diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0375.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0375.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0375.json.gz.jsonl" @@ -0,0 +1,530 @@ +{"url": "http://ta.itsmygame.org/999970509/day-of-the-japanese-culture_online-game.html", "date_download": "2018-04-23T01:47:51Z", "digest": "sha1:IAYB3PCFMHUR4BHGXY5XAC6TBJNG7FKB", "length": 10715, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள்\nவிளையாட்டு விளையாட ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள்\nநீங்கள் வழக்கமான ஜப்பனீஸ் உள்ளது மேற்கொள்ளப்படுகின்றன பிறகு நீங்கள் செய்து வேலை பாருங்கள். . விளையாட்டு விளையாட ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள் ஆன்லைன்.\nவிளையாட்டு ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள் சேர்க்கப்பட்டது: 04.03.2012\nவிளையாட்டு அளவு: 0.62 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.75 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள் போன்ற விளையாட்டுகள்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nஅழகான சிவப்பு ஹேர்ட் பெண்\nவிளையாட்டு ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஜப்பனீஸ் கலாச்சாரம் நாள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nஅழகான சிவப்பு ஹேர்ட் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/122/he-lost-heavily-two-times-but-bounced-back-to-build-rs-250-crore-turnover-business.html", "date_download": "2018-04-23T01:27:52Z", "digest": "sha1:772YZCXFR5PQFIB3POKUMC6YGOOUEXHD", "length": 30279, "nlines": 99, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n இருப்பினும் மன உறுதியால் 250 கோடி ரூபாய் வருவாயை எட்டிப்பிடித்த தொழிலதிபர்\nவறுமையோ, அதி தீவிர புயலால் ஏற்பட்ட 10 கோடி ரூபாய் நஷ்டமோ, எதுவும் சரத் குமார் சாகுவை முடக்கி விடவில்லை. ஒரு சிறிய உணவகத்தில் இருந்து தொழிலைத் தொடங்கிய அவர், இன்றைக்கு 250 கோடி ரூபாய்க்கும் மேல் ஆண்டு வர்த்தகம் செய்யக் கூடிய ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனத்தைக் கட்டமைத்திருக்கிறார்.\nஓம் ஆயில் மாவுஅரவை மில்ஸ் நிர்வாக இயக்குனர் சரத் குமார் சாகு என்ற தொழிலதிபர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை எளிதானது அல்ல என்பது அவரது கடின உழைப்பின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.\nஓம் ஆயில் மாவு அரவை மில்ஸ் நிர்வாக இயக்குனர் சரத் குமார் சாகு, ஆரம்ப கால கட்டங்களில் தம்முடைய நிறுவனத்தின் பொருட்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வாடிக்கையாளர்களை தேடிச்சென்றார் (புகைப்படங்கள்: டிக்கன் மிஸ்ரா)\nகட்டாக்கில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தில் மூன்று குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்த சரத்துக்கு இப்போது 66 வயது ஆகிறது. அவருடைய தந்தை 5 பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடக் கூடிய ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் வாழ்வாதாரத்துக்கும் அது ஓரளவே போதுமானதாக இருந்தது. கட்டாக்கின் ராணிஹட்டில் வீட்டுக்கு அருகில் தொடக்கப் பள்ளியில் படித்ததை சரத் நினைவு கூறுகிறார், “ஒரு மரத்தின் கீழே தற்காலிக ஏற்பாடாக வகுப்பு நடந்தது,” என்கிறார்.\nமேல்நிலைப் பள்ளித் தேர்வுகள் முடிவடைந்ததும், கட்டாக்கில் உள்ள கிறிஸ்ட் (Christ College) கல்லூ���ியில் சரத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், அவருடைய சகோதரர், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படிப்பதற்காக சென்னை சென்று விட்டார். எனவே அவருடைய தந்தைக்கு உதவும் பணி அவரது தலையில் விழுந்தது.\nதந்தைக்கு உதவியாக சரத் இருந்தார். உதவியாளர் ஒருவரை வேலைக்கு வைத்துக்கொள்வதற்கான செலவைக் குறைத்தார். அது குறித்து நினைவு கூறும் சரத், “பாத்திரங்களை கழுவுவேன், உணவு பரிமாறுவேன் அல்லது உணவு வகைகளை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே கொண்டு சென்று கொடுப்பேன்.”\nஇது தவிர, கபடி விளையாட்டில் அவர் ஒரு வெற்றியாளராகத் திகழ்ந்தார். “1968 முதல் 1972-ம் ஆண்டு வரை ஒடிஷா கபடி டீமின் கேப்டனாக நான் இருந்தேன்,” என்று நம்முடன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார், \"1973-ல் மாநில கபடி அசோசியேஷன் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டேன். நான் என்ன செய்தாலும், அதில் முதலிடம் பெறுவேன். அந்த வகையில் விளையாட்டு என்னைக் கவர்ந்த ஒன்று.”\n1974-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம், அவர்களுடைய சிறிய உணவகத்தை இடித்துத் தள்ளியபோது, சரத் சோகத்தில் ஆழ்ந்தார். “சில நிமிடங்களில் நாங்கள் ஏதும் அற்ற திவால் நிலைமைக்குத் தள்ளப்பட்டதாக உணர்ந்தோம்,”என்கிறார் சரத்\nபல ஆண்டுகள் கழித்து 1999-ல், தொழில் தொடங்கி வளர்ச்சிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் ஒடிஷாவைத் தாக்கிய அதி தீவிர புயலால் சரத் பாதிக்கப்பட்டார்.\n“பத்துக் கோடி ரூபாய் மதிப்புள்ள மெஷின்கள் புயலால் பாதிக்கப்பட்டன,”என்று கூறும் அவர், “நான் உடைந்து போய்விட்டேன். மீண்டும் எழ வேண்டும் என்று உறுதி பூண்டேன். விரைவிலேயே எனது தொழில் நிறுவனத்தை மீட்டெடுத்து விட்டேன்.”\nஎந்த ஒரு பின்னடைவும் நிரந்தரமாக அவரை முடக்கி விடவில்லை. 1974-ல் அவரது சிறிய உணவகம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பின்னர், உடனடியாக, ஒடிஷா சிறுதொழில் கழகம் வழங்கிய தொழிற் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார். பயிற்சிக்காக அங்கு மாதம் 750 ரூபாய் உதவித் தொகை தரப்பட்டது.\n“மூன்று மாதப் பயிற்சி வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அதே போல உதவி தொகையும், அந்த சமயத்தில் அவசியத் தேவையாக இருந்தது.”\nஇதற்கிடையில், அவரது தந்தை நகரத்தில் ஒரு சிறிய டீ கடை ஒன்றைத் தொடங்கினார். “என்னுடைய சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான எண்ணம் என்மனதில் உதித்தது,”என்றவர், “ஆனால், என்னிட��் பணம் இல்லை. எனவே, கொல்கத்தாவில் நறுமணத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். நிறுமணப் பொருட்கள் குறித்த தொழில் அனுபவம் பெறும் நோக்கத்துடன், அங்கு கட்டாக் திரும்புவதற்கு சில மாதங்கள் வரை பணியாற்றினேன்.”\nஓம் ஆயில் மாவுஅரவை மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ருசி ஃபுட்லைன் மாவு வகைகள், நூடூல்ஸ் உள்ளிட்ட 300 தயாரிப்புகள், 48 வகையான நறுமணப் பொருட்களை தயாரிக்கிறது.\nசரத், 1976-ம் ஆண்டு 26-வது வயதில், தொழிலதிபர் ஆவதற்கான முதல் அடியை எடுத்து வைத்தார். கட்டாக்கில் உள்ள மதுபட்னா பகுதியில் 450 ரூபாய்மாத வாடகை (இப்போது இந்த இடம் அவரது நிறுவனத்தின் தலைமை அலுவலகமாக இருக்கிறது) கொடுத்து 1600 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்தார்.\n“நான் தொழில் தொடங்கிய இடத்தில், போதுமான மாவு அரவை மில்கள் இல்லை. எனவே,அந்தத் தொழிலில் முதலீடு செய்தேன்,” என்கிறார் சரத். ஒம் சக்தி ஆயில்ஸ் மற்றும் மாவு அரவை மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். தனிநபர் உரிமை நிறுவனமாக, 5000 ரூபாய் முதலீட்டுடன் நிறுவனத்தைத் தொடங்கினார்.\n“என்னுடைய சேமிப்பில் இருந்து பாதிப்பணமும், என் தந்தையின் டீ ஸ்டால் வருமானத்தில் இருந்தும் பணம் பெற்று தொழிலைத் தொடங்கினேன்,”என்று ஆரம்ப போராட்டகாலங்களை நினைவு கூர்கிறார்.\n“மாவு அரவை மில்லுக்கான, இயந்திரம் வாங்குவதற்காக வங்கியில் இருந்து 9,500 ரூபாய் கடன் பெற்றேன். என்னைத் தவிர, என் தந்தை மற்றும் ஒரு உதவியாளரும் இருந்தனர். மூவரும் இணைந்து மாவு அரவை மில்லை நடத்தினோம். பெரும்பாலான வேலைகளை நானே பார்த்தேன். மெக்கானிக் ஆக, விற்பனையாளராக, கணக்காளராக இரு மடங்கு வேலைகளைப் பார்த்தேன். ருசி ஆட்டா (Ruchi atta கோதுமை மாவு) தயாரிக்கத் தொடங்கினோம்.\n“அந்த நாட்கள் மிகவும் கடினமானவை,” எனத் நம்மிடம் கூறும் அவர், “நான் பல்வேறு கடைகளுக்கு நேரில் செல்வேன். எங்களுடைய தயாரிப்புகளை மாட்டு வண்டியில் எடுத்துக் கொண்டு, புவனேஸ்வர், பூரி, மற்றும் அருகில் உள்ள இதர மாவட்டங்களுக்கும் வாங்குபவர்களைத் தேடிச் சென்றேன்.”\nமன உறுதி, கடின உழைப்பு இரண்டும் பலன் கொடுக்க ஆரம்பித்தது. கட்டாக் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் ருசி மாவு வகைகள் பிரபலம் ஆகத் தொடங்கின.\nருசி நிறுவனம், தயாரிப்பு வகைகளை விரிவாக்கம் செய்தது. ஓம் ஆயில் மற்றும் மாவு அரவை மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ருசி ஃபுட்லைன் (Ruchi Foodline) தொடங்கப்பட்டது. 1978-ம் ஆண்டு ருசி நிறுவனம் சேமியா விற்பனையைத் தொடங்கியது. 1979-ல் பாஸ்தா விற்பனையும் தொடங்கினர்.\nஓம் ஆயில் மற்றும் மாவு அரவை மில்ஸ் லிமிடெட் நிறுவனம் 1997-ம் ஆண்டு ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக ஆனது.\n1980-ம் ஆண்டு ருசி நிறுவனம் மசாலா பாக்கெட்கள் விற்பனையைத் தொடங்கியது. மஞ்சள் தூள், மல்லித் தூள், கரு மிளகு முதலியவற்றை பாக்கெட்களில் விற்றனர். இதன் விளைவாக 1985-ல் ருசி நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 25 லட்சம் ரூபாயாக இருந்தது.\n“விற்பனை அதிகரித்த போதிலும், என்னுடைய சந்தைப்படுத்தல் உத்தியை மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும்,நான் கடைகளுக்குச் சென்று எங்களின் தயாரிப்புகள் பற்றிய கருத்துகளைக் கேட்பேன். அதன்படி எங்கள் தயாரிப்புகளில் தேவையான மாற்றங்களைச் செய்வேன்,” என்கிறார் சரத்.\n1995-ம் ஆண்டு சரத்தின் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 80 லட்சம் ரூபாயைத் தாண்டியது. “தரமும், கடின உழைப்பும்தான் எங்களின் வெற்றிக்கான ரகசியம்,” என்கிறார் சரத். நல்ல வளர்ச்சியை நோக்கிச் சென்ற நிலையில், தயாரிப்பின் தன்மையை உயர்த்துவதற்காக நவீன தொழில்நுட்பத்தை சரத் புகுத்தினார். இத்தாலியில் இருந்து பாஸ்தா செய்யும் இயந்திரத்தை வாங்கினார்.\n2013-ம் ஆண்டு சரத்தின் நிறுவனம், ‘ஃப்ரோசிட் ரெடி டூ ஈட்’ (Frozit ready-to-heat-and-eat) என்ற உணவு வகைகளை அறிமுகப்படுத்தியது. ரோஸ்ட ட் வெஜ் பாஸ்தா, சிக்கனுடன் கூடிய பாஸ்தா, காளானுடன் கூடிய பாஸ்தா, பாஸ்தா உடன் ரசமலாய், மற்றும் ஒடிஷாவின் பாரம்பர்ய உணவான போடா பித்தா ஆகிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தினர். வேலைக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் ஆகியோரை இலக்காக வைத்து இந்தப் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தினர்.\nஇப்போது, ருசி நிறுவனம் மாவு வகைகள், நூடுல்ஸ் வகைகள் என 300 பொருட்களை தயாரிக்கிறது. இது தவிர 48 வகைகளில் நறுமணப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை தயாரிக்கிறது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் ஒடிசாவில் உள்ள 200 டீலர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 40 சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஓம் ஆயில் மற்றும் மாவு அரவை மில்ஸ் லிமிடெட் நிறுவனம், ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக 1997-ல் ம��றியது. எனினும், பொதுவாக அதன் பெயர் ருசி என்றே இருந்தது.\nருசி தயாரிப்புகள், ஒடிசாவில் 200 டீலர்கள் மூலமும், நாடு முழுவதும் 40 சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்கள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது.\nசரத் எங்கிருந்து வந்தார் என்பதை யாரும் மறந்து விட முடியாது. ருசி ப்ரதிவா பவுண்டேசன் என்ற அறக்கட்டளை மூலம், பள்ளியில் அதிக மதிப்பெண் பெறுபவர் முதல் இதர துறைகளில் சாதனை பதிப்பவர்கள் வரை பல தகுதியானவர்களைத் தேர்வு செய்து கடந்த 1996-ம் ஆண்டு முதல் விருது வழங்கி வருகின்றனர்.\nசரத்தின் வாரிசுகளான அரபிந்த் சாகு(38), ராஷ்மி சாகு(35) இருவரும் இப்போது நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கின்றனர். தந்தையின் வெற்றி மந்திரமான கடின உழைப்பு, நேர்மை, தரத்தில் சமரசம் இன்மை ஆகியவற்றை கடைப்பிடிக்கின்றனர். “எந்த ஒரு தருணத்திலும் தரமில்லாத உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதில்லை என்று உறுதியோடு இருக்கிறேன். இளம் தலைமுறையினரும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்கிறார் சரத்\nருசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஓய்வு எடுப்பதற்கு தயாராக இல்லை. “குளிர்பான சந்தையில் கால்பதிக்கவும் நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்,” என நிறுவனத்தின் எதிர்கால திட்டம் பற்றிக் கூறுகிறார் சரத். “ஒடிஷாவில் இருந்து, இந்த நாட்டை கவுரவப்படுத்தும் வகையில் மேலும் அதிகமான தொழில் முனைவோர்கள் வருவதைப் பார்க்க வேண்டும் என்பதே என் நோக்கம்.”\nமற்றவர்களால் செய்யக்கூடியவற்றைச் செய்து நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள்\nதோல்வியிருந்து வெற்றிக்கு: ஹத்தி காப்பி நிறுவனர் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம்\nபாரம்பரிய ஒரிய உணவின் மீதான ஆர்வத்தில் தொழிலதிபர் ஆனவர் இது மணமும் சுவையும் கொண்ட ஒரு வெற்றிக்கதை\nதனியார் விமான சேவையைத் தொடங்கத் தகுதிபெற்ற முன்னாள் ஆலைத் தொழிலாளி\n68 சொகுசுக் கார்களுடன் பரபரப்பான வாடகைக்கார் தொழில் ஒரு முடிதிருத்தும் கலைஞரின் வெற்றிக்கதை\nஅன்று 20,000 ரூபாய் முதலீடு இன்றைக்கு கோடிகள் புரளும் நிறுவனம்\nபஸ் டிக்கெட் பதிவு செய்துகொண்டிருந்தவர் இப்போது பல பேருந்துகளுக்கு உரிமையாளர்\nதொழிலதிபர் ஆன மாலுமியின் வெற்றிக்கதை\n15 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 1450 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தமிழக தொழிலதிபர்\nகொல்கத���தாவில் சலவைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிகாஷ், ஒரு கிரிக்கெட் வீரர் குடும்பத்தின் உதவியுடன், படித்து சமூகத்தில் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார். பிரபலமான வங்கிகளில் பணியாற்றியவர் இப்போது பெருநிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கிறார். சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை\nதள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை\nபீகாரின் கட்டுப்பாடுகள் மிக்க கிராமத்தில் வளர்ந்த பெண் அவர். திருமணத்துக்குப் பின் மும்பை வந்த அவர், கவின்கலைப்படிப்பை முடித்தார். இன்றைக்கு மும்பையில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டும், மறு சுழற்சி செய்யப்பட்ட அட்டைகளில் ஃபர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nபிறரிடம் சம்பளம் வாங்கும் வேலையை விட சொந்த தொழில் சிறந்தது என்ற எண்ணம் தோன்றியதால், வேலையை விட்டு விலகியவர் சவுரவ் மோடி எனும் இளைஞர். இன்றைக்கு சணல் பைகள் தயாரிக்கும் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.\nபள்ளி தொடங்க வேண்டும் என்பது பாலி பட்நாயக்கின் நீண்ட நாள் கனவு. வெறும் முப்பதாயிரம் ரூபாயில் பள்ளி தொடங்கிய இந்த ஆசிரியை, இன்று தன் ஆசிரியர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தொகையாகவே ஒரு கோடி ரூபாய் தரும் அளவுக்கு தன் கனவை நனவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-23T01:34:58Z", "digest": "sha1:SYFWMRKX6HQ4V3Q7JAAYC3ZPWTIDLBAX", "length": 10589, "nlines": 107, "source_domain": "varudal.com", "title": "திருமலை படுகொலை – மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு! | வருடல்", "raw_content": "\nதிருமலை படுகொலை – மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு\nJanuary 3, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nதிருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன.\nதிருகோணமலை மாணவர்கள் ஐவரும் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் பிரதான நினைவு அஞ்சலி நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nதிருகோணமலை வாழ் பொது மக்களால், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நிறைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மாணவர்களின் உறவுகள், நண்பர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nபடுகொலை செய்யப்பட்ட மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களின் புகைப்படத்திற்கு முன்பாக விளக்கேற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nயாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டப் போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் மரணம்\nஇன்று முதல் மீண்டும் இலங்கைக்கு அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை\n“தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” நூல் வெளியீடு:April 21, 2018\nநாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த முடியுமா… சவால் விடும் மகிந்தApril 21, 2018\nவிடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரித்தானவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு கோரிக்கை:April 21, 2018\nவடக்கு, கிழக்கில் நடைபெற்ற “தியாகத் தாய்”அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்:April 20, 2018\nவடக்கிற்கு இனி நல்ல செய்திகள் வருமாம்… காணி அமைச்சர்April 20, 2018\nMay 18 – முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு குறித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிவிப்பு:April 19, 2018\nஇராணுவம் வெளியேறிச் சென்ற மக்கள குடியிருப்பு பகுதிகளில் வெடி பொருட்கள்\nஇந்திய கடற்படைத் தளபதி இலங்கையில் – இந்தியப் போர்க் கப்பல் ஒன்றும் இலங்கை கடற்படையில் இணைப்பு:April 19, 2018\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவ���க்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=695732", "date_download": "2018-04-23T02:04:05Z", "digest": "sha1:YDLX3OWVSI4KM7D2UEWKY3GUPINGEB6U", "length": 15599, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| திறப்பு விழா Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் நகரத்தில் நடந்தவை செய்தி\nஅமைச்சர்கள் சிறை செல்வர்: ஸ்டாலின் ஏப்ரல் 23,2018\nபலாத்காரத்திலிருந்து சிறுமியரை காக்க அவசர சட்டம்... பிரகடனம்\n காஷ்மீர் போலீசார் விளக்கம் ஏப்ரல் 23,2018\nபெட்ரோல் விலை: டில்லியில் உச்சம் ஏப்ரல் 23,2018\n பிரதமர் மோடி உத்தரவு ஏப்ரல் 23,2018\nமதுரை: மதுரை தெற்கு மாசி வீதி சீத்தாராம் ஜூவல்லர்ஸ்சை, தங்கமயில் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் பலராமகோவிந்த தாஸ் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார். அருகில் உரிமையாளர்கள் சவுந்தரராஜன், சரவணன், கிருஷ்ண-குமார்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.அரசு மருத்துவமனை கருவுறுதல் மையத்திற்கு ரூ.32 லட்சம்\n2.வண்டியூர் கண்மாய் கோடை கால நீர்த்தேக்கமாக மாற்றப்படுமா\n3.மெகா லோக் அதாலத்; ரூ.26 கோடி இழப்பீடு\n4.யு.பி.எஸ்.சி., தேர்வில் 686 பேர் ஆப்சென்ட்\n1.இன்று ரோடு: நாளை வீடு ஆக்கிரமிப்பில் வைகை\n2.சரவணப் பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\n3.இடிந்து விழுந்த ஊருணி சுவர்\n4.தேங்கிய குப்பையால் சுகாதார சீர்கேடு\n5.இலவச கழிப்பறை வசதியின்றி அவதி\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகள��யும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=1689", "date_download": "2018-04-23T02:00:38Z", "digest": "sha1:5BGW3KI7PCNLR2Y74YHEZXSWBENTUYNM", "length": 22219, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "ஈரோடு... மதிப்பு உயரும் மஞ்சள் நகரம் !", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஈரோடு... மதிப்பு உயரும் மஞ்சள் நகரம் \nவீ.கே.ரமேஷ், படங்கள்: ரமேஷ் கந்தசாமி.\nமஞ்சள் உற்பத்தியிலும், ஜவுளி வர்த்தகத்திலும் தென்னிந்திய அளவில் தவிர்க்க முடியாத நகரம் ஈரோடு. காவிரியின் முக்கியமான பாசனப் பகுதி என்பதால் விவசாயமும் பிரமாதமான பங்களிப்பை அளிக்கிறது. இதுதவிர, தற்போது தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாகவும் இந்நகரம் பெருத்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, மல்லிகை சென்ட் நறுமணப் பொருள் நிறுவனங்கள், சர்க்கரை ஆலை, காகித ஆலைகள், குளிர்பான நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கண்ணாடித் தொழிற்சாலைகள் மற்றும் அருகிலுள்ள பெருந்துறை தொழிற்பேட்டை சார்ந்து நகர விரிவாக்கமும், தொழில் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.\nஈரோட்டைச் சுற்றிலும் நல்ல வளர்ச்சி இருப்பதால், இயற்கையாகவே ஈரோடு புறநகர்ப் பகுதிகளில் மக்கள் குடியேறுவது சற்று அதிகமாக உள்ளது. இதனால் ஈரோடு புறநகர்ப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பும் பெரிதும் குறையாமல் உள்ளது.\nஈரோடு மேற்கே புறநகர் என்று எடுத்துக் கொண்டால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெருந்துறை வரையிலும் நீளும். திண்டல், வேப்பம்பாளையம், மேட்டுக்கடை, சித்தாண்டப்பாளையம், வி.கே. வலசு, பெருந்துறை, ஈங்கூர் போன்ற பகுதிகள் அடங்கும். இப்பகுதிகள் சில ஆண்டுகளுக்கு முன், பொட்டல் காடுகளாக கேட்பாரற்று கிடந்தன. ஆனால், இன்று சதுர அடி 3,500 ரூபாயைத் தாண்டும் அளவுக்கு அபார வளர்ச்சி அடைந்துள்ளது.\nஇதற்கு காரணம், பெருந்துறை வழியாக உள்ள சென்னை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை, பல உயர்கல்வி நிலையங்கள்; எந்த நேரத்திலும் உயர்தர மருத்துவமனைக்கு செல்ல டிராபிக் இல்லாத ஏரியா; இயற்கை சூழல் நிறைந்த பகுதி, நல்ல குடிநீர் வசதி என பலகோணத்திலும் ஏற்ற பகுதியாக இருப்பதால் சென்னைக்கு நிகராக பல அபார்ட்மென்ட்கள் இங்கு இருக்கிறது. வால்மார்ட் நிறுவனம் இங்கு வருவதாகச் சொல்லியும் நிலத்தின் மதிப்பை உயர்த்திவிட்டார்கள்.\nஇந்தப் பகுதிகளில் நடுத்தர மக்கள் சாதாரண மாக இடம் வாங்கிவிட முடியாது என்கிற அளவுக்கு விலை இருக்கிறது. சாதாரணமாக இங்கு ஒரு சதுர அடி 2,000 முதல் 4,000 வரை விலை போகிறது. இங்கு 1,000 சதுர அ��ி மனை யில் ஒரு வீடு கட்ட நினைத்தாலும் நிலத்தின் மதிப்பு, கட்டடச் செலவு ஆகியவை சேர்ந்து மொத்தம் 30 லட்சம் தேவைப்படும்.\nஈரோட்டிலிருந்து கரூர், திருச்சி வழியில் மூலப்பாளையம், கொல்லம்பாளையம், புதூர் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய புறநகர்ப் பகுதிகள் நடுத்தர மக்களின் தேர்வாக உள்ளது. இந்தப் பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் வருவதாக பலமான பேச்சு கிளம்பியதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்தது. இங்கு நகர விரிவாக்க நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட நகராட்சி நகர், போக்குவரத்து நகர் போன்ற பகுதிகளும் இருப்பதால் இன்னும் சில வருடங்களில் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது. காவிரிப் படுகை பகுதி என்பதால் எக்காலத்திலும் குடிநீருக்குப் பஞ்சம் இல்லாதப் பகுதி. சுற்றுச்சூழலும் சிறப்பாக உள்ளது. அதனால் பெருந்துறை வழிக்கு சமமாக இந்தப் பகுதிகளிலும் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது.\nசத்தியமங்கலம் வழியில் உள்ள பகுதி கள் சித்தோடு, கொங்கம்பாளையம், பெரியசேமூர், மாம்பரத்தான் காடு போன்ற பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதிகளும், ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் சாலையில் உள்ள வெள்ளோடு, ஈரோடு அரசு கலைக் கல்லூரி, சேனாபதிபாளையம், முத்தம்பாளையம், கவுண்டச்சிபாளையம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதிகளில் தற்போது நில விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் நடுத்தர வர்க்கத்தினர் வாங்குவதற்கு ஏற்ற விலைகளில் வீட்டுமனைகள் கிடைக்கிறது. இதுதவிர, இந்தப் பகுதிகளில் தவணை முறை திட்டங்களிலும் வீட்டுமனைகள் கிடைக்கிறது.\nஈரோட்டின் கிழக்குப் பகுதி என்று எடுத்துக் கொண்டால், மூன்று கிலோ மீட்டரிலேயே காவிரிக் கரையோடு ஈரோடு மாவட்டத்தின் எல்லை முடிந்துவிடுகிறது. அதற்கு மேல் நாமக்கல் மாவட்டம் ஆரம்பித்துவிடுகிறது என்றாலும், பள்ளிப்பாளையம் வரை புறநகர்ப் பகுதியாக கணக்கிடலாம். இதுதவிர, இந்தப் பகுதிகளில் திருச்செங்கோடு வரை புறநகர வளர்ச்சி நீண்டு வருகிறது. இந்தப் பகுதிகளிலும் உயர்கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் நிலத்தின் மதிப்பும் கூடுதலாகவே இருக்கிறது. இங்கு ஈரோட்டில் இருப்பவர்கள் நிலம் வாங்கினால் முக்கியப் பிரச்னையாக இருப்பது மாவட்டம் மாறுதல்தான். குடும்ப அட்டை முதல் எந்த ஓர் அரசு அலுவலக வேலையாக ��ருந்தாலும் 55 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாமக்கல்லுக்கு சென்றுவர வேண்டும். அதனால் ஈரோடு வாசிகள் இந்தப் பகுதிகளில் நிலம் வாங்குவது சற்று குறைவு.\nஆக, நகரத்தின் நாலாபக்கத்திலும் வளர்ச்சி இருப்பதால், உங்களுக்குத் தோதான பகுதியில் இடம் வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாகவே இருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கையா நாயுடு கொடுத்த விளக்கம்\nஎத்தனை செல்ஃபி எடுத்தாலும் நமக்கு நல்ல புரொஃபைல் படம் கிடைக்காதாம்... ஏன்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T124/tm/thavaththiRam%20pooRRal", "date_download": "2018-04-23T01:46:44Z", "digest": "sha1:DV2WN7RMN5YZOXCK5WMKZU37XTI4ZQPF", "length": 7390, "nlines": 53, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவில்வத் தொடும்பொன் கொன்றைஅணி வேணிப் பெருமான் ஒற்றிநகர்\nசெல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக்\nகல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்\nஇல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\nகூடும் படிமுன் திருமாலும் கோல மாகிப் புவி இடந்து\nதேடும் திருத்தாள் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி\nநாடும் புகழ்சேர் ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால்\nஈடும் அகன்றேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\nஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த ஆல காலம் அத்தனையும்\nசேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைக்\nகார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே\nயார்க்கென் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\nஉள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற\nதெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்\nகள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே\nஎள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\nஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம்\nதேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக்\nகாவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை\nயாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\nமறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின்\nசிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப்\nபிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன்\nஇறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\nவில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்\nசெல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக்\nகல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத\nஎல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\nஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான்\nதில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி\nகல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர்\nஎல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\nதுன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த\nதென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப்\nபன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த\nஎன்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.\nமுன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன்\nசின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக்\nகன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை\nஎன்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/09/", "date_download": "2018-04-23T01:27:56Z", "digest": "sha1:XQRWAA6AJ4QOD3WMTECDNMVEZATWWDIY", "length": 15839, "nlines": 164, "source_domain": "varudal.com", "title": "September | 2017 | வருடல்", "raw_content": "\nகிளிநொச்சியில், ஒக்டோபர் 14 ஜனாதிபதியால் திறந்துவைக்கப்படவுள்ள “பொருளாதார மத்திய நிலையம்”\nகிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில்..\nஇரண்டரை ஆண்டுகளின் பின் நல்லூரில் போர்க்குற்றவாளி பசில் ராஜபக்ச\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும்,..\nயாழில் தேசிய தமிழ் தின விழா\nதேசிய தமிழ் தின விழா இந்த முறை யாழ். இந்து..\nமாவீரர் துயிலுமில்லங்களை பூங்காவாக மாற்றும் திட்டத்திற்கு வடமாகாணசபை எதிர்ப்பு\nமாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக..\nமகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கங்களை ஆலோசனைக்கு அமைவாகவே ஆட்சி இருக்க வேண்டுமாம்\nநாட்டின் ஆட்சியாளர்கள் மகாநாயக்க தேரர்கள் மற்றும்..\nவடக்கில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டிய தேவை இல்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி:\nவடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா..\nமுதல்வர் விக்னேஸ்வரன் சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி:\nஉச்சபட்ட அதிகாரங்களை பகிர்வதற்கு கூட்டு அரசு முன்வரவேண்டும் – யாழ்.மறைமாவட்ட ஆயர்\nஅதிகாரங்களை உச்சபட்சம் பகிர்வதற்கு கூட்டு அரசு..\nகொலைக் குற்றவாளி சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய அமைச்சர் விஜயகலா – நீதிபதி\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், பிரதான..\nவித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு – 7 பேருக்கு மரண தண்டனை\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7..\nமீண்டும் தமிழர்களை ஏமாற்றியுள்ள சிங்கள ஆட்சியாளர் – ஈ.பி.ஆர்.எல்.எப்\nதமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என..\nமன்னாரில் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி\nதியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு..\nபுலிகளின் எந்தவொரு தளபதிகளும் இராணுவத்திடம் சரணடையவில்லை என மேஜர் ஜெனரல் சானக குணவர்தன தெரிவிப்பு:\nதமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தவொரு தலைவரும்..\nயாழில் – 12 நாட்களாக திலீபன் நினைவிடத்தை சுத்தம் செய்து தீபம் ஏற்றிய இளைஞ்ஞன்\nதியாகத் தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்..\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 14 பேர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டம்\nவவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள..\nநல்லூர் வீதியில் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபி அமைவிடத்தில் பெருந்திரளான மக்கள் அஞ்சலி\nஇந்திய- சிறிலங்கா அரசுகளிடம் ஐந்து அம்சக்..\nமாகாணசபைகளின் அதிகாரங்களை ஆளுனரிடம் ஒப்படைக்க முடியாது – மு.கா போர்க்கொடி:\nபதவிக் காலம் நிறைவடையும் மாகாண சபைகளின்..\nஇனப்படுகொலை, மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க சரவ்தேச விசாரணை அவசியம் – சிவாஜிலிங்கம்\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரிந்துள்ளதாக..\nதொடர்ந்து போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இடைக்கால அறிக்கை – முதலமைச்சர்\nஅரைகுறைத் தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்தாகாது...\nமுதல்வர் விக்னேஸ்வரனுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ரெலோ அறிவிப்பு:\nவடக்கு மாகாணசபையின் தற்போதைய பதவிக் காலத்துக்குப்..\n100க்கும் அதிகமானோர் இரத்த தானம் – திலீபனின் 30ம் ஆண்டு நினைவில் எழுச்சி கொண்ட லண்டன் தமிழர்கள்\nதியாக தீபம் திலீபனின் 30ம் ஆண்டு நினைவை முன்னிட்டு..\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nயாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டப் போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் மரணம்\nஇன்று முதல் மீண்டும் இலங்கைக்கு அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை\n“தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” நூல் வெளியீடு:April 21, 2018\nநாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த முடியுமா… சவால் விடும் மகிந்தApril 21, 2018\nவிடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரித்தானவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு கோரிக்கை:April 21, 2018\nவடக்கு, கிழக்கில் நடைபெற்ற “தியாகத் தாய்”அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்:April 20, 2018\nவடக்கிற்கு இனி நல்ல செய்திகள் வருமாம்… காணி அமைச்சர்April 20, 2018\nMay 18 – முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு குறித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிவிப்பு:April 19, 2018\nஇராணுவம் வெளியேறிச் சென்ற மக்கள குடியிருப்பு பகுதிக���ில் வெடி பொருட்கள்\nஇந்திய கடற்படைத் தளபதி இலங்கையில் – இந்தியப் போர்க் கப்பல் ஒன்றும் இலங்கை கடற்படையில் இணைப்பு:April 19, 2018\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=17605&cat=3", "date_download": "2018-04-23T01:59:27Z", "digest": "sha1:B6N2TAJQVGR6VZKBJWK52XZYQJCWCUK6", "length": 9302, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருவிழா கொடியேற்றம் : ஜூலை 28ல் அம்பாள் திருக்கல்யாணம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருவிழா கொடியேற்றம் : ஜூலை 28ல் அம்பாள் திருக்கல்யாணம்\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 28ம் தேதி சுவாமிஅம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண உற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறககப்பட்டு, 5 மணிக்கு ஸ்படிலிங்க பூஜை நடந்தது. காலை 9.30 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் சர்வ அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து நவசக்தி மண்டபத்தில் அமைந்துள்ள அம்பாள் தங்க கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்து காலை 10.30 மணிக்கு கோயில் குருக்களால் கொடியேற்றப்பட்டது. பின் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.\nகோயில் இணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கமிஷனர் பாலகிருஷ்ணன், மேனேஜர் முருகேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரவு 8 மணிக்கு கோயில் குடவர வாயிலில் பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி, ரத வீதிகளில் உலா வருகிறார். விழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கு மேல் அம்பாள் தங்கப்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 23ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவமும், 25ல் அம்பாள் தேரோட்டம், 27ல் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளல் மற்றும் பூப்பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. 28ம் தேதி இரவு 8 மணிக்கு தெற்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமிஅம்பாள் திருக்கல்யாண உற்சவமும், ஆக.2ல் கந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nமேலக்காட்டுவிளை கைலாயநாதர் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதிருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nகுலசேகரன்பட்டினம் சிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nநெல்லையப்பர் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்\nதூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் சித்திரை வசந்த உற்சவம் தொடங்கியது\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2017/oct/06/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2785055.html", "date_download": "2018-04-23T01:39:03Z", "digest": "sha1:BCVUPZOKUWRTOBS4CJ53NL2CZXNHA4FU", "length": 8944, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.\nமன்னார்குடியில் செயல்பட்டு வரும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வந்த ஆட்சியர், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.\nமேலும், மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜெ. அசோகனிடம், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்தும், சிகிச்சை முடிந்து பூர்ண நலம் பெற்று வீடு திரும்பியவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தையும் ஆட்சியர் கேட்டறிந்தார்.\nதற்போது மருத்துவமனையில் 31 ஆண்கள், 28 பெண்கள், 15 குழந்தைகள் சிகிச்சை பெறு வருவதாகவும், இதுவரை டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் ஒருவர் வீடு திரும்பியதாகவும், ஒருவர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவர் மட்டும் மருத்துவனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தலைமை மருத்துவர் ஜெ. அசோகன் விளக்கம் அளித்தார்.\nஅதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார்.\nபின்னர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் கலந்துகொண்டு, டெங்கு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.\nஇதையடுத்து, மன்னார்குடி பேருந்து நிலையத்தில் பயணிகள், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நிலவேம்பு குடிநீரை ஆட்சியர் வழங்கினார். கீழசெங்குந்த முதலியார் தெருவில் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் சார்பில் நடைபெற்று வரும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணியையும் ஆட்சியர் பார்வையிட்டார்.\nஆய்வின்போது, சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், மன்னார்குடி கோட்டாட்சியர் எஸ். செல்வசுரபி, வட்டாட்சியர் தேவி சீனிவாசன், நகராட்சி ஆணையர் ஆர். இளங்கோவன், ஒன்றிய ஆணையர்கள் ஞா. கமலராஜ், எஸ். சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/85216", "date_download": "2018-04-23T01:33:27Z", "digest": "sha1:IZNB4GB3PD5RBMMDXZ4SDZ345HKTDFJI", "length": 16374, "nlines": 106, "source_domain": "www.zajilnews.lk", "title": "உள்ளங்கள் ஒன்றிணைந்து வாழ்வோம் - Zajil News", "raw_content": "\nHome Islam உள்ளங்கள் ஒன்றிணைந்து வாழ்வோம்\nநபித்தோழர் அப்ரு இப்னு அபதா (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்திடம் பேசிக்கொண்டிருந்த போது, “நாயகமே இஸ்லாத்தில் சிறந்த செயல் என்று கருதப்படுவது எது\nஅவரின் எதிர்பார்ப்பு, ‘வணக்க வழிபாடுகளைப் பற்றி அண்ணலார் சொல்வார்கள், அதனை பின்பற்றி நாம் நன்மையைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்பதே.\nநபிகளார் கூறினார்கள்: ‘நீ பிறரிடம் அழகிய முறையில் பேசுவதும், பசித்த ஏழைகளுக்கு உணவளிப்பதுமே இஸ்லாத்தின் நற்செயல்’.\nஅபதா (ரலி) விடவில்லை, ‘அப்படியானால் அதிலும் மிகச்சிறந்த செயலைப்பற்றி எங்களுக்கு அறிவித்தால் நாங்கள் அதைச்செய்ய வசதியாக இருக்குமே’ என்று மீண்டும் கேட்டார்.\n‘உங்கள் கைகளால், நாவால் பிறருக்கு எந்தவித துன்பங்களையும், துயரங்களையும் கொடுக்காமல் இருப்பதே இஸ்லாத்தில் நன்மைகளைத் தரும் செயல்களில் சிறந்த செயலாகும்’ என்று அண்ணலார் பதிலுரைத்தார்கள்.\nநரம்பில்லாத, மடங்கி விரியும் சிறிய சதைத்துண்டு நாக்கு. அதன் செயல்பாடுகள் மிகப்பெரிய விளைவுகளை தரக்கூடியது. மெதுவாகவும், மிருதுவாகவும், மென்மையாகவும் அதன் செய்கைகள் அமைந்தால், அது உடைந்த உள்ளங்களைக் கூட ஒட்ட வைத்து விடும். அதுவே எதிர்மறையாக செயல்பட்டால் உறுதியான கொள்கைகளைக் கூட உடைத்து சிதறடித்து விடும்.\n‘நாவினைப் பேணிக்கொள்வது ஒரு முஸ்லிமின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று. எவர் ஒருவரின் நாவாலு���், கை களின் செய்கைகளாலும் பிறர் பாதுகாப்பை உணர்கிறார்களோ, அவர் நன்மையின் பக்கம் இருக்கின்றார். அதுவே நேரான வழி’ என்று நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக நபித்தோழர் அனஸ் (ரலி) இவ்வாறு சொல் கிறார்:\n‘ஒருவர் என்னுடைய உம்மத்தில் ஒரு வருக்கு அவருடைய தேவையை நிறைவேற்றி அவருடைய உள்ளத்தை மகிழுறச் செய்கின்றாரோ, அவர் என்னை சந்தோஷப்படுத்தியவர் ஆவார். என்னை சந்தோஷப்படுத்தியதால் அல்லாஹ் சந்தோஷப்பட்டு என்னோடு கூடவே அவரை சுவர்க்கத்தில் நுழையச் செய்கின்றான்’.\nஉள்ளங்களை மகிழ்விப்பதால் உயர்ந்த சொர்க்கமே கிடைக்கும் என்று அல்லாஹ் உறுதியளிக் கிறான். அதேநேரத்தில் கற்பனையாய் எதையுமே சொல்வது மிகப் பெரிய பாவம் என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:\n“உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப் போல் (எதைப்பற்றியும், மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது, என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாக பொய் கூறுவது போல் ஆகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யை கற்பனை செய் கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்” (16:116).\nபொய்யாக கற்பனை செய்பவர்கள் வெற்றியடைய மாட்டார்கள் என்று திருமறையில் குறிப்பிட்ட அல்லாஹ், அதே திருக்குர் ஆனில் வெற்றியாளர்களைப் பற்றி கருத்துச் சொல்லும் போது இப்படி பதிவு செய்கின்றான்:\n உங்களில் ஒரு கூட்டத்தார் மனிதர்களை சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கி கொண்டும் இருக்கவும், இவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்”. (3:104)\nஒருவர் ஓர் நற்செயலைச் செய்கின்றார், அதனை நாம் பாராட்டுகிறோம். அதனால் அவர் உள்ளம் மகிழ்வடைகின்றார். இது நமக்கு நன்மையைப் பெற்று தந்து விடும்.\nஅவரது உள்ளத்தை பாதிக்கின்ற அளவிற்கு நம் வார்த்தைகள் அமையக்கூடாது அது நமக்கு பாவத்தைச் சேர்த்து விடும். அப்படியானால் அவர் செய்கின்ற அத்தனை காரியங்களையும் அங்கீகரித்து தான் ஆக வேண்டுமா\nபாவச்செயலை செய்யும் ஒருவரை அதில் இருந்து தடுத்தால் அவர் மனம் வருந்தும் என்பதற்காக அதைச்செய்யாமல் இருக்கலாமா என்றால், அதுவும் தவறுதான் என்கின்றது திருமறை.\n“ஒரு தவறான செயலை ஒருவன் செய்வதை கண்ணுற்றால் அதனை உங்���ளுக்கு சக்தி இருக்குமானால் கைகளால் தடுங்கள். முடியவில்லை என்றால் உங்கள் வார்த்தைகளால் திருத்த முயற்சி செய்யுங்கள். அதற்கும் நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள் என்றால் உங்கள் மனதால் அவன் செய்யும் தீய காரியத்தை வெறுத்து ஒதுக்குங்கள். இதுதான் ஈமானின் மிக பலவீனமானது” என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்கள்.\nஒருவன் ஒரு நன்மையைச் செய்கின்றான், அதே சமயம் வட்டி வாங்கி வயிறு வளர்க்கின்றான். ஊருக்கு உபதேசம் செய்கின்றான், ஆனால் தன் உறவுகளோடு ஒட்டி வாழாமல் வெட்டி ஒதுக்குகிறான். தான தர்மம் செய்கின்றான், ஆனால் பதுக்கல், கலப்படம் போன்ற தீய செயல்களை வியாபாரத்தில் கலக்கின்றான்.\nஇதுபோல பாவத்தைக் கொண்டு ஒரு நன்மை செய்வதை அல்லாஹ் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. அது போன்று தான் ஏகத்துவத்தில் நம்பிக்கை கொள்ளாமல் எந்த நன்மையான காரியத்தைச் செய்தாலும் அல்லாஹ் அவற்றை பொருட்டாகவே கருத மாட்டான். எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுவான், இறை மறுப்பைத் தவிர.\nநபிகள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது, ‘யார் ஒருவர் மற்றவர்களின் உள்ளத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துகின்றார்களோ, அதுவே அல்லாஹ்விற்கு மிக பிடித்தமான செயல். யார் ஒருவர் பிறரின் உள்ளத்தை காயப் படுத்துகிறார்களோ அந்த செயல் அல்லாஹ்வின் கோபத்தை பெற்றுத் தரும்’ என்றார் கள்.\n“அல்லாஹ் எங்கெல்லாம் ‘தன்னை வணங்குங்கள்’ என்று சொல்கின்றானோ, அங்கெல்லாம் ‘பெற்றோர்களுக்கு கண்ணியம் செய்யுங்கள், கீழ்படியுங்கள்’ என்று சொல்லியவன், தனக்கு இணை வைக்க அவர்கள் உங்களைப் பணித்தால் அதனை முற்றிலுமாக நிராகரித்து விடுங்கள். அதனால் அவர்கள் மனம் வருந்தும் என்றாலும் கூட அது பாவமாக உங்களை வந்து சேராது” என்று திருக்குர்ஆனிலே தெளிவாக விளக்கிச் சொல்கின்றான்.\nசொல்லால், செயலால் உள்ளங்களை உடைக்காமல் ஒன்றிணைந்து வாழ்வோம். இறைவழி நடந்து பிறரை மகிழச்செய்வோம்.\nPrevious articleபிரித்தானியாவில் பெற்றோரை கொல்ல வெடிகுண்டு ஆர்டர் செய்த மகன்: அதிர்ச்சி காரணம்\nNext articleதென் ஆப்பிரிக்காவில் மர்ம நோய் 60 பேர் பலி\nஏறாவூர் ஹைராத் பெண்கள் அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்\nஇறைவன் அருள்பொழியும் அபூர்வமான இடம் கஅபா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/85414", "date_download": "2018-04-23T01:43:41Z", "digest": "sha1:FVSXFV6QIIQKAXERQYO7IXRMCLBCDLZX", "length": 7574, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photos) காங்கேயனோடை ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் வேட்பாளரது வீடு, வாகனம், உடமைகளக்குத் தீவைப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photos) காங்கேயனோடை ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் வேட்பாளரது வீடு, வாகனம், உடமைகளக்குத் தீவைப்பு\n(Photos) காங்கேயனோடை ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் வேட்பாளரது வீடு, வாகனம், உடமைகளக்குத் தீவைப்பு\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்பேயனோடை ஈரான்சிற்றி நகரில் இன்று (19) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சார்பான வன்முறைச் சம்பவத்தில் வீடு, வீட்டு உடமைகள் மற்றும் வாகனம் ஒன்றும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வின் ஆதரவாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியில் வேட்பாளருமான முஹம்மது காஸிம் அப்துல் கையூம் என்பவரின் வீடும், வீட்டு உடமைகளும் பட்டா ரக வாகனமுமே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.\nதீ பரவத் தொடங்கியதும் வேட்பாளரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்கு வெளியே ஓடி வந்து கூக்குரலிடத் துவங்கியதும் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்து தீயை கட்டுப்பாட்டக்குள் கொண்டு வந்து அணைத்துள்ளனர்.\nஉடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதோடு விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.\nஉள்ளுராட்சித் தேர்தல் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரைப் பதிவாகிய பெரிய தேர்தல் வன்முறைச் சம்பவமாக��ும் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இரண்டாவது தேர்தல் வன்முறைச் சம்பவமாகவும் இது பார்க்கப்படுகின்றது.\nPrevious articleஅப்துர் ரஹ்மான் என்ற ஓரு நாகரிக அரசியல்வாதி\nNext articleமர்மமான முறையில் காட்டு யானை மரணம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலி\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல் திட்டம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3973", "date_download": "2018-04-23T02:10:12Z", "digest": "sha1:S3IHA7G7LXOZAQ2JCPJNAXIWJRFRWUQ7", "length": 6150, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் தேர்தல் விதிகள் அமல், அரசியல் விளம்பரங்கள் அழிப்பு..! - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/அதிரையில் தேர்தல் விதிகள் அமல், அரசிய��் விளம்பரங்கள் அழிப்பு..\nஅதிரையில் தேர்தல் விதிகள் அமல், அரசியல் விளம்பரங்கள் அழிப்பு..\nவரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி தமிழகத்தில் நாடாளமன்ற தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டது முதல் தமிழகத்தில் தேர்தல் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று நமதூரின் பல பகுதிகள் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை பேரூராட்சி துப்பரவு ஊழியர்கள் வெள்ளயடித்து அழித்து வருகின்றனர்.\nஇந்திய விமானப்படைக்கான ஆள்சேர்ப்பு முகாம் \nஅதிரையில் வாக்குகள் சேகரித்த‌ T.R.பாலு (வீடியோ)\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-37463831", "date_download": "2018-04-23T02:50:22Z", "digest": "sha1:DZ26TRN6ZETI2LQVL326R52UB4FOB2B3", "length": 8136, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்காவில், ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகம் திறப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஅமெரிக்காவில், ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகம் திறப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு, கலாசாரத்திற்கான முதல் தேசிய அருங்காட்சியகத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரபூர்வமாக இன்று திறந்து வைத்தார்\nImage caption அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் இந்தக் கட்டிடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nவாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் இந்த அருங்காட்சியம் உள்ளது. இது அமெரிக்காவுக்கும் மற்றும் இந்த நாட்டிற்கு முதலில் அடிமைகளாக வந்த மக்களுக்கும் உள்ள சிக்கலான உறவை விவரிக்கும் இடமாக உள்ளது.\nஅடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் செய்யப்பட்ட இரும்பு வேலைப்பாடுகளின் அடிப்படையிலான வெண்கல நிறமுள்ள பின்னல் வடிவ வேலைப்பாடு இந்தக் கட்டிடத்தின் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nImage caption அமெரிக்க அதிபர் ஒபாமா, முதல் பெண்மணி மிஷ���ல் ஒபாமா, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அருங்காட்சியக திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்\nசிவில் உரிமைகள் இயக்கத்தை தூண்டிய எம்மிட் டில் என்ற கொலைசெய்யப்பட்ட ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க சிறுவனின் சவப்பெட்டி உட்பட கிட்டத்தட்ட 3,000 காட்சிப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-37466504", "date_download": "2018-04-23T02:50:20Z", "digest": "sha1:YJ42EW4U4VVT4F3KH2I4WEEF6Q7MD2RB", "length": 7553, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "வாஷிங்டன் துப்பாக்கிச்சூடு: 20 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nவாஷிங்டன் துப்பாக்கிச்சூடு: 20 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பலியான சம்பவத்தில், துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை வாஷிங்டன் மாகாண போலிசார் கைது செய்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption பர்லிங்டன் நகரில் உள்ள ஷாப்பிங் மால்\nதுருக்கியில் பிறந்தவரான 20 வயது அர்கன் செடின் என்பவர் ஒரு தெருவில் நடந்து சென்ற போது போலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nஅர்கனை கைது செய்த போலிசாரில் ஒருவர், அந்த நபர் ஆயுதம் எதையும் வைத்திருக்கவில்லை என்றும், தனக்கு என்ன நடக்கிறது என்பதை அவர் உணராத நிலையில் இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.\nபர்லிங்டன் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் நடைபெற்ற தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாக புலப்படவில்லை.\nதீவிரவாத குழுக்களுடன் அந்த சந்தேக நபருக்கு தொடர்புகள் இருக்கவில்லை என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.\nஆனால், இதனை பயங்கரவாதம் செயலாக இருக்கலாம் என்பதையும் அவர்கள் நிராகரிக்கவில்லை.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-37562732", "date_download": "2018-04-23T02:50:17Z", "digest": "sha1:XVLGDYAMPGGKLQR5VNQO3E3QSIIVFBDU", "length": 7060, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "எத்தியோப்பியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய ரயில் பாதை தொடக்கம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎத்தியோப்பியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய ரயில் பாதை தொடக்கம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஎத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபபாவை, செங்கடல் துறைமுகமான ஜிபூட்டியுடன் இணைக்கும் புதிய மின்சார ரயில் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇருதரப்புப் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் ஒரு முயற்சியாக அந்த ரயில் பாதை பார்க்கப்படுகிறது.\nசாலை மார்க்கமாக செல்லும் பல நாள் பயணத்துடன் ஒப்பிடுகையில், அந்த ரயில் பத்து மணி நேரத்தில் 750 கிமீ தூரம் பயணம் செய்கிறது.\n3.4 பில்லியன் டாலர் மதிப்பில் இரண்டு சீன நிறுவனங்களால் அந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அது சீன பணியாளர்களை கொண்டு இயக்கப்படும்.\nஎத்தியோப்பியாவின் சுமார் 90 சதவீத சர்வதேச வர்த்தகம், ஜிபூட்டி துறைமுகத்தின் வழியாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/589025296/segvejj_online-game.html", "date_download": "2018-04-23T01:51:15Z", "digest": "sha1:LTMEBGXQDWS3HS43QQ56V3V72X2GVCXX", "length": 9869, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Segway ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம�� மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள்\nவிளையாட்டு விளையாட Segway ஆன்லைன்:\nவிளையாட்டு சாரம் சாலையின் முடிவில், பயணம் மற்றும் இன்னும் அனைத்து சக்கர நாற்காலிகள் உள்ள முதியவர்கள், அல்லது மாறாக வெல்ல முடியவில்லை, மற்றும் அவசரத்தில் அடிக்க, மற்றும் நீங்கள் அன்பு கிடைக்காது. . விளையாட்டு விளையாட Segway ஆன்லைன்.\nவிளையாட்டு Segway தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Segway சேர்க்கப்பட்டது: 21.03.2011\nவிளையாட்டு அளவு: 0.43 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.25 அவுட் 5 (24 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Segway போன்ற விளையாட்டுகள்\nஅந்தி முத்தங்கள்: புதிய நிலவு\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nலவ் அட் ஃபர்ஸ்ட் சைட்\nமுத்தம் பார்பி மற்றும் கென்\nஇளவரசி Mulan: பிரின்ஸ் முத்தம்\nஜஸ்டின் மற்றும் செலினா. முத்தம் விடுமுறைகள்\nஜேன் காதலர் தினம். Slacking\nகாதலர் தினம். 2015 Slacking\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Segway பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Segway நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Segway, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Segway உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅந்தி முத்தங்கள்: புதிய நிலவு\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nலவ் அட் ஃபர்ஸ்ட் சைட்\nமுத்தம் பார்பி மற்றும் கென்\nஇளவரசி Mulan: பிரின்ஸ் முத்தம்\nஜஸ்டின் மற்றும் செலினா. முத்தம் விடுமுறைகள்\nஜேன் காதலர் தினம். Slacking\nகாதலர் தினம். 2015 Slacking\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=47&Itemid=136", "date_download": "2018-04-23T02:02:32Z", "digest": "sha1:MHHTCACK6XY4XZLXKYUAWTUCDJRHBN3S", "length": 3498, "nlines": 60, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nஅரசியலமைப்புச் சட்டம் தொகுத்தலில் தாமதம் ஏன்\n16 பேரை பலிக்கொண்ட தேர்த் திருவிழாக்கள்\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nகாற்றில் மின் எடுத்து செல்பேசி பயன்படுத்து\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇளவேனில் என்ற தமிழ்ப் பெண்ணின் இமாலய சாதனை\nகாவிரி உரிமையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அளவற்ற அநீதி உச்சநீதிமன்றம் உரிமை காக்க வேண்டும்\nகாவிரிப் பிரச்சனை வெறும் நீர்ப் பிரச்சனையல்ல மாநில உரிமை, வாழ்வாதாரப் பிரச்சனை\nகுடியரசு தரும் அரிய தகவல்கள் - 12\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதமிழ் 13,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங் சொசைட்டி ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது\nதிருக்குறள் ஆரிய நூல்களுக்கு எதிரானது\nபயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு\nபாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kousalyaraj.com/2011/07/blog-post_19.html", "date_download": "2018-04-23T01:46:51Z", "digest": "sha1:2TZBVVPQSMHUSHA7GLUZES7UDXA5GKHG", "length": 53833, "nlines": 669, "source_domain": "www.kousalyaraj.com", "title": "பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nபதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...\nமரங்களை வெட்டுங்கள் என்று ஒரு பதிவை போன வருடம் இதே ஜூலை மாதம் எழுதினேன். அந்த பதிவு பலருக்கும் பதிவுகளாகவும், மெயிலாகவும் சென்று சேர்ந்தது. இன்றும் பகிர்ந்துகொள்ளபட்டு வருகிறது. கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் இந்த பதிவு பல்வேறு தளங்களில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது...இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இந்த மரத்தின் நச்சுத்தன்மை பற்றிய ஒரு விழிப்புணர்வு பலரிடம் சென்று சேர்ந்தது என்பதை குறித்து எனக்கு ஒரு நிறைவு. ஆனால் அது மட்டும் போதாது... அதில் ஒரு சிலர் பின்னூட்டத்தில் கருவேல மரம் என்பது மருத்துவத்திற்கு உரியது, நல்ல மரம் தானே என்று சந்தேகத்தை எழுப்��ினர்...அதற்கு ஒரு விளக்கமாக எனது இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.\nமண் வளத்தை காக்கவும், மழை பொழியவும் நாடெங்கும் மரங்களை நடவேண்டும் என்று ஒரு பக்கமும், மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்குங்கள் என்றும் அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டு வருகிறது. இதை விட மிக முக்கியம், சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்றுவது. முழுமுயற்சி எடுத்து இதை செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும்.\nநல்ல மரங்களை வளர்ப்பதற்கு முன் மண் வளத்தை கெடுக்கக்கூடிய நச்சு மரங்களை வெட்டி எறிய வேண்டும் \nஇரண்டு மரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துகொள்வது அவசியம்.\nகருவேல மரம் என்ற பெயரில் நல்ல மரம் ஒன்று இருக்கிறது. அதன் வேதி பெயர்அகசியா நிலோடிகா (Acacia nilotica). இம்மரம் இயற்கையாக நம்நாட்டில் வளரக்கூடியது. மருந்துபொருளாக பயன்படுகிறது.\nஇம்மரத்தினை பற்றி மேலும் தகவல்கள் தேவை எனில் இங்கே சென்று பார்க்கவும்...\n* நச்சுமரம் என்று சொல்லபடுவதின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora) தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான்,டெல்லி முள் என்றும் அழைகின்றனர். இதன் பூர்வீகம் மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகும்.\nஇம்மரம் 12 அடி வரை வளரக்கூடியது...இதன் வேர் 175 அடி வரை செல்ல கூடியது...இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை பாலை நிலமாக மாற்றிவிடுகிறது.\nநிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.\nபுல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.\nமழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை விரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது.\nஇது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோபம்,முரட்டுத்தனம் மிகுந்த மனிதனாக மாற்றி விடுகிறது ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்...\nவிறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்... கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளைநிலங��களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறேன்.\nவிறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் \nஅடுப்பெரிக்க ஏழைகள் எங்கே செல்வார்கள் என்று எதிர் கேள்வி எழும். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யபட வேண்டும்.\n* இலவச கேஸ் அடுப்பு இணைப்பு அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.\n* இயற்கை சாண எரிவாயு, காய்கறி கழிவுகளில் இருந்து வாயு உற்பத்தி போன்றவற்றை முழுவீச்சில் செயல்படுத்த முன் வர வேண்டும்.\nவிவசாய நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. சமைக்க உணவு பொருள் இல்லாமல் வெறும் விறகை வைத்து என்ன செய்ய \nஇன்றைய மக்கள் அடுப்பெரிக்க வேண்டும் என்பதற்காக நாளைய தலைமுறையினர் குடிநீருக்கே அவதிப்பட வேண்டுமா \nகேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் என்றால் மிக வருத்தமாக இருக்கும், ஆம் இங்கே இருந்து செல்கிறது.\nஅவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.\nகருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்...\nஉடனடி தேவை : வரையறுக்கப்பட்ட திட்டம்\nஅறிவொளித்திட்டம் கொண்டுவந்த போது நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நச்சுமரத்தை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் அவசியத் தேவை.\nஇம்மரத்தை பயன்படுத்தி தொழில் நடத்தும் தொழிற்சாலைகள் இதன் தீமையை புரிந்து கொண்டு பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். அரசாங்கமும் இம்மரத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களை தடை செய்ய வேண்டும்...இதன் புகை கூட நமக்கு பகை \nநமது அரசாங்கம் இவ்விசயத்தை கருத்தில் கொண்டு துரித கதியில் செயல்திட்டம் வரையறுக்க வேண்டும்...மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், வேளாண்மை அமைப்புகளும் அதை நடைமுறைபடுத்த தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு முன் மக்களுக்கு இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.\nஇதற்கு அதிக பொருட்செலவு ஆகும். விவசாயிகளால் செலவு செய்வது கடினம் எனவே அரசாங்கம்தான் முழு முயற்சி எடுக்க வேண்டும்.மரம் வளர்க்க, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றிற்கு பணம் செலவாகிறது.....ஆனால் இப்போது மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் இந்த மரத்தை வெட்டுவது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.\nஒருவேளை இம்மரத்தை முற்றிலும் நாம் ஒழித்து விட்டாலும், நம் மண்ணை இவற்றிடம் இருந்து மீட்டு எடுத்தாலும் விவசாயத் தொழிலை உடனே அதில் செய்ய இயலாது, சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம். அந்த அளவிற்கு இதன் நச்சு தன்மை மண்ணை பாழ்படுத்தி வைத்திருக்கிறது.கூடிய சீக்கிரம் இவை அழிக்கப்படவில்லை என்றால் விவசாய தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது \nஉங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மரங்களை முதலில் அகற்றுங்கள் (வெட்டினால் போதாது மீண்டும் துளிர்த்துவிடும், வேருடன் அகற்றுங்கள்)\nகெட்டதை நாம் எதிர்க்காமல் வளர்த்து வந்தோம் என்றால் அது இன்னும் பல மடங்கு வலிமையுடன் நம் பிள்ளைகளை தாக்கும். நம் குழந்தைகளுக்கு பொருட் செல்வங்களை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை (அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்) ஆனால் நல்ல நாட்டை, நல்ல சுற்றுப்புறச் சூழலை, நல்ல நிலத்தை, நல்ல காற்றை, சுத்தமான குடிநீரை விட்டுச் செல்வோம் \nதலைமுறை நம்மை வாழ்த்தட்டும் நாம் மறைந்த பின்பும் \nஇந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.\nமரம் வளர்க்கணும் என்ற விழிப்புணர்வு நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது. அதனால்...\n'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் \nதொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இதில் ஈடுபடவேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முழு அளவில் உதவி செய்யவேண்டும்.\nஇம்மரத்தை ஒழிப்பதற்கு என்று ஒரு பெரிய இயக்கம் தொடங்கினால் என்ன \nஎனக்கு தெரிந்தவனவற்றை பகிர்ந்திருக்கிறேன், இன்னும் தெளிவான ஆதாரங்கள் நன்மை/தீமை எது இருப்பினும் அறிய விரும்புகிறேன்...மேலும் விவரங்கள்/தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்...\n\"நச்சு மரத்தை பற்றிய இந்த தகவல்கள் /விவரங்கள் பலரையும் சென்றடைய உங்கள் தளங்களில் இந்த பதிவை வெளியிட்டும், மின் அஞ்சல் செய்தும் கூகுள் பஸ்சிலும், முக நூலிலும் பகிர்ந்து உதவுவீர்களாக \nசீமை கருவேலமரம் சுற்றுச்சூழல் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா வேலிக்காத்தான்\nLabels: சீமை கருவேலமரம், சுற்றுச்சூழல், ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா, வேலிக்காத்தான்\nவிறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் \nஅருமையான் விழிப்புணர்வு பதிவு சகோ ...நல்லா இருக்கு உங்க முயற்ச்சிக்கு என்னோட வாழ்த்துகள் .\nசி.பி.செந்தில்குமார் 10:43 AM, July 19, 2011\nநல்ல விஷயம் தான் .. உறுதுணையாய் இருப்போம்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) 10:54 AM, July 19, 2011\nமவனே சீம கருவை கண்டா வெட்டுத்தான்\nமேடம் வெட்டுகத்தியுடன் நான் ரெடி எங்கே எப்போன்னும் மட்டும் சொல்லுங்க.\nபன்னிக்குட்டி ராம்சாமி 2:45 PM, July 19, 2011\nநல்ல விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள்.\nசீமைக்கருவேல மரங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து உபயோகமற்றதாக மாற்றிவிடுகின்றன என்பது சரிதான். ஆனால் அது குறித்து சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n1. இம்மரங்களை அடியோடு ஒழிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. கட்டுப்படுத்த மட்டுமே இயலும்.\n2. அது விஷச்சத்து வாய்ந்த மரம் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் எனக்குக் கிடைகவில்லை. காய்களை உட்கொல்லும் 1% கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. அதுவும் விஷத்தன்மையால் அல்ல.\n3. வேறு எதுவும் வளர சாத்தியமற்ற உப்புத்தன்மை வாய்ந்த நிலங்களில் இதை வளர்ப்பது ஒருவேளை நன்மையாக இருக்கக் கூடும்.\nஆனால் நம் தமிழகத்தின் பெருவாரியான பகுதிகளில் இது கட்டுப்படுத்த முடியாமல் பரவி மிகுந்த சேதம் விளைவித்துக் கொண்டிருப்பது உண்மை. அவற்றை அழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆனால் அதற்கு தீவிர முயற்சி தேவை. மரத்தை அரைகுறையாக வெட்டிவிட்டால் எதிர்விளைவை ஏற்படுத்தும். மரம் முன்னைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்து, அதிக மலர்கள், காய்களை காய்க்கும். எனவே வெட்டும் போது வேரோடு முழுமையாக வெட்டி அகற்றிவிட வேண்டும்\nபன்னிக்குட்டி ராம்சாமி 2:50 PM, July 19, 2011\nநீங்கள் அனுமதித்தால், இப்பதிவை என் பஸ்சில் பகிர்ந்து கொள்கிறேன்...\nநல்ல விழிப்புணர்வு ஊட்டும் பதிவு .\nஉங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ.....\nவிழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு ...\nசகோ சரியான கருத்து. எங்க வீட்டுக்கு பக்கத்துல கூட காலி நிலத்துல நெறைய இந்த மரம் இருக்குது. அத வெட்டுறதுக்கு என்ன பண்ணலாம். ஏதாவது அரசு துறை அணுகலாமா ஏன்னா அந்த நிலத்துக்காரங்க மரத்த வெட்ட மாட்டேங்குறாங்க\nவிழிப்புணர்வூட்டும் முக்கியமான பதிவு சகோ ...\nஅனைவரையும் சென்றடைய வேண்டிய விஷயம் .\nபகிர்வுக்கு நன்றி சகோ ..\nதங்களின் நீண்ட நாள் கனவு, நிலங்களைப் பாழ்படுத்தும் இம்மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அப்புறப்படுத்திட கூட்டு முயற்சி தேவை.\n@ இம்சை அரசன் பாபு...\nஉங்களின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி\n@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா...\nஉங்க முடிவுக்கு மிக்க நன்றி :)\n@ கவி அழகன் said...\n//மவனே சீம கருவை கண்டா வெட்டுத்தான்//\n@@ கே. ஆர்.விஜயன் said...\n//மேடம் வெட்டுகத்தியுடன் நான் ரெடி எங்கே எப்போன்னும் மட்டும் சொல்லுங்க.//\nஇவ்வளவு ஆர்வமா இருக்கிற உங்களை எங்க டீம்ல சேர்த்தாச்சு. மிக விரைவில்... \n@@ பன்னிக்குட்டி ராம்சாமி said...\n// இம்மரங்களை அடியோடு ஒழிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. கட்டுப்படுத்த மட்டுமே இயலும்.//\nகேரளாவில் எப்படி சாத்தியம் ஆச்சு அமெரிக்காவிலும் அழித்துவிட்டார்கள் என்றும் தகவல் படித்தேன்.\n//2. அது விஷச்சத்து வாய்ந்த மரம் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் எனக்குக் கிடைகவில்லை. காய்களை உட்கொல்லும் 1% கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. அதுவும் விஷத்தன்மையால் அல்ல.//\n ஒரு தகவல் படித்தேன்...அதுதான் எழுதினேன். உங்களின் இந்த விளக்கத்திற்கு நன்றி\n//3. வேறு எதுவும் வளர சாத்தியமற்ற உப்புத்தன்மை வாய்ந்த நிலங்களில் இதை வளர்ப்பது ஒருவேளை நன்மையாக இருக்கக் கூடும்.//\nமண் ஒ.கே ஆனால் காற்றில் இருக்கும் ஈரபதத்தை உறிஞ்சி விடுகிறதே...\n//ஆனால் அதற்கு தீவிர முயற்சி தேவை. மரத்தை அரைகுறையாக வெட்டிவிட்டால் எதிர்விளைவை ஏற்படுத்தும். மரம் முன்னைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்து, அதிக மலர்கள், காய்களை காய்க்கும். எனவே வெட்டும் போது வேரோடு முழுமையாக வெட்டி அகற்றிவிட வேண்டும்\nஉண்மைதான். இதற்க்கு இயந்திரங்கள் கொண்டு ஆழமாக வெட்டி எறிய வேண்டும்...அரசாங்கம் மிகுந்த கவனம் எடுத்து இதை செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் வேண்டுகோள்.\nஉங்களின் அக்கறை கொண்ட விரிவான கருத்திற்கு மகிழ்கிறேன். இது தொடர்பான எந்த ஆதாரங்கள் உங்களுக்கு கிடைத்த��லும் எனக்கு அனுப்ப வேண்டுகிறேன்...இனி நான் மேற்கொள்ள போகும் செயலுக்கு உதவியாக இருக்கும்.\nநான் இதை ஆசீர்வாதமாக எடுத்துகிட்டேன்.\n// எங்க வீட்டுக்கு பக்கத்துல கூட காலி நிலத்துல நெறைய இந்த மரம் இருக்குது. அத வெட்டுறதுக்கு என்ன பண்ணலாம். ஏதாவது அரசு துறை அணுகலாமா ஏன்னா அந்த நிலத்துக்காரங்க மரத்த வெட்ட மாட்டேங்குறாங்க ஏன்னா அந்த நிலத்துக்காரங்க மரத்த வெட்ட மாட்டேங்குறாங்க\nஅரசு துறையை அணுகினா எந்த அளவிற்கு சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை...\nகூடிய சீக்கிரம் அரசாங்கமே அவங்க அவங்க நிலத்தில இருக்கிற மரத்தை வெட்ட சொல்லி உத்தரவு போடணும் என்று விரும்புறேன், நம்புறேன் :))\nமுதல் வருகை என்று நினைக்கிறேன்.\n//தங்களின் நீண்ட நாள் கனவு, நிலங்களைப் பாழ்படுத்தும் இம்மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அப்புறப்படுத்திட கூட்டு முயற்சி தேவை.//\n என் கனவு இதுதான் என்பதை நன்கு புரிந்தவர் நீங்கள்... என் கனவை நிறைவேற்ற உங்க உறுதுணையும் வேண்டும்.\nகெளசல்யா -தாங்களே அந்த கட்டுரையை முதலமைச்சர் செல்லுக்கு இ மெயில் அனுப்பிவிடலாம் \nவேரறுக்க வேண்டிய விஷயம் தான்...\nதெரியாத விவரங்களைத் தெரிவித்தமைக்கு நன்றி. 'வேலிக்காத்தானைப் போடு' என்ற அறிவுரை கேட்டு வீட்டைச் சுற்றி இதை வளர்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.\nபன்னிக்குட்டி ராம்சாமியின் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. அரைகுறை என்றைக்குமே ஆபத்து தான்.\n//இந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.\n'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் \nநல்ல உபயோகமான பதிவு அனைவரையும் சென்றடையட்டும்... அருமை\nசில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம்.\nதெரியாத தகவலைத் தெரிந்து கொண்டேன்..\nதமிழ்நாட்டையும்,தமிழ் மக்களையும் சாவடிக்க வேண்டும் என்று காங்.அரசாங்கம் 1950 லே முடிவு பண்ணிட்டா.ஐயா,காங்.அரசியல்வாதிகளே தமிழர் மேல் உங்களுக்கு ஏன்இவ்வளவு கோவம்உங்க பாவத்த போக்குவதற்கு நீங்க தூவி உருவான இந்த கருவேல மரத்தை அழிப்பதற்கு நீங்களே சரியான முடிவை சொன்னால் நன்றாக இருக்கும்.\nஎங்கள் ஊர்ப்பக்கம் இதனை \"சீத்த மரம்\" என்கிறோம்.\nஇதை நாங்கள் சர்க்கார் முள் , விவசாய முள் என்���ு அழைக்கிறோம் .... இதனை பற்றிய விழிப்புணர்வை பரப்ப நானும் பங்கு எடுத்து கொள்கிறேன் என தெரிவித்து கொள்கிறேன் ..\nபட்டணம் டவுண் பஞ்சாயத்து தலைவர் நல்லதம்பி அவர்கள் பதவி ஏற்ற முதல் வாரத்திலேயே கிராமத்திலுள்ள விவசாய முட்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் முழுவதுமாக அகற்றினார். மேலும் எங்கள் கிராமத்தில் இருக்கும் ஏரியிலுள்ள விவசாய முட்களையும் அகற்ற முயற்சி மேற்கொண்டுள்ளார்.அதற்கு அரசாங்கம் தரப்பிலும் , உங்கள் தரப்பிலும் இருந்து ஆதரவு தருமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம். நன்றி.\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் \nபதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...\nஒரு புன்னகையால் கடந்து செல்வோம்.....\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t40680-topic", "date_download": "2018-04-23T01:50:24Z", "digest": "sha1:2LRFHWEPBCBHDKORXZ4JHT6PEYUARFLY", "length": 25498, "nlines": 301, "source_domain": "www.tamilthottam.in", "title": "கே இனியவன் நகைசுவை கவிதை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகே இனியவன் நகைசுவை கவிதை\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nகே இனியவன் நகைசுவை கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கே இனியவன் நகைசுவை கவிதை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: கே இனியவன் நகைசுவை கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கே இனியவன் நகைசுவை கவிதை\nஇறகு தா என்று கேட்காத\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கே இனியவன் நகைசுவை கவிதை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: கே இனியவன் நகைசுவை கவிதை\nவாத்து முட்டை உடம்புக்கு தென்பு\nவாத்தியார் முட்டை உடலுக்கு வம்பு\nவாத்து முட்டை சாப்பிட்டதால் ..\nமுஸ்தியாய் நிற்பேன் முட்டியில் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கே இனியவன் நகைசுவை கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கே இனியவன் நகைசுவை கவிதை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: கே இனியவன் நகைசுவை கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கே இனியவன் நகைசுவை கவிதை\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: கே இனியவன் நகைசுவை கவிதை\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--���ைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/04/blog-post_79.html", "date_download": "2018-04-23T02:13:39Z", "digest": "sha1:4KE46ETXFPQS72NPM4EPYDCZ6XIU6RWD", "length": 10826, "nlines": 246, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): விடைத்தாள் முறைகேடு புதிய கமிட்டியால் சர்ச்சை!!!", "raw_content": "\nவிடைத்தாள் முறைகேடு புதிய கமிட்டியால் சர்ச்சை\nகோவை:விடைத்தாள் விற்பனை முறைகேட்டில் தொடர்புடைய, பாரதியார்\nபல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், நாளை ஓய்வு பெறவுள்ள நிலையில்,\nஇந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்காக, புதிய கமிட்டி அமைத்திருப்பது, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கோவை, பாரதியார் பல்கலையில், மாணவர்கள் தேர்வு எழுதும் விடைத்தாள்கள், டன் கணக்கில் சே���ும்போது, அவை முறைப்படி, ஏலம் விடப்படுவது வழக்கம். கடந்த, 2015ல், 150 டன் விடைத்தாள், முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக புகார் கிளம்பியது. இதில், பல்கலை நிர்வாகத்துக்கு, 17 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.முறைகேடு தொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கிளாடியஸ் லீமா ரோஸ் மற்றும் இரண்டு அலுவலக பணியாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். அப்போது, துணைவேந்தராக இருந்த ஜேம்ஸ் பிச்சை உத்தரவின்படி, இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்கு, விசாரணை கமிட்டி அமைக்கப் பட்டது. இதன்பின், மூன்றாண்டுகளில், நான்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால், விசாரணை விபரங்கள் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், கிளாடியஸ் லீமா ரோஸ் பணிக்காலம், நாளையுடன் முடிவடைகிறது. முறைகேட்டில் முக்கிய தொடர்புடைய அலுவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது, பல்கலை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில், கண் துடைப்புக்காக, மீண்டும் புதிய கமிட்டி ஒன்றை அமைத்து, விசாரணையை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமிட்டிகள் அமைத்தே, காலத்தை நகர்த்துவது, இந்த முறைகேட்டை மூடி மறைப்பதற்கான முயற்சி என, பல தரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில், ''தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கிளாடியஸ் லீமா ரோஸ், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ''விடைத்தாள் விற்பனை தொடர்பாக, அவருக்கு சார்ஜ் மெமோ வழங்கி, ஓய்வூதிய, பணிக்கால பணப்பலன்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். பழைய கமிட்டியின் அறிக்கையில் திருப்தி இல்லாததால், புதிய கமிட்டியை அமைத்துள்ளோம்,'' என்றார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-23T01:58:35Z", "digest": "sha1:ZQ5IIJUKEKZNTRJINHDTBKF4AGXVNNFM", "length": 3536, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பதவி உயர்வு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் பதவி உயர்வு\nதமிழ் பதவி உயர்வு யின் அர்த்தம்\nஒருவர் தன் பதவியில் மேல் நிலைக்கு அல்லது உயர்பதவிக்கு நியமிக்கப்படும் நிர்வாக ஏற்பாடு.\n‘தனியார் நிறுவனங்களில் திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு தரப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/centre-team-review-dengue-outbreak-hospitals-298453.html", "date_download": "2018-04-23T02:16:15Z", "digest": "sha1:4JVNGSOSIBHCTJHGTG5FAALBE5G5F7CX", "length": 9674, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெங்கு: தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா? என ஆய்வு- மத்திய குழு | Centre team to review dengue outbreak in Hospitals - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» டெங்கு: தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா என ஆய்வு- மத்திய குழு\nடெங்கு: தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா என ஆய்வு- மத்திய குழு\nநிர்மலாதேவி விவகாரம்: ஆளுநரை திரும்பப் பெற சிபிஎம் வலியுறுத்தல்\nதமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்குமாம்.. வானிலை மையம் வார்னிங்\nதிருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை\nகாலியாக உள்ள டீன் பணியிடங்கள் - சமாளிக்க திணறும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்\nசென்னை: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா என ஆய்வு செய்யப்படும் என சென்னை வந்துள்ள மத்திய குழு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இறப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து டாக்டர்கள் அசுதோஷ் பிஷ்வாஸ், சுவாதி துப்லிஸ் மற்றும் கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கர்க் ஆகியோர் அடங்கிய மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இன்று தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான குழுவுடன் முதல் கட்டமாக மத்திய குழு ஆலோசனை நடத்தியது.\nஇதையடுத்து ச���ய்தியாளர்களிடம் டாக்டர் அசுதோஷ் பிஷ்வாஸ் கூறியதாவது:\nடெங்குவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியமாக இருந்ததா என்பது குறித்து ஆராயப்படும். டெங்கு நோயாளிகள் இறப்புக்கு என்ன காரணம் என்பதும் குறித்து ஆய்வு செய்யப்படும்.\nடெங்குவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது.\nஇவ்வாறு அசுதோஷ் பிஷ்வாஸ் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ntamilnadu dengu தமிழகம் டெங்கு மத்திய குழு\n.. கொஞ்சம் பேசுங்கள் மோடி..600-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கடிதம்\n4ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த ஆசிரியர்.. கொல்கத்தாவில் கொடூரம்\nபாதாமி தொகுதியில் சித்தராமையா நாளை மறுநாள் வேட்பு மனு- எதியூரப்பா எதிர்த்து போட்டி\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-04-23T01:49:59Z", "digest": "sha1:G2WKWWBFA63WARKYHPTCHYVSYW55DYEM", "length": 6238, "nlines": 69, "source_domain": "airworldservice.org", "title": "ராணுவத் தளபதிகள் மாநாடு இன்று புதுதில்லியில் தொடக்கம் | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஹோம் எக்ஸ்போ இந்தியா 2018 கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார் ஸ்மிருதி இரானி.\nஅரபு நாடுகள் கூட்டத்தில் முக்கிய இடம் பிடித்த பாலஸ்தீனப் பிரச்சனை\nராணுவத் தளபதிகள் மாநாடு இன்று புதுதில்லியில் தொடக்கம்\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாடு புது தில்லியில் இன்று தொடங்குகிறது. பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சுபாஷ் ராம்ராவ் பாம்ப்ரே துவக்கவுரை நிகழ்த்துகிறார். ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மூத்த தளபதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.\nபொருளாதார முறைகளின் நீரோட்டத்துடன் அடித்...\nஉபநிஷத்துக்கள் மற்றும் நவீன இணையதள வசதி...\nபுவி தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது....\nபொருளாதார முறைகளின் நீரோட்டத்துடன் அடித்தளத் திறன்களை இணைக்க வேண்டியது அவசியம் – பிரதமர திரு நரேந்திர மோதி.\nஉபநிஷத்துக்கள் மற்றும் நவீன இணையதள வசதிகள் ஆகிய இரண்டையுமே ஒருங்கே கொண்டதாக 21 ஆம் நூற்றாண்டு இந்தியா உள்ளது – குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்.\nஅணு மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்திக் கொள்ள வடகொரியா முடிவு – அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ட்ரம்ப் வரவேற்பு.\nஅயர்லாந்தில் கருக்கலைப்பை அனுமதிப்பது தொடர்பாக நாட்டு மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் – பிரதமர் திரு லியோ வரத்கர்.\nதர்மபுரி மாவட்டத்தில் குடிநீருக்காக 20 கோடி ரூபாய் செலவில் 806 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன – அமைச்சர் திரு கே பி அன்பழகன்.\nஇந்தியாவுடன் வழித்தடம் – சீனா விருப்பம்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogeswari.blogspot.com/2006_04_01_archive.html", "date_download": "2018-04-23T01:30:41Z", "digest": "sha1:WZZRBNLEGWUYSQOCJQTPVPPITOLGPUZL", "length": 51592, "nlines": 236, "source_domain": "blogeswari.blogspot.com", "title": "Blogeswari: April 2006", "raw_content": "\nநேத்து சன் டிவியில ஜே.ஜே படம் பாத்துகிட்டு இருந்தேன்.அப்பதான் நாமளும் இப்ப அட்வர்டைஸிங்ல ஃபேமஸ் ஆயிருக்கற ஜே.ஜே-வை பத்தி ஏன் எழுதக்கூடாதுன்னு தோணிச்சு.ஸோ, ப்ரெசென்டிங் ஜகஜ்ஜால ஜப்பானி (J.J) ஆமீர்கான்\nஒரு டிபிக்கல் ஜப்பானி டூரிஸ்ட் [cap, காமிரா, chinki கண்கள் வீதம்] தங்களோட சாதாரண ஹோட்டலுக்கு நுழையறதைப் பார்த்த ஹோட்டல் சர்வர், மானேஜர் எல்லாம் செம குஷியாயிடறாங்க. உடனே அவர் கிட்ட மெனு கார்டை தர்றாங்க. அதுல எல்லா சாப்பாடு அமெளண்டுக்கு பக்கத்திலயும் ஒரு ஜீரோ எழுத்து மூலமா கூட்டப்பட்டிருக்கு.சமோசா - 100, பேல்பூரி - 200.. இந்த மாதிரி... \"அத சாப்பிடு, இதை சாப்பிடு\"ன்னு ஜப்பானிக்கு ஒரே ராஜ உபசாரம் பண்ணறாங்க.\nஅவர் எல்லாத்தையும் விட்டுட்டு \"எனக்கு தண்டா(குளிர்ந்த) சமோசா வேணும்\" ங்கிறார். \"தண்டா சமோசாவா\" எல்லாரும் முழிக்க அவரு \"ஆமாம் தண்டா சமோசாதான் வேணும்\" ன்னு அடம் பிடிக்கறார். ஜில்லுன்னு ஒரு சமோசான்னு ஒண்ணு கிடையாதுன்னு அவங்க சொல்ல நம்மாளு கிச்சனுக்கு ஓடிப்போய் சமோசாவையும் ரெண்டு கோக் பாட்டிலையும் எடுத்துகிட்டுவந்து \"இது என்ன\" எல்லாரும் முழிக்க அவரு \"ஆமாம் தண்டா சமோசாதான் வேணும்\" ன்னு அடம் பிடிக்கறார். ஜில்லுன்னு ஒரு சமோசான்னு ஒண்ணு கிடையாதுன்னு அவங்க சொல்ல நம்மாளு கிச்சனுக்கு ஓடிப்போய் சமோசாவையும் ரெண்டு கோக் பாட்டிலையும் எடுத்துகிட்டுவந்து \"இது என்ன\" ன்னு கோக் பாட்டிலைக் காமிச்சு ரெஸ்டாரன்ட் ஆளுங்ககிட்ட கேக்கறாரு. அவங்க \"தண்டா\" ன்னு சொல்ல, \"இது என்ன\" ன்னு சமோசாவைப் பாயிண்ட் பண்ணி கேக்கறார். அவங்களும் கோரஸா \"சமோசா\" ன்னு சொல்ல, ங்கிறார். ரெண்டுத்தயும் மாறி மாறி காமிக்க, அவங்க தண்டா-சமோசா ன்னு சொல்ல இவரு தண்டாவையும் சமோசாவும் கேட்டது புரிய வருது. ஒஹோ\" ன்னு கோக் பாட்டிலைக் காமிச்சு ரெஸ்டாரன்ட் ஆளுங்ககிட்ட கேக்கறாரு. அவங்க \"தண்டா\" ன்னு சொல்ல, \"இது என்ன\" ன்னு சமோசாவைப் பாயிண்ட் பண்ணி கேக்கறார். அவங்களும் கோரஸா \"சமோசா\" ன்னு சொல்ல, ங்கிறார். ரெண்டுத்தயும் மாறி மாறி காமிக்க, அவங்க தண்டா-சமோசா ன்னு சொல்ல இவரு தண்டாவையும் சமோசாவும் கேட்டது புரிய வருது. ஒஹோஅப்படியா சேதின்னு டியூப் லைட்டுங்களுக்கு உறைக்குது. அப்பறம் அந்த ஜப்பானி நெசம்மாவே ஜப்பானியா இல்லையாங்கிறது தான் சஸ்பென்ஸ்.\nAsusual, ஆமிர் அண்ணாச்சி ஏ-கிளாஸ். மேக்-அப்பை கவனியுங்க. அடஅட உண்மையாவே ஜப்பானி மாதிரியே இருக்கறாரு. அவரோட ஆக்டிங் சிம்ப்ளி சிங் சங் சூ [ஸிபர்ப்-ங்கிறதை ஜப்பானியில சொன்னேன்..ஹி ஹி ஹி]ஓவ்வொரு கோக் விளம்பரத்திலயும் கலக்கறாரு.\nஎனக்கு ஒரு ஆசை. ஒரு தமிழனா \"அய்யோ ஜீ வாட்டு ஜீ\" ன்னு , நெத்தியில விபூதிப் பட்டை போடாத டிபிக்கல் விளம்பரங்கள் potray பண்ணற தமிழ் ஆளா இல்லாம, ஒரு நார்மல் தமிழ் குடிமகனா ஆமிர் ஒரு கோக் அவதாரம் எடுக்கணும். என் ஆசை நிறைவேறுமா வாட்டு ஜீ\" ன்னு , நெத்தியில விபூதிப் பட்டை போடாத டிபிக்கல் விளம்பரங்கள் potray பண்ணற தமிழ் ஆளா இல்லாம, ஒரு நார்மல் தமிழ் குடிமகனா ஆமிர் ஒரு கோக் அவதாரம் எடுக்கணும். என் ஆசை நிறைவேறுமா பிரசூன் ஜோஷி சார்\nஜகஜ்ஜால கில்லாடிகள் - IV\nஅபிஜித் சவுத்ரி a.k.a தாது(Dadu)- 2003 ஆம் வருஷத்தில் பெஸ்ட் டெப்யூ டைரக்டருக்கான இந்திரா காந்தி நேஷனல் அவார்டை வாங்குனவரு, அவரோட முதல் படமான பதால் கர்ருக்காக[பெங்காலி].\n12 வருஷமா அட்வர்டைஸிங் ஏஜென்சியில வேலை செஞ்சிட்டு பிளாக் மேஜிக் மோஷன் பிக்சர் கம்பெனிய கொல்கத்தாவுல தொடங்கி ஏழு வருஷமா மும்பையி��� கமர்ஷியல்ஸ் டைரக்ட் பண்ணிகிட்டு இருக்காரு.\nஆமிர் கான் ஒரு வேலைய செஞ்சா பர்ஃபெக்டா பண்ணுவாருன்னு கேள்வி பட்ருக்கோம்.. ஆமிர் முதன்முதலா endorse பண்ண பெரிய பிராண்ட் கோகா கோலா. முதன் முதலா பஞ்சாபியா பஞ்சாபி குடிகளுக்கு முன்னாடி கோக் குடிச்சு, அப்புறம் நேபாளியா, பெங்காலியா, ஹைதரபாதியா, பீகாரியா.. போன வருஷம் பாபியா(அண்ணி) கலக்கினாரு. ஆமிர பாபி ஆக்கினது தாதுதான். ஒரு ஆண பெண்ணா வேடம் போட்டு சீரியஸா நடிக்கவைக்கறது கத்தி மேல நடக்கற மாதிரி. கொஞ்சம் இந்த பக்கம் வந்துட்டாலும் 'அந்த' மாதிரி அர்த்தம் ஆயிடும். ஒரு ப்ராடக்ட ஒரு ஆண், பெண் வேடமிட்டு endorse பண்ணது இதுதான் முதல் முறைன்னு நெனக்கறேன். தாது ஒரு illustrator-ஆ வேல செஞ்சதுனால, ஆமிரோட லுக்-க க்ரெக்டா visualize பண்ணி கொண்டு வர முடிஞ்சது அவரால.\nஇப்ப லேடஸ்டா வர்ற ஐஸ்வர்யா ராயோட கோக்-தண்டே கா தடுகா படத்தை இயக்கினவரும் தாதுதான். பெர்சனால எனக்கு ஐஸ்வர்யாவோட ஆக்டிங் கொஞ்சம் over the top ஆ தெரிஞ்சது. ஆனா அந்த சல்வார் கமீஸ் பொண்ணு டோஸ் குடுக்கற கேரக்டருக்கு அந்த ஆக்டிங் தேவைதான்னு தோணுது.\nஒரு கிராமத்து வேடமிட்ட பொண்ணு ஒரு ஃபோட்டோகிராபருக்காக ஸ்டூடியோவுல நிறைய போஸ் பண்ணறா.ஓவ்வொரு முறை போஸ் பண்ணும்போதும் அவ மூஞ்சியில ஃப்ளாஷ் அடிக்கறதை பாக்கறோம். கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் அவ \"போதும்,நான் டயர்ட் ஆயிட்டேன்\"ங்கிறா.போட்டோகிராபர் இதுதான் லாஸ்ட் ன்னு சொல்லிட்டு பக்கத்துல இருக்கற அவரோட அசிஸ்டென்ட் முகத்த கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணறாரு. அவன் உடனே அவன் வாயில எதையோ போட்டு மெல்லறான். போட்டோகிராபர் \"இஸ்மையில்\" ன்னு சொல்ல, அந்த அசிஸ்டென்ட் \"ஈஈஈ...\" ன்னு இளிக்க, அந்த பெருத்த புன்னகையே ஃபிளாஷா வொர்க் அவுட் ஆகுது. அவன் மென்னது ஹாப்பி டென்ட் வைட் கம் ன்னு தெரியுது. இந்த ஃபிலிம்-ல எனக்கு பிடிச்சது Detailing. படத்தை பாத்திங்கன்னா, பின்னாடி கர்டென்ஸ், ஸ்டூடியோ ஃபோட்டோஸ்,நடிகனோட ஸ்டூடியோ கட்-அவுட், அந்த ஃபோட்டோகிராபரோட antique காமிரா எல்லாமே பக்காவா இருக்கும். They add to the film in a lot of ways. ஃபோட்டோகிராபர்,அசிஸ்டென்ட், மாடல் - இவங்க எல்லாரோட காஸ்டியூம்ஸும் அழகாக வடிவமைக்கபட்டிருக்கு. தாது, ஒரு visualizer & illustratorஆ இருந்து டைரக்டராகினதுனால அவரோட input இந்த ஃபிலிம்ல நல்லா தெரியும்.\nதாதுவோட இன்னொரு பாப்புலர் கமர்ஷியல் ஏஷியன் பெயிண்ட்ஸ். ���ரு விட்டுக்குள்ள யாரு இருக்காங்கறதை அந்த வீடே மெளனமா சொல்லும்கிற கான்செப்ட். புது வீட்டுக்குள் ஒரு தம்பதி மும்முரமா வேலை பாத்திட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணற மாதிரி அவங்க சின்ன பொண்ணு சுவர்ல ஏதோ வரையறா.அந்த கிறுக்கல்ல அவங்க அம்மாவும் சேர்ந்துக்க,ஒரு மாதிரியான அழகான மாடர்ன் ஆர்ட் உருவெடுக்குது. கடைசியில புதுமனை புகுவிழா பார்டிக்கு அந்த வீடு ரெடியாக, தன் மனைவிய ஆசையோட உச்சி முகர்றாரு ஹஸ்பென்ட். இதுல நடிச்சவங்க எல்லாருமே, Non-Models. இயல்பான நடிப்பு.Matter of fact விளம்பரம்.\nபப்பர பப்பர பெய்ய்ய்ன்... விளம்பர உலகின் ஜாம்பவான் ஜகஜ்ஜால கில்லாடிகள் Part V-ல பராக் பராக் பராக்...\nசிதார்,சந்தூர்,சரோத்,தில்ருபா,சாரங்கி இந்த மாதிரி predominantly நார்த் இந்தியன் ஸ்ட்ரிங்ஸ் வாத்தியங்கள் தமிழ் சினிமா பாடல்கள்ள நிறையவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கு.\nதளபதி படத்துல வரும் சின்னத்தாயவள் பாட்டுல உள்ள சோகத்த வெளிப்படுத்தின கரெக்டான வாத்தியம் சாரங்கிதான்.அந்த பாட்டுல beginning பீஸ்-லயும் நடுவுலயும் உஸ்தாத் சுல்தான் கான் வாசிப்புல சோகம் அப்படியே இழையோடும்.சுல்தான் கான் நல்லா பாடவும் செய்வாரு. அலைபாயுதே சினேகிதனே பாட்டுல \"கானொரு காமரி காலு\"ங்கிற அர்த்தமுள்ள(தெலுங்கு) வரிகளை பாடினவர் உஸ்தாத் தான்.\nரீஸண்டா காக்க காக்க-ல 'உயிரின் உயிரே' பாடல்ல பாடகர் கே.கே[அட அட அட என்ன வாய்ஸ் அவர பத்தி தனி போஸ்ட் அப்புறம்] \"முழுதும் வேர்க்கின்றேன்\"ன்னு ரெண்டு வாட்டி பல்லவியில பாடி முடிச்சப்புறம் ஆரம்பிக்கற சிதார் மியூசிக் சாதாரணமா ஆரம்பிச்சு, அப்புறம் டிரம்ஸோட போட்டி போட, அத என்ஜாய் பண்ண ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி 'தடார்' ன்னு முடிஞ்சிடும். ஹாரிஸ் ஜனார்தனன இன்னும் கொஞ்சம் நேரம் வாசிக்க விட்டுருக்கலாம்ல\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்-ல 'கண்ணாமூச்சி ஏனடா' பாட்டுல, ஐஸ் அக்கா மயில் கழுத்து கலர் பாவாடை தாவாணில, மயில் தோகைய கையில வச்சு கெட்டு ஆடற sequenceல நிலாத்ரி குமாரின் சிதார் டான்ஸ் ஐஸ் டான்ஸவிட ஏ-கிளாஸ். ஆனா ஏ.ஆர். அங்கிளும் சிதாருக்கு இருபது செகண்ட் கூட கொடுக்காதது அநியாயம்\nதில்ரூபா-ன்னு ஒரு வாத்தியம் [பார்க்க படம் கீழே].உயிரே படத்துல (தமிழ் தில்சே) சந்தோஷ கண்ணீரே ங்கிற பாட்டுல அனுபல்லவிக்கு அப்புறம் சரோஜாவோட தில்ரூபா செம சூப்பர். இ��்த மாதிரி ஒரு வாத்தியம் இருக்குன்னு இந்த பாட்டுக்கப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது. சரோஜாவ சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில பாத்ததா நியாபகம்\nதமிழ் சினிமா பாடல்கள்ள உங்களுக்கு பிடிச்ச நார்த் இந்தியன் வாத்தியம் எது\nஜகஜ்ஜால கில்லாடிகள் - III\nப்ளைவுட் விளம்பரம்ன்னாலே ரம்பமா இருக்கும்ங்கறத மாத்தி சூப்பரானா அட்வர்டைஸ்மென்ட் ஒண்ண க்ரீன்ப்ளை ப்ளைவுட்டுக்காக ஃபிலிம் பண்ணவங்கதான் பெங்களூரச் சேர்ந்த நிர்வாணா ஃபிலிம்ஸ், - ஸ்னேகா & ப்ரகாஷ் வர்மா.ஸ்னேகாதான் ப்ரொட்யூஸர், ப்ரகாஷ் டைரக்டர். இவங்க ரெண்டு பேருமே 'ட்ரெண்ட்ஸ்' விளம்பரப் பட கம்பெனியில பிரபல விளம்பர டைரக்டர் வி.கே.ப்ரகாஷ் கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டர்ஸா வேலை செஞ்சவங்க.சில வருஷங்களுக்கு முன்னாடி நிர்வாணா ஃபிலிம்ஸ தொடங்கி இப்ப சக்கை போடு போட்டுட்டு இருக்காங்க.\nகாரைக்குடியில ஒரு லோக்கல் பஸ்ஸுல அம்மா-அப்பாவோட போயிட்டிருக்குற ஒரு சர்தார்ஜி பையன் பழங்கால வீடு ஒண்ணுத்த பாத்ததுமே \"வண்டி நிறுத்துங்க\"ன்னு தமிழ்ல சொல்றான்.. அவனோட பேரண்ட்ஸ் 'இதென்ன புது பாஷை\"ன்னு விழிக்க, அவன் அப்படியே இறங்கி, அந்த வீட்டுக்குள்ளாற போறான்..ஏதோ யோசிச்சுக்கிட்டே \"என் வீடு\"ன்னு தமிழ்ல சொல்றான்.. அவனோட பேரண்ட்ஸ் 'இதென்ன புது பாஷை\"ன்னு விழிக்க, அவன் அப்படியே இறங்கி, அந்த வீட்டுக்குள்ளாற போறான்..ஏதோ யோசிச்சுக்கிட்டே \"என் வீடு என் டேபிள் என் சாவித்திரி\" ன்னு ஒரு சின்ன மேஜையில 'சாவித்திரி'ன்னு எழுதியிருக்கிறத பாத்துகிட்டே சொல்லறான். வீட்டுக்குள்ள எல்லாரும் பேந்த பேந்த விழிக்க, ஃப்ளாஷ் பாக்குல கட் பண்ணா அந்த காலத்து ஜமீந்தார் லுக்கோட ஒரு இளைஞன் மேஜையில 'சாவித்திரி'ன்னு காதலோட எழுதிகிட்டு இருக்காரு. கட்-பேக் டு சின்ன பையன். அந்த வீட்டுல இருக்குற ஒரு செட்டிநாட்டுக் கிழவி \"ஸ்வாமி ஸ்வாமி\"ன்னு அந்த பையன்கிட்ட ஓடி வர்றா..அவனும் 'சாவித்திரி சாவித்திரி' ன்னு பாட்டிய பாத்து உருகறான். கட் டு ஒரு பழங்கால தாத்தா ஃபோட்டோ-ஈஸி சேர்ல சாஞ்சபடி. கடைசி ஷாட்டுல சர்தார்ஜி பையனும், பாட்டியும் \"சாவித்திரி சாவித்திரி' ன்னு பாட்டிய பாத்து உருகறான். கட் டு ஒரு பழங்கால தாத்தா ஃபோட்டோ-ஈஸி சேர்ல சாஞ்சபடி. கடைசி ஷாட்டுல சர்தார்ஜி பையனும், பாட்டியும் \"சாவித்திரி ஸ்வாமி\" ன்னு உருகி உருகி சொல்லிகிட்டே இருக்காங்க. VO \"க்ரீன்ப்ளை ப்ளைவுட்... ஜென்ம ஜென்மத்துக்கும் தொடரும் பந்தம்\" ன்னு சொல்லி, படம் முடியுது. இருக்குற 30 (அ) 40 செகண்டுக்குள்ளாற கதையையும் சொல்லி, ப்ராடக்ட்ட நல்லா மக்கள் மனசுல பதிய வெக்கறது கஷ்டமான வேலைதான். இந்த ஃபிலிம்ல அந்த வேலைய ரொம்பவே சிறப்பா செஞ்சிருக்காங்க வர்மாஸ்.\nஹச் விளம்பரம் - ம்ம்ம்.. உங்க முகத்துல ஒரு wide smile தெரியுதே பிரபல ஹச்- நாய் & பையன் விளம்பரத்துக்கு மயங்காதவங்க யாரு பிரபல ஹச்- நாய் & பையன் விளம்பரத்துக்கு மயங்காதவங்க யாரு\"You and I.. in this beautiful world.. green grass, blue sky...in this beautiful world\".அண்மையில காலமான ஓ&எம்-மின் க்ரீயேட்டிவ் டைரக்டர் வி.மகேஷோட கற்பனையில வளர்ந்த பையனுக்கும் நாய்க்கும் உயிர் கொடுத்தது வர்மாஸ்தான். இசை:ரூபர்ட். ஒளிப்பதிவு:டானி போப் .\nநிர்வாணாவோட பாராஷுட் சம்பூர்ணாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது ஸ்கிரிப்டா, இல்ல படம் பண்ணப்பட்டவிதமா, மாடலோட எக்ஸ்ப்ரஷன்ஸான்னு pinpoint பண்ணி சொல்லத் தெரியல. overall, ஒரு கேஷுவல் அப்ரோச் இருக்கு இவங்க ஃபிலிம்ஸ்ல.\nகாஸ்டிங், காஸ்டிங் ன்னு நான் அடிக்கடி எழுதறேன்.கரெக்டான faces ஏன் முக்கியம்னு ப்ரகாஷ் சொல்லறத படிங்க... இங்க பாருங்க.\nதொடங்கின மூணு வருஷத்துலயே இந்தியாவின் most sought after ஃபிலிம் மேக்கர்ஸ்ல ஒருத்தரா இருக்காரு ப்ரகாஷ். இவங்க ஷோரீல் உங்க பார்வைக்கு.\n'கருப்பு மந்திரம்' பண்ணி ஒரு திரைப்படத்திற்காக பெஸ்ட் டெப்யூ டைரக்டருக்கான நேஷனல் அவார்டு வாங்கின பெங்காலி பாபுவை ஜ.கி IV-ல பாக்கலாமா\nஜகஜ்ஜால கில்லாடிகள் -Part II\nஷிவேந்திர சிங் துங்கர்பூர் (ஷிவி) ஒரு ராஜ்புத்.என்னடா பேரு ரொம்ப கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா இவரு ராஜ்சிங் துங்கர்பூரோட nephew. ஷிவி, டூன் ஸ்கூல் alumni. புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுல [FTII] படிச்சுட்டு, பாடலாசிரியர், இயக்குனர் குல்ஜார்கிட்ட அசிஸ்டென்டா இருந்துட்டு சொந்த படம் இயக்க இருந்தாரு.பாதி ஷூட்டிங் முடிஞ்ச நிலைல, ப்ரொட்யூசர் பணத்தட்டுப்பாட்டுனால படம் நின்னுபோச்சு. ஃபிலிம் இன்டஸ்ட்ரியோட loss. அட்வர்டைசிங்கோட gain. இவரு விளம்பரப்பட இயக்க ஆரம்பிச்சுட்டாரு.\nஇவர அட்வர்டைசிங் இண்டஸ்ட்ரீ அடையாளங் கண்டுகிட்டது விம் பார் விளம்பரப் படம் மூலமாதான்.முதலிரவு அன்னிக்கு ஒரு young couple முதல் மாடியில இருக்கற அவங்க ரூமுல ஜல்சாவா இருக்கலாமுன்னு பாத்தா, அப்ப பாத்து நம்ம காமெடியன் (ராஜ்பால் யாதவ்) கீழ செங்கலயும் பொடியயும் யூஸ் பண்ணி 'கொர் கொர்'னு சத்தம் வர பெரிய அண்டா குண்டாவெல்லாம் தேச்சிகிட்டு இருக்காரு. இந்த சத்தத்தால எரிச்சலடைஞ்ச கல்யாண பொண்ணு ஒரு விம் பார அவன் மேல தூக்கி போடறா. அடுத்த ஷாட்டுல அந்த புதுமணத் தம்பதி ஒருத்தர ஒருத்தர் நிம்மதி கலந்த அன்போட பாக்க, அந்த நிம்மதி is shortlived.நம்ம காமெடியன் , விம்மால பாத்திரத்தையெல்லாம் துலக்கிட்டு, அதே சந்தோஷத்தோட பெரிய வாணலியில தாளம் போட்டுகிட்டே, உரத்த குரல்ல பாட ஆரம்பிக்குறாரு.\nஷிவியோட ப்ளஸ் பாயிண்ட் அவரோட casting. அப்புறம், நிறைய அட்வர்டைசிங் இயக்குனர்கள்கிட்ட பாக்கமுடியாத temper. சாந்த சொரூபி. அனாவசிய கத்தல் (read:கெட்ட வார்த்தை) கிடையாது. இந்த மாதிரி நல்ல temperன்னாலே குழந்தைங்ககிட்ட ஈஸியா வேலை வாங்க முடியும்.\nசர்ஃப் ப்ளூவுல [ரெட்ட ரெட்டா வைக்கறதுக்கு ப்ளூ...] வர்ற குண்டு க்யூட் பையன டைரக்ட் செஞ்சது ஷிவிதான். ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணாம இயல்பா பண்ணிருப்பான் பையன்.\nஒரு போர்டிங் ஸ்கூல்ல தங்களோட ஸ்கூல் நாட்கள அசை போடும் நாப்பது வயது மிக்க மூணு ஃப்ரெண்ட்ஸ். அதுல ரெண்டு ஆண்கள் \"சின்ன வயசுல என் டிபன் பாக்ஸ்ல இருந்த க்ராக் ஜாக் பிஸ்கட்ட நீதான் திருடுன, நீதான் திருடுன-ன்னு ஒருத்தர ஒருத்தர் accuse பண்ண, இதையெல்லம் பாத்துகிட்டு இருக்கற அவங்க க்ரூப்புல இருக்கற அந்த பொண்ணு , \"நான் டிபனே கொண்டு வர மாட்டேன்.. அதுக்கு அவசியமே இருக்கல \"ன்னு கூலா சொல்றா. அந்த ரெண்டு பாய்ஸோட க்ராக் ஜாக் பிஸ்கட்டயும் அவதான் திருடி சாப்பிட்டுகிட்டு இருந்தான்னு தெரிய வருது. கிட்டு கித்வானி, அந்த பொண்ணா ரொம்ப அருமையா நடிச்சு இருப்பாங்க. இந்த இயல்பான விளம்பர இயக்கினது ஷிவி.\nஇப்ப Air-ல வந்துகிட்டு இருக்கற இந்தியாவின் பற்பல கல்ர்ஸ யெல்லாம் காட்டும் வீல் கமர்ஷியல்.ஆஹா அந்த கலரயெல்லாம் படம் பண்ணவிதத்துக்காகவே ஷிவிக்கு ஒரு ஷொட்டு\n அந்த சர்தார்ஜி பையன் விளம்பரம் இல்ல.இது புதுசு. ஒரு க்ளாஸ் ரூமுல வெறும் பெஞ்சுகளோட ஒரு ஸ்கூல் பையன் நின்னுகிட்டு இருக்கான். Voice-over [VO] சொல்லுது \"ஸ்கூல்ல பெஞ்சுகளோட எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, காலேஜுல சீட்டுகளும் அதிகமாகுது\" . ஒரு காலேஜ் பையனோட ஷாட்டை பாக்கறோம். அடுத்தடுத்த ஷாட்டுகள்ள ஆபீஸ், வீடு, ரெஸ்டாரண்டு, பாங்க்-ன்னு பாக்கற���ம்.VO continues \"ஆபீஸுகள்ள டிபார்ட்மென்ட்ஸ் அதிகமாகுது...கல்யாணம், வீடு எல்லாத்துலயும் ஃபர்னிச்சர் அதிகமாகுது...ரெஸ்டாரன்டுல இன்டீரியர்ஸ், பாங்குல கவுண்டர்ஸ் ஜாஸ்தியாகுது.. இப்படி அதிகமாக அதிகமாக, எவ்வளவோ எதிர்பார்புகளும் அதிகமாகுது... ஸ்கூல்ல பெஞ்சுகள் அதிகமாக, இந்தியாவோட நாங்களும் சோர்ந்து உயர்ரோம்..க்ரீன்ப்ளை இண்டஸ்ட்ரீஸ்-இந்தியாவின் மிகப்பெரிய இன்டீரியர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி\" ன்னு படம் முடியுது. மோன் டாஜ் ஷாட்டுகளின் முடிசூடா மன்னர் ஷிவிதான்\nம்ம்ம்...க்ரீன் ப்ளைன்னதுமே நம்ம series-ல அடுத்தது யாருன்னு தெரிஞ்சிருக்கும்..காத்திருங்க \nவிளம்பரப் பட script நல்லா இருந்தா மட்டும் போதாது. அத டைரக்ட் பண்ண நல்ல இயக்குனர்கள் இருந்தாதான், copywriter எழுதியிருக்குற script க்கே full effect கிடைக்கும்.இந்த ஜகஜ்ஜால கில்லாடிகள் பகுதியில உங்களுக்கு அறிமுகமில்லாத விளம்பரப்பட டைரக்டர்ஸ் பத்தி எழுதப் போறேன்.\nஇந்த seriesல முதல்ல அபிநய் தியோ.இவரு மும்பை ஒகில்வி&மேதர்-ல copywriterஆ இருந்துட்டு, அப்புறம்,ஹைலைட் விளம்பரப்பட தயாரிப்பு நிறுவனத்துல இயக்குனரா சில காலம் வேல செஞ்சாரு.அபிநய்யோட அப்பா ரமேஷ் தியோ,மராத்திய நடிகர், இயக்குநர்.அண்ணன் அஜின்க்யா தியோவும் மராத்திய நடிகர்தான்.\nஅபிநய்யோட ப்ளஸ் பாயிண்டு அவரோட ஸ்டைல். சில விளம்பரப்பட இயக்குனர்கள் மத்த adfilm டைரக்டர்ஸோட பாணிய அப்படியே ஃபாலோ பண்ணுவாங்க.ஆனா அபிநய்யோட விளம்பரப்படங்கள்ள, ஒவ்வொரு படமும் வித்தியாசமா இருக்கும். இது அபிநய் பாணின்னு க்ரெக்டா pinpoint பண்ணி சொல்லமுடியாம, ஸ்கிரிப்டுக்கு தகுந்த மாதிரி, ஸ்டைல் மாறும்.உதாரணத்துக்கு, சர்ஃப் எக்ஸல் - கறை நல்லது [Surf excel-Daag acche hein] படத்தை பார்ப்போம்.ஒரு சிம்பிள் ஸ்க்ரிப்ட்தான். ரெண்டு குழந்தைங்க - அண்ணா-தங்கை, மண் ரோடுல நடந்து போய்கிட்டு இருக்காங்க. கீழ விழுந்த தங்கச்சி ஓ-ன்னு அழ, அவளோட அண்ணன் அண்ணன் அந்த மண்-சகதியோட தாம் தூம்-ன்னு சண்டை போடறான்.\"ஏய், நீ இனிமே இப்படி பண்ணுவியா ஸாரி சொல்லு, என் தங்கச்சிகிட்ட\" ன்னு மண் ரோட்டை எட்டி உதைக்கிறான், குத்தறான். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவனே தங்கச்சிகிட்ட வழிஞ்சுகிட்டே\"ஸாரி சொல்லிடுச்சு\" ன்னு சொல்ல, வாய்ஸ்-ஒவர் சொல்லுது \"கறை படறதுன்னால நல்ல விஷயம் நடந்தா, கறை நல்லதுதானே ஸாரி சொல்லு, என் தங்கச்சிகிட்ட\" ன்னு மண் ரோட்டை எட்டி உதைக்கிறான், குத்தறான். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவனே தங்கச்சிகிட்ட வழிஞ்சுகிட்டே\"ஸாரி சொல்லிடுச்சு\" ன்னு சொல்ல, வாய்ஸ்-ஒவர் சொல்லுது \"கறை படறதுன்னால நல்ல விஷயம் நடந்தா, கறை நல்லதுதானே சர்ஃப் எக்ஸல் - கறை நல்லது\".அப்புறம் அந்த அண்ணன பாக்கறோம்.. போறசாக்குல, அந்த puddleஅ பாத்துட்டு, \"மறுபடியும் பண்ணாத\"ன்னு ரவுஸ்விடறான். ஸ்க்ரிப்ட் படிக்க இன்ட்ரஸ்டிங்கா இல்லைன்னாலும், அதை அபிநய் படம்பிடிச்ச விதம், செம க்யூட். நிறைய டைரக்டர்ஸ், நம்ம பல விளம்பரங்கள்ள பாக்கற குழந்தைங்களையே வெச்சு படத்த ஒட்டிருவாங்க.அதனால, ஒரு 3 ரோஸஸ்ல வர்ற குழந்தை, க்ளினிக் ப்ளஸ்லயும், ஏஷியன் பெயிண்ட்லயும் இன்னபிற 100 விளம்பரத்துலயும் வரும்.சர்ஃப் எக்ஸல்ல நடிச்ச ரெண்டு குழந்தைங்களுமே புது முகங்கள். அதனால நமக்கு, ஏதோ நம்ம வீட்டு பசங்க நடிக்கறா மாதிரி தோணுது.இந்த படத்த பத்தி இங்கயும் பாருங்க.\nஅந்த காலத்துல இந்திய ஒலிம்பிக் ஹாக்கி அணியில இடம்பெறாத ஒரு தாத்தா.. அவரு பேரன் ப்ரகாஷ் மிராஜ்கர் அண்மையில ஹாக்கி டீம்ல செலக்ட் ஆனதும், \"மிராஜ்கர் ட்ராப்டு\" ங்கிற அவரு காலத்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஹெட்லைனயும் \"ப்ரகாஷ் மிராஜ்கர் செலக்டட்\" ங்கிற அன்னிக்கு வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா ஹெட்லைனயும் பக்கத்துல வெச்சு டான்ஸ் ஆடுவாரே அந்த டான்ஸ டைரக்ட் செஞ்சது அபிநய் அண்ணாச்சி. தட்டுங்க. மிராஜ்கர பாருங்க. மிராஜ்கர் casting சூப்பர், இல்ல அந்த டான்ஸ டைரக்ட் செஞ்சது அபிநய் அண்ணாச்சி. தட்டுங்க. மிராஜ்கர பாருங்க. மிராஜ்கர் casting சூப்பர், இல்ல அவர் expressions.. கலக்கிட்டாரு. மிராஜ்கர்ரா நடிச்சவரு ஒரு பிரபல மராத்திய மேடை நாடக நடிகர்.\nபக்கத்து வீட்டு லைலாவ மரமேறி காதலிக்கும் டாடா ஏஐஜி, மஜ்னுவ பாருங்க, உபயம் :-அபிநய் தியோ. மேக்-அப்பை மறக்காம கவனியுங்க.\nயாறிந்த டிகேன் வர்மான்னு இந்தியா ஃபுல்லா கேக்கவச்சு, டிகேனுக்கு ஓவரா பில்ட்-அப் குடுத்துட்டு கடைசில அவரு ஃப்ரூட்டி குடிக்குறாருங்கிற anti climax-அ படமெடுத்தவரும் அண்ணன்தான்.\nஒரு சின்ன பொண்ணு ஒரு ஃப்ளைட் கேப்டனுக்கே ப்ளேன்ல சீட் பெல்ட் எப்படி போடறதுன்னு சொல்லித்தர்றா. இந்தியன் ஏர்லைன்ஸ் க்காக அபிநய் படமெடுத்தத இங்க பாக்கலாம்.\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கே புது இமேஜ் வந்துருச்சு இவரால..நா ��ெட்டு கட்டறேன்.இவரால மட்டும்தான் இந்த மாதிரி டைரக்ட் செஞ்சிருக்க முடியும்..\nAmazing அபிநய்யோட மத்த விளம்பரப்படங்கள அவரோட வெப்ஸைட்டுல போயி என்ஜாய் பண்ணுங்க.\nok, என்னோட அடுத்த டைரக்டர் ஒரு ராஜ பரம்பரைய சேர்ந்தவர்....\nஇனிமே யாராவது \"ப்ரோக்பாக் மவுன்டென் ஆஹா, ஒஹோ \"ன்னு சொல்லட்டும்.. I will break their back படமாய்யா அது \"ஆஸ்கர் நாமினி, sensitive potrayal of gays.. poignant...அது, இது\"-ன்னு அளந்த அளப்பையெல்லாம் படிச்சுட்டு, அந்த பாழாப்போன ஆஸ்கர் அவார்டு ஃபங்ஷனையும் டிவில பாத்து உச்சு கொட்டிட்டு (\"அய்யோ, ப்ரோக்பாக் மவுன்டென் வின் பண்ணலயே\"ங்கிற ஏக்கத்துல), என்னை warn பண்ண புருஷனையும் அலட்சியப்படுத்திட்டு, அவுகளையும் கூட்டிட்டு, வேகாத வெய்யில்ல தியேட்டர்ல டிக்கட் வாங்கிட்டு இந்த கண்ட்றாவிய பாக்கப்போனேன்.\nராமராஜன்,தேவர் படத்துலயுந்தான் மிருகங்க காட்சி நெறய வருது.அதுக்காக, போட்ட காட்சியவே திரும்ப திரும்ப போடறாங்க அந்த குதிரங்க மேயற காட்சியயே, எவ்ளோவாட்டிதாங்க பாக்குறது\nரெண்டு ஹீரோவுல ஒருத்தன் பேசுறதே புரியமாட்டேங்குது அஷ்ஷு, புஷ்ஷு ன்னு பேசினான்.நா எதோ ஜார்ஜு புஷ்ஷப்பத்திதான் பேசுறானோன்னு நெனச்சுகிட்டிருந்தேன்..கெளபாய் ஆக்ஸெண்ட்டாமில்ல அஷ்ஷு, புஷ்ஷு ன்னு பேசினான்.நா எதோ ஜார்ஜு புஷ்ஷப்பத்திதான் பேசுறானோன்னு நெனச்சுகிட்டிருந்தேன்..கெளபாய் ஆக்ஸெண்ட்டாமில்ல மாட்டுப்பயக பேசுறது மனுஷனுக்கு எப்டீங்க புரியும் மாட்டுப்பயக பேசுறது மனுஷனுக்கு எப்டீங்க புரியும்\nகுதிர மேயுறதயே காட்டி, படத்த ஒண்றர மணிக்கு இளுக்கறாங்க.அப்புறம் அந்த ரெண்டு பேரோட காதல், அவுக கஸ்மாலம், ச்ச்சீ[மொற பொண்ணுங்களோட] கண்ணாலம்,கொளந்த குட்டீ எல்லாத்தையும் காட்டிபுட்டாங்க.. அப்புறம் அந்த ரெண்டு மாட்டுப்பயக ஜாலிலோ ஜிம்கானா பண்ணறதையும் காட்டுறாங்க.\nபடம் முடியற 10 நிமிஷத்துக்கு முன்னாடி, எங்க தியேட்டருல, கரண்டு கட்டாயிடுச்சு படம் முடிஞ்சிருச்சுன்னு நெனச்சு 20 பேரு கெளம்பிட்டாங்க படம் முடிஞ்சிருச்சுன்னு நெனச்சு 20 பேரு கெளம்பிட்டாங்க அப்பதான் தியேட்டர் மானேஜர் ஓடி வந்து \"யோவ் அப்பதான் தியேட்டர் மானேஜர் ஓடி வந்து \"யோவ் படம் இன்னும் முடியலய்யா\" ன்னு ஞானோதயம் சொன்னாரு படம் இன்னும் முடியலய்யா\" ன்னு ஞானோதயம் சொன்னாரு\" அதுதாங்க படத்துலயே ரொம்ப காமெடியான பார்ட���டு\" அதுதாங்க படத்துலயே ரொம்ப காமெடியான பார்ட்டு அதுவரைக்கும் சோந்துருந்த தியேட்டர் மக்கள் ஒரே சிரிப்பு\nப்ரோக்பாக் மவுன்டென பத்தி,பேப்பரு, டிவி, இன்டர்னெட்டு எல்லத்துலயுந்தான் படிச்சேன்.ஆனா ஒருத்தர் கூட ஷாட்டுக்கு ஷாட்டு கண்றாவியா ஸ்க்ரீனுல தெரியுற அந்த 'பூம் மைக்'கப் பத்தி ஒண்ணுமே சொல்லலியேநம்ம சவுண்டு பார்டியும் சத்தம் போடாம குந்திகுனுக்குறாரு\nஆனா ஒண்னு நெசம்பா. ப்ரோக்பாக் மவுன்டெனுக்கு ஏன் 'பெஸ்டு ஃபிலிம்' ஆஸ்காரு கிடைக்கலன்னு எனக்கு இப்போ புரியுது. ஆஸ்காரு ஜூரி, படம் பாக்க உக்காந்தப்ப அங்க கரண்டு கட் ஆயிருக்கும். அவுகளும், படம் முடிஞ்சிருச்சுய்யா-ன்னு எளுந்து போயிருப்பாக அப்படியே முளுசா படம் பாத்திருந்தாலும் அவுகளுக்கு புரிஞ்சிருக்குமா அப்படியே முளுசா படம் பாத்திருந்தாலும் அவுகளுக்கு புரிஞ்சிருக்குமா அத விடுங்க டைரக்டர் ஆங் லீ அண்ணாச்சிக்கே புரிஞ்சிருக்குமான்னு சந்தேகந்தெய்ய்ன்\nஇனிமே யாராவது ப்ரோக்பாக் மவுன்டென்-னு சொன்னா அவுக முதுக ஒடச்சுருவேன்\nஇந்த வளையல் தொலஞ்சே போகாது.. ஏன்னா இது 'Safety' pin னால செஞ்சது.\nபாக்க ரொம்பவே அழகா இருக்கு, இல்லயா\nஜகஜ்ஜால கில்லாடிகள் - IV\nஜகஜ்ஜால கில்லாடிகள் - III\nஜகஜ்ஜால கில்லாடிகள் -Part II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freehoroscopesonline.in/transit_disp.php?s=3&lang=tamil", "date_download": "2018-04-23T01:47:55Z", "digest": "sha1:UPBV5KGIJYXUTKKG5AHH53JHAWSFFC4W", "length": 13827, "nlines": 80, "source_domain": "freehoroscopesonline.in", "title": "Warning: date(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/freehoro/public_html/transit_disp.php on line 19", "raw_content": "\nபோஜன சுகம், தான லாபம், குடும்பத்தில் நிம்மதி குறையும். மனைவி குழந்தைகளுக்கு தொல்லை ஏற்படும். மனக்கஷ்டம் அதிகமாகும். தோல்விகள் காணும். மகிழ்ச்சி குறையும். கல்வியில் தோல்வி ஏற்படும். மன கெளரவ பங்கமும் ஏற்படும். வீண் பயம், உடல் சோர்வுகள் உண்டாகும். எல்லாரிடமும் வீண் பகை, வாக்குவாதம் அதனால் கஷ்டம் ஏற்படும்.\nசந்திரன் தற்பொழுது பூசம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் சனி க்கு சொந்தமானதாகும் சனி ஜன்ம ராசிக்கு 7 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு நட்பு பெறுகிறார்.கணவன் மனைவி இடையே பிணக்கு அதிகரிக்கும். வாழ்க்கையில் மேடுபள்ளம் இருப்பது போல் இன்ப துன்பங்களும் மாறி மாறி வரும் என்பதை உணர்ந்து கொண்டால் பிரச்னை இருக்காது. கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்கவும்.. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் கருமை. அனுகூலமான திசை மேற்கு.\nமிருகசீரிடம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 4 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: க்ஷேம தாரா. உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். எண்ணியது நிறைவேறும்.\nதிருவாதிரை நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 3 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: விபத்து தாரா. இழப்புகள் மற்றும் விபத்து. இன்றைய காரியங்களில் ஏமாற்றத்தை தவிர்க்க கவனமாக செயல்படவும்.\nபுனர்பூசம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 2 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: சம்பத்து தாரா. தனம், லாபம் உண்டு.\nசந்திரன் கடகம் ராசியில் ஆட்சி பெறுகிறார். இந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nஇந்நிலை சந்திரனால் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் புதன் மீனம் ராசியில் நீசம் பெறுகிறார். செவ்வாய், பார்வை பெறுகிறார்.-2 ராசியானது செவ்வாய், குரு, சனி, பார்வை பெறுகிறது.\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nபதினொன்றாம் வீட்டிலுள்ள சூரியனால் பல வழிகளிலும் பண வரவு ஏற்படும். பகைவரை வெல்லலாம், தானம் செய்வீர், நீண்ட நாள் பிரச்னை தீரும், அரசாங்க லாபம் வாகன யோகம், பதவி உயர்வு, நோய் குணமாதல்,வீட்டில் சுப காரியம் போன்ற நற்பலனகள் ஏற்படும்.\nசூரியன் மேஷம் ராசியில் உச்சம் பெறுகிறார். இந்நிலை சூரியன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nசூரியன் குரு பார்வை பெறுகிறார்.சூரியன் சுபர் பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது. அரசு துறையில் இருப்பவர் நன்மை பெறுவர். தகப்பனார் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் நன்மை பெறுவர்.\nசெவ்வாய் ஜன்��� ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது பண வரத்து குறையும், பற்றாக்குறை ஏற்படும், கணவன் மனைவி சகோதரர் இடையே சச்சரவு ஏற்படும், கண், வயிறு சம்பந்தமான நோய்கள், ஆயுத, எந்திரத்தில் ஆபத்து, நடத்தை தவறல், அதனால் அவமானம், தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் போன்ற பல சிக்கலைகளை தருவார்.\nசெவ்வாய் தனுசு ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nராசிக்கு 10ல் புதன் வருவதால் உயர் பதவிகள் கிடைக்கும், வாக்கு வன்மை, சத்ரு ஜெயம், பணியாட்கள் அமைதல், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி வீட்டில் நடத்தல்,கணித துறையில் தேர்ச்சி,நிர்வாகத்திறன் ஓங்குதல் போன்ற நற்பலன்கள் கிடைக்கும். கணக்கு தணிக்கையாளர், ஆசிரியர் தொழிலில் முன்னேற்றம் கண்பார்\nராசிக்கு 12 ல் சுக்கிரன் வருவதால் சயன சுகம், பிறருக்கு உதவி செய்தல்,மனைவியிடம் அன்பு பாராட்டுதல்,உயர் பதவிகள் பெறல்,சிற்றின்பத்திற்காக செலவு செய்தல், பண சேர்க்கை, போன்ற இல்வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் 12 ல் சுக்கிரன் வழங்குவார்.\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nஜன்ம ராசிக்கு 5ல் குரு வருவதால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். சுப காரியங்கள் நடைபெறும். வாகனங்கள் வாங்குவீர்கள்.அன்னதானம் போன்ற புனித செயல்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க வேலை கிடைக்கலாம். ஆண் குழந்தை பிறக்கலாம். கால்நடை,பால்வளம் பெருகும். ஆடை, ஆபரணம், அந்தஸ்து, மரியாதை, மணமாகாதவர்களுக்கு திருமணம் போன்ற சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.\nஜன்ம ராசிக்கு ஏழில் சனி பகவான் வருவதால் பண விரையம், இடம் பெயர்தல், பயணத்தின் போது விபத்து பயம், கால்நடைகள் அழிவு, வேலையாட்கள் பணியாட்கள் உங்களை விட்டு பிரிதல்,மான பங்கம்,பதவி பறிபோதல், நோய்,உடல் நலம் கெடுதல்,குறிக்கோள் இல்லாத பயணங்கள், மனதில் பயம்,உறவினர் மறைவு, பெரும் பசி,பணமுடை வறுமை,வெளியூர் வாசமும் அங்கு இன்னல்களும் என பலவித கஷ்டங்களை ஏழாமிடத்தில் சனி பகவான் தருகிறார். சனி ஒன்பதாமிடத்தை பார்ப்பதால் தகப்பனாருக்கு ஏதாவது பாதிப்பு, ஜன்ம ராசியை பார்ப்பதால் உங்களுக்கு உடல் நிலை பாதிப்பு போன்ற கெடுதல்களை சனி பகவான் தருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2017-2020-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-04-23T01:54:20Z", "digest": "sha1:KCD2NWZCZRPEX6GJMSARKC6PX5Q6F742", "length": 18891, "nlines": 122, "source_domain": "moonramkonam.com", "title": "சனிப் பெயர்ச்சி 2017-2020 ரிஷபம் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசனிப் பெயர்ச்சி- 2017-2020 மிதுனம் சனிப் பெயர்ச்சி 2017-2020 மேஷம்\nசனிப் பெயர்ச்சி 2017-2020 ரிஷபம்\nவாக்கியப் பஞ்சாங்கப்படி இந்த வருடம் ஜனவரி மாதம் 26-ம் தேதியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் பிரவேசிக்கிறார். திருக் கணிதப் பஞ்சாங்கப்படி 27.10.17 முதல் 8-மிடத்தில் சஞ்சரிக்கிறார். இதனை ‘அஷ்டமச் சனி’ என்று கூறுவார்கள். அஷ்டமச் சனி, ஏழரைச் சனியைவிட அதிகம் தொல்லை தரும். எனவே, இந்த சனிப் பெயர்ச்சிக்குப் பின் வரும் 2 1/2 வருடங்களுக்கு நீங்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. மாறாக தொல்லைகளையும் அவமானங்களையும் சந்திக்க நேரும்.\nஉடல் நலம் கெடும். தீராத வயிற்று நோய் படுத்தும். பண நஷ்டம் உண்டாகும். தொட்டதெல்லாம் தோல்வி மயமே. நிலையற்ற வாழ்க்கை இருக்கும். கால்நடைகளுக்கு அழிவுண்டாகும். பலவையான நோய்கள் உண்டாகும். சந்ததிக்கு அரிஷ்டம் ஏற்படும். நண்பர்களுக்கும் தொல்லை உண்டாகும்.\nஅரசாங்கத்தால் தொல்லைகளும் சிறைத் தண்டனையும் ஏற்படலாம். மாரக தசை நடப்பவர்களுக்கு, உயிருக்கு பயம் உண்டாகும். மான கௌரவப் பிரச்சினைகள் உண்டாகும். மனைவியுடன் பகை உண்டாகும். பலவகை தடங்கல்கள், தண்டச் செலவுகள், வீண் செலவுகள், குற்றம் முதலியவற்றிற்கு அபராதத் தொகை செலுத்துதல் போன்றவைகளில் வீண் செலவு உண்டாகி, பணம் கரையும். வேண்டாத, வசதியற்ற ஊருக்கு மாற்றலாகி, அவதிப்படுவர். கண்நோய்கள் ஏறப்டும். இது சமயம் கூசாமல் பொய் பேசுவர். மீள்வதற்கு வழியில்லாமல் , கீழ்த்தரமான செயல்களிலும் இறங்குவர். வறுமை மிகுதியால், பட்டினி கிடக்கவேண்டி வரும். மனதை ஏதாவது துன்பமோ கவலையோ வாட்டிக்கொண்டே இருக்கும். ஒரு பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். யாருக்காவது அடிமையாக இருக்கவேண்டியது வரும். கடுமையான உழைப்பின் மூலம்தான் வயிறு நிறையும். ஆபத்துகள், விபத்துகள் ஏற்படும். வேளைக்கு சாப்பிட முடியாமலோ அன்றி உணவில்லாமலோ, அதிகம் பசியும் இருக்கும். மனக் கவலையும் இருந்துகொண்டே இருக்கும். 8ல் சனி அஷ்டமச் சனி எனப்படும். ஏழரைச் சனிக்க�� நிகரான கஷ்டம் உண்டாகும். அஷ்டமச் சனியின்போது, இவர் பிள்ளைகள்கூட இவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். இவர் வார்த்தைக்கு யாரிடத்திலும் மதிப்பிருக்காது என்று கொள்ளவேண்டும்.\nகுடும்பச் சுமை அதிகரிக்கும். வீட்டிற்கு வந்து செல்வோரின் சில தேவையற்ற விமர்சனங்களுக்கு நீங்கள் ஆளாக நேரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். அனுசரித்து நடந்துகொண்டால், குடும்பத்தில் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கிரக நிலை சரியில்லாததால், யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல், செய்யும் செயலில் கவனம் வைப்பது நல்லது.\nஉங்களின் பொறுமையை சோதிக்கும் வண்ணமாக உங்களின் கீழ்ப்பட்டவரக்ளின் செயல்கள் தலை விரித்தாடும்.அதை நீங்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் உனக்ளிடம் நெருங்கிப் பழகும் உறவினர்கள் மற்றும் ந்ண்பர்கள் உங்களுக்கு சில துரோகச் செயல்களைப் புரிவார்கள். அதன் காரணமாக சில அலைச்சல்களையும் அவமதிப்புகளையும் நீங்கள் தாங்க வேண்டியிருக்கும். வெகு நாட்களாகக் கட்டிக் காத்துவந்த மதிப்பு மரியாதையை வெகு சீக்கிரத்தில் இழக்க நேரிடும்.\nவீட்டுச் சூழலாலும், சில தேவையற்ற கற்பனைகளாலும், மனதை அலையவிட்டு கல்வியில் போதிய ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ள நேரும். பெற்றோர்களும் உறவினர்களும் மற்றும் உங்கள் பள்ளி ஆசிரியர்களும் உங்கள் நிலையைக் குறித்து வருத்தம்கொள்ளூம் விதமாக உங்கள் நிலையானது மாறலாம். சில சமயங்களில் மன பாதிப்பால், எடுப்பார் கைப்பிள்ளையாக , யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி செயல்படுவீர்கள்.உங்களின் சொந்த புத்தியைக்கூட சிலசமயம் அடகு வைத்துவிடுவீர்கள். எனவே கருத்துன்றிப் படிக்கவேண்டியது அவசியம்.\nஇந்த சனியின் தன்னுடைய இரண்டரை ஆண்டுகால சஞ்சாரத்தில் இரண்டு முறை வக்கிரநிலைக்குப் போகிறார். 18.4.18 முதல் 6.9.18 மற்றும் 30.4.19 முதல் 18.9.19 வரையுள்ள சனியின் வக்கிர சஞ்சாரத்தில் சனியின் பாதிப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். அப்போது வீட்டில் குழந்தைகளுக்கு பிரச்சினைகள் உண்டாகும்.கட்டுக்கடங்காத செலவினங்கள் ஏற்படுவதுடன், ஷேர் மார்க்கெட்டிலும் நஷ்டம் உண்டாகும்.\nபரிகாரம் செய்யவேண்டியது மிகவும் அவசியம். வீட்டில் சனிக்கு சாந்தி பரிகாரம் செய்வது நல்லது. கோவிலில் செ���்தால், மற்றவர்களுடன் செலவைப் பகிர்ந்துகொள்ளலாம். சனி காயத்ரியை 19000+ தடவை ஜெபிப்பதே இந்த சாந்தி முறையாகும். சனியின் ‘பீஜ மந்திரத்தை ஒரு நாளைக்கு 18 முறை ஜெபிக்கவும். சனி கவசத்தையும், ஷதானாம ஸ்தோத்திரத்தையும் சொல்வது நன்மை பயக்கும். சனிக் கிழமைகளிலும், மாத சிவராத்திரிகளிலும் சிவ பூஜை செய்யவும். தொழிலில் அதி கவனம் அவசியம். என்னவிதமான கடவுள் நம்பிக்கையானாலும் தவறாமல் செய்துவிடுங்கள்.\nகுருவின் சஞ்சாரம் செப்டம்பர் 2017 க்கு மேலும் அனுகூலமற்றுக் காணப்படுவதால், வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மாலை சாத்தி வழிபாடு மேற்கொள்ளவும். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம்.\nஅதுதவிர , நீலம், சந்தனம் மற்றும் வெளிர் சிவப்பு அல்லது பச்சை நன்மையைச் செய்யும். கருப்பு, சாம்பல், வெள்ளை மற்றும் ஆழ்ந்த சிவப்பு போன்ற நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. வடக்கு, மேற்கு அல்லது வடகிழக்கு நன்மையைச் சேர்க்கும். தெற்கு, தென்மேற்கு அல்லது கிழக்கு போன்ற திசைகளைத் தவிர்ப்பது நல்லது.\n[ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/Seerpadhadevi-social-service-AL-guide-seminar", "date_download": "2018-04-23T01:48:00Z", "digest": "sha1:XZPOVDTLYFIQGIL2W73MT76CQGA2THUH", "length": 2906, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "க .பொ த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கு - www.veeramunai.com", "raw_content": "\nக .பொ த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கு\nவீரமுனை சீர்பாததேவி சமூக சேவைகள் ம��்றத்தினால்2011 ஆம் ஆண்டு க .பொ. தர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு உயர் தர கற்கை சம்மந்தமான வழிகாட்டி கருத்தரங்கு ஒன்றை நடாத்தியது. இக் கருத்தரங்கானது அன்று(2012.04.01) வீரமுனை ஆர் .கே .எம் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த சித்தியடைந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine.html", "date_download": "2018-04-23T02:06:13Z", "digest": "sha1:KERNPPHCCCZYLXJOWZ3KXU6CZOUXWV7Z", "length": 3270, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇளவேனில் என்ற தமிழ்ப் பெண்ணின் இமாலய சாதனை\nகாவிரி உரிமையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அளவற்ற அநீதி உச்சநீதிமன்றம் உரிமை காக்க வேண்டும்\nகாவிரிப் பிரச்சனை வெறும் நீர்ப் பிரச்சனையல்ல மாநில உரிமை, வாழ்வாதாரப் பிரச்சனை\nகுடியரசு தரும் அரிய தகவல்கள் - 12\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதமிழ் 13,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங் சொசைட்டி ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது\nதிருக்குறள் ஆரிய நூல்களுக்கு எதிரானது\nபயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு\nபாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nrinews.vvonline.in/nrinews122.html", "date_download": "2018-04-23T01:29:41Z", "digest": "sha1:RKBGZZDKVV4RPLUZAL63PWP33SOY5C7Z", "length": 6232, "nlines": 6, "source_domain": "nrinews.vvonline.in", "title": " அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நடத்திய மீலாது நபி விழாவில் திரளானோர் பங்கேற்பு!", "raw_content": "\nஅபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நடத்திய மீலாது நபி விழாவில் திரளானோர் பங்கேற்பு\nஅபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் கடந்த வியாழன் மாலை - வெள்ளி இரவு 30.01.2014 (ஹிஜ்ரி 1435, ரபியுல் அவ்வல் – பிறை 29) இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் இஷா தொழுகைக்கு பின் மீலாது நபி விழா நடைபெற்றது. ஜமாஅத்தின் தலைவர் M.ஷூஐபுதீன் தலைமை வகித்து. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஜமாஅத் முன்னாள் தலைவர் ஹாஜி T.A. முஹம்மது ஹஸன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியின் துவக்கமாக கிராஅத்தினை உடுமலைப்பேட்டை மௌலானா மௌலவி இப்ராஹிம் ரஷாதி அவர்கள் ஓதினார், ஜமாஅத்தின் துணைத்தலைவர் A.R. இஸ்மத்துல்லாஹ் வரவேற்றுப் பேசினார். காயல்- மௌலானா மௌலவி ஹூஸைன் மக்கீ ஆலிம் மஹ்லரி (மீலாது விழாக்களை ஏன் நடத்த வேண்டும் என்பது குறித்தும்), மௌலவி M. முஹம்மது அய்யூப் (அல்ஜமா இஸ்லாமிக் பைத்துல்மால், ஜமாஅத் ஒற்றுமை குறித்தும்), பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிறுவனர் ஹமீது ஹாஜியார் அவர்கள் (மீலாது விழாக்களால் சிறப்பு, லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சிகளை அபுதாபியில் அணைத்து அமைப்பினரும் ஒண்றிணைந்து செய்வதன் சிறப்பு பற்றியும்), ஆவை முஹம்மது அன்சாரி அவர்கள் (அபுதாபியில் உள்ள எல்லா ஊர் ஜமாஅத்துகளும் ஒண்றிணைந்து புதிய கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதன் சிறப்பு பற்றியும்) வாழ்த்துரைகளை வழங்கினார்கள். ஜமாஅத்தின் துணைப் பொருளாளர் A.S. அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்கள் (ஜமாஅத்தின் நிலைபாடு, ஒற்றுமை பற்றியும்), ஜமாஅத்தின் தலைவர் M. ஷூஐபுதீன் அவர்கள் (அல்லாஹ் வழங்கி உள்ள நிஃயமத்துகளை பிறருக்கு கொடுப்பதன் சிறப்பு பற்றியும்) உறை நிகழ்த்தினார்கள். பின்பு அழைப்பை ஏற்று வருகை புரிந்திருந்த கௌரவ விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை புரிந்த லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிள் அல்ஹாஜ் M. முஹம்மது காஸிம் பாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் (பெருமானார் ஸல்... அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஒற்றுமை, ஐக்கியம், விட்டு கொடுத்தல், இபாதத் குறித்து) மிகத் தெளிவான சிறப்பு பயான் செய்தார். நன்றி உறையினை ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் S.A. ரபி அஹமது அவர்கள் கூற, ஹஜ்ரத் அவர்களின் துஆவுக்குப்பின் அணைவருக்கும் சீரணி உணவு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினர்களாக அய்மானின் பொருளாளர் அல்ஹாஜ் ஜமாலுதீன் அவர்களும், இந்திய முஸ்லிம் பேரவை (IMF) தலைவர் அல்ஹாஜ் அப்துல் காதர் அவர்களும், வருகை புரிந்திருந்து சிறப்பித்தார்கள்..\n- அபுதாபியிலிருந்து கமால் பாஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka-breaking-news.blogspot.com/2010/03/", "date_download": "2018-04-23T02:07:45Z", "digest": "sha1:K5XUN4Z5WC5TT6KX4GZM6RKG3PATH7XH", "length": 257819, "nlines": 595, "source_domain": "srilanka-breaking-news.blogspot.com", "title": "srilanka breaking news: March 2010", "raw_content": "\n\"\"சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.\n\"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.\nமைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.\nபயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்பறையை ஒட்டி \"மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.\nமிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்க���ை... \"நாயே சோத்த திங்கிறியா... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.\nஎன்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.\nநான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... \"நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.\nசாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.\n\"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.\nசாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘\"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘\"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்டேன்.\nதினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘\"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.\nதமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.\nமுதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.\nசாமி���ார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘\"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.\nசிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா \"சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.\nநானும் சாமியார் அறைக்குப் போனேன்.\n\"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி\n\"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது\nநான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.\n\"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு பதறி கதவை திறக்க வந்தேன். \"கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.\n\"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா'னு கேட்டு அழுதேன். \"பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இரவு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா\nஎனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. \"சாமியாரின் கை தெரியாம பட்டதா தப்பான நோக்கத்தில தொட்டாரா'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.\nதியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் அறைக்குள் பரபரப்பாகப் போனேன்.\n‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.\nசாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.\n‘நான் ��ரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்\n\"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.\n\"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய் எதுவாக நீ எப்படி கடவுளாக முடியும் அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில் நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.\nமுடிந்ததும் சொன்னார்: \"இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீஸுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.\nஅதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.\n\"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''\n-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.\nஇன்னொரு பெண்ணின் கண்ணீர் கதை இது\n\"\"குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா\n\"\"சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.\n\"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.\nமைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.\nபயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்பறையை ஒட்டி \"மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.\nமிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்களை... \"நாயே சோத்த திங்கிறியா... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.\nஎன்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.\nநான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... \"நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.\nசாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.\n\"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.\nசாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘\"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘\"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்டேன்.\nதினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘\"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.\nதமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.\nமுதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.\nசாமியார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘\"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.\nசிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா \"சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.\nநானும் சா��ியார் அறைக்குப் போனேன்.\n\"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி\n\"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது\nநான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.\n\"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு பதறி கதவை திறக்க வந்தேன். \"கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.\n\"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா'னு கேட்டு அழுதேன். \"பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இரவு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா\nஎனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. \"சாமியாரின் கை தெரியாம பட்டதா தப்பான நோக்கத்தில தொட்டாரா'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.\nதியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் அறைக்குள் பரபரப்பாகப் போனேன்.\n‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.\nசாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.\n‘நான் ஒரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்\n\"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.\n\"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய் எதுவாக நீ எப்படி கடவுளாக முடியும் அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில��� நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.\nமுடிந்ததும் சொன்னார்: \"இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீஸுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.\nஅதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.\n\"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''\n-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.\nஇன்னொரு பெண்ணின் கண்ணீர் கதை இது\n\"\"குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா\n\"\"சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.\n\"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.\nமைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.\nபயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்ப��ையை ஒட்டி \"மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.\nமிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்களை... \"நாயே சோத்த திங்கிறியா... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.\nஎன்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.\nநான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... \"நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.\nசாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.\n\"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.\nசாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘\"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘\"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்டேன்.\nதினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘\"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.\nதமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.\nமுதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.\nசாமியார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘\"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.\nசிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா \"சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.\nநானும் சாமியார் அறைக்குப் போனேன்.\n\"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி\n\"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது\nநான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.\n\"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு ��தறி கதவை திறக்க வந்தேன். \"கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.\n\"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா'னு கேட்டு அழுதேன். \"பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இரவு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா\nஎனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. \"சாமியாரின் கை தெரியாம பட்டதா தப்பான நோக்கத்தில தொட்டாரா'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.\nதியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் அறைக்குள் பரபரப்பாகப் போனேன்.\n‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.\nசாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.\n‘நான் ஒரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்\n\"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.\n\"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய் எதுவாக நீ எப்படி கடவுளாக முடியும் அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில் நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.\nமுடிந்ததும் சொன்னார்: \"இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீ���ுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.\nஅதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.\n\"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''\n-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.\nஇன்னொரு பெண்ணின் கண்ணீர் கதை இது\n\"\"குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா\n\"\"சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.\n\"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.\nமைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.\nபயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்பறையை ஒட்டி \"மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அற���யில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.\nமிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்களை... \"நாயே சோத்த திங்கிறியா... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.\nஎன்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.\nநான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... \"நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.\nசாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.\n\"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.\nசாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘\"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘\"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்��ேன்.\nதினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘\"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.\nதமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.\nமுதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.\nசாமியார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘\"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.\nசிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா \"சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.\nநானும் சாமியார் அறைக்குப் போனேன்.\n\"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி\n\"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது\nநான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.\n\"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு பதறி கதவை திறக்க வந்தேன். \"கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.\n\"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா'னு கேட்டு அழுதேன். \"பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இர��ு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா\nஎனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. \"சாமியாரின் கை தெரியாம பட்டதா தப்பான நோக்கத்தில தொட்டாரா'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.\nதியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் அறைக்குள் பரபரப்பாகப் போனேன்.\n‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.\nசாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.\n‘நான் ஒரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்\n\"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.\n\"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய் எதுவாக நீ எப்படி கடவுளாக முடியும் அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில் நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.\nமுடிந்ததும் சொன்னார்: \"இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீஸுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.\nஅதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.\n\"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''\n-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.\nஇன்னொரு பெ��்ணின் கண்ணீர் கதை இது\n\"\"குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா\n\"\"சேலம்தான் சொந்த ஊர். அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆனவர். நான் எஞ்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாப் தேடிட்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் நித்யானந்தரோட பிடதி ஆசிரமத்தில் தியானம் மற்றும் ஆன்மிக சேவை குறித்து மூணு மாச ட்ரெய்னிங் கோர்ஸ் நடப்பதை கேள்விப்பட்டேன்.\n\"தியானம் மனசையும், உடலையும் ஆரோக்கியமா வச்சுக்கிற உதவியா இருக்கும்' என்பதால் அப்பா சம்மதிச்சு அனுப்பி வச்சார்.\nமைசூர் சாலையில் இருக்கிற அந்த நித்யானந்தபுரி ஆசிரமத்திற்குள் நான் அடியெடுத்து வச்சப்போ கடவுளோட சொர்க்க பூமிக்குள் நுழையுறதாத்தான் ஃபீல் பண்ணினேன். ஆனா அது ஒரு நரகம்ங்கிறது அப்போது என் புத்திக்கி எட்டாமப் போச்சு.\nபயிற்சியில் சேர்ந்த சில நாட்கள்லயே ஆசிரமத்துக்குள் பல வேலைகளை ஈடுபாட்டோட செஞ்சிட்டு வந்தேன். ஆசிரமத்தை பெரிய கார்ப்பரேட் நிறுவனம்போல் மிகச்சிறப்பா நடத்திட்டு வந்தார். ஆசிரம வரவேற்பறையை ஒட்டி \"மிஷன் ஆபீஸ்' இருக்கு. பர்ச்சேஸ் செக்ஷன், கன்ஸ்ட்ரக்ஷன் செக்ஷன், ஃபைனான்ஸ் செக்ஷன், பப்ளிகேஷன்ஸ் செக்ஷன்... இப்படி 50 டிபார்ட்மெண்ட்களோட ஒரு அரசாங்கம் போலவே ஆசிரமத்தை நிர்வகிச்சு வர்றார் நித்யானந்தா. எல்லா டிபார்ட்மெண்ட்டோட சீஃப்பும் மிஷன் ஆபீஸ்லதான் இருப்பாங்க. எல்லார் டேபிள்லயும் கம்ப்யூட்டர் இருக்கும். மிஷன் ஆபீஸிற்குள் சாமியாருக்கும் ஒரு அறை இருக்கு. மேற்கு மூலையில் இருக்கும் அந்த அறையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்து நிர்வாக பணிகளை கவனிப்பார். எந்த சம்பளமும் வாங்காம காலைல நாலு மணியிலிருந்து நைட் 12 மணிவரைக்கும் எல்லாரும் ஒரு அர்ப்பணிப்போட வேலை செய்வாங்க. அந்த வேலைகளைச் செய்ற ஒவ்வொருத்தருமே பெரிய பெரிய நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மாசச் சம்பளம் வாங்கியவங்க. சாமியார் மேல ஏற்பட்ட பக்தியால் வேலையை விட்டுட்டு இப்படி தொண்டு செய்யுறாங்க. அதை பார்த்து பிரமிச் சுத்தான் நானும் ஆசிரம வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்.\nமிஷன் ஆபீசுக்கு அடிக்கடி வரும் சாமி யாரிடம் நடந்த வற்றை எல்லோரும் சொல்வார்கள். அப்போது சாமி யார் சொன்ன வேலையை... அதாவது டார்கெட்டை எட்டியதாகச் சொன்னவருக்கு தன் மேஜை மீதிருக் கும் உயர்ரக சாக்லெட்டுகளை அள்ளிக் கொடுப்பார். டார்க்கெட்டை எட் டாதவர்களை... \"நாயே சோத்த திங்கிறியா... இல்ல... முட்டாப்பயலே' எனத் திட்டுவார். பெண்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்தால் உடனே இறுக கட்டிப்பிடிப்பார்.\nஎன்னையும் ஒரு நாள் அப்படி சாமியார் கட்டிப்பிடித்தபோது... சாமியார் என்பதையும் மீறி ஒரு ஆணின் முதல் ஸ்பரிச அணைப்பு என்பதாலும், பலபேர் முன்னிலையில் கட்டிப் பிடித்ததாலும் கூச்சமும், சங்கடமுமாக இருந்தது.\nநான் வெளியே வந்தபோது.. ஆண்கள் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்கள். பெண்கள் எனக்கு கை கொடுத்தார்கள். நான் ஒருவித அதிர்ச்சியோடு இருந்தபோது ஒரு ஊழியை சொன்னாள்... \"நீ அதிர்ஷ்டக்காரி... சீக்கிரமே சாமியோட அரவணைப்பை வாங்கிட்ட. எனக்கெல்லாம் அந்த கொடுப்பினை இன்னும் கிடைக்கலை. சாமியோட அரவணைப்பு தொடர்ந்து கிடைச்சா சீக்கிரமே நீயும் சக்தி வாய்ந்தவளா ஆகிடுவ' எனச் சொன்னாள்.\nசாமியார் கட்டிப்பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா என அதிசயித்த நான் அடுத்தடுத்து சாமியின் கட்டிப்பிடி ஆசீர் வாதத்தை பெற ஆசைப்பட்டேன். கடுமையாக ஆசிரம வேலைகளை செஞ்சேன்.\n\"சாமியாரின் அன்பை சீக்கிரமே பெற்றுவிட்டேன்' என என் அப்பாவுக்கு போன் செய்து சொன்னபோது அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்.\nசாமியார் யாரையாவது குறி வைத்துவிட்டால் ‘\"கண்ணு... கண்ணு... போடி கண்ணு, வாடி கண்ணு' என கூப்பிடுவாராம் ஆனால் எனக்கு அவர் குறி வைத்திருக்கிறார்னு தெரியாம ‘\"கண்ணு, வாடி'னு அவர் என்னை கூப்பிட்டபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டு விட்டேன்.\nதினமும் பயிற்சி வகுப்பு முடிந்ததும் சாமியாரின் அறைக்குப் போய் தேவையான உதவிகளை செய்வேன். இதனால் சாமிக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. கோபிகா அம்மாவை கூப்பிட்ட சாமியார் ‘\"கண்ணு ரொம்ப பிரிலியண்ட்டா இருக்கா. ஒரு ஸ்டேட்டுக்கே தலைவியா ஆகுற தகுதி அவளுக்கு இருக்கு. அடுத்த டூர் புரோக்ராமில் இவளும் கட்டாயம் இடம் பெறணும்' எனச் சொன்னார்.\nதமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரு மாத டூர் ஃபிக்ஸ் ஆச்சு.\nமுதல்ல என் சொந்த ஊர் சேலத்தில் நிகழ்ச்சி. நான் என் வீட்டுக்குக் கூட போகாம... நிகழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டேன். இரவு நிகழ்ச்சி முடிஞ்சு சாமியார் ஒரு காரில் கிளம்ப... நானும் கோபிகாம்மாவும் இன்னொரு காரில் கிளம்பினோம். சேலத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் வீட்டில் தங்கினோம்.\nசாமியார் எங்கே தங்கினாலும் சாமியாரின் அறைக்குப் பக்கத்து அறையை கோபிகாம்மாவுக்கு ஒதுக்கச் சொல்லுவார். இது கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டம். அதன்படி அறை ஒதுக்கப்பட்டது. நான் மற்றவர்களோடு தங்குவதற்காகப் போனபோது.... ‘\"நீ கோபிகாவுக்கு உதவியா அவங்க கூடவே தங்கிக்க' என சாமியார் சொன்னார். நானும் தங்கினேன்.\nசிறிது நேரத்தில் சாமியார் என்னை அழைப்பதாக சொன்ன கோபிகாம்மா \"சாமிக்கு உணவு பரிமாறிட்டு வா' என்றார்.\nநானும் சாமியார் அறைக்குப் போனேன்.\n\"சாமியான உங்களுக்கும் மனுஷங்க மாதிரி கால், கை வலிக்குமா சாமி\n\"நல்ல கேள்வி கேட்டடி. கூடுவிட்டு கூடு பாஞ்சு திரும்ப வந்தனா. கால் மரத்துப் போச்சு. அதாண்டி வலிக்குது\nநான் கால்களை பிடிச்சிவிட்டேன். சாமியாரின் கைகள் என் மேல் ஊற ஆரம்பிச்சது. நெஞ்சுப்பகுதியில் கை பட்டபோது அதிர்ச்சியிலும், பயத்திலும், பிரஷரிலும் எனக்கு மென்ஸஸ் ஆகிவிட்டது.\n\"அய்யய்யோ... சாமி முன்னாடி தூரமாயிட்டமே'ன்னு பதறி கதவை திறக்க வந்தேன். \"கதவை திறக்காதே'னு சாமியார் சொன்னார். ஆனா... நான் அழுதபடி கதவை திறந்துக் கிட்டு வெளியே வந்தேன். அந்த அறைக்கு எதிரே நின்றிருந்த அந்த வீட்டின் உரிமை யாளர் நான் ஓடி வந்து கோபிகாம்மா அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.\n\"சாமி முன்னாடி மாதவிடாய் ஆயிட்டேன். தீட்டு சாமியை பாதிக்குமா'னு கேட்டு அழுதேன். \"பரவால்ல... சாமிக்கு எதுவும் ஆகாது'னு ஆறுதல் சொன்ன கோபிகா... சாமியாரின் அறைக்குப் போனார். இரவு முழுக்க சாமியார் அறையில்தான் இருந்தார் கோபிகாம்மா\nஎனக்கு இரவு முழுக்க தூக்கமில்லை. \"சாமியாரின் கை தெரியாம பட்டதா தப்பான நோக்கத்தில தொட்டாரா'னு குழப்பம். ஆனாலும் இந்த பாழாப்போன மனசு சாமியார் தெரியாமத்தான் பண்ணீருப்பார்னு முடிவு பண்ணுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். டூர் முடிந்து பிடதி ஆசிரமத் திற்கு திரும்பினோம்.\nதியான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. சாமியார் என்னை அழைப்பதாகச் சொல்லவும் ��றைக்குள் பரபரப்பாகப் போனேன்.\n‘காலை அமுக்கச் சொன்னார் சாமி. அமுக்கினேன். இயல்பிலேயே எனக்கு பெரிய மார்புகள்.. அதனால் எப்போதுமே துப்பட்டா வை முழுக்க போர்த்தி மறைத்தே இருப்பேன்.\nசாமியார் என் துப்பட்டாவை உருவி என் மார்புகளை தன் கைகளால் தட்டி விட்டார். நான் படார்னு எழுந்து நின்னேன்.\n‘நான் ஒரு மகா வாக்கியம் சொல்றேன். அது வேத மகா வாக்கியம்\n\"தத்வமசி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா' என கேட்டபடியே என்னை மெஸ்மரிஸம் செய்ய ஆரம் பித்தார்.\n\"தத்வமசி- நீ அதுவாக இருக்கிறாய் எதுவாக நீ எப்படி கடவுளாக முடியும் அயம் ஆத்மம் பிரம்மன். அப்படியென்றால்... என் ஆன்மா எதுவோ... அதுவே பிரம்மம். அயமாத்மா என்றால் ‘என் ஆத்மா. ஆத்மா என்று எதை நாம் உணர் கிறோமோ அந்த உயிரே பிரம்மம்தான். என் ஆத்மா இப்போது உணர்வது உன்னை. உன்னில் நான் கலக்கிற போது நீயும் என் போல் பிரம்ம மாகிறாய்' என சொன்னபடி என் ஆடைகளைக் கூட முழுதாக அகற்றாமல் தேவைப்பட்ட இடங்களில் அகற்றி அவசரமாக செக்ஸ் வைத்துக் கொண்டார்.\nமுடிந்ததும் சொன்னார்: \"இதுதான் அமெரிக்காவில் இப்போது இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குக்கீஸ் வகை செக்ஸ். ரெண்டே நிமிஷத்தில், கிடைக்கிற இடத்தில் உடலுறவு கொள்வது. நம்மூரில் கூட சந்துல சிந்து பாடுறதுனு சொல்வாங்களே.. அதேதான். இனிமே நான் குக்கீஸுக்கு அழைக்கிற போதெல்லாம் வரவேண்டும்' என்றார் சாமியார்.\nஅதிர்ச்சி விலகாத என்னிடம் அடுத்தடுத்த சில நாட்களில் மூன்று தடவைக்கு மேல் குக்கீஸ் செய்துள்ளார்.\n\"கண்ணு.. உனக்கு மட்டும்தான் இந்த குக்கீஸ் பாக்கியத்தை தந்திருக்கேன்' என்றும் சொன்னார் சாமியார். அப்புறம்தான் தெரிந்தது.... சாமியாரின் குக்கீஸுக்கு பலியான பெண்கள் பலர் என்பது.''\n-இப்படியாக அந்த நரக நாட்களை விவரித்தார் அந்த சேலத்துப் பெண்.\nஇன்னொரு பெண்ணின் கண்ணீர் கதை இது\n\"\"குரு பூஜை செய்றப்போ சாமியாருக்கு தீபாராதனை காட்டப்படும். அப்போது 21 நிமிஷங்கள் ஓடக்கூடிய ஒரு தெய்வீகப் பாடலை ஒலிபரப்புவாங்க. அந்த பாடலை கேட்கிற போது மெய்மறந்து, கண்கசிய தெய்வங்களை வேண்டுவோம். அப்படிப்பட்ட புனிதமான பாடலை இந்த நித்யானந்தா எங்க யூஸ் பண்ணினார் தெரியுமா\n ஸ்டாலினும் அழகிரியும் உரசிக் கொண்டால்.. முதல்வர் கலைஞரின் சிறப்புப் பேட்டி\nதமிழக அரசியல் களம் 14-வது சட்டசபை த��ர்தலுக்கான ஆயத்த வேலைகளில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.\nபுதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவில் ஆளும்கட்சியின் கூட்டணி என்னவென்று தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளுக்குள் மட்டும்தான் யார் யாருடன் உறவை வைத்துக் கொள்வது பற்றி தெளிவில்லாமல் இருக்கிறது.\n2006-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இடையில் வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.\nநக்கீரனின் வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் மற்றும் வாசகர்களுடனான தொடர் உரையாடல்களில் இந்த அரசுக்கு எதிரான அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை.\nதி.மு.க.வுக்கு சாதகமான நிலை இருப்பதாக எண்ணும் தி.மு.க.வினரும், இந்த ஆட்சி தொடர வேண்டுமென்று விரும்புகின்ற பொதுமக்களும் 2011-ல் தி.மு.க.வே தி.மு.க.வைத் தோற்கடித்துவிடுமோ என்ற ஐயத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் பார்வையில் தொடர் செல்வாக்கு சரிவை சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தக் கட்சி யின் மாவட்டச் செயலாளர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும் தலைமையை விமர்சித்தும் கட்சியை விட்டு வெளி யேறியும் வருகின்றார்கள்.\nபாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடதுசாரிகளின் செல்வாக்கு சரிவும், தொடர் தேய்மானத்திற்கு ஆளாகி யிருக்கும் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. ஒருபுறம் -வைகோவின் ம.தி.மு.க. மறுபுறம் என்று இருக்க... தி.மு.க.வின் வெற்றியை தடுக்கக்கூடிய ஒரே விஷயமாக இருப்பது மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி ஆகிய இருவர்களுக்கு இடையே உள்ள இடைவெளிதான் என்று இந்த தி.மு.க. அனுதாபிகள் கருதுகிறார்கள்.\nஇந்த சூழலில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞரின் மன ஓட்டம் என்ன தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன என்பதை தமிழக வாக்காள மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\n2011-ம் ஆண்டுத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டு மீண் டும் முதல்வரா னால் ஒரு புதிய இந்திய அர சியல் சரித் திரத்தைப் படைக்க ���ுடியும். மேற்கு வங்காளத்தை ஆண்ட ஜோதிபாசு அவர்கள் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த சாதனையை மிஞ்சக்கூடிய, வாய்ப்பு இருக்கக் கூடிய ஒரே ஒரு தலைவர் -அதுவும் தமிழரான கலைஞருக்கு மட்டுமே உண்டு.\nஇந்த நிலையில் அவர் ஓய்வு பெற விரும்பும் செய்தி, இந்த பொன்னான வாய்ப்பை பெற முடியாமல் தடுத்து விடுமோ என்ற அச்சத்தையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. இதுபோன்ற அச்சங்களை களைய தமிழக மக்கள் சார்பில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞரிடம் நக்கீரன் எடுத்த சிறப்புப் பேட்டி இதோ...\n5-வது முறை முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களில் மிகச்சிறந்த திட்டங்கள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nகலைஞர்: அடித்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களாக வாழும் அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதும் -அவர்களுக்கு நல வாரியம் அமைத்து நன்மைகள் பல பெறுவதற்கு வழி வகுத்ததும்;\nஅதைப் போலவே அரவாணிகளுக்கு உரிமைகள் பல வழங்கியதோடு நல வாரியம் அமைத்துத் தந்ததும்;\nஉடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் -கண் தெரியாதவராய் -வாய் பேச முடியாதவர்களாய் -கை, கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் இருப்பவர் களையெல்லாம் \"\"மாற்றுத் திறனாளிகள்'' என்ற தலைப்பில் ஒரே தொகுப்பில் இணைத்து அவர்களுக்கென தனித் துறையை அமைத்து -அந்தத் துறையை முதலமைச்சரின் நேரடிக் கண் காணிப்பில் கொண்டு வந்து -அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதும்;\nஉயிர் காக்கும் உயர் சிகிச்சைக் கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து -வசதி படைத் தோருக்கு மட்டுமே உயர் சிகிச்சை என்ற நிலை மாற்றி -இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர் களுக்கு 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை அளித் திருப்பதும்; 108 என்று அழைக்கப் படும் இலவச அவசர கால மருத்துவ ஊர்திச் சேவைத் திட்டம் கொண்டு வந்து அதன்மூலம் மூன்றரை இலட்சம் பேர் இதுவரை பயன டைந்துள்ள திட்டத்தை நடை முறைப்படுத்தியிருப்பதும்; இனி தமிழகத்தில் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இருத்தல் ஆகாது குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என்ற இலட்சியக் குறிக்கோளுடன் இந்த நிதியாண்டி லேயே மூன்று இலட்சம் குடிசை வீடுகளை காங்க்ரீட் வீடுகளாக மாற்றுகின்ற திட்டத்தை நிறை வேற்றத் தொடங்கியிருப்பதும்;\nஇதற்கெல்லாம் சிகரம் அமைத் தாற்போல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு அரசின் சார்பில் வழங்குவதும்;\nதனிச் சிறப்பாக இதுவரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மாளிகையில் மக்கள் குரலை எதிரொலித்த நிலை மாற்றி மக்கள் பிரதிநிதிகள் வாதிடுவதற்கென இந்தியாவி லேயே இல் லாத அளவிற்கு மிகப் பிரமாண்டமான புதிய சட்டமன்றத்தை அமைத்ததும்- மிகச் சிறந்த திட்டங்களாகும்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன\nகலைஞர்: அறிவொளியோடு கலந்த தமிழ் ஒளி அனைத்து நாடுகளிலும் பரவிடவும்-\n\"\"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திராவிடத்தின் அருமறையை அழியா மறையாக அனைத்துலக மாந்தர்களின் நெஞ்சங்களில் செதுக் கிடவும் -\n\"\"யாவரும் கேளிர்'' எனக் கொண்டு - எம்மொழியாம் தமிழ்மொழி வாயி லாகவும் பணியாற்ற சூளுரைப்போம் என்பதுதான் அந்தச் செய்தியாகும்.\nசெம்மொழி மாநாடு நடக்கப் போகும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆங்கிலமே முதன்மைப் படுத்தப்படுகிறதே\nகலைஞர்: ஏற்கனவே உச்சியில் ஏறியிருப்போரை திடுமென கீழே பிடித்துத் தள்ளுவதற்குப் பதிலாக -நாமே உச்சியை நோக்கி ஏற வேண்டும். அதற்கு காலமும் நேரமும் வாய்ப்பும் வசப்படுவதற்கு சற்றுக் காத்திருக்கத்தான் வேண்டும்.\nதி.மு.க.வின் கூட்டணி கட்சித் தலைவரான சோனியா காந்தியின் சாதனைகளில் முதன்மையானது என்று எதனைக் கருதுகின்றீர்கள்\nகலைஞர்: இந்தியத் திருநாட்டை ஆளுவதற்கே வந்த வாய்ப்பை புறந்தள்ளி விட்டு இந்திய நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்ற முன்வந்தாரே; அது பதவியில்லாமலேயே சாதனை புரிய முடியும் என்ற முதன்மையான போதனை யல்லவா\nதி.மு.க. அமைச்சரவையின் தலைவர் நீங்கள் அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார் அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார் யார்\nகலைஞர்: பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் பட்டியல் இட வேண்டிய பணியை என்னிடம் தருகிறீர்களே\nஅண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் நீங்கள். அந்த இதயத்தாலும் தாங்க முடியாத மனக்கஷ்டங்கள் வரும்போது என்ன செய்வீர்கள்\nகலைஞர்: அப்படி மனக்கஷ்டங்கள் வரும்போது நான் ஊமையாகி விடுகிறேன். அதற்குத் தான் அண்ணாவிடம் நான் இரவலாகப் பெற்ற இதயம் எப்போதும் எனக்குப் பயன்படுகிறது.\nகிரிக்கெட்டில் டெஸ்ட் மாட்ச்,ஒரு தினப்போட்டி, 20 ஓவர் போட்டி -இவை எல்லாவற்றிலும் பொதுவான அம்சம் எது\nகலைஞர்: எந்தப் போட்டியாக இருந்தாலும், அதில் நடுவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். எந்தத் துறையில் உள்ள நடுவர்களானாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.\nதமிழ்ச் சமுதாயத்தில் உங்களுக்குப் பிடித்தது\nகலைஞர்: எனக்குப் பிடித்தது நிலைத்த நட்பு. பிடிக்காதது நிலை யில்லா நட்பு.\nகுளித்தலையில் நீங்கள் முதன் முதலாக தேர்தல் களத்தை சந்தித்த தற்கும், தற்போது நடந்த பென்னாகரம் இடைத்தேர்தல் களத்தில் உள்ள சூழ்நிலைகளையும் எப்படிப் பார்க் கிறீர்கள்\nகலைஞர்: குளித்தலையில் ஆளுங்கட்சியை எதிர்த்து வென்று 1957-ல் முதன் முதலாக சட்ட மன்றத்திற்குள் நுழைந்தேன். இப்போது ஆளுங்கட்சியாக இருந்து சட்ட மன்றத்திற்கு வருகிறவர்களை ஐம்ப தாண்டு காலத்திற்கும் அதிகமான அனுபவமிக்கக் கரங்களால் அர வணைத்து வரவேற்கின்றேன்.\nஇடைத்தேர் தலில் ஏதோ ஒரு சில பகுதிகளில் ஒரு சில வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுண்டு. இப்போது எல்லா வாக்காளர்களுக்கும் எல்லா கட்சிகளும் பணம் கொடுக்கின் றன. இந்தப் போக்கு பணம் இல்லாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமையையும், பணம் வாங்காமல் ஓட்டுப் போட மாட்டோம் என்ற மனநிலையையும் உருவாக்கியுள்ளது. 11 தேர்தல்களில் போட்டி யிட்டு அனைத்திலும் வெற்றிபெற்று, இந்தியாவிலேயே அதிகளவில் தேர்தல் கள அனுபவத்தைப் பெற்றுள்ள நீங்கள், இந்தப் போக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்து கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகலைஞர் : பணநாயகம் சாதாரண காற்றிலே கூட சாய்ந்துவிடும். ஜனநாயகத்தை புயல், சூறாவளி, சுனாமி மூன்றும் சேர்ந்து அடித்தால்கூட வீழ்த்த முடியாது. கடந்த காலங்களில் பண மலைகளே மண்ணைக் கவ்விய நிகழ்வுகள் எல்லாம் உண்டு. என்னதான் பண சக்தி இருந்தாலும் மக்கள் சக்தி இல்லாமல் வெற்றி பெறலாம் என்று நினைப்பது முயற்கொம்பேயாகும்.\nமத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் உள்ள மு.க. அழகிரி, கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை என்றும் தன் கருத்தை முதன்முதலாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உங்களைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு தலைமை யேற்கும் தகுதியும் திறமையும் யாருக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்\nகலைஞர் : தி.மு.கழகத்தில் கட்சியின் தலைவர் யார் என்று ஒருவர் நினைத்து அதை நிறைவேற்றிவிட முடியாது. அவரவர்களைப் பொறுத்த -அப்படி முடிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உண்டு என்றாலும், அந்த முடிவை நிறைவேற்றுகின்ற அதிகாரம் எனக்குக் கூட இல்லை -கட்சிக்குத் தான் உண்டு.\nஎல்லோர் மனதிலும் ஓடக்கூடிய ஒரு கேள்வி. உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் அன்பும் பாசமும் கொண்ட லட்சோப லட்சம் மக்கள் கட்சி -சாதி -மதம் தவிர்த்து இருக்கிறார்கள். 20 வயது இளைஞர் செய்யும் பணிகளை 86 வயதில் கலைஞர் செய்துகொண்டிருக்கும்போது, அவருக்குப் பிறகு என்ற கேள்வி ஏன் இப்போது எழுந்தது என்ற கவலை எழுந்துள்ளது. அவர்களின் கவலையையும் வருத்தத்தையும் போக்கும் விதத்தில் ஒரு பதில் தாருங்களேன்.\nகலைஞர் : 14 வயதில் தொடங்கி இந்த 86 வயது வரையில் -72 ஆண்டுக்காலம் பொதுவாழ்வில் உழைத்துக்கொண்டிருக்கிற எனக்கு, கலைத்துறை, இலக்கியத்துறை, எழுத்துத்துறை என்று இந்தத் துறைகளை மாத்திரம் ஒதுக்கிவிட்டு -அரசியல் துறையில் மட்டும் ஓய்வு அளிக்க முடியாது என்று சொல்ல என் உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு கல் நெஞ்சம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை.\nதி.மு.க. மேல் மட்டத்திலேயே தி.மு.க. பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சரும் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான அழகிரிக்கும் ஏற்பட்டுள்ள உரசல்களின் காரணமாக அழகிரி வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களால் எதிர்க்கட்சிகளுக்குத்தானே லாபம் எவ்வளவோ பெரிய குடும்பங்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைத்த கலைஞர் தன் குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டாரா என்று தி.மு.க.வினரும் பொதுமக்களும் ஏங்குகிறார்கள். இதற்கு எப்போது தீர்வு காண்பீர்கள்\nகலைஞர் : அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை. அப்படி அவர்கள் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் ���ன்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல.\nஉங்கள் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பெரிய விமர்சனங்கள் எதையும் வைக்க முடியாத மீடியாக்கள் உங்கள் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பெரிதாக வெளியிடுவதை நீங்கள் எப்படிப் பார்க் கின்றீர்கள்\nகலைஞர் : \"\"இந்த இயக் கத்தைத் தாக்கி யாவது நமது செய்திகளை வெளியிடு கிறார்களே'' என்று தந்தை பெரியார் ஆறு தல் அடைவதை, மகிழ்ச்சி கொள் வதை நான் அருகிருந்து பார்த்தவன். அதனாலே இவற்றையெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.\nமுதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று மேலும் சமூகப்பணிகளில் தீவிரம் காட்டப் போகிறேன் என்று சொன் னீர்கள். நக்கீரன் மக்களிடம் நடத்திய ஆய்வில் வரும் பொதுத்தேர்தலில் கலைஞர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எப்போதும் பெரும்பான்மை கருத்துக்கு ஆதரவு தரும் நீங்கள் இதிலும் மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா\nகலைஞர் : தலைவர் பதவிக்கு போட்டி என்று வரும்போது -அப்போது கேளுங்கள் என் கருத்தை.\nகட்சித் தலைவர் பதவியா அல்லது ஆட்சித் தலைவர் பதவியா\nகலைஞர் : இரண்டு பதவிக்கும் இது பொருந்தும்.\nஇலங்கையில் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்தும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியதற்குப் பிறகும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்காக நீங்கள் செய்ய விரும்புவது என்னென்ன\nகலைஞர் : பொறுத்திருந்து பாருங்கள்\n72 வருடமாக உங்கள் காந்த குரலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் பற்றி\nகலைஞர் : என் உயிரோடு கலந்தவர்கள் -இதைத் தவிர நான் வேறென்ன சொல்ல இருக்கிறது.\n ஸ்டாலினும் அழகிரியும் உரசிக் கொண்டால்.. முதல்வர் கலைஞரின் சிறப்புப் பேட்டி\nதமிழக அரசியல் களம் 14-வது சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.\nபுதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவில் ஆளும்கட்சியின் கூட்டணி என்னவென்று தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளுக்குள் மட்டும்தான் யார் யாருடன் உறவை வைத்துக் கொள்வது பற்றி தெளிவில்லாமல் இருக்கிறது.\n2006-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இடையில் வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.\nநக்கீரனின் வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் மற்றும் வாசகர்களுடனான தொடர் உரையாடல்களில் இந்த அரசுக்கு எதிரான அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை.\nதி.மு.க.வுக்கு சாதகமான நிலை இருப்பதாக எண்ணும் தி.மு.க.வினரும், இந்த ஆட்சி தொடர வேண்டுமென்று விரும்புகின்ற பொதுமக்களும் 2011-ல் தி.மு.க.வே தி.மு.க.வைத் தோற்கடித்துவிடுமோ என்ற ஐயத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் பார்வையில் தொடர் செல்வாக்கு சரிவை சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தக் கட்சி யின் மாவட்டச் செயலாளர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும் தலைமையை விமர்சித்தும் கட்சியை விட்டு வெளி யேறியும் வருகின்றார்கள்.\nபாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடதுசாரிகளின் செல்வாக்கு சரிவும், தொடர் தேய்மானத்திற்கு ஆளாகி யிருக்கும் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. ஒருபுறம் -வைகோவின் ம.தி.மு.க. மறுபுறம் என்று இருக்க... தி.மு.க.வின் வெற்றியை தடுக்கக்கூடிய ஒரே விஷயமாக இருப்பது மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி ஆகிய இருவர்களுக்கு இடையே உள்ள இடைவெளிதான் என்று இந்த தி.மு.க. அனுதாபிகள் கருதுகிறார்கள்.\nஇந்த சூழலில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞரின் மன ஓட்டம் என்ன தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன என்பதை தமிழக வாக்காள மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\n2011-ம் ஆண்டுத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டு மீண் டும் முதல்வரா னால் ஒரு புதிய இந்திய அர சியல் சரித் திரத்தைப் படைக்க முடியும். மேற்கு வங்காளத்தை ஆண்ட ஜோதிபாசு அவர்கள் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த சாதனையை மிஞ்சக்கூடிய, வாய்ப்பு இருக்கக் கூடிய ஒரே ஒரு தலைவர் -அதுவும் தமிழரான கலைஞருக்கு மட்டுமே உண்டு.\nஇந்த நிலையில் அவர் ஓய்வு பெற விரும்பும் செய்தி, இந்த பொன்னான வாய்ப்பை பெற முடியாமல் தடுத்து விடுமோ என்ற அச்சத்தையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. இதுபோன்ற அச்���ங்களை களைய தமிழக மக்கள் சார்பில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞரிடம் நக்கீரன் எடுத்த சிறப்புப் பேட்டி இதோ...\n5-வது முறை முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களில் மிகச்சிறந்த திட்டங்கள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nகலைஞர்: அடித்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களாக வாழும் அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதும் -அவர்களுக்கு நல வாரியம் அமைத்து நன்மைகள் பல பெறுவதற்கு வழி வகுத்ததும்;\nஅதைப் போலவே அரவாணிகளுக்கு உரிமைகள் பல வழங்கியதோடு நல வாரியம் அமைத்துத் தந்ததும்;\nஉடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் -கண் தெரியாதவராய் -வாய் பேச முடியாதவர்களாய் -கை, கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் இருப்பவர் களையெல்லாம் \"\"மாற்றுத் திறனாளிகள்'' என்ற தலைப்பில் ஒரே தொகுப்பில் இணைத்து அவர்களுக்கென தனித் துறையை அமைத்து -அந்தத் துறையை முதலமைச்சரின் நேரடிக் கண் காணிப்பில் கொண்டு வந்து -அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதும்;\nஉயிர் காக்கும் உயர் சிகிச்சைக் கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து -வசதி படைத் தோருக்கு மட்டுமே உயர் சிகிச்சை என்ற நிலை மாற்றி -இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர் களுக்கு 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை அளித் திருப்பதும்; 108 என்று அழைக்கப் படும் இலவச அவசர கால மருத்துவ ஊர்திச் சேவைத் திட்டம் கொண்டு வந்து அதன்மூலம் மூன்றரை இலட்சம் பேர் இதுவரை பயன டைந்துள்ள திட்டத்தை நடை முறைப்படுத்தியிருப்பதும்; இனி தமிழகத்தில் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இருத்தல் ஆகாது குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என்ற இலட்சியக் குறிக்கோளுடன் இந்த நிதியாண்டி லேயே மூன்று இலட்சம் குடிசை வீடுகளை காங்க்ரீட் வீடுகளாக மாற்றுகின்ற திட்டத்தை நிறை வேற்றத் தொடங்கியிருப்பதும்;\nஇதற்கெல்லாம் சிகரம் அமைத் தாற்போல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு அரசின் சார்பில் வழங்குவதும்;\nதனிச் சிறப்பாக இதுவரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மாளிகையில் மக்கள் குரலை எதிரொலித்த நிலை மாற்றி மக்கள் பிரதிநிதிகள் வாதிடுவதற்கென இந்தியாவி லேயே இல் லாத அளவிற்கு மிகப் பிரமாண்டமான புதிய சட்டமன்றத்தை அமைத்ததும்- மிகச் சிறந்த திட்டங்களாகும்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன\nகலைஞர்: அறிவொளியோடு கலந்த தமிழ் ஒளி அனைத்து நாடுகளிலும் பரவிடவும்-\n\"\"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திராவிடத்தின் அருமறையை அழியா மறையாக அனைத்துலக மாந்தர்களின் நெஞ்சங்களில் செதுக் கிடவும் -\n\"\"யாவரும் கேளிர்'' எனக் கொண்டு - எம்மொழியாம் தமிழ்மொழி வாயி லாகவும் பணியாற்ற சூளுரைப்போம் என்பதுதான் அந்தச் செய்தியாகும்.\nசெம்மொழி மாநாடு நடக்கப் போகும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆங்கிலமே முதன்மைப் படுத்தப்படுகிறதே\nகலைஞர்: ஏற்கனவே உச்சியில் ஏறியிருப்போரை திடுமென கீழே பிடித்துத் தள்ளுவதற்குப் பதிலாக -நாமே உச்சியை நோக்கி ஏற வேண்டும். அதற்கு காலமும் நேரமும் வாய்ப்பும் வசப்படுவதற்கு சற்றுக் காத்திருக்கத்தான் வேண்டும்.\nதி.மு.க.வின் கூட்டணி கட்சித் தலைவரான சோனியா காந்தியின் சாதனைகளில் முதன்மையானது என்று எதனைக் கருதுகின்றீர்கள்\nகலைஞர்: இந்தியத் திருநாட்டை ஆளுவதற்கே வந்த வாய்ப்பை புறந்தள்ளி விட்டு இந்திய நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்ற முன்வந்தாரே; அது பதவியில்லாமலேயே சாதனை புரிய முடியும் என்ற முதன்மையான போதனை யல்லவா\nதி.மு.க. அமைச்சரவையின் தலைவர் நீங்கள் அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார் அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார் யார்\nகலைஞர்: பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் பட்டியல் இட வேண்டிய பணியை என்னிடம் தருகிறீர்களே\nஅண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் நீங்கள். அந்த இதயத்தாலும் தாங்க முடியாத மனக்கஷ்டங்கள் வரும்போது என்ன செய்வீர்கள்\nகலைஞர்: அப்படி மனக்கஷ்டங்கள் வரும்போது நான் ஊமையாகி விடுகிறேன். அதற்குத் தான் அண்ணாவிடம் நான் இரவலாகப் பெற்ற இதயம் எப்போதும் எனக்குப் பயன்படுகிறது.\nகிரிக்கெட்டில் டெஸ்ட் மாட்ச்,ஒரு தினப்போட்டி, 20 ஓவர் போட்டி -இவை எல்லாவற்றிலும் பொதுவான அம்சம் எது\nகலைஞர்: எந்தப் போட்டியாக இருந்தாலும், அதில் நடுவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். எந்தத் துறையில் உள்ள நடுவர்களானாலும் அவர்களுக்கும் இது ப���ருந்தும்.\nதமிழ்ச் சமுதாயத்தில் உங்களுக்குப் பிடித்தது\nகலைஞர்: எனக்குப் பிடித்தது நிலைத்த நட்பு. பிடிக்காதது நிலை யில்லா நட்பு.\nகுளித்தலையில் நீங்கள் முதன் முதலாக தேர்தல் களத்தை சந்தித்த தற்கும், தற்போது நடந்த பென்னாகரம் இடைத்தேர்தல் களத்தில் உள்ள சூழ்நிலைகளையும் எப்படிப் பார்க் கிறீர்கள்\nகலைஞர்: குளித்தலையில் ஆளுங்கட்சியை எதிர்த்து வென்று 1957-ல் முதன் முதலாக சட்ட மன்றத்திற்குள் நுழைந்தேன். இப்போது ஆளுங்கட்சியாக இருந்து சட்ட மன்றத்திற்கு வருகிறவர்களை ஐம்ப தாண்டு காலத்திற்கும் அதிகமான அனுபவமிக்கக் கரங்களால் அர வணைத்து வரவேற்கின்றேன்.\nஇடைத்தேர் தலில் ஏதோ ஒரு சில பகுதிகளில் ஒரு சில வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுண்டு. இப்போது எல்லா வாக்காளர்களுக்கும் எல்லா கட்சிகளும் பணம் கொடுக்கின் றன. இந்தப் போக்கு பணம் இல்லாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமையையும், பணம் வாங்காமல் ஓட்டுப் போட மாட்டோம் என்ற மனநிலையையும் உருவாக்கியுள்ளது. 11 தேர்தல்களில் போட்டி யிட்டு அனைத்திலும் வெற்றிபெற்று, இந்தியாவிலேயே அதிகளவில் தேர்தல் கள அனுபவத்தைப் பெற்றுள்ள நீங்கள், இந்தப் போக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்து கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகலைஞர் : பணநாயகம் சாதாரண காற்றிலே கூட சாய்ந்துவிடும். ஜனநாயகத்தை புயல், சூறாவளி, சுனாமி மூன்றும் சேர்ந்து அடித்தால்கூட வீழ்த்த முடியாது. கடந்த காலங்களில் பண மலைகளே மண்ணைக் கவ்விய நிகழ்வுகள் எல்லாம் உண்டு. என்னதான் பண சக்தி இருந்தாலும் மக்கள் சக்தி இல்லாமல் வெற்றி பெறலாம் என்று நினைப்பது முயற்கொம்பேயாகும்.\nமத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் உள்ள மு.க. அழகிரி, கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை என்றும் தன் கருத்தை முதன்முதலாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உங்களைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு தலைமை யேற்கும் தகுதியும் திறமையும் யாருக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்\nகலைஞர் : தி.மு.கழகத்தில் கட்சியின் தலைவர் யார் என்று ஒருவர் நினைத்து அதை நிறைவேற்றிவிட முடியாது. ���வரவர்களைப் பொறுத்த -அப்படி முடிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உண்டு என்றாலும், அந்த முடிவை நிறைவேற்றுகின்ற அதிகாரம் எனக்குக் கூட இல்லை -கட்சிக்குத் தான் உண்டு.\nஎல்லோர் மனதிலும் ஓடக்கூடிய ஒரு கேள்வி. உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் அன்பும் பாசமும் கொண்ட லட்சோப லட்சம் மக்கள் கட்சி -சாதி -மதம் தவிர்த்து இருக்கிறார்கள். 20 வயது இளைஞர் செய்யும் பணிகளை 86 வயதில் கலைஞர் செய்துகொண்டிருக்கும்போது, அவருக்குப் பிறகு என்ற கேள்வி ஏன் இப்போது எழுந்தது என்ற கவலை எழுந்துள்ளது. அவர்களின் கவலையையும் வருத்தத்தையும் போக்கும் விதத்தில் ஒரு பதில் தாருங்களேன்.\nகலைஞர் : 14 வயதில் தொடங்கி இந்த 86 வயது வரையில் -72 ஆண்டுக்காலம் பொதுவாழ்வில் உழைத்துக்கொண்டிருக்கிற எனக்கு, கலைத்துறை, இலக்கியத்துறை, எழுத்துத்துறை என்று இந்தத் துறைகளை மாத்திரம் ஒதுக்கிவிட்டு -அரசியல் துறையில் மட்டும் ஓய்வு அளிக்க முடியாது என்று சொல்ல என் உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு கல் நெஞ்சம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை.\nதி.மு.க. மேல் மட்டத்திலேயே தி.மு.க. பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சரும் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான அழகிரிக்கும் ஏற்பட்டுள்ள உரசல்களின் காரணமாக அழகிரி வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களால் எதிர்க்கட்சிகளுக்குத்தானே லாபம் எவ்வளவோ பெரிய குடும்பங்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைத்த கலைஞர் தன் குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டாரா என்று தி.மு.க.வினரும் பொதுமக்களும் ஏங்குகிறார்கள். இதற்கு எப்போது தீர்வு காண்பீர்கள்\nகலைஞர் : அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை. அப்படி அவர்கள் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல.\nஉங்கள் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பெரிய விமர்சனங்கள் எதையும் வைக்க முடியாத மீடியாக்கள் உங்கள் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பெரிதாக வெளியிடுவதை நீங்கள் எப்படிப் பார்க் கின்றீர்கள்\nகலைஞர் : \"\"இந்த இயக் கத்தைத் தாக்கி யாவது நமது செய்திகளை வெளியிடு கிறார்களே'' என்று தந்தை பெரியார் ஆறு தல் அடைவதை, மகிழ்ச்சி கொள் வதை நான் அருகிருந்து பார்த்தவன். அதனாலே இவற்றையெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.\nமுதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று மேலும் சமூகப்பணிகளில் தீவிரம் காட்டப் போகிறேன் என்று சொன் னீர்கள். நக்கீரன் மக்களிடம் நடத்திய ஆய்வில் வரும் பொதுத்தேர்தலில் கலைஞர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எப்போதும் பெரும்பான்மை கருத்துக்கு ஆதரவு தரும் நீங்கள் இதிலும் மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா\nகலைஞர் : தலைவர் பதவிக்கு போட்டி என்று வரும்போது -அப்போது கேளுங்கள் என் கருத்தை.\nகட்சித் தலைவர் பதவியா அல்லது ஆட்சித் தலைவர் பதவியா\nகலைஞர் : இரண்டு பதவிக்கும் இது பொருந்தும்.\nஇலங்கையில் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்தும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியதற்குப் பிறகும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்காக நீங்கள் செய்ய விரும்புவது என்னென்ன\nகலைஞர் : பொறுத்திருந்து பாருங்கள்\n72 வருடமாக உங்கள் காந்த குரலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் பற்றி\nகலைஞர் : என் உயிரோடு கலந்தவர்கள் -இதைத் தவிர நான் வேறென்ன சொல்ல இருக்கிறது.\n ஸ்டாலினும் அழகிரியும் உரசிக் கொண்டால்.. முதல்வர் கலைஞரின் சிறப்புப் பேட்டி\nதமிழக அரசியல் களம் 14-வது சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.\nபுதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவில் ஆளும்கட்சியின் கூட்டணி என்னவென்று தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளுக்குள் மட்டும்தான் யார் யாருடன் உறவை வைத்துக் கொள்வது பற்றி தெளிவில்லாமல் இருக்கிறது.\n2006-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இடையில் வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.\nநக்கீரனின் வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் மற்றும் வாசகர்களுடனான தொடர் உரையாடல்களில் இந்த அரசுக்கு எதிரான அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை.\nதி.மு.க.வுக்கு சாதகமான நிலை இருப்பதாக எண்ணும் தி.மு.க.வினரும், இந்த ஆட்சி தொடர வேண்டுமென்று விரும்புகின்ற பொதுமக்களும் 2011-ல் தி.மு.க.வே தி.மு.க.வைத் தோற்கடித்துவிடுமோ என்ற ஐயத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் பார்வையில் தொடர் செல்வாக்கு சரிவை சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தக் கட்சி யின் மாவட்டச் செயலாளர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும் தலைமையை விமர்சித்தும் கட்சியை விட்டு வெளி யேறியும் வருகின்றார்கள்.\nபாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடதுசாரிகளின் செல்வாக்கு சரிவும், தொடர் தேய்மானத்திற்கு ஆளாகி யிருக்கும் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. ஒருபுறம் -வைகோவின் ம.தி.மு.க. மறுபுறம் என்று இருக்க... தி.மு.க.வின் வெற்றியை தடுக்கக்கூடிய ஒரே விஷயமாக இருப்பது மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி ஆகிய இருவர்களுக்கு இடையே உள்ள இடைவெளிதான் என்று இந்த தி.மு.க. அனுதாபிகள் கருதுகிறார்கள்.\nஇந்த சூழலில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞரின் மன ஓட்டம் என்ன தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன என்பதை தமிழக வாக்காள மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\n2011-ம் ஆண்டுத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டு மீண் டும் முதல்வரா னால் ஒரு புதிய இந்திய அர சியல் சரித் திரத்தைப் படைக்க முடியும். மேற்கு வங்காளத்தை ஆண்ட ஜோதிபாசு அவர்கள் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த சாதனையை மிஞ்சக்கூடிய, வாய்ப்பு இருக்கக் கூடிய ஒரே ஒரு தலைவர் -அதுவும் தமிழரான கலைஞருக்கு மட்டுமே உண்டு.\nஇந்த நிலையில் அவர் ஓய்வு பெற விரும்பும் செய்தி, இந்த பொன்னான வாய்ப்பை பெற முடியாமல் தடுத்து விடுமோ என்ற அச்சத்தையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. இதுபோன்ற அச்சங்களை களைய தமிழக மக்கள் சார்பில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞரிடம் நக்கீரன் எடுத்த சிறப்புப் பேட்டி இதோ...\n5-வது முறை முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களில் மிகச்சிறந்த திட்டங்கள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nகலைஞர்: அடித்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களாக வாழும் அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகி���ம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதும் -அவர்களுக்கு நல வாரியம் அமைத்து நன்மைகள் பல பெறுவதற்கு வழி வகுத்ததும்;\nஅதைப் போலவே அரவாணிகளுக்கு உரிமைகள் பல வழங்கியதோடு நல வாரியம் அமைத்துத் தந்ததும்;\nஉடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் -கண் தெரியாதவராய் -வாய் பேச முடியாதவர்களாய் -கை, கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் இருப்பவர் களையெல்லாம் \"\"மாற்றுத் திறனாளிகள்'' என்ற தலைப்பில் ஒரே தொகுப்பில் இணைத்து அவர்களுக்கென தனித் துறையை அமைத்து -அந்தத் துறையை முதலமைச்சரின் நேரடிக் கண் காணிப்பில் கொண்டு வந்து -அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதும்;\nஉயிர் காக்கும் உயர் சிகிச்சைக் கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து -வசதி படைத் தோருக்கு மட்டுமே உயர் சிகிச்சை என்ற நிலை மாற்றி -இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர் களுக்கு 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை அளித் திருப்பதும்; 108 என்று அழைக்கப் படும் இலவச அவசர கால மருத்துவ ஊர்திச் சேவைத் திட்டம் கொண்டு வந்து அதன்மூலம் மூன்றரை இலட்சம் பேர் இதுவரை பயன டைந்துள்ள திட்டத்தை நடை முறைப்படுத்தியிருப்பதும்; இனி தமிழகத்தில் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இருத்தல் ஆகாது குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என்ற இலட்சியக் குறிக்கோளுடன் இந்த நிதியாண்டி லேயே மூன்று இலட்சம் குடிசை வீடுகளை காங்க்ரீட் வீடுகளாக மாற்றுகின்ற திட்டத்தை நிறை வேற்றத் தொடங்கியிருப்பதும்;\nஇதற்கெல்லாம் சிகரம் அமைத் தாற்போல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு அரசின் சார்பில் வழங்குவதும்;\nதனிச் சிறப்பாக இதுவரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மாளிகையில் மக்கள் குரலை எதிரொலித்த நிலை மாற்றி மக்கள் பிரதிநிதிகள் வாதிடுவதற்கென இந்தியாவி லேயே இல் லாத அளவிற்கு மிகப் பிரமாண்டமான புதிய சட்டமன்றத்தை அமைத்ததும்- மிகச் சிறந்த திட்டங்களாகும்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன\nகலைஞர்: அறிவொளியோடு கலந்த தமிழ் ஒளி அனைத்து நாடுகளிலும் பரவிடவும்-\n\"\"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திராவிடத்தின் அருமறையை அழியா மறையாக அனைத்துலக மாந்தர்களின் நெஞ்சங்களில் ���ெதுக் கிடவும் -\n\"\"யாவரும் கேளிர்'' எனக் கொண்டு - எம்மொழியாம் தமிழ்மொழி வாயி லாகவும் பணியாற்ற சூளுரைப்போம் என்பதுதான் அந்தச் செய்தியாகும்.\nசெம்மொழி மாநாடு நடக்கப் போகும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆங்கிலமே முதன்மைப் படுத்தப்படுகிறதே\nகலைஞர்: ஏற்கனவே உச்சியில் ஏறியிருப்போரை திடுமென கீழே பிடித்துத் தள்ளுவதற்குப் பதிலாக -நாமே உச்சியை நோக்கி ஏற வேண்டும். அதற்கு காலமும் நேரமும் வாய்ப்பும் வசப்படுவதற்கு சற்றுக் காத்திருக்கத்தான் வேண்டும்.\nதி.மு.க.வின் கூட்டணி கட்சித் தலைவரான சோனியா காந்தியின் சாதனைகளில் முதன்மையானது என்று எதனைக் கருதுகின்றீர்கள்\nகலைஞர்: இந்தியத் திருநாட்டை ஆளுவதற்கே வந்த வாய்ப்பை புறந்தள்ளி விட்டு இந்திய நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்ற முன்வந்தாரே; அது பதவியில்லாமலேயே சாதனை புரிய முடியும் என்ற முதன்மையான போதனை யல்லவா\nதி.மு.க. அமைச்சரவையின் தலைவர் நீங்கள் அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார் அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார் யார்\nகலைஞர்: பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் பட்டியல் இட வேண்டிய பணியை என்னிடம் தருகிறீர்களே\nஅண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் நீங்கள். அந்த இதயத்தாலும் தாங்க முடியாத மனக்கஷ்டங்கள் வரும்போது என்ன செய்வீர்கள்\nகலைஞர்: அப்படி மனக்கஷ்டங்கள் வரும்போது நான் ஊமையாகி விடுகிறேன். அதற்குத் தான் அண்ணாவிடம் நான் இரவலாகப் பெற்ற இதயம் எப்போதும் எனக்குப் பயன்படுகிறது.\nகிரிக்கெட்டில் டெஸ்ட் மாட்ச்,ஒரு தினப்போட்டி, 20 ஓவர் போட்டி -இவை எல்லாவற்றிலும் பொதுவான அம்சம் எது\nகலைஞர்: எந்தப் போட்டியாக இருந்தாலும், அதில் நடுவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். எந்தத் துறையில் உள்ள நடுவர்களானாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.\nதமிழ்ச் சமுதாயத்தில் உங்களுக்குப் பிடித்தது\nகலைஞர்: எனக்குப் பிடித்தது நிலைத்த நட்பு. பிடிக்காதது நிலை யில்லா நட்பு.\nகுளித்தலையில் நீங்கள் முதன் முதலாக தேர்தல் களத்தை சந்தித்த தற்கும், தற்போது நடந்த பென்னாகரம் இடைத்தேர்தல் களத்தில் உள்ள சூழ்நிலைகளையும் எப்படிப் பார்க் கிறீர்கள்\nகலைஞர்: குளித்தலையில் ஆளுங்கட்சியை எதிர்த்து ���ென்று 1957-ல் முதன் முதலாக சட்ட மன்றத்திற்குள் நுழைந்தேன். இப்போது ஆளுங்கட்சியாக இருந்து சட்ட மன்றத்திற்கு வருகிறவர்களை ஐம்ப தாண்டு காலத்திற்கும் அதிகமான அனுபவமிக்கக் கரங்களால் அர வணைத்து வரவேற்கின்றேன்.\nஇடைத்தேர் தலில் ஏதோ ஒரு சில பகுதிகளில் ஒரு சில வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுண்டு. இப்போது எல்லா வாக்காளர்களுக்கும் எல்லா கட்சிகளும் பணம் கொடுக்கின் றன. இந்தப் போக்கு பணம் இல்லாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமையையும், பணம் வாங்காமல் ஓட்டுப் போட மாட்டோம் என்ற மனநிலையையும் உருவாக்கியுள்ளது. 11 தேர்தல்களில் போட்டி யிட்டு அனைத்திலும் வெற்றிபெற்று, இந்தியாவிலேயே அதிகளவில் தேர்தல் கள அனுபவத்தைப் பெற்றுள்ள நீங்கள், இந்தப் போக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்து கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகலைஞர் : பணநாயகம் சாதாரண காற்றிலே கூட சாய்ந்துவிடும். ஜனநாயகத்தை புயல், சூறாவளி, சுனாமி மூன்றும் சேர்ந்து அடித்தால்கூட வீழ்த்த முடியாது. கடந்த காலங்களில் பண மலைகளே மண்ணைக் கவ்விய நிகழ்வுகள் எல்லாம் உண்டு. என்னதான் பண சக்தி இருந்தாலும் மக்கள் சக்தி இல்லாமல் வெற்றி பெறலாம் என்று நினைப்பது முயற்கொம்பேயாகும்.\nமத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் உள்ள மு.க. அழகிரி, கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை என்றும் தன் கருத்தை முதன்முதலாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உங்களைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு தலைமை யேற்கும் தகுதியும் திறமையும் யாருக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்\nகலைஞர் : தி.மு.கழகத்தில் கட்சியின் தலைவர் யார் என்று ஒருவர் நினைத்து அதை நிறைவேற்றிவிட முடியாது. அவரவர்களைப் பொறுத்த -அப்படி முடிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உண்டு என்றாலும், அந்த முடிவை நிறைவேற்றுகின்ற அதிகாரம் எனக்குக் கூட இல்லை -கட்சிக்குத் தான் உண்டு.\nஎல்லோர் மனதிலும் ஓடக்கூடிய ஒரு கேள்வி. உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் அன்பும் பாசமும் கொண்ட லட்சோப லட்சம் மக்கள் கட்சி -சாதி -மதம் தவிர்த்து இருக்கிறார்கள். 20 வயது இளைஞர் செய்யும் பணிகளை 86 வயதில் கலைஞர் செய்துகொண்டிருக்கும்போது, அவருக்குப் பிறகு என்ற கேள்வி ஏன் இப்போது எழுந்தது என்ற கவலை எழுந்துள்ளது. அவர்களின் கவலையையும் வருத்தத்தையும் போக்கும் விதத்தில் ஒரு பதில் தாருங்களேன்.\nகலைஞர் : 14 வயதில் தொடங்கி இந்த 86 வயது வரையில் -72 ஆண்டுக்காலம் பொதுவாழ்வில் உழைத்துக்கொண்டிருக்கிற எனக்கு, கலைத்துறை, இலக்கியத்துறை, எழுத்துத்துறை என்று இந்தத் துறைகளை மாத்திரம் ஒதுக்கிவிட்டு -அரசியல் துறையில் மட்டும் ஓய்வு அளிக்க முடியாது என்று சொல்ல என் உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு கல் நெஞ்சம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை.\nதி.மு.க. மேல் மட்டத்திலேயே தி.மு.க. பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சரும் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான அழகிரிக்கும் ஏற்பட்டுள்ள உரசல்களின் காரணமாக அழகிரி வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களால் எதிர்க்கட்சிகளுக்குத்தானே லாபம் எவ்வளவோ பெரிய குடும்பங்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைத்த கலைஞர் தன் குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டாரா என்று தி.மு.க.வினரும் பொதுமக்களும் ஏங்குகிறார்கள். இதற்கு எப்போது தீர்வு காண்பீர்கள்\nகலைஞர் : அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை. அப்படி அவர்கள் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல.\nஉங்கள் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பெரிய விமர்சனங்கள் எதையும் வைக்க முடியாத மீடியாக்கள் உங்கள் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பெரிதாக வெளியிடுவதை நீங்கள் எப்படிப் பார்க் கின்றீர்கள்\nகலைஞர் : \"\"இந்த இயக் கத்தைத் தாக்கி யாவது நமது செய்திகளை வெளியிடு கிறார்களே'' என்று தந்தை பெரியார் ஆறு தல் அடைவதை, மகிழ்ச்சி கொள் வதை நான் அருகிருந்து பார்த்தவன். அதனாலே இவற்றையெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.\nமுதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று மேலும் சமூகப்பணிகளில் தீவிரம் காட்டப் போகிறேன் என்று சொன் னீர்கள். நக்கீரன் மக்களிடம் நடத்திய ஆய்வில் வரும் பொதுத்தேர்தலில் கலைஞர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று பெரும்பா���்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எப்போதும் பெரும்பான்மை கருத்துக்கு ஆதரவு தரும் நீங்கள் இதிலும் மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா\nகலைஞர் : தலைவர் பதவிக்கு போட்டி என்று வரும்போது -அப்போது கேளுங்கள் என் கருத்தை.\nகட்சித் தலைவர் பதவியா அல்லது ஆட்சித் தலைவர் பதவியா\nகலைஞர் : இரண்டு பதவிக்கும் இது பொருந்தும்.\nஇலங்கையில் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்தும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியதற்குப் பிறகும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்காக நீங்கள் செய்ய விரும்புவது என்னென்ன\nகலைஞர் : பொறுத்திருந்து பாருங்கள்\n72 வருடமாக உங்கள் காந்த குரலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் பற்றி\nகலைஞர் : என் உயிரோடு கலந்தவர்கள் -இதைத் தவிர நான் வேறென்ன சொல்ல இருக்கிறது.\n ஸ்டாலினும் அழகிரியும் உரசிக் கொண்டால்.. முதல்வர் கலைஞரின் சிறப்புப் பேட்டி\nதமிழக அரசியல் களம் 14-வது சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.\nபுதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவில் ஆளும்கட்சியின் கூட்டணி என்னவென்று தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளுக்குள் மட்டும்தான் யார் யாருடன் உறவை வைத்துக் கொள்வது பற்றி தெளிவில்லாமல் இருக்கிறது.\n2006-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இடையில் வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.\nநக்கீரனின் வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் மற்றும் வாசகர்களுடனான தொடர் உரையாடல்களில் இந்த அரசுக்கு எதிரான அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை.\nதி.மு.க.வுக்கு சாதகமான நிலை இருப்பதாக எண்ணும் தி.மு.க.வினரும், இந்த ஆட்சி தொடர வேண்டுமென்று விரும்புகின்ற பொதுமக்களும் 2011-ல் தி.மு.க.வே தி.மு.க.வைத் தோற்கடித்துவிடுமோ என்ற ஐயத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் பார்வையில் தொடர் செல்வாக்கு சரிவை சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தக் கட்சி யின் மாவட்டச் செயலாளர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும் தலைமையை விமர்சித்தும் கட்சியை விட்டு வெளி யேறியும் வருகின்றார்கள்.\nபாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடதுசாரிகளின் செல்வாக்கு சரிவும், தொடர் தேய்மானத்திற்கு ஆளாகி யிருக்கும் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. ஒருபுறம் -வைகோவின் ம.தி.மு.க. மறுபுறம் என்று இருக்க... தி.மு.க.வின் வெற்றியை தடுக்கக்கூடிய ஒரே விஷயமாக இருப்பது மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி ஆகிய இருவர்களுக்கு இடையே உள்ள இடைவெளிதான் என்று இந்த தி.மு.க. அனுதாபிகள் கருதுகிறார்கள்.\nஇந்த சூழலில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞரின் மன ஓட்டம் என்ன தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன என்பதை தமிழக வாக்காள மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\n2011-ம் ஆண்டுத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டு மீண் டும் முதல்வரா னால் ஒரு புதிய இந்திய அர சியல் சரித் திரத்தைப் படைக்க முடியும். மேற்கு வங்காளத்தை ஆண்ட ஜோதிபாசு அவர்கள் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த சாதனையை மிஞ்சக்கூடிய, வாய்ப்பு இருக்கக் கூடிய ஒரே ஒரு தலைவர் -அதுவும் தமிழரான கலைஞருக்கு மட்டுமே உண்டு.\nஇந்த நிலையில் அவர் ஓய்வு பெற விரும்பும் செய்தி, இந்த பொன்னான வாய்ப்பை பெற முடியாமல் தடுத்து விடுமோ என்ற அச்சத்தையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. இதுபோன்ற அச்சங்களை களைய தமிழக மக்கள் சார்பில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞரிடம் நக்கீரன் எடுத்த சிறப்புப் பேட்டி இதோ...\n5-வது முறை முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களில் மிகச்சிறந்த திட்டங்கள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nகலைஞர்: அடித்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களாக வாழும் அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதும் -அவர்களுக்கு நல வாரியம் அமைத்து நன்மைகள் பல பெறுவதற்கு வழி வகுத்ததும்;\nஅதைப் போலவே அரவாணிகளுக்கு உரிமைகள் பல வழங்கியதோடு நல வாரியம் அமைத்துத் தந்ததும்;\nஉடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் -கண் தெரியாதவராய் -வாய் பேச முடியாதவர்களாய் -கை, கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் இருப்பவர் களையெல்லாம் \"\"மாற்றுத் திறனாளிகள்'' என்ற தலைப்பில் ஒரே தொகுப்பில் இணைத்து அவர்களுக்கென தனித் துறையை அமைத்து -அந்தத் துறையை முதலமைச்சரின் நேரடிக் கண் காணிப்பில் கொண்டு வந்து -அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதும்;\nஉயிர் காக்கும் உயர் சிகிச்சைக் கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து -வசதி படைத் தோருக்கு மட்டுமே உயர் சிகிச்சை என்ற நிலை மாற்றி -இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர் களுக்கு 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை அளித் திருப்பதும்; 108 என்று அழைக்கப் படும் இலவச அவசர கால மருத்துவ ஊர்திச் சேவைத் திட்டம் கொண்டு வந்து அதன்மூலம் மூன்றரை இலட்சம் பேர் இதுவரை பயன டைந்துள்ள திட்டத்தை நடை முறைப்படுத்தியிருப்பதும்; இனி தமிழகத்தில் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இருத்தல் ஆகாது குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என்ற இலட்சியக் குறிக்கோளுடன் இந்த நிதியாண்டி லேயே மூன்று இலட்சம் குடிசை வீடுகளை காங்க்ரீட் வீடுகளாக மாற்றுகின்ற திட்டத்தை நிறை வேற்றத் தொடங்கியிருப்பதும்;\nஇதற்கெல்லாம் சிகரம் அமைத் தாற்போல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு அரசின் சார்பில் வழங்குவதும்;\nதனிச் சிறப்பாக இதுவரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மாளிகையில் மக்கள் குரலை எதிரொலித்த நிலை மாற்றி மக்கள் பிரதிநிதிகள் வாதிடுவதற்கென இந்தியாவி லேயே இல் லாத அளவிற்கு மிகப் பிரமாண்டமான புதிய சட்டமன்றத்தை அமைத்ததும்- மிகச் சிறந்த திட்டங்களாகும்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன\nகலைஞர்: அறிவொளியோடு கலந்த தமிழ் ஒளி அனைத்து நாடுகளிலும் பரவிடவும்-\n\"\"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திராவிடத்தின் அருமறையை அழியா மறையாக அனைத்துலக மாந்தர்களின் நெஞ்சங்களில் செதுக் கிடவும் -\n\"\"யாவரும் கேளிர்'' எனக் கொண்டு - எம்மொழியாம் தமிழ்மொழி வாயி லாகவும் பணியாற்ற சூளுரைப்போம் என்பதுதான் அந்தச் செய்தியாகும்.\nசெம்மொழி மாநாடு நடக்கப் போகும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆங்கிலமே முதன்மைப் படுத்தப்படுகிறதே\nகலைஞர்: ஏற்கனவே உச்சியில் ஏறியிருப்போரை திடுமென கீழே பிடித்துத் தள்��ுவதற்குப் பதிலாக -நாமே உச்சியை நோக்கி ஏற வேண்டும். அதற்கு காலமும் நேரமும் வாய்ப்பும் வசப்படுவதற்கு சற்றுக் காத்திருக்கத்தான் வேண்டும்.\nதி.மு.க.வின் கூட்டணி கட்சித் தலைவரான சோனியா காந்தியின் சாதனைகளில் முதன்மையானது என்று எதனைக் கருதுகின்றீர்கள்\nகலைஞர்: இந்தியத் திருநாட்டை ஆளுவதற்கே வந்த வாய்ப்பை புறந்தள்ளி விட்டு இந்திய நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்ற முன்வந்தாரே; அது பதவியில்லாமலேயே சாதனை புரிய முடியும் என்ற முதன்மையான போதனை யல்லவா\nதி.மு.க. அமைச்சரவையின் தலைவர் நீங்கள் அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார் அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார் யார்\nகலைஞர்: பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் பட்டியல் இட வேண்டிய பணியை என்னிடம் தருகிறீர்களே\nஅண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் நீங்கள். அந்த இதயத்தாலும் தாங்க முடியாத மனக்கஷ்டங்கள் வரும்போது என்ன செய்வீர்கள்\nகலைஞர்: அப்படி மனக்கஷ்டங்கள் வரும்போது நான் ஊமையாகி விடுகிறேன். அதற்குத் தான் அண்ணாவிடம் நான் இரவலாகப் பெற்ற இதயம் எப்போதும் எனக்குப் பயன்படுகிறது.\nகிரிக்கெட்டில் டெஸ்ட் மாட்ச்,ஒரு தினப்போட்டி, 20 ஓவர் போட்டி -இவை எல்லாவற்றிலும் பொதுவான அம்சம் எது\nகலைஞர்: எந்தப் போட்டியாக இருந்தாலும், அதில் நடுவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். எந்தத் துறையில் உள்ள நடுவர்களானாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.\nதமிழ்ச் சமுதாயத்தில் உங்களுக்குப் பிடித்தது\nகலைஞர்: எனக்குப் பிடித்தது நிலைத்த நட்பு. பிடிக்காதது நிலை யில்லா நட்பு.\nகுளித்தலையில் நீங்கள் முதன் முதலாக தேர்தல் களத்தை சந்தித்த தற்கும், தற்போது நடந்த பென்னாகரம் இடைத்தேர்தல் களத்தில் உள்ள சூழ்நிலைகளையும் எப்படிப் பார்க் கிறீர்கள்\nகலைஞர்: குளித்தலையில் ஆளுங்கட்சியை எதிர்த்து வென்று 1957-ல் முதன் முதலாக சட்ட மன்றத்திற்குள் நுழைந்தேன். இப்போது ஆளுங்கட்சியாக இருந்து சட்ட மன்றத்திற்கு வருகிறவர்களை ஐம்ப தாண்டு காலத்திற்கும் அதிகமான அனுபவமிக்கக் கரங்களால் அர வணைத்து வரவேற்கின்றேன்.\nஇடைத்தேர் தலில் ஏதோ ஒரு சில பகுதிகளில் ஒரு சில வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுண்டு. இப்போது எல்லா வாக்காளர்களுக்கும் எல்லா கட்சிகளும் பணம் கொடுக்கின் றன. இந்தப் போக்கு பணம் இல்லாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமையையும், பணம் வாங்காமல் ஓட்டுப் போட மாட்டோம் என்ற மனநிலையையும் உருவாக்கியுள்ளது. 11 தேர்தல்களில் போட்டி யிட்டு அனைத்திலும் வெற்றிபெற்று, இந்தியாவிலேயே அதிகளவில் தேர்தல் கள அனுபவத்தைப் பெற்றுள்ள நீங்கள், இந்தப் போக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்து கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகலைஞர் : பணநாயகம் சாதாரண காற்றிலே கூட சாய்ந்துவிடும். ஜனநாயகத்தை புயல், சூறாவளி, சுனாமி மூன்றும் சேர்ந்து அடித்தால்கூட வீழ்த்த முடியாது. கடந்த காலங்களில் பண மலைகளே மண்ணைக் கவ்விய நிகழ்வுகள் எல்லாம் உண்டு. என்னதான் பண சக்தி இருந்தாலும் மக்கள் சக்தி இல்லாமல் வெற்றி பெறலாம் என்று நினைப்பது முயற்கொம்பேயாகும்.\nமத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் உள்ள மு.க. அழகிரி, கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை என்றும் தன் கருத்தை முதன்முதலாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உங்களைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு தலைமை யேற்கும் தகுதியும் திறமையும் யாருக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்\nகலைஞர் : தி.மு.கழகத்தில் கட்சியின் தலைவர் யார் என்று ஒருவர் நினைத்து அதை நிறைவேற்றிவிட முடியாது. அவரவர்களைப் பொறுத்த -அப்படி முடிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உண்டு என்றாலும், அந்த முடிவை நிறைவேற்றுகின்ற அதிகாரம் எனக்குக் கூட இல்லை -கட்சிக்குத் தான் உண்டு.\nஎல்லோர் மனதிலும் ஓடக்கூடிய ஒரு கேள்வி. உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் அன்பும் பாசமும் கொண்ட லட்சோப லட்சம் மக்கள் கட்சி -சாதி -மதம் தவிர்த்து இருக்கிறார்கள். 20 வயது இளைஞர் செய்யும் பணிகளை 86 வயதில் கலைஞர் செய்துகொண்டிருக்கும்போது, அவருக்குப் பிறகு என்ற கேள்வி ஏன் இப்போது எழுந்தது என்ற கவலை எழுந்துள்ளது. அவர்களின் கவலையையும் வருத்தத்தையும் போக்கும் விதத்தில் ஒரு பதில் தாருங்களேன்.\nகலைஞர் : 14 வயதில் தொடங்கி இந்த 86 வயது வரையில் -72 ஆண்டுக்காலம் பொதுவாழ்வில் உழைத்துக்கொண்டிருக்கிற எனக்கு, கலைத்துறை, இலக்கியத்��ுறை, எழுத்துத்துறை என்று இந்தத் துறைகளை மாத்திரம் ஒதுக்கிவிட்டு -அரசியல் துறையில் மட்டும் ஓய்வு அளிக்க முடியாது என்று சொல்ல என் உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு கல் நெஞ்சம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை.\nதி.மு.க. மேல் மட்டத்திலேயே தி.மு.க. பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சரும் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான அழகிரிக்கும் ஏற்பட்டுள்ள உரசல்களின் காரணமாக அழகிரி வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களால் எதிர்க்கட்சிகளுக்குத்தானே லாபம் எவ்வளவோ பெரிய குடும்பங்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைத்த கலைஞர் தன் குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டாரா என்று தி.மு.க.வினரும் பொதுமக்களும் ஏங்குகிறார்கள். இதற்கு எப்போது தீர்வு காண்பீர்கள்\nகலைஞர் : அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை. அப்படி அவர்கள் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல.\nஉங்கள் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பெரிய விமர்சனங்கள் எதையும் வைக்க முடியாத மீடியாக்கள் உங்கள் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பெரிதாக வெளியிடுவதை நீங்கள் எப்படிப் பார்க் கின்றீர்கள்\nகலைஞர் : \"\"இந்த இயக் கத்தைத் தாக்கி யாவது நமது செய்திகளை வெளியிடு கிறார்களே'' என்று தந்தை பெரியார் ஆறு தல் அடைவதை, மகிழ்ச்சி கொள் வதை நான் அருகிருந்து பார்த்தவன். அதனாலே இவற்றையெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.\nமுதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று மேலும் சமூகப்பணிகளில் தீவிரம் காட்டப் போகிறேன் என்று சொன் னீர்கள். நக்கீரன் மக்களிடம் நடத்திய ஆய்வில் வரும் பொதுத்தேர்தலில் கலைஞர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எப்போதும் பெரும்பான்மை கருத்துக்கு ஆதரவு தரும் நீங்கள் இதிலும் மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா\nகலைஞர் : தலைவர் பதவிக்கு போட்டி என்று வரும்போது -அப்போது கேளுங்கள் என் கருத்தை.\nகட்சித் தலைவர் பதவியா அல்லது ஆட்சித் தலைவர் பதவியா\nகலைஞர் : இரண்டு பதவிக்கும் இது பொருந்தும்.\nஇலங்கையில் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்தும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியதற்குப் பிறகும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்காக நீங்கள் செய்ய விரும்புவது என்னென்ன\nகலைஞர் : பொறுத்திருந்து பாருங்கள்\n72 வருடமாக உங்கள் காந்த குரலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் பற்றி\nகலைஞர் : என் உயிரோடு கலந்தவர்கள் -இதைத் தவிர நான் வேறென்ன சொல்ல இருக்கிறது.\n ஸ்டாலினும் அழகிரியும் உரசிக் கொண்டால்.. முதல்வர் கலைஞரின் சிறப்புப் பேட்டி\nதமிழக அரசியல் களம் 14-வது சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.\nபுதிய சட்டசபை வளாகத் திறப்பு விழாவில் ஆளும்கட்சியின் கூட்டணி என்னவென்று தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளுக்குள் மட்டும்தான் யார் யாருடன் உறவை வைத்துக் கொள்வது பற்றி தெளிவில்லாமல் இருக்கிறது.\n2006-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இடையில் வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.\nநக்கீரனின் வெவ்வேறு கருத்துக் கணிப்புகள் மற்றும் வாசகர்களுடனான தொடர் உரையாடல்களில் இந்த அரசுக்கு எதிரான அதிருப்தி இருப்பதாகத் தெரியவில்லை.\nதி.மு.க.வுக்கு சாதகமான நிலை இருப்பதாக எண்ணும் தி.மு.க.வினரும், இந்த ஆட்சி தொடர வேண்டுமென்று விரும்புகின்ற பொதுமக்களும் 2011-ல் தி.மு.க.வே தி.மு.க.வைத் தோற்கடித்துவிடுமோ என்ற ஐயத்துடனும் இருக்கிறார்கள். இவர்கள் பார்வையில் தொடர் செல்வாக்கு சரிவை சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தக் கட்சி யின் மாவட்டச் செயலாளர்களும் சட்ட மன்ற உறுப்பினர்களும் தலைமையை விமர்சித்தும் கட்சியை விட்டு வெளி யேறியும் வருகின்றார்கள்.\nபாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடதுசாரிகளின் செல்வாக்கு சரிவும், தொடர் தேய்மானத்திற்கு ஆளாகி யிருக்கும் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. ஒருபுறம் -வைகோவின் ம.தி.மு.க. மறுபுறம் என்று இருக்க... தி.மு.க.வின் வெற்றியை தடுக்கக்கூடிய ஒரே விஷயமாக இருப்பது மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி ஆகிய இருவர்களுக்கு இடையே உள்ள இடைவெளிதான் என்று இந்த தி.மு.க. அனுதாபிகள் கருதுகிறார்கள்.\nஇந்த சூழலில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் தி.மு.க. தலைவர் கலைஞரின் மன ஓட்டம் என்ன தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன தன்னு டைய ஆட்சியைப் பற்றியும், தன்னுடைய கூட்டணித் தலைவரான சோனியா காந்தியைப் பற்றியும் அவருடைய கணிப்பு என்ன என்பதை தமிழக வாக்காள மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\n2011-ம் ஆண்டுத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டு மீண் டும் முதல்வரா னால் ஒரு புதிய இந்திய அர சியல் சரித் திரத்தைப் படைக்க முடியும். மேற்கு வங்காளத்தை ஆண்ட ஜோதிபாசு அவர்கள் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த சாதனையை மிஞ்சக்கூடிய, வாய்ப்பு இருக்கக் கூடிய ஒரே ஒரு தலைவர் -அதுவும் தமிழரான கலைஞருக்கு மட்டுமே உண்டு.\nஇந்த நிலையில் அவர் ஓய்வு பெற விரும்பும் செய்தி, இந்த பொன்னான வாய்ப்பை பெற முடியாமல் தடுத்து விடுமோ என்ற அச்சத்தையும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. இதுபோன்ற அச்சங்களை களைய தமிழக மக்கள் சார்பில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கலைஞரிடம் நக்கீரன் எடுத்த சிறப்புப் பேட்டி இதோ...\n5-வது முறை முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களில் மிகச்சிறந்த திட்டங்கள் எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nகலைஞர்: அடித்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களாக வாழும் அருந்ததியர்களுக்கு மூன்று சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதும் -அவர்களுக்கு நல வாரியம் அமைத்து நன்மைகள் பல பெறுவதற்கு வழி வகுத்ததும்;\nஅதைப் போலவே அரவாணிகளுக்கு உரிமைகள் பல வழங்கியதோடு நல வாரியம் அமைத்துத் தந்ததும்;\nஉடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் -கண் தெரியாதவராய் -வாய் பேச முடியாதவர்களாய் -கை, கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் இருப்பவர் களையெல்லாம் \"\"மாற்றுத் திறனாளிகள்'' என்ற தலைப்பில் ஒரே தொகுப்பில் இணைத்து அவர்களுக்கென தனித் துறையை அமைத்து -அந்தத் துறையை முதலமைச்சரின் நேரடிக் கண் காணிப்பில் கொண்டு வந்து -அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதும்;\nஉயிர் காக்கும் உயர் சிகிச்சைக் கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்து -வசதி படைத் தோருக்கு மட்டுமே உயர் சிகிச்சை என்ற நிலை மாற்றி -இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர் களுக்கு 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை அளித் திருப்பதும்; 108 என்று அழைக்கப் படும் இலவச அவசர கால மருத்துவ ஊர்திச் சேவைத் திட்டம் கொண்டு வந்து அதன்மூலம் மூன்றரை இலட்சம் பேர் இதுவரை பயன டைந்துள்ள திட்டத்தை நடை முறைப்படுத்தியிருப்பதும்; இனி தமிழகத்தில் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இருத்தல் ஆகாது குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்குவோம் என்ற இலட்சியக் குறிக்கோளுடன் இந்த நிதியாண்டி லேயே மூன்று இலட்சம் குடிசை வீடுகளை காங்க்ரீட் வீடுகளாக மாற்றுகின்ற திட்டத்தை நிறை வேற்றத் தொடங்கியிருப்பதும்;\nஇதற்கெல்லாம் சிகரம் அமைத் தாற்போல, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு அரசின் சார்பில் வழங்குவதும்;\nதனிச் சிறப்பாக இதுவரையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மாளிகையில் மக்கள் குரலை எதிரொலித்த நிலை மாற்றி மக்கள் பிரதிநிதிகள் வாதிடுவதற்கென இந்தியாவி லேயே இல் லாத அளவிற்கு மிகப் பிரமாண்டமான புதிய சட்டமன்றத்தை அமைத்ததும்- மிகச் சிறந்த திட்டங்களாகும்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன\nகலைஞர்: அறிவொளியோடு கலந்த தமிழ் ஒளி அனைத்து நாடுகளிலும் பரவிடவும்-\n\"\"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற திராவிடத்தின் அருமறையை அழியா மறையாக அனைத்துலக மாந்தர்களின் நெஞ்சங்களில் செதுக் கிடவும் -\n\"\"யாவரும் கேளிர்'' எனக் கொண்டு - எம்மொழியாம் தமிழ்மொழி வாயி லாகவும் பணியாற்ற சூளுரைப்போம் என்பதுதான் அந்தச் செய்தியாகும்.\nசெம்மொழி மாநாடு நடக்கப் போகும் சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆங்கிலமே முதன்மைப் படுத்தப்படுகிறதே\nகலைஞர்: ஏற்கனவே உச்சியில் ஏறியிருப்போரை திடுமென கீழே பிடித்துத் தள்ளுவதற்குப் பதிலாக -நாமே உச்சியை நோக்கி ஏற வேண்டும். அதற்கு காலமும் நேரமும் வாய்ப்பும் வசப்படுவதற்கு சற்றுக் காத்திருக்கத்தான் வேண்டும்.\nதி.மு.க.வின் கூட்டணி கட்சித் தலைவரான சோனியா காந்தியின் சாதனைகளில் முதன்மையானது என்று எதனைக் கருதுகின்றீர்கள்\nகலைஞர்: இந்தியத் திருநாட்டை ஆளுவதற்கே வந்த வாய்ப்பை புறந்தள்ளி விட்டு இந்திய நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்ற முன்வந்தாரே; அது பதவியில்லாமலேயே சாதனை புரிய முடியும் என்ற முதன்மையான போதனை யல்லவா\nதி.மு.க. அமைச்சரவையின் தலைவர் நீங்கள் அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார் அமைச்சர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் டாப்-5 யார் யார்\nகலைஞர்: பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் பட்டியல் இட வேண்டிய பணியை என்னிடம் தருகிறீர்களே\nஅண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் நீங்கள். அந்த இதயத்தாலும் தாங்க முடியாத மனக்கஷ்டங்கள் வரும்போது என்ன செய்வீர்கள்\nகலைஞர்: அப்படி மனக்கஷ்டங்கள் வரும்போது நான் ஊமையாகி விடுகிறேன். அதற்குத் தான் அண்ணாவிடம் நான் இரவலாகப் பெற்ற இதயம் எப்போதும் எனக்குப் பயன்படுகிறது.\nகிரிக்கெட்டில் டெஸ்ட் மாட்ச்,ஒரு தினப்போட்டி, 20 ஓவர் போட்டி -இவை எல்லாவற்றிலும் பொதுவான அம்சம் எது\nகலைஞர்: எந்தப் போட்டியாக இருந்தாலும், அதில் நடுவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். எந்தத் துறையில் உள்ள நடுவர்களானாலும் அவர்களுக்கும் இது பொருந்தும்.\nதமிழ்ச் சமுதாயத்தில் உங்களுக்குப் பிடித்தது\nகலைஞர்: எனக்குப் பிடித்தது நிலைத்த நட்பு. பிடிக்காதது நிலை யில்லா நட்பு.\nகுளித்தலையில் நீங்கள் முதன் முதலாக தேர்தல் களத்தை சந்தித்த தற்கும், தற்போது நடந்த பென்னாகரம் இடைத்தேர்தல் களத்தில் உள்ள சூழ்நிலைகளையும் எப்படிப் பார்க் கிறீர்கள்\nகலைஞர்: குளித்தலையில் ஆளுங்கட்சியை எதிர்த்து வென்று 1957-ல் முதன் முதலாக சட்ட மன்றத்திற்குள் நுழைந்தேன். இப்போது ஆளுங்கட்சியாக இருந்து சட்ட மன்றத்திற்கு வருகிறவர்களை ஐம்ப தாண்டு காலத்திற்கும் அதிகமான அனுபவமிக்கக் கரங்களால் அர வணைத்து வரவேற்கின்றேன்.\nஇடைத்தேர் தலில் ஏதோ ஒரு சில பகுதிகளில் ஒரு சில வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுண்டு. இப்போது எல்லா வாக்காளர்களுக்கும் எல்லா கட்சிகளும் பணம் கொடுக்கின் றன. இந்தப் போக்கு பணம் இல்லாதவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலைமையையும், பணம் வாங்காமல் ஓட்டுப் போட மாட்டோம் என்ற மனநிலையையும் உருவாக்கியுள்ளது. 11 தேர்தல்களில் போட்டி யிட்டு அனைத்திலும் வெற்றிபெற்று, இந்தியாவிலேயே அதிகளவில் தேர்தல் கள அனுபவத்தைப் பெற்றுள்ள நீங்கள், இந்தப் போக்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்து கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகலைஞர் : பணநாயகம் சாதாரண காற்றிலே கூட சாய்ந்துவிடும். ஜனநாயகத்தை புயல், சூறாவளி, சுனாமி மூன்றும் சேர்ந்து அடித்தால்கூட வீழ்த்த முடியாது. கடந்த காலங்களில் பண மலைகளே மண்ணைக் கவ்விய நிகழ்வுகள் எல்லாம் உண்டு. என்னதான் பண சக்தி இருந்தாலும் மக்கள் சக்தி இல்லாமல் வெற்றி பெறலாம் என்று நினைப்பது முயற்கொம்பேயாகும்.\nமத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், கட்சியில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் உள்ள மு.க. அழகிரி, கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை என்றும் தன் கருத்தை முதன்முதலாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உங்களைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு தலைமை யேற்கும் தகுதியும் திறமையும் யாருக்கு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்\nகலைஞர் : தி.மு.கழகத்தில் கட்சியின் தலைவர் யார் என்று ஒருவர் நினைத்து அதை நிறைவேற்றிவிட முடியாது. அவரவர்களைப் பொறுத்த -அப்படி முடிவு செய்யும் உரிமை ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உண்டு என்றாலும், அந்த முடிவை நிறைவேற்றுகின்ற அதிகாரம் எனக்குக் கூட இல்லை -கட்சிக்குத் தான் உண்டு.\nஎல்லோர் மனதிலும் ஓடக்கூடிய ஒரு கேள்வி. உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் அன்பும் பாசமும் கொண்ட லட்சோப லட்சம் மக்கள் கட்சி -சாதி -மதம் தவிர்த்து இருக்கிறார்கள். 20 வயது இளைஞர் செய்யும் பணிகளை 86 வயதில் கலைஞர் செய்துகொண்டிருக்கும்போது, அவருக்குப் பிறகு என்ற கேள்வி ஏன் இப்போது எழுந்தது என்ற கவலை எழுந்துள்ளது. அவர்களின் கவலையையும் வருத்தத்தையும் போக்கும் விதத்தில் ஒரு பதில் தாருங்களேன்.\nகலைஞர் : 14 வயதில் தொடங்கி இந்த 86 வயது வரையில் -72 ஆண்டுக்காலம் பொதுவாழ்வில் உழைத்துக்கொண்டிருக்கிற எனக்கு, கலைத்துறை, இலக்கியத்துறை, எழுத்துத்துறை என்று இந்தத் துறைகளை மாத்திரம் ஒதுக்கிவிட்டு -அரசியல் துறையில் மட்டும் ஓய்வு அளிக்க முடியாது என்று சொல்ல என் உடன்பிறப்புகளுக்கு அவ்வளவு கல் நெஞ்சம் இருக்கும் என்று நான் எண்ணவில்லை.\nதி.மு.க. மேல் மட்டத்திலேயே தி.மு.க. பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சரும் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான அழகி���ிக்கும் ஏற்பட்டுள்ள உரசல்களின் காரணமாக அழகிரி வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களால் எதிர்க்கட்சிகளுக்குத்தானே லாபம் எவ்வளவோ பெரிய குடும்பங்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து வைத்த கலைஞர் தன் குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைக்கு தீர்வு காணமாட்டாரா என்று தி.மு.க.வினரும் பொதுமக்களும் ஏங்குகிறார்கள். இதற்கு எப்போது தீர்வு காண்பீர்கள்\nகலைஞர் : அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை. அப்படி அவர்கள் உரசிக்கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல.\nஉங்கள் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பெரிய விமர்சனங்கள் எதையும் வைக்க முடியாத மீடியாக்கள் உங்கள் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பெரிதாக வெளியிடுவதை நீங்கள் எப்படிப் பார்க் கின்றீர்கள்\nகலைஞர் : \"\"இந்த இயக் கத்தைத் தாக்கி யாவது நமது செய்திகளை வெளியிடு கிறார்களே'' என்று தந்தை பெரியார் ஆறு தல் அடைவதை, மகிழ்ச்சி கொள் வதை நான் அருகிருந்து பார்த்தவன். அதனாலே இவற்றையெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ள முடிகிறது.\nமுதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று மேலும் சமூகப்பணிகளில் தீவிரம் காட்டப் போகிறேன் என்று சொன் னீர்கள். நக்கீரன் மக்களிடம் நடத்திய ஆய்வில் வரும் பொதுத்தேர்தலில் கலைஞர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எப்போதும் பெரும்பான்மை கருத்துக்கு ஆதரவு தரும் நீங்கள் இதிலும் மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்வீர்களா\nகலைஞர் : தலைவர் பதவிக்கு போட்டி என்று வரும்போது -அப்போது கேளுங்கள் என் கருத்தை.\nகட்சித் தலைவர் பதவியா அல்லது ஆட்சித் தலைவர் பதவியா\nகலைஞர் : இரண்டு பதவிக்கும் இது பொருந்தும்.\nஇலங்கையில் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்தும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியதற்குப் பிறகும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்காக நீங்கள் செய்ய விரும்புவது என்னென்ன\nகலைஞர் : பொறுத்திருந்து பாருங்கள்\n72 வருடமாக உங்கள் காந்த குரலில் கட்டி இழுக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் பற்றி\nக���ைஞர் : என் உயிரோடு கலந்தவர்கள் -இதைத் தவிர நான் வேறென்ன சொல்ல இருக்கிறது.\n\"என்னிடம் நித்யானந்தா காட்டிய வித்தை'' இளம்பெண்ணின...\n\"என்னிடம் நித்யானந்தா காட்டிய வித்தை'' இளம்பெண்ணின...\n\"என்னிடம் நித்யானந்தா காட்டிய வித்தை'' இளம்பெண்ணின...\n\"என்னிடம் நித்யானந்தா காட்டிய வித்தை'' இளம்பெண்ணின...\n\"என்னிடம் நித்யானந்தா காட்டிய வித்தை'' இளம்பெண்ணின...\nநித்யானந்தாவோடு ராகசுதாவுக்கு எப்படி பரிச்சயம் ஏற்...\nநித்யானந்தாவோடு ராகசுதாவுக்கு எப்படி பரிச்சயம் ஏற்...\nநித்யானந்தாவோடு ராகசுதாவுக்கு எப்படி பரிச்சயம் ஏற்...\nநித்யானந்தாவோடு ராகசுதாவுக்கு எப்படி பரிச்சயம் ஏற்...\nநித்யானந்தாவோடு ராகசுதாவுக்கு எப்படி பரிச்சயம் ஏற்...\nடிஸ்கோ கிளப்பில் நிர்வாண பெண்களுடன் நித்யானந்தா\nடிஸ்கோ கிளப்பில் நிர்வாண பெண்களுடன் நித்யானந்தா\nடிஸ்கோ கிளப்பில் நிர்வாண பெண்களுடன் நித்யானந்தா\nடிஸ்கோ கிளப்பில் நிர்வாண பெண்களுடன் நித்யானந்தா\nடிஸ்கோ கிளப்பில் நிர்வாண பெண்களுடன் நித்யானந்தா\nசாமியார் தர்மானந்தாவுக்கு நித்யானந்தா எழுதிய கெஞ்ச...\nசாமியார் தர்மானந்தாவுக்கு நித்யானந்தா எழுதிய கெஞ்ச...\nசாமியார் தர்மானந்தாவுக்கு நித்யானந்தா எழுதிய கெஞ்ச...\nசாமியார் தர்மானந்தாவுக்கு நித்யானந்தா எழுதிய கெஞ்ச...\nசாமியார் தர்மானந்தாவுக்கு நித்யானந்தா எழுதிய கெஞ்ச...\nநானும் ரஞ்சிதாவும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம்\nநானும் ரஞ்சிதாவும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம்\nநானும் ரஞ்சிதாவும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம்\nநானும் ரஞ்சிதாவும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம்\nநானும் ரஞ்சிதாவும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம்\n\"யாரும் யாரோடவும்' நித்யானந்தா அருளுரை\n\"யாரும் யாரோடவும்' நித்யானந்தா அருளுரை\n\"யாரும் யாரோடவும்' நித்யானந்தா அருளுரை\n\"யாரும் யாரோடவும்' நித்யானந்தா அருளுரை\n\"யாரும் யாரோடவும்' நித்யானந்தா அருளுரை\nநித்யனந்தா - ரஞ்சிதா - கோபிகா\n காவி உடை பெண் சாமியா...\n காவி உடை பெண் சாமியா...\n காவி உடை பெண் சாமியா...\n காவி உடை பெண் சாமியா...\n காவி உடை பெண் சாமியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.casinophonebill.com/ta/kerching-mobile-no-deposit-bonus/", "date_download": "2018-04-23T02:11:34Z", "digest": "sha1:G3WTMBQZNUOTFIR2GE4OMTRBJ7DATM5E", "length": 30751, "nlines": 230, "source_domain": "www.casinophonebill.com", "title": "Kerching மொபைல் தொலைபேசி கேசினோ விளம்பர க���றியீடு | 650% 1ஸ்டம்ப் வைப்பு போனஸ்! |", "raw_content": "உலக ஆன்லைனில் இப்போது விளையாடி முழுவதும் இருந்து வீரர்கள் சிறந்த பண விளையாட்டுகள் இருந்து\nதொலைபேசி கேசினோ ஆப் சிறப்பு - இங்கே ஆப்ஸ் இலவச பெற\nதொலைபேசி பில் ரியல் பணம் க்கான ஸ்லாட்டுகள் விளையாட | எஸ்எம்எஸ் போனஸ்\nதொலைபேசி கேசினோ போனஸ் | செல் கடன் ஆன்லைன் | எஸ்எம்எஸ் போனஸ்கள்\nபிரீமியம் எஸ்எம்எஸ் கேசினோ இங்கிலாந்து சலுகையும் | 1p இருந்து ரியல் பணம் பெட்ஸ்\nமூலம் தொலைபேசி பில் விளையாட்டுகள் சில்லி வைப்பு மென்மையாக்க | அற்புதம் போனஸ்கள்\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ வைப்பு | இங்கிலாந்தின் சிறந்த இலவச ப்ளே தளங்கள் £ €\nதொலைபேசி பில் மொபைல் ஸ்லாட்டுகள் பே | கடன் பண போனஸ் அப் டாப்\nதொலைபேசி ஸ்லாட்டுகள் | இலவச கடன் போனஸ்கள் விளையாட | £ 5 + £ 10 + £ 200 ...\nவைப்புத்தொகை தேவையான இல்லை | இடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து | உலகின் தலைசிறந்த சலுகையும்\nதிரு ஸ்பின் கேசினோ உள்நுழைவு - போனஸ் இல்லை வைப்பு £ 5, 50 இலவச ஸ்பின்ஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் | mFortune £ 105 இலவச\nSlotjar.com – £ 200 கூடுதல் போனஸ் ஸ்பின்ஸ் செல்லும் புகழ்பெற்ற அப்\nசிறந்த 20 தொலைபேசி பில் கேசினோக்கள்\nஆன்லைன் கேசினோ | தொலைபேசி பில் £ 1,000 போனஸ் மூலம் பணம் செலுத்த - கோல்ட்மேன் கேசினோ\nமெயில் ஆன்லைன் கேசினோ | £ 5 இலவச இணைந்ததற்கு போனஸ் பெற | £ 200 வைப்புத்தொகை போட்டி\nCasino.uk.com £ € 5 ஸ்லாட்டுகள் இலவச\nஸ்லாட் பக்கங்கள் | கேசினோ இல்லை வைப்பு போனஸ் | பெற 20 இலவச ஸ்பின்ஸ்\nCoinFalls கேசினோ பண பவர்ஹவுஸ் | 5+£ € $ 505 இலவச\nஆன்லைன் ஸ்லாட்டுகள் போனஸ் ரியல் பணம் | StrictlySlots.co.uk £ 500 ஆஃபர்\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nபுதிய இங்கிலாந்து ஸ்லாட்டுகள் தொலைபேசி பில் வைப்பு | ஸ்லாட் ஜார் 350+ விளையாட்டுகள் + £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் தொலைபேசி கேசினோ | TopSlotSite £ 800 வைப்பு போனஸ்\nLucks கேசினோ £ 200 வைப்பு போனஸ்\nஇலவச வைப்புத்தொகை மொபைல் கேசினோ போனஸ் - Slotmatic கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்பு போனஸ் தள | LiveCasino.ie € 200 போனஸ்\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ பே - Slotmatic ஆன்லைன்\nமொபைல் ஸ்லாட்டுகள் | பவுண்ட் ஸ்லாட்டுகள் | தொலைபேசி வைப்புத்தொகை மற்றும் போனஸ் தள\nஇங்கிலாந்து மொபை��் கேசினோ துளை - கூல் ஆன்லைன் £ 200 சலுகைகள் விளையாட\nபில் மூலம் தொலைபேசி துளை ஆன்லைன் - SlotsMobile கேசினோ இலவச ஸ்பின்ஸ்\nPlay இலவச கேசினோ ஊக்கத்தொகைகள் என்ன நீங்கள் வெற்றி ஸ்லாட்டுகள் வைத்து\nதொலைபேசி பில் ஸ்லாட்டுகள் மூலம் பணம் செலுத்த | SlotFruity.com £ 5 இலவச வைப்பு\nஇடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து\nஇடங்கள் தொலைபேசி வைப்பு | முதல் இங்கிலாந்து £££ போனஸ் தளங்கள்\n £ 5 + £ 500 இலவச | CoinFalls மொபைல் கேசினோ\n£ 5 தொலைபேசி பில் வைப்பு மூலம் இலவச மொபைல் கேசினோ பே | PocketWin\nதிரு ஸ்பின் கேசினோ – 50 இலவச ஸ்பின்ஸ்\nதொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் மொபைல் வைப்பு, சில்லி, போக்கர் | mFortune இலவச\n£ 20 போனஸ் எஸ்எம்எஸ் அல்லது பிடி லேண்ட்லைன் தொலைபேசி பில் மூலம் ஸ்லாட்டுகள் கேசினோ வைப்பு| Ladyluck ன்\nவைப்புத்தொகை எஸ்எம்எஸ் & பிடி தொலைபேசி பில் லேண்ட்லைன் கேசினோ | மொபைல் விளையாட்டுகள்\nஹவுஸ் தொலைபேசி பில் பயன்படுத்தி லேண்ட்லைன் ஆன்லைன் சூதாட்டம் | போனஸ் சிறப்பு\nஉரை கேசினோ விளையாட்டுகள் சூதாட்ட | இலவச ரியல் பணம் கூலிகள்\nகேம்பிள் ஸ்லாட்டுகள் இலவச கடன் | Kerching கேசினோ | பதிவு 4 உர் £ 65 போனஸ்\nஆன்லைன் ஸ்லாட்டுகள் இலவச கடன் | Kerching கேசினோ | 650% வைப்புத்தொகை போனஸ்\nKerching போனஸ் | தொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் பே £ 10, £ 75 விளையாடு\nPayforit கேசினோ மொபைல் தொலைபேசி பில் சூதாட்டம்\nசில்லி தொலைபேசி பில்லிங் ஆப்ஸ் & வைப்பு\nவிஐபி கேசினோ இலவச போனஸ் ஒப்பந்தங்கள் | பண க்கான பெயர்த்தல் புள்ளிகள்\nதொலைபேசி மூலம் பழ ஸ்லாட்டுகள் Pocket\nSMS மூலம் அதனால ஆப்ஸ் & லேண்ட்லைன் வைப்பு\nதொலைபேசி பில் பயன்பாடுகளின்படி போக்கர் பே\nதிரு ஸ்பின் கேசினோ 50 இலவச ஸ்பின்ஸ்\nதொலைபேசி பில் மூலம் பிங்கோ பே\nஇல்லை வைப்பு போனஸ் | ரியல் பணம் சாய்ஸ் £ 100 இன் இலவச\nசிறந்த ஸ்லாட்டுகள் விளையாட்டுகள் | Lucks கேசினோ | £ 200 வரவேற்கிறோம் வைப்பு போனஸ்\nமுகப்பு » Kerching மொபைல் தொலைபேசி கேசினோ விளம்பர குறியீடு | 650% 1ஸ்டம்ப் வைப்பு போனஸ்\nStrictlySlots.co.uk 500 வைப்புத்தொகை போனஸ்\nசெய்யவும் கை எடுத்து விஐபி இங்கே Offers\nமுதல் சமீபத்திய உள்ளடக்கத்தைப் பெறுக.\nநாம் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்.\nஅழகான தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் தேர்வு\nதொலைபேசி வேகாஸ் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி\nSlotsLTD.com சிறந்த ஸ்லாட் விளையாட்டுகள் சாய்ஸ்\nஇடங்கள் லிமிடெட் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி + ஸ்டார்பஸ்ட் இலவச ஸ்பின்ஸ் இடங்களிலும் கிளைகளைத்\nபக்கங்கள் & உங்களுக்காகவே சிறந்த ஆர்வம் விளையாட்டு பக்கங்கள்\nஸ்லாட் பக்கங்கள் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி + £ 5 இலவச 1st வைப்பு மேட் கொண்டு\n£ போட்டியில் 5 + £ 500 இலவசமாக ஸ்லாட் பழ விளையாட\nசிறந்த டேபிள் விஐபி விளையாட்டுகள்\nஎக்ஸ்பிரஸ் கேசினோ பெற 100% வரவேற்கிறோம் வைப்பு போனஸ் + £ 5 இலவச\nஇங்கிலாந்து தொலைபேசி பில் கட்டணங்களைப் TopSlotSite\nTopSlotSite நம்பகமான தொலைபேசி பில் கேசினோ | வரை £ $ € 800 வைப்புத்தொகை போட்டி\nசிறந்த இங்கிலாந்து இலவச ஸ்பின்ஸ் ஸ்லாட்டுகள்\n£ 5 இல்லை வைப்பு ஸ்லாட்டுகள் + £ 500 வைப்புத்தொகை போட்டி - Casino.uk.com\nஅற்புதமானது மொபைல் மேஜை விளையாட்டுகள்\n£ 5 இலவச பெற மற்றும் 100% வரை வைப்பு போட்டி $ € £ 100 PocketWin\nCoinFalls.com மொபைல் பண விளையாட்டுகள் பவர்ஹவுஸ் > ஆம்\n£ € $ 5 இல்லை வைப்பு போனஸ் + முதல் மீது இலவச $ € £ 505 3 CoinFalls மணிக்கு வைப்பு\nதொலைபேசி கேசினோ மூலம் பணம் செலுத்த பெரும் ரேஞ்ச் & இடங்கள்\nLucks கேசினோ இண்டெர்நேசனலில் £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nபெரும் jackpots கொண்டு பவுண்ட் ஸ்லாட்டுகள் விளையாட\nபவுண்ட் ஸ்லாட்டுகள் - வரவேற்கிறோம் 100% £ 200 போனஸ் அப்\nசிறந்த எஸ்எம்எஸ் கொடுப்பனவு கேசினோ இங்கிலாந்து\n£ € $ 5 இல்லை வைப்பு போனஸ் + முதல் மீது இலவச $ € £ 505 3 CoinFalls மணிக்கு வைப்பு\n£ 100 செலுத்த விளையாட £ 210 தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் மூலம்\n£ 100 வைப்புத்தொகை போட்டி அப்\nசிறந்த தொலைபேசி கடன் பரிசு கேசினோ 2015/16\n£ 5 இலவச + 100% முதல் வைப்புத் தொகை மீதான கூடுதல் இலவச போனஸ்\nசிறந்த தொலைபேசி கொடுப்பனவு பில்லிங் கேசினோக்கள்\n1 இடங்கள் தொலைபேசி பில் வைப்பு | £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ் ஸ்லாட் ஜார்\n2 மொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் கேசினோ | TopSlotSite $ € £ 800 வைப்பு போனஸ் விமர்சனம்\n3 தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் சாய்ஸ் மூலம் பணம் செலுத்த | Coinfalls கேசினோ ஆப் | £ 505 இலவச\n4 கண்டிப்பாக ஸ்லாட்டுகள் கேசினோ | £ 500 வைப்புத்தொகை போட்டி தள விமர்சனம்\n5 ஸ்லாட் பழ | தொலைபேசி பில் பாக்கெட் ஸ்லாட்டுகள் கேசினோ மூலம் பணம் செலுத்த விமர்சனம்\nக்கு £ 200 ஸ்லாட் ஜார் நிலையத்தில் கூடுதல் ஸ்பின்ஸ் வைப்பு போட்டி அப்\nTopSlotSite நம்பகமான தொலைபேசி பில் கேசினோ | வரை £ $ € 800 வைப்புத்தொகை போட்டி விமர்சனம் வருகை\n£ 5 இலவச ரியல் பணம் CoinFalls ஸ்லாட்டுகள் போனஸ் பெற\nவைப்புத்தொகை போட்டி போனஸ்கள் உள்ள £ 500 இன்றைய StrictlySlots.co.uk அப் விமர்சனம் வருகை\n£ போட்டியில் 5 + £ 500 இலவசமாக ஸ்லாட் பழ விளையாட விமர்சனம் வருகை\n£ 5 இல்லை வைப்பு ஸ்லாட்டுகள் + £ 500 வைப்புத்தொகை போட்டி - Casino.uk.com விமர்சனம் வருகை\nகூல் ப்ளே டுடேவுடனான போன்சாக விளையாட மற்றும் வெற்றி செல்லும் £ 200 வரை சம்பாதிக்க\nகண்டிப்பாக பண - 200% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி விமர்சனம் வருகை\nஎஸ்எம்எஸ் மொபைல் கேசினோ & இடங்கள் தொலைபேசி பில் வைப்புத்தொகை மற்றும் லேண்ட்லைன் பில்லிங் தொடர்பான இடுகைகள் மூலம் செலுத்து:\nஆன்லைன் ஸ்லாட்டுகள் இலவச கடன் | Kerching கேசினோ…\nKerching ஆன்லைன் கேசினோ மொபைல் போனஸ் | £ 500…\nKerching போனஸ் | தொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் பே…\nகேம்பிள் ஸ்லாட்டுகள் இலவச கடன் | Kerching கேசினோ…\nBetVictor கேசினோவின் இலவச மொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் போனஸ்\nதொலைபேசி சூதாட்டம் | சிறந்த ஸ்லாட் தள | செலுத்த £ 200…\nஅண்ட்ராய்டு மொபைல் கேசினோ | Coinfalls |…\nஅண்ட்ராய்டு டேப்லெட் இலவச ஸ்லாட்டுகள் | Coinfalls…\nபிரீமியம் எஸ்எம்எஸ் கேசினோ இங்கிலாந்து சலுகையும் | ரியல் பணம்…\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nசிறந்த ஸ்லாட்டுகள் விளையாட்டுகள் | Lucks கேசினோ | £ 200 வரவேற்கிறோம் வைப்பு போனஸ்\nPlay இலவச கேசினோ ஊக்கத்தொகைகள் என்ன நீங்கள் வெற்றி ஸ்லாட்டுகள் வைத்து\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ பே: முகப்பு\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ வைப்பு விளையாட | இங்கிலாந்தின் சிறந்த இலவச ப்ளே தளங்கள்\nதொலைபேசி பில் மொபைல் ஸ்லாட்டுகள் பே | கடன் பண போனஸ் அப் டாப்\nஉரை கேசினோ விளையாட்டுகள் சூதாட்ட | இலவச ரியல் பணம் கூலிகள்\nசிறந்த கேசினோ எஸ்எம்எஸ் வைப்பு விளையாட்டுகள் தேடுவது\n திரு ஸ்பின் கேசினோ உள்நுழைவு £££ போனஸ் இல்லை வைப்பு 50 இலவச ஸ்பின்ஸ்\nஇடங்கள் தொலைபேசி வைப்பு | முதல் இங்கிலாந்து £££ போனஸ் தளங்கள்\nபிரீமியம் எஸ்எம்எஸ் கேசினோ இங்கிலாந்து சலுகையும் | 1p இருந்து ரியல் பணம் பெட்ஸ்\nஎஸ்எம்எஸ் சூதாட்டம் | Coinfalls கேசினோ | £ 500 வைப்பு போனஸ்\nசிறந்த தொலைபேசி கேசினோக்கள் £££\nட்விட்டர் இணைப்பு தொலைபேசி பில்லிங்\n, Google+ ஆசிரியர் பக்கம் தொலைபேசி பில் கேசினோக்கள்\n£ 5 இலவச PocketWin உள்நுழைய\nதொலைபேசி ஸ்லாட்டுகள் மூலம் பழ கேசினோ பே Pocket\nஆன்லைன் கேசினோ | தொலைபேசி பில் £ 1,000 போனஸ் மூலம் பணம் செலுத்த - கோல்ட்மேன் கேசினோ\nபுதிய இங்கிலாந்து ஸ்லாட்டுகள் தொலைபேசி பில் வைப்பு | ஸ்லாட் ஜார் 400+ விளையாட்டுகள் & £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் லிமிடெட் | தொலைபேசி பில் அமேசிங் £ 200 போனஸ் மூலம் பணம் செலுத்த\nதொலைபேசி கேசினோ மொபைல் ஸ்லாட்டுகள் கண்டிப்பாக பண பே @ + £ 200 போனஸ்\nமெயில் ஆன்லைன் கேசினோ | £ 5 இலவச இணைந்ததற்கு போனஸ் பெற | £ 200 வைப்புத்தொகை போட்டி\nதொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் மொபைல் வைப்பு, சில்லி, போக்கர் | mFortune இலவச\nLadylucks - பதிவு, உள் நுழை, உள்நுழைவு\nதிரு ஸ்பின் கேசினோ உள்நுழைவு - போனஸ் இல்லை வைப்பு £ 5, 50 இலவச ஸ்பின்ஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் | பவுண்ட் ஸ்லாட்டுகள் | தொலைபேசி வைப்புத்தொகை மற்றும் போனஸ் தள\nஸ்லாட் பக்கங்கள் | கேசினோ இல்லை வைப்பு போனஸ் | பெற 20 இலவச ஸ்பின்ஸ்\nஜென்னி விமர்சனம் ஸ்பின் | கேசினோ தொலைபேசி பில்லிங்\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nசிறந்த இணைப்பு திட்டம் – GlobaliGaming பங்குதாரர்கள் – ரியல் பணம் சம்பாதிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-23T02:06:29Z", "digest": "sha1:QVU4T7M2HJT25HJFP6O47SOBODIVT7F4", "length": 7798, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாசித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎழுதப்பட்ட உரையின் எழுத்துக்களை பார்த்து, சொற்களைப் புரிந்து, அதில் கூறப்பட்ட கருத்தை உணர்ந்து கொள்வதை வாசித்தல் எனலாம். வாசித்தல் எழுத்தறிவின் ஒரு அடிப்படைக் கூறு. இன்றைய அன்றாட வாழ்க்கைக்கு வாசித்தல் அவசியமானது.\nகையெழுத்தில் அல்லது அச்செழுத்தில் உள்ளதைக் கண்களால் கண்டு வாயால் உச்சரித்துக் சொல்லின் பொருள் உணர்வதே வாசிப்பு அல்லது படிப்பு என்பது டாக்டர் ந.சுப்புரெட்டியார் என்பவரின் கருத்தாகும். வாசிப்பின் செயல்பாட்டினைக் காணும் போது கண்ணிற்கும் வாயிற்கும் ஓர் ஒ��்துழைப்புத் தேவைப்படுகிறது. அதாவது, வரிவடிவத்திலுள்ளச் சொற்களை ஒலி வடிவமாக மாற்றி உச்சரிக்கும் உறுப்புகளும், சொற்களை நோக்கும் கண்களும் ஒத்துழைத்தால்தான் வாசிப்பு சரிவர நடைபெறும். ஆகவே, வாசிப்பானது காணல், உச்சரித்தல், பொருளுணர்தல் என்ற மூவகை கூறுகள் அடங்கியுள்ளது.மேலும், நல்ல வாசிப்பிற்கு எழுத்துகளின் ஆளுமை முதற்கூறாக அமைந்தால் கருத்துணர்வு, எவ்விதப் பிரச்சனையுமின்றி சரளமாக அமையும் எனவும் ந.சுப்புரெட்டியார் கருதுகிறார்.\nவாசிப்பின் அவசியமும் அதன் மேன்மையும்[தொகு]\nபுத்தகம் வாசகனைப் பார்த்து கூறியது, \"என்னை மேலிருந்து கீழாக படி உன்னை கீழிருந்து மேலாக உயர்த்துகிறேன்\" என்ற கவிஞர் வாலியின் வார்த்தைககளோடு தொடர்ந்து பயணிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2017, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000034889/stylish-hair-design_online-game.html", "date_download": "2018-04-23T01:50:08Z", "digest": "sha1:VCEWNCACGP2WBZ2FMALCUNXL6HCKCXJX", "length": 11338, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு\nவிளையாட்டு விளையாட ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு\nநீங்கள் ஏற்கனவே நீங்கள் அவளிடம் உயர்நிலை பள்ளி இசைவிருந்து ஒரு நல்ல சிகை அலங்காரம் செய்ய வேண்டும், வரவேற்புரை பெண் உட்கார்ந்து கொண்டு. எதிர்காலத்தில் பட்டதாரி மாலை சிகை அலங்காரம் செய்ய hairdressing கருவிகள் உங்கள் முழு ஆயுத பயன்படுத்தவும். . விளையாட்டு விளையாட ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு சேர்க்கப்பட்டது: 21.02.2015\nவிளையாட்டு அளவு: 1.07 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.22 அவுட் 5 (18 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு போன்ற விளையாட்டுகள்\nஹன்னா மாண்டனா ரியல் ஹேர்கட்\nபெண்கள் புதிய சிகை அலங்காரங்கள்\nஸ்டைலான ஸ்டூடியோ சிகை அலங்காரங்கள்\nஃபேஷன் ஸ்டார் முடிகள் செய்ய\nஅண்ணா உறைந்த. உண்மையான Haircuts\nவசந்த சிகை அலங்காரங்கள் மூன்று வகையான\nஷெல்லி யின் பார்பி ஹேர்கட்\nவிளையாட்டு ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்டைலிஷ் முடி வடிவமைப்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஹன்னா மாண்டனா ரியல் ஹேர்கட்\nபெண்கள் புதிய சிகை அலங்காரங்கள்\nஸ்டைலான ஸ்டூடியோ சிகை அலங்காரங்கள்\nஃபேஷன் ஸ்டார் முடிகள் செய்ய\nஅண்ணா உறைந்த. உண்மையான Haircuts\nவசந்த சிகை அலங்காரங்கள் மூன்று வகையான\nஷெல்லி யின் பார்பி ஹேர்கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T27/tm/n-enjsavalang_kuural", "date_download": "2018-04-23T02:10:15Z", "digest": "sha1:B2PSM5J2QXLNII5QWOVF2BTTSMF2TB3L", "length": 8627, "nlines": 105, "source_domain": "thiruarutpa.org", "title": "நெஞ்சவலங் கூறல் / neñsavalaṅ kūṟal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nmuṟaiyiṭṭa pattu ஆற்றாப் புலம்பல்\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்\nஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்\nபழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nஅழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்\nஅகத்துள் ஊறிய ஆனந்த அமுதே\nதொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே\nதோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.\n2. வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கனையேன்\nமங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்\nபஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nகஞ்சன் மால்புகழ் கருணையங் கடலே\nகண்கள் மூன்றுடைக் கரும்பொளிர் முத்தே\nஅஞ்சல் அஞ்சல்என் றன்பரைக் காக்கும்\nஅண்ண லேதணி காசலத் தரசே\n3. மையல் நெஞ்சினேன் மதிþயிலேன் கொடிய\nவாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்\nபைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nமெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே\nமேலை யோர்களும் விளம்பரும் பொருளே\nசெய்ய மேனிஎம் சிவபிரான் அளித்த\nசெல்வ மேதிருத் தணிகையந் தேவே.\n4. மதியில் நெஞ்சினேன் ஓதியினை அனையேன்\nமாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன்\nபதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nபொதியில் ஆடிய சிவபிரான் அளித்த\nபுண்ணி யாஅருட் போதக நாதா\nதுதிஇ ராமனுக் கருள்செயும் தணிகைத்\nது‘ய னேபசுந் தோகைவா கனனே.\n5. துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்\nதுயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்\nபட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nநட்டம் ஆடிய நாயகன் அளித்த\nநல்ல மாணிக்க நாயக மணியே\nமட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை\nவள்ள லேமயில் வாகனத் தேவே\n6. காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன்\nகடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன்\nபாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nதாயும் தந்தையும் சாமியும் எனது\nசார்பும் ஆகிய தணிகையங் குகனே\nஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும்\nஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே.\n7. தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன்\nதீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்\nபாங்கி லாரொடும் பழகிய வெறியேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nதேங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும்\nசிவபி ரான்செல்வத் திருஅருட் பேறே\nஓங்கு ��ல்தணி காசலத் தமர்ந்த\nஉண்மை யேஎனக் குற்றிடும் துணையே.\n8. கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்\nகடிய மாதர்தம் கருக்குழி எனும்ஓர்\nபள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nவெள்ள வார்சடை வித்தகப் பெருமான்\nவேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே\nபுள்அ லம்புதண் வாவிசூழ் தணிகைப்\nபொருப்ப மர்ந்திடும் புனிதபூ ரணனே.\n9. மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன்\nமாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன்\nபத்தி என்பதோர் அணுவும்உற் றில்லேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nபித்த நாயகன் அருள்திருப் பேறே\nபிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே\nதத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா\nசலத்தின் மேவிய தற்பர ஒளியே.\n10. அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்\nஅணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்\nபழுக்கும் மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்\nபாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்\nமழுக்கை ஏந்திய மாசிலா மணிக்குள்\nமன்னி ஓங்கிய வளர்ஒளிப் பிழம்பே\nவழுக்கி லார்புகழ் தணிகைஎன் அரசே\nவள்ள லேஎன்னை வாழ்விக்கும் பொருளே.\nநெஞ்சவலங் கூறல் // நெஞ்சவலங் கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2015_04_01_archive.html", "date_download": "2018-04-23T01:43:06Z", "digest": "sha1:SZVYZA7UW7JIK6NOKFNBYUBTDP56JSWK", "length": 71043, "nlines": 327, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": April 2015", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இனிய மாலைப் பொழுதும் \"பாலித் தீவு\" நூல் வெளியிடும்\nஈழத்தில் இருந்து சமயப்பணி மற்றும் அறப்பணி ஆகியவற்றைத் தன் இரு கண்களாகக் கொண்டு நாளும் பொழுதும் இயங்கி வரும் சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடனான இனிய மாலைப் பொழுது கடந்த சனிக்கிழமை 25 ஏப்ரல் 2015 The Redgum Function Centre, Wentworthville இல் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடக அனுசரணையோடு, இரவு உணவு, மண்டப வசதி உட்பட அனைத்துச் செலவினத்தையும் இந்த நிகழ்வை முன்னெடுத்த தொண்டர்கள் பொறுப்பேற்க இனிதே நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட முழுமையான நிதி ஈழத்தில் இயங்கும் \"சிவபூமி\" சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக்குக் கையளிக்கப்பட்டது.\n\"கானா பிரபாவையும் ஆறு திருமுருகன் அ���ர்களையும் சந்திக்க வேணும்\" ஒரு மூதாட்டியின் குரல், நிகழ்ச்சி ஆரம்பிக்க அரைமணி நேரம் இருக்கும் தறுவாயில் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த போது அந்தக் குரலைக் கேட்டு நிமிர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்த சிவா அண்ணர் \"இவர் தான் கானா பிரபா\" என்று கை காட்ட, அந்த மூதாட்டி சிரித்துக் கொண்டே\n\"உங்கட வானொலி நிகழ்ச்சிகளைப் பல வருஷமாகக் கேட்கிறேன், இன்று தான் உங்களைக் காணுறன் நான் நினைத்தேன் இன்னும் பெரிய ஆளா இருப்பியள் எண்டு,\nமன்னிக்க வேணும், கணவர் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் உங்களைக் காண வேணும் எண்டு தான் வந்தனான் நிகழ்ச்சியை பார்க்க முடியாத சந்தர்ப்பம்\"\nஎன்றவாறே கையில் இருந்த பண நோட்டு அடங்கிய கடித உறையை என்னிடம் தந்தார்.\nநெகிழ்ந்து போனேன் நான். இந்த மாதிரி அன்பான நெஞ்சங்களை விட வேறு எந்தப் பெறுமதியான சொத்தை இந்த நாட்டில் என்னால் ஈட்ட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். கையைக் கூப்பியவாறே அவருக்கு விடை கொடுத்தேன்.\n\"போரினாலும், இயற்கை அநர்த்தத்தாலும் இறந்த உறவுகள் மற்றும் போரில் வீர உயிர் துறந்த அவுஸ்திரேலிய, நியூசிலாந்து வீரர்களை நினைவு கூர்ந்தும் ஒரு நிமிட மெளன அஞ்சலியோடு\nநிகழ்ச்சி மாலை 6.32 மணிக்கு ஆரம்பமானது. இந்த நிகழ்வினை திருமதி இந்துமதி.ஶ்ரீனிவாசனோடு கானா பிரபாவும் இணைந்து தொகுத்து வழங்கினார்கள்.\nசங்கீதபூஷணம் அமிர்தகலா அவர்கள் தேவாரப் பண் இசைத்துச் சிறப்பித்தார்.\nஇந்த நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி செந்தில்ராஜன் சின்னராஜா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.\nநடனமணி சந்திரிகா ஞானரட்ணம் அவர்களின் சிறப்பான நாட்டிய நடனம் தொடர்ந்து நிகழ்ந்தது.\nதிரு ராஜயோகன் அவர்களது இயக்கத்தில் சிட்னி \"கீதசாகரா\" மெல்லிசைக் குழு வழங்கிய இன்னிசை நிகழ்வினை பாடகர் பாவலன் விக்கிரமன் அவர்கள் தொகுத்து வழங்க, நாற்பத்தைந்து நிமிடம் பழைய புதிய பாடல்களோடு உள்ளூர்க் கலைஞர்கள் பாடிச் சிறப்பித்தார்கள்.\n\"இணுவில் மண்ணின் மைந்தர் மூவர் மேடையில் இடம் பிடிக்கிறார்கள்\" என்ற அறிமுகத்தோடு கலாநிதி ஆறு திருமுருகன், திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம், கானா பிரபா அவர்களை அழைத்து சிறப்பு வரவேற்புரையை வழங்கினார் திருமதி இந்துமதி ஶ்ரீனிவாசன் அவர்கள்.\nகானா பிரபா எழுதிய \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\" என்ற நூலை விழா நாயகர் செஞ்சொற் சொல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் வெளியிட்டு வைக்க, இந்த விழாவின் முக்கிய ஒருங்கமைப்பாளர் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர்களில் ஒருவர் திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.\nடாக்டர் மு.வரதராசனார், சிலேடைச் செல்வர் கி.வ.ஜகந்நாதன், \"இதயம் பேசுகிறது\" மணியன் ஆகியோரது ஆன்மிக, பயணக் கட்டுரைகளையும் சிலாகித்து அவற்றின் நுட்பங்களையும் எடுத்துக் காட்டி, இவர்களோடு நம்மவர் கானா பிரபா அவர்கள் கம்போடியா நாட்டின் பயண நூலைத் தொடர்ந்து இப்பொழுது பாலித் தீவு பயண, மற்றும் வரலாற்று இலக்கியத்தைப் படைத்துள்ளார். இவரின் மொழி நடை எளிமையானது, இளையோரையும் கவரக் கூடியது. ஒரு பயண இலக்கியம் படைப்பது அவ்வளவு எளிதான காரியமன்று, தான் போகும் இடத்துக்கு நம்மையும் கூட்டிச் சென்று அங்கே காணும் வரலாற்றுப் புதையல்களையும், காட்சி நுட்பங்களையும் பகிர்வது இந்தப் படைப்பின் சிறப்பு.\nகானா பிரபாவின் இந்தப் பயண நூலை நீங்கள் வாசிக்க வேண்டும், இவ்வாறான இடங்களுக்கு நீங்கள் எல்லோரும் சென்று அழிந்து கொண்டிருக்கும் இந்துத் தொன்மங்களை வெளி உலகுக்குக் காட்ட வேண்டும் என்று \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\"நூல் வெளியீட்டு உரையை நிகழ்த்தினார் திரு ஆறு.திருமுருகன் அவர்கள்.\nதொடர்ந்து, இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை வழங்கிய விழாக்குழுவினர், வானொலிப் பேட்டியை எடுத்துப் பரவச் செய்த SBS வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.மகேஸ்வரன்.பிரபாகரன், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர் ஆகியோருக்கு நூலாசிரியர் கானா.பிரபா தன் நன்றியறிதலைப் பகிர்ந்து கொண்டார்.\nஇந்த விழாவில் விற்கப்பட்ட \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி\" நூலின் முழுமையான வருவாய் 1600 டாலர் ஈழத்தின் சிவபூமி சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக் கட்டட நிதிக்கான பங்களிப்பில் சேர்க்கப்பட்டது. முன்னர் நான் சிவபூமி பாடசாலையைத் தரிசித்த அனுபவம் இது\n\"சிவபூமி\" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன் http://www.madathuvaasal.com/2011/07/blog-post.html\nசிவயோக சுவாமிகளின் \"நற்சிந்தனைப் பாடல்கள்\" ஓ.எஸ்.அருண் என்ற கர்நாடக இசைப்ப��டகரால் பாடி, அபயகரம் அமைப்பினால் வெளியிட்ட இறுவட்டின் விற்பனை மூலம் கிட்டிய நிதியான 200 டாலரும் இந்த நற்காரியத்துக்குக் கையளிக்கப்பட்டது.\nஅறுசுவை உணவு விருந்து திரு சம்பந்தர் அவர்கள் பொறுப்பில் பரிமாறப்பட அந்த உணவை ரசித்துச் சாப்பிட்டவாறே தமக்குள் பேசி மகிழ்ந்தனர் சபையோர்.\nஇடைவேளைக்குப் பின்னர் நிகழ்ச்சி மீண்டும் அடுத்த பரிமாணத்தில் தொடங்கியது.\nகலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் தான் தேர்ந்தெடுத்த சமய மற்றும் அறப்பணி குறித்து ஒரு மணி நேரம் வழங்கிய அனுபவப் பகிர்வில் தான் கொண்டு நடத்தும் முதியோர் இல்லம், சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலை குறித்து நெகிழ்வான மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்த போது சபையில் சிலர் ஈரமான கண்களைத் துடைத்துக் கொண்ட் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நீண்ட உரையின் வழியாக ஆறு திருமுகன் அவர்கள் குன்றில் இட்ட விளக்காக நம் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார்.\n\"இவனுக்கு சமையலைக் கற்றுக் கொடுத்துவிட்டேன், எதுக்காக சமைக்கிறோம்னு கற்றுக் கொடு\"என்று பிரபல மலையாளப் படமான உஸ்தாத் ஓட்டலில் காட்சிப்படுத்திய அனுபவத்தைப் பகிர்ந்த கானா பிரபாவின் தொகுப்பு நிறைவில்,\nநன்றி உரையை விழா ஒருங்கமைப்பாளர் திரு.வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்கள் பகிர்ந்தார்.\nஇரவு பதினொரு மணி வரை இந்த நிகழ்வை ஒருங்கமைத்த தொண்டர்களோடு, பங்கேற்ற அன்பர்களும் இருந்து சிறப்பித்த இனியதொரு நிகழ்வாக அமைந்தது சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இந்த இனிய மாலைப் பொழுது.\n\"காக்கைச் சிறகினிலே\" கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்து\nஇன்று மாலை வேலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குடையைக் கிழித்துக் கொண்டு புயல்காற்றும், மழையும். ஒரு கட்டத்தில்\n\"அற நனைந்தவனுக்கு குளிர் என்ன கூதல் என்ன\" என்று நினைத்துக் கொண்டே\nகுடையை மடக்கிவிட்டு நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன். தபால்பெட்டியை மேய்ந்த போது நாலு பக்கமும் நூல் கட்டால் பிணைத்தபடி தபால் உறையில் அச்சிட்ட \"காக்கைச் சிறகினிலே\" சஞ்சிகை. நல்லவேளை ஈரம் படாமல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே அதை அணைத்துக் கொண்டேன்.\n\"காக்கைச் சிறகினிலே\" ஏப்ரல் இதழ் \"கி.பி.அரவிந்தன் கலைந்த கனவு\" என்ற நினைவுப் பகிர்வாக, நமக்கெல்லாம் ��ீள நினைப்பூட்டும் பிரிவுச் சுமையாக வந்திருக்கிறது. கி.பி.அரவிந்தன் அண்ணருக்கும் எனக்கும் இருந்த கடைசி உறவுப் பாலம் அது ஒன்று தான். அவர் பிரிவின் பின்னால் வந்து கிட்டிய முதல் இதழ் இது என்பதை நினைக்கும் போது எழும் வலிக்கு எழுத்து வடிவம் கொடுக்க முடியாது.\nஓவியர் ட்ராஸ்கி மருது முகப்பு அட்டையில் கி.பி.அரவிந்தன் அவர்களை வரைந்ததோடு \"எனக்குக் கிடைத்த பெறுமதி\" என்ற கட்டுரையையும் எழுதியிருக்கிறார்.\nஅவரது இறுதி நிகழ்வில் 'நமக்கென்றோர் நலியாக் கலை உடையோம்\" என்ற வாசகத்தோடு நான் வரைந்த வள்ளுவர் சித்திரமும் பொறித்த அந்தத் துணி போர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து உள்ளம் உடைந்தேன். ஒரு நொடி உணர்வை இழந்தேன் என்று தன் பகிர்வில் வலியோடு முடிக்கிறார்.\n\"நெறியாளர் கி.பி.அரவிந்தன்\" என்று ஆசிரியத் தலையங்கம் இட்டு இந்த இதழுக்குப் பக்க பலமாக இருந்த அவரது செயற்பாடுகளையும், ஒவ்வொரு சஞ்சிகையின் வடிவமைப்பிலும் அவர் கொடுத்த சிரத்தையையும் பதிவாக்கியுள்ளனர் ஆசிரியர் குழுவினர்.\nஎஸ்.வி.ராஜதுரை \"ஓய்ந்தது வெடிச்சிரிப்பு\" என்ற தலைப்பில் 1978 ஆம் ஆண்டிலிருந்து ஈழப் போராட்டம் மீதான ஈடுபாடு, போராளி இயக்கங்களுடனான தொடர்பின் வழியாக ஈரோஸ் இயக்கத்தில் இருந்த சுந்தர் என்ற கி.பி.அரவிந்தனைச் சந்தித்த அந்த நாட்களைச் சம்பவக் கோர்வைகளோடு பகிர்கின்றார்.\n\"அரவிந்தன் அமைதியானான்\" என்று ஆரம்பிக்கும் கவிஞர் காசி ஆனந்தன் 70 களில் ஆரம்பித்த மாணவர் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவு வழியாக கி.பி. அரவிந்தன் அவர்களது போராட்ட வாழ்வியலைப் பகிர்கின்றார்.\n\"மிச்சமென்ன சொல்லுங்கப்பா\" கி.பி.அரவிந்தனது கடைசி நூலின் தலைப்போடு முடிக்கும் முகிலன் தனது அஞ்சலிக் கட்டுரையில் அரவிந்தன் அவர்கள் எழுதிய கவிதைகள் குறித்து விரிவாகப் பகிர்கின்றார்.\nஅறச்சீற்றத்துடன் இவருக்கு மிகவும் பிடித்த செயலூக்கச் சொல் - மெளனம் என்ற முகிலனின் வார்த்தைகளை இவரோடு பழகிய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.\nதமிழகத்தில் இருந்த காலத்தில் கி.பி.அரவிந்தனோடு பங்கேற்ற புத்துருவாக்கக் கூத்து, நாடக மேடை அனுபவங்களை \"யாரிடம் சொல்லி அழுவேன்\" என்ற நினைவின் வழியாகக் கொடுக்கின்றார் எஸ்.ஏ.உதயன்.\nரூபன் சிவராஜா \"தமிழ்ச் சூழலில் ஒரு வரலாற்று வகிபாகத்தையுடைய பேராளுமை\" எ���்ற பகிர்வின் வழியாக கி.பி.அரவிந்தன் அவர்களது புதினப்பலகை செய்தி ஊடகச் செயற்பாட்டோடு அவரது கலை, இலக்கிய ஆர்வத்தையும் பதிவாக்குகின்றார்.\n\"வெளியே வந்து விட்டேன் நண்பா\" இது முன்னாள் போராளி, \"நஞ்சுண்ட காடு\" படைப்பாளி குணா கவியழகனின் பதிவில்\nஏறும் படியில் ஒரு தடவையும்\nஇறங்கும் படியில் ஒரு தடவையுமாய்\nஎன்ற கி.பி.அரவிந்தனின் கவிதையையும் கோடிட்டுக் காட்டுகிறார்.\n1987 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் போடப்படப் போகிறது என்ற போது தோழர் கி.பி.அரவிந்தனைச் சந்தித்தபோது \"இனி பேச என்ன இருக்கு' என்று மனம் சோர்ந்த போராளி சுந்தரோடு பழகிய காலத்தை மீட்டிப் பார்க்கிறார் ச.மா.பன்னீர்ச்செல்வம்.\n\"எனது நினைவுகளில் கி.பி.அரவிந்தன்\" என்று ஆவணப் படைப்பாளி அம்ஷன் குமார், \"மாண்மை மாந்தர்\" என்று சி.அறிவுறுவோன் பகிர்ந்தவைகளோடு \"முக நூலில் நினைவஞ்சலியாய் சில தெறிப்புகள்\" என்று நான்கு பக்கங்களுக்கு மேல் பாமரன், திரு. மறவன்புலவு சச்சிதானந்தம், டக்ளஸ் தேவானந்தா, பல்வேறு அன்பர்களது இரங்கல் பகிர்வுகள் வரலாற்று அடிக்குறிப்புகளோடு பதிவாகியிருக்கின்றன.\n\"புலம்பெயர் ஊடக வழிகாட்டி\" என்று கி.பி.அரவிந்தன் அண்ணர் குறித்து நான் எழுதிப் பகிர்ந்த கட்டுரையும் வந்திருக்கிறது.\nகாக்கைச் சிறகினிலே வழியாக வந்த இந்த நினைவுச் சுரப்பினைப் படிக்கும் போது கி.பி.அரவிந்தன் அண்ணர் குறித்து தெரியாத பக்கங்கள் விரிகின்றன.\n\"கிரிக்கெட் இரசிகர்கள் தத்தம் நாட்டுக் கொடிகளின் வண்ணங்களைத் தங்கள் முகத்தில் அப்பிக் கொள்வதைப் போல, தமது தமிழ்த் தேசிய உணர்வை முகத்திலோ, கைகளிலோ பூசிக் கொள்ளாதவர் கி.பி.அரவிந்தன்\" என்று எஸ்.வி.ராஜதுரை அவர்கள் சொன்னதைத் தான் கி.பி.அரவிந்தன் அண்ணரோடு பழகியவர்கள் நாம் எல்லோரும் ஒருமித்துச் சொல்ல விரும்புகிறோம் என்பதை மீளவும் பதிய வைத்திருகிறது இந்த நினைவு இதழ்.\nகலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்\nவேலைக்குப் போகும் போதும், திரும்பும் போதும் பயணிக்கும் ரயில் பயண நேரத்தில் தான் சுமையாக வந்து சேரும் சில செய்திகள். இன்றும் அப்படித்தான் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஈழத்துக் கலைப்படைப்பாளி கமலினி செல்வராஜன் அவர்களது இழப்புச் செய்தி வந்து சேர்ந்தது. எனக்கு மட்ட���மல்ல என் சமகாலத்தவருக்கும் இந்த செய்தி சொந்த வீட்டுச் சோகம் போலத் தான்.\nஎண்பதுகளிலே இளம் வயதுத் தாய் தன் மழலையோடு கொஞ்சிக் கொண்டே பால்மா விளம்பரத்தில் தென்பட்டாலோ அல்லது ஒரு வைத்திய ஆலோசகராகத் தோன்றினாலோ அது கமலினி செல்வராஜன் அவர்கள் என்னுமளவுக்கு வானொலி, தொலைக்காட்சி விளம்பரங்களில் தன் வசீகரக் குரலாலும், கனிவான முகத்தோற்றத்தாலும் நமக்கு அந்நியமில்லாமல் வலம் வந்தவர்.\nகே.எஸ்,பாலசந்திரன் அண்ணரது தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த \"கிராமத்துக் கனவுகள்\" வானொலித் தொடர் நாடகத்தை நான் ஒரு நேயராகக் கேட்டு அனுபவித்த காலத்திலும், பின்னாளில் வானொலியாளராக இயங்கும் போது ஒலிபரப்பிய போதும், கமலினி அவர்கள் அந்த நாடகத்தின் சகோதரிப் பாத்திரத்தில் நடித்த போது தன் கலகலப்பான பேச்சும், சிரிப்பும், அழுகையும், நெகிழ்வுமாக எல்லாமே ஒரு ஒலி ஊடகத்த்தைக் கடந்து உணர்வுபூர்மான பந்தத்தை ஏற்படுத்தியவர். இதுதான் இலங்கை வானொலி நம்மைப் போல வானொலியோடு வாழ்ந்து அனுபவித்த கடைசித் தலைமுறைக்குக் கொடுத்த பெரும் பேறு.\nஈழத்தின் பல்வேறு பேச்சு வழக்கை வானொலி நாடகங்களில் புகுத்தியதோடு அதைக் கேட்கும் வானொலி நேயர்களுக்கும் உணர்வுபூர்வமான நெருக்கத்தைத் தந்ததில் இலங்கை வானொலி மூன்று தசாப்தங்களுக்கு முன்னரேயே சாதித்துக் காட்டிய போது அந்தப் பட்டறையில் உருவானவர்களில் மிக முக்கியமான ஆளுமை கமலினி செல்வராஜன் அவர்கள்.\nரூபவாஹினி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் கமலினி செல்வராஜன் அவர்களது பரிமாணம் வெளிப்பட்டபோது அதிலும் கூடச் சாதித்துக் காட்டியவர்.\nநம்மைப் போன்ற வானொலிப் படைப்பாளிகளுக்கு அந்தக் கால இலங்கை வானொலி தான் பல்கலைக் கழகம், செய்தி ஊடகப் பணியில் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளர்கள் அப்போது தொலைக்காட்சி என்ற புதிய ஊடகத்தில் எந்தவித முன் அனுபவம் இன்றி வெகு சிறப்பாக இயங்கிய சுயம்புகள். கமலினியும் அப்படியானதொரு சுயம்பு தான்.\nஊடகத்துறையில் இயங்கும் போது தான் இந்தப் பணிதான் எவ்வளவு சவாலானது என்று சுட்டபோது எட்ட நின்று மரியாதையோடு பார்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர்.\nதான் கொண்ட ஊடகத்துறையின் அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு உள்ளான கமலினி செல்வராஜன் குறித்த பகி��்வை செய்தித்தாளில் வேதனையோடு படித்த நினைவுகள், அந்த நேரம் சக இணைய நண்பர்கள் இணைந்து கமலினி செல்வராஜன் குடும்பத்துக்கு நிதி ஆதாரம் ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் எல்லாம் வானொலி நேயர்கள் எவ்வளவு தூரம் இந்த மாதிரியான கலைஞர்களுக்குத் தமது மானசீகமாகத் தம் நன்றிக்கடனைப் பகிருவார்கள் என்பதற்கான சான்றுகள்.\nஇலங்கையில் ஊடகக் கற்கை நெறி என்பது அறிமுகப்படுத்தப்பட்டு தசாப்தங்கள் கடந்து விட்ட வேளையிலும் கமலினி செல்வராஜன் உள்ளிட்ட இன்னும் பல கலைஞர்களை எவ்வளவு தூரம் இந்தக் கல்வித்துறை உள்வாங்கிக் கொள்கிறது என்ற கேள்வி எரிச்சலோடு பிறக்கிறது.\nஇன்றைய மாலை ரயில் என் வீட்டுக்கு வருவதற்கு பதினைந்து நிமிடத் தொலைவில் YouTube வழியாக 'கோமாளிகள்' என்ற ஈழ சினிமாவில் இருந்து \"இளவேனிலே என் மனவானிலே இதமாகச் சதிராடுவாய்' என்ற பாடலை இரண்டு முறை ஒலிக்க விட்டுக் கேட்டேன்.\nஇந்தப் பாடலை எழுதிய தான் தோன்றிக் கவிராயர் 'சில்லையூர்' செல்வராஜன், கமலினி தம்பதிகள் இந்தப் படத்தில் ஜோடியாக நடித்த போது திரை வடிவம் கண்டது.\nமேலே காணும் புகைப்படத்தைத் தாங்கிய 'இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை' என்ற தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய நூலை எடுத்துப் பார்த்து விட்டு வைத்தேன்.\nஎன் மகள் இலக்கியாவை மடியில் வைத்து, அவரை நித்திரையாக்கிக் கொண்டே ஒரு கையால் ஐபாட் இல் இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் போது, என் காலம் இன்னும் கடக்கும் போது உதிராமல் எஞ்சி நிற்போர் எவர் என்ற கவலை எழாமல் இல்லை.\nதிரும்பிப் பார்க்கிறேன் தொடரில் அ.பரசுராமன் அவர்கள் கமலினி செல்வராஜனை தினகரன் வாரமலருக்காகப் பேட்டி கண்ட போது. இது மார்ச் 25, 2012 இல் வெளியானது.\nவித்துவப் பரம்பரையில் பிறந்து கலைகளையே வாழ்வாக்கிக் கொண்ட கமலினி செல்வராஜன்\nதமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்து வளர்ந்த கமலினி இயல், இசை, நாடகமென முத்தமிழில் ஈர்க்கப்பட்டு கலைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். பல்துறைத் திறமைகள் கொண்ட சில்லையூரார் மீது கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய் நேசமாய்க், காதலாய் மலர்ந்ததுவும், அதன் காரணமாய் இரத்த உறவுகளை உலகத்தை தாமெதிர்த்து அவரோடு கலந்த வாழ்க்கை சில்லையூரான் என்ற நாமத்தோடு கமலினி என்ற நாமும் ஒன்றாக சங்கமித்து விட்டது. கலையுலகும் ���மிழுலகும் தந்த கமலினி செல்வராஜனைச் சந்தித்தேன்.\nஎல்லா நிகழ்வுகளும் நேற்றுத்தான் போல் என் நினைவில் என்று அடிக்கடி கூறும் நீங்கள் பிறந்தகத்தைப் பற்றி நினைவு கூறுங்களேன்....\nபருத்தித்துறை புலோலியூரில் தமிழ் வித்துவப் பரம்பரையில் உதித்த தமிழ் பண்டிதர் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்கும், வயலின் வித்தகியாகத் திகழ்ந்த தனபாக்கியத்திற்கும் மூத்த மகளாக 1954 ஆம் ஆண்டு பிறந்தேன்.\nதந்தையார் தமிழார்வம் கொண்டவர். இலக்கணச் சுவையோடு இலக்கியம் படைத்தவர்.\nஇலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். இலக்கிய ஆர்வம் கொண்ட அவர் இலங்கை வானொலியிலிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய நூலுரு வாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். அதே ஆர்வத்தில் என்னையும் வழி நடத்தி தமிழ் இலக்கிய கலை உலகில் காலூன்ற வைத்தவர். தந்தையின் எதிர்பார்ப்பு ‘கமலினி செல்வராஜன்’ என்ற நாமத்தால் கலையுலகில் பதியப்பட்டிருக்கின்றது.\nகலையுலகில் காலடி வைக்குமுன் உங்கள் ஆரம்பக் கல்வியை எங்கே ஆரம்பித் தீர்கள்\nதந்தையார் தொழில் நிமித்தம் தலைநகரில் தங்கியிருந்தமையால் என் ஆரம்பக் கல்வியும் கொழும்பிலேயே ஆரம்பமானது. கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பிறகு பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கற்றேன். கலைப் பிரிவில் ஆர்வம் கொண்டு பட்டதாரி படிப்புக்காக களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கலை ஆய்வுகளை மேற்கொண்டேன்.\nபள்ளிக் காலத்தில் கலையார்வம் உங்களை கவர பின்புலமாக அமைந்தது எது\nஎன் தந்தையார் மு. கணபதிப்பிள்ளை தமிழார்வம் கொண்ட பண்டிதர். தமிழ் இலக்கிய இலக்கண ஆய்வுகளை மேற்கொள்வதும் அதன் ஆக்கங்களைப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் நூல்களை தொகுப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.\nதாயார் தனபாக்கியம் வயலின் வாசிப்பதில் நல்ல பிரியமுள்ளவர். தந்தையின் தமிழார்வமும் தாயின் இசைப் பிரியமும் ஊட்டி வளர்த்த குழந்தையாக நான் வளர்ந்தேன்.\nதந்தையார் தான் பெற்ற தமிழ் புலமையைப் போல் என்னையும் தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுக்க விரும்பினார். அதுவே என் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.\nவாழ்க்கையில் ஏற்பட்ட அந்தத் திருப்��த்தை நாமும் பகிர்ந்து கொள்வோமா\nசிறு வயது முதலே இசை, நாடகம் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. பள்ளிக்கூட நிகழ்வுகளிலும் மற்றும் தந்தையார் பங்குபற்றும் இலக்கிய மேடைகளிலும் வாய்ப்பாட்டு இசைக்கும் சந்தர்ப்பங்கள் பல கிட்டின. பால பருவம் முதல் பல்கலைக்கழகம் வரை கலை நிகழ்ச்சிகளில் முதன்மையாளாக இருந்து வந்துள்ளேன். நாட்டிய நாடகங்கள் எண்ணற்றவை.\nஎன்னுள் இருந்த நாடக ஆர்வத்தை மேலும் வலுவூட்ட விரும்பினார் என் தந்தை. அப்போது இலங்கை வானொலியில் இலக்கிய நிகழ்ச்சிகளில் தன் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருந்த என் தந்தையாருக்கு தன்னிகரில்லா பல்சுவை வேந்தன் செல்வராஜன் நல்ல நண்பர். வார்த்தைகளால் வடிக்க முடியாத பல் திறமை வாய்ந்த கவிராயர். அவரிடம் பல்கலை மாணவியாக இருந்த என்னை அறிமுகப்படுத்தினார்.\nநாட்டுக் கூத்து கலைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த எனக்கு அவரின் புலமையின் பின்புலம் என் வாழ்க்கையின் பக்கபலமாக அமைந்து விட்டது. தமிழார்வம் கனன்ற என்நெஞ்சில் அவரின் பல்துறைத் திறமைகள் கல்லின் மேல் எழுத்தாய் படிந்துவிட்டது. வசீகரத் தோற்றம் அவர்மேல் கொண்ட பெருமதிப்பு படிப்படியாய் பாசமாய், நேசமாய், காதலாய் மலர்ந்தது. அதன் காரணமாய் இரத்த உறவுகளையும் எதிர்க்க வேண்டிய சூழலிலும் அவரோடு இணைந்தேன். இன்று கமலினி என்றால் செல்வராஜன் என்ற நாமத்தோடு தமிழுலகில் அழியா சின்னமாக பதிந்து இருப்பது பெருமையாக இருக்கின்றது.\n1970 காலப் பகுதியில் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுச்சிக் காலமாக இருந்தது. சில்லையூர் செல்வராஜன் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பிரதானமானவர்களில் ஒருவராக இருந்தவர். அக்காலப் பகுதியில் தமிழக சஞ்சிகை, சினிமா போன்றவற்றின் வரவை குறைத்து உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஈழத்து சினிமா வளர்ச்சியில் ஊக்கம் காட்டினார்கள். அன்று வானொலியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்த ‘கோமாளிகள்’ என்ற தொடர் நகைச்சுவை நாடகத்தை சினிமாவாக எடுத்தார்கள். அத் திரைப்படத்தில் பிரதான பாகத்தில் எனது கணவருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படமாக அன்று அது அமைந்திருந்தது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான சிங்களத் திரைப்படமான ‘ஆதர கதாவ’யில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தேன்.\nவானொலியில் குரல் வழங்கிய சந்தர்ப்பம் பற்றி...\nவானொலி நிகழ்ச்சிகளில் நிறைய குரல் பதிவு வழங்கியுள்ளேன். மக்கள் வங்கியின் பிரசார நிகழ்ச்சிகள், மங்கையர் உலகம், உரைச் சித்திரங்கள் என்று நீண்ட பட்டியல்.\nதொலைக்காட்சி சேவையில் ரூபவாஹினி காலையில் வழங்கி வந்த, ‘ஆயுபோவன்’ நிகழ்ச்சியில் தமிழில் ‘காலை வணக்கம்’ தொகுத்து வழங்கி வந்தேன். அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து வந்துள்ளேன். அவ்வப்போது செய்தி வாசிப்பதிலும் என் பங்களிப்பு இருந்திருக்கின்றது. பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில் நிகழ்வுக ளை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளராகவும் இருந்துள்ளேன்.\nகலை சம்பந்தமான வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் ஏதும் உண்டா\n2010 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் தமிழ் ஒபரே கலை மன்றத்தின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். அங்கே தமிழார்வம் கொண்டவர்கள் தமிழ் கலை பண்பாட்டை அழிந்துவிடாமல் பேணுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மரபு கலைகளில் ஒன்றான ‘நாட்டுக் கூத்தை’ தங்கள் சந்ததிகளுக்கு போதிக்கும்படி கேட்டுக் கொண்டார் கள். சுமார் ஒராண்டுக் காலம் நாட்டுக் கூத்தை படிப்பித்து, அரங்கேற்றி பெரும் பாராட்டையும் பெற்றேன்.\nசுமார் நான்கு தசாப்தத்தை கலையுலகில் அர்ப்பணித்த உங்களுக்கு கிடைத்த பாராட்டுகள்....\n1995 இல் நாட்டுக் கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்கான விருது கலாசார அமைச்சால் கிடைத்தது. 2008 இல் கொழும்பு றோயல் கல்லூரி - நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்பை கெளரவித்து விருது வழங்கியது.\n2010 நோர்வே நாட்டில் நோர்வே கலை மன்றம் நாட்டுக் கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது வழங்கியது.\nஅண்மையில் இளைஞர் நற்பணி மன்றம் என்னுடைய 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் விருது வழங்கி கெளரவித்தது.\nதன்னிகரில்லா ஒரு கலைஞனை கணவராக அடைந்த பாக்கியம் உங்களுக்கு அவரைப்பற்றி இந்தத் தலைமுறைக்கு...\nபல்கலை வேந்தர் என்றும் இலக்கியச் செம்மல் என்றும் பளிங்குச் சொல் பாவலர் என்றும் அழைக்கப்பட்ட பாவேந்தர் சில்லாலையில் பிறந்தவர். ஊரோடு உறவாடிய பெயர்தான் சில்லையூர் செல்வராஜன். கவி அவர் நாவில் நர்த்தனமிடும். சிறந்த ஒலிபரப்பாளர், வானொலி, திரைப்பட, தொலைக்காட்சி எழுத்தாளர், நடிகர், பாடகர், விளம்பரத் துறையாளர் என்று பல்துறையிலும் பிரகாசித்தவர்.\nகவி வடிப்பதிலும் கவி பாடுவதிலும் அவருக்கு நிகர் யாரையும் நான் சந்தித்ததில்லை. தான்தோன்றி கவிராயர் பட்டத்தை பெற்றுக் கொண்டவர். இவ்வளவு வல்லமையும் பொருந்திய ஒருவரை நான் சின்னவளாய் இருக்கையிலேயே கேட்ட மேடைகளிலே ஒலித்துக் கொண்டிருந்த காற்றையும் வசங்கொண்ட அவர் கவிக்குரலையும் என்றென்றும் என்னோடு வைத்திருக்க ஏங்கிய காலம் கனிந்தது - இனித்தது. அந்திம காலம் வரை அன்போடு வாழ்ந்தார். 1995 ஆம் ஆண்டு அவர் பிரிவு ஆற்றொனாத் துயரைத் தந்தாலும் நாட்டுத் தலைவர்கள் முதல் சகல துறைகளிலும் சம்பந்தப்பட்ட சகலரும் வேற்று மொழியினரும் இன, மத, பேதமின்றி அஞ்சலி செலுத்தியமை சில்லையூரானின் கவிதை, கலை வாழ்கிறது - வாழும் என்ற நம்பிக்கை தெம்பை ஊட்டியது.\nஇந்த கலைச் சிற்பியின் ஞாபக சின்னமாக எதையும் நிலையுறுத்தியுள்ளீர்களா\nசில்லையூரார் இருக்கும்போதே அவர் கவிதைகளை நூல் வடிவில் காண ஆசை கொண்டு செயல்பட்டேன். காலம் பிந்திவிட்டது. இருந்தபோதும் ‘சில்லையூர் செல்வராசன் கவிதைகள் - தொகுதி - 1’ என்ற தொகுப்பை நூலுருவாக்கினேன்.\nஇந்தத் தொகுப்பு வெளியீட்டிற்கு சில்லையூராரின் நட்புக்கும் அன்புக்கும் பாத்திரமான சக இலக்கியவாதிகளின் பேருதவியும் பெரும் பங்களிப்பாக அமைந்ததை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். இதை தவிர இன்னும் அச்சில் வெளிவராத பல தனிக் கவிதைகள், வில்லுப்பாட்டுகள், கவியரங்க கவிதைகள், இசைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைகள், மொழி பெயர்ப்புக் கதைகள், துப்பறியும் கதைகள், வானொலிச் சித்திரங்கள், நாட்டிய நாடகங்கள் போன்றன உள்ளன. எனக்கேற்பட்ட சுகயீனம் காரணமாக அவைகளை ஆவணப்படுத்த முடியாமல் கிடக்கின்றன.\nநூலொன்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளதோடு அன்னார் அமரத்துவம் எய்திய பிறகு அவரின் நினைவாக கல்லறையொன்றை அமைத்து அதில் கலைஞரின் வாசகத்தை மூன்று மொழிகளிலும் பொறிக்க வேண்டுமென்பதுவே என் பேராவவாகவிருந்தது. கங்கை வேணியன் ஐயா என் பேரவாவிற்கு உறுதுணையாக இருந்தார்.\nமூலமாதிரி பிரதியொன்றை உருவாக்கித் தந்தார். புல்லுமலை நல்லரத்தினம் சிற்பச் சிலையை உருவாக்கினார். சில்லையூரானின் முதல��ண்டு நிறைவு நாளில் (14.10.96) அந்தக் கல்லறைச் சிற்பத்தை அன்று மாநகர முதல்வராகவிருந்த கே. கணேசலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nபாரிய செலவின் பளுவை என் மேல் சுமத்தாமல் தானே முன்னின்று உழைத்த பெரியார் கங்கை வேணியனையும், கல்லறை கட்ட காணிக்கு மாநகர சபை அனுமதி பெற்றுத் தந்த அமரர் முன்னாள் முதல்வர் கணேசலிங்கம் அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகனடாவிலிருந்து இடையிடையே என் மனம் தளராதிருக்க தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நான் பெறாத என் பிள்ளைகள் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினிக்கும் எனக்கு பேருதவியாக இருந்ததையும் நான் மறவேன்.\nதற்போது உங்களுடைய கலை ஈடுபாடு எப்படி இருக்கின்றது\nமகன் அதிசயன் கடமையாற்றும் விளம்பர நிறுவனத்திற்காக ஒலிப்பதிவுகளுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றேன்.\nமுன் இருந்த ஈடுபாடுகள் தற்போது இல்லை. இன்றைய தலைமுறைகள் மூத்த கலைஞர்களுக்கான மதிப்பைத் தருவது குறைவாகவே இருக்கின்றது.\nமறக்க முடியாத நினைவுகள்... என்று கேட்டால்\nஅவரின் கவி வரிகளில் சொன்னால் .....\nஅவர் சூடிய பூவும் பொட்டும் என்னோடு வாழ்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்...\n\"காக்கைச் சிறகினிலே\" கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்த...\nகலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்���ளின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_17.html", "date_download": "2018-04-23T01:24:55Z", "digest": "sha1:KY3GOG6QNLSGFAGAXDPKDB3OVNOHHVW2", "length": 7117, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய அனுமதித்தது ரஷ்யா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய அனுமதித்தது ரஷ்யா\nபதிந்தவர்: தம்பியன் 17 April 2018\nசிரியாவில் கடந்த புதன்கிழமையன்று சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை ரசாயன ஆயுத ஆய்வாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என ரஷ்யா கூறியுள்ளது.\nசர்வதேச குழு, சனிக்கிழமை முதல் சிரியாவில் இருந்தாலும், டூமா பகுதியை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.\nசிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது கூட்டு தாக்குதல் நடத்தியது.\nசிரியாவில் ரசாயன தாக்குதல் நடக்கவில்லை என சிரியாவும், அதன் கூட்டாளியுமான ரஷ்யாவும் கூறியுள்ளது.\nரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் ஆய்வாளர்கள், தங்களது ஆய்வுகளை தொடங்குவதற்காக காத்திருக்கின்றனர்.\nபுதன்கிழமையன்று, தாக்குதல் நடந்த இடத்திற்கு ஆய்வாளர்கள் சென்று ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க மண் மற்றும் பிற பொருட்களின் மாதிரிகளைச் சேகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில்,ஹோம்ஸ் நகரத்தில் மேற்கு பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு, சிரிய வான் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததாக, செவ்வாய்க்கிழமையன்று சிரிய அரசு ஊடகம் கூறியுள்ளது.\nஇந்த ஏவுகணையை யார் ஏவியது என்பது தெரிவிக்கப்படவில்லை.\n''அந்த நேரத்தில் அப்பகுதியில், எந்த ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை'' என அமெரிக்கா கூறியுள்ளது.\n0 Responses to சிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய அனுமதித்தது ரஷ்யா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டால், சம்பந்தன் பதவி விலகுவது நல்லது: மனோ கணேசன்\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்\nகூட்டமைப்பைத் தோற்கடித்து, வவுனியா நகர சபையைக் கைப்பற்றியது கூட்டணி\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய அனுமதித்தது ரஷ்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kungumamthozhi.wordpress.com/2014/10/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2018-04-23T01:35:22Z", "digest": "sha1:XRTZNWTBPNSS5YB7N3FMAQXJ5VCXV5AO", "length": 3170, "nlines": 50, "source_domain": "kungumamthozhi.wordpress.com", "title": "கொலம்பஸ் டே! | குங்குமம் தோழி Web Exclusive", "raw_content": "குங்குமம் தோழி Web Exclusive\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த தினத்தை ‘கொலம்பஸ் டே’ என்று அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள். அக்டோபர் மாதம் இரண்டாம் திங்கக்கிழமையில் வருடா வருடம் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நம் சுதந்திர / குடியரசு தினங்களைப் போல் அமெரிக்காவெங்கும் வீதியில் ஒரே கோலாகலமாக இருக்கும். 2010ம் ஆண்டு ‘குங்குமம் தோழி’ வாசகி உஷா ராமானுஜத்துக்கு அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. நியூயார்க்கில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mypno.com/index.php?option=com_content&view=category&id=39:mynation&Itemid=79&layout=default", "date_download": "2018-04-23T01:29:44Z", "digest": "sha1:RC44T4XDCEOD7YWJLDXVRKDHDG6SN74B", "length": 6339, "nlines": 119, "source_domain": "mypno.com", "title": "MYPNO | இந்தியா - MYPNO", "raw_content": "\nமுகப்புபரங்கிப்பேட்டை சமூக வலைத்தளம் :: MYPNO ::ஊரின் முன்னோடி..\nஅக்கினிச் சிறகுகள் விருது பெறுகிறார் பசுமை ஹாஜி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் தேர்வு\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 15 பேர் பலி\nஇடைமறித்துத் தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி\nஅறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தஃபா மரணம்\nமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது ஜனாஸா அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் துறைமுகத்துக்கு மீன்வரத்து அதிகரிப்பு\nசத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி: கடலூர் நகரில் போக்குவரத்து மாற்றம்\nஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கினால் ஓராண்டு சிறை\n1\t இடைமறித்துத் தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி கலீல் பாகவீ\t 251\n2\t முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது ஜனாஸா அரசு மரியாதையுடன் நல்லடக்கம் கலீல் பாகவீ\t 276\n3\t ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் ரத்து கலீல் பாகவீ\t 209\n4\t தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு கலீல் பாகவீ\t 256\n5\t நோட்டுகள் மீதான தடை ‘வழிகாட்டுதல் இல்லாத ஏவுகணை தாக்குதல் போன்றது கலீல் பாகவீ\t 205\n6\t மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் வீட்டில் ர���.1.26 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கலீல் பாகவீ\t 126\n7\t பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகள் மாற்றம்: விதிமுறைகள் தளர்வு\n8\t நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் வசூல் கலீல் பாகவீ\t 174\n9\t மத்திய தகவல் ஆணையத்திடம் முறையிட புதிய வசதி கலீல் பாகவீ\t 211\n10\t பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல் கலீல் பாகவீ\t 182\nபக்கம் 1 - மொத்தம் 79 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/12095101/1156565/Prime-minister-modi-arrived-in-chennai.vpf", "date_download": "2018-04-23T01:32:21Z", "digest": "sha1:ZKLPJIYI5P44G6BV7A7WYBSGTECRBBFF", "length": 13274, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார் - கவர்னர், முதல்-அமைச்சர் வரவேற்பு || Prime minister modi arrived in chennai", "raw_content": "\nசென்னை 23-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார் - கவர்னர், முதல்-அமைச்சர் வரவேற்பு\nராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக இன்று காலை சரியாக 9.36 மணியளவில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை கவர்னர், முதல்-அமைச்சர் வரவேற்றனர். #Modi #Chennai #DefenceExpo2018\nராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக இன்று காலை சரியாக 9.36 மணியளவில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை கவர்னர், முதல்-அமைச்சர் வரவேற்றனர். #Modi #Chennai #DefenceExpo2018\nசென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.\nமேலும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க இருக்கிறார்.\nஇதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். டெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 9.36 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார்.\nசென்னை வந்த பிரதமர் மோடி கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தி���நாதன், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராம், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். #Modi #Chennai #DefenceExpo2018\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nவிருதுநகரில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு மருத்துவ பரிசோதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று மும்பை பேட்டிங் தேர்வு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்து - கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி\nகாங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது - சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்\nதெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப்பில் 10 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்\nஆப்கானிஸ்தான் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு\nநாடு முழுவதும் ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.80 ஆயிரம் கோடி\nமேற்கு வங்கத்தில் காளான் சாப்பிட்டு 4 பேர் உயிரிழப்பு\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் கார்த்தி பட வில்லன்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdmsaran.blogspot.com/2009/08/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=close&toggle=MONTHLY-1249110000000&toggleopen=MONTHLY-1249110000000", "date_download": "2018-04-23T01:40:46Z", "digest": "sha1:X43CN4LXDYA3TA7533W2NWWVX4RTTG5S", "length": 14551, "nlines": 187, "source_domain": "cdmsaran.blogspot.com", "title": "சிதம்பரம் சரவணன்: August 2009", "raw_content": "\nநொக்கியா 5800 வச்சிரிகிங்களா தயவு செய்து கிலிக்கவும்..\nநமக்கு தெரியாத சில குறிப்புகள்\nநல்லா இருந்தா ஒட்டு போடுங்க\nகொஞ்சம் சிரிக்கலாம் வாங்க . . . . . .\nபத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,\nநாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...\nஆனால் சைட் அடிச்சா வலிக்காது\nகாதல் ஒரு மழை மாதிரி,\nமகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது\nநீ எத்தனை கேள்வி விட்டுட்டே\nமுதல் மூணும் கடைசி இரண்டும்\nடேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.\nஇப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு\nஎன்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க\nடாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.\nநீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.\nஅதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.\nடாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு\nவக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்\nவக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்\nசர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே\nநீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க\n''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''\n''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''\nஒரு காப்பி எவ்வளவு சார் \nஎதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே \nடேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா\nஉங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.\nநான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.\nஇன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா\nதிருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் .......\nஅவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது\nஅவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..\nஅவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..\nஅவள் : என்னை காதலிக்கிறீர்களா…\nஅவன் : ஆமா.. அது ��னக்குள்ளே உள்ள தாகம்…\nஅவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…\nஅவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….\nஅவள் : என்னை முத்தமிடுவீர்களா…\nஅவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…\nஅவள் : என்னை அடிப்பீர்களா\nஅவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….\nஅவள் : நான் உங்களை நம்பலாமா\nதிருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்\nமுதுநிலை நிரலர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.\nநொக்கியா 5800 வச்சிரிகிங்களா தயவு செய்து கிலிக்கவு...\nகொஞ்சம் சிரிக்கலாம் வாங்க . . . . . .\nதிருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://rajacenainfo.blogspot.in/2012/01/blog-post_1855.html", "date_download": "2018-04-23T01:35:06Z", "digest": "sha1:G7CWCTJD5VAMFBOSQR7NLK7AWUXBXTYF", "length": 20764, "nlines": 185, "source_domain": "rajacenainfo.blogspot.in", "title": "முகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ் ~ Raja Cena Production", "raw_content": "\nஆன்மிகம் ,வரலாறு , படைப்புகள், சினிமா.\nமுகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்\nமனித உடலில் முக்கிய பகுதியாக கருதப்படுவது முகம். முகத்திற்கு அழகூட்டுவதற்கு எண்ணற்ற கிரீம்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அழகு நிலையங்கள் பலவும் முகத்திற்கு பொலிவூட்ட பல வித உபயங்களை கையாளுகின்றன. அதில் முக்கியமானது முக மசாஜ். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பொலிவை கூட்டுகிறது.\nமசாஜ் செய்ய அழகு நிலையங்களுக்குத்தான் செல்லவேண்டும் என்பதில்லை. நாமே நமது முகத்தை வீட்டிலேயே மசாஜ் செய்து கொள்ளலாம். முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்தால் முகத்தின் அழகு அதிகரிக்கும்.\nமுகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்திற்கு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.\nபஞ்சில் கிலென்சிங் மில்க் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள். பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. அவரவர் முகத்திற்கு பொருத்தமான க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக் கொள்ளுங்கள்.\nகழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுகி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.\nமசாஜ் செய்து முடித்ததும் இரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். பிறகு சிறுது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு நொறுநொறுப்பான பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடங்கள் வரை கரகரப்பாக தேய்க்க வேண்டும்.\nபின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்ஸ்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும்.\nமேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது.எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள். பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். அப்புறம் பாருங்கள் உங்கள் முகம் பள பளப்பாய் ஜொலிக்கும்.\nதொழிற் முன்னேற்றம் , பித்துரு சடங்குகள் , பித்துரு தோஷம் குழந்தையின்மை மற்றும் அனைத்து விதமான சடங்குகள் மற்றும் பூஜைகள் ஆகியவை நல்ல முறையில் செய்துத்தரப்படும் இடம் : ராமேஸ்வரம் (Rameswaram) Cell: 8122179830 ஓம் நமசி வாய\nவிபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட்டி மரணம்\nதாய்வானில் உள்ள பிரபல ஓட்டலில், இரண்டு விபச்சாரிகளுடன் உல்லாசமாக இருந்த உல்லாச பயணி திடீரென மரணமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...\nக‌ர்நாடகா அமை‌ச்ச‌ர்க‌ள் 3 பேரு‌க்கு ஆ‌‌ப்பு வை‌த்த ’செ‌க்‌ஸ்' பட‌ம்\nகர்நாட க சட் ட‌ப்பேரவை‌‌யிலேயே செ‌ல்போ‌னி‌ல் செ‌க்‌ஸ் பட‌ம் பா‌ர்‌த்த க‌ர்நாடக அமை‌ச்ச‌ர்க‌ள் மூ‌ன்று பே‌ர் அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல்...\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள் முதலிடம்\nஆன்லைனில் செக்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது கூகுல் இணைய தளம் செய்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள...\nஇரு வரி கவிதை (1)\nஎனக்குப் பதில் சிறந்த கேப்டன் இருந்தால் வழிவிடத் த...\nரீமேக் படங்களை இனி இயக்க மாட்டேன் - இயக்குநர் ஷங்க...\nபெண்களின் உணர்வுகளை அதிகரிக்கும் தியானம் – ஆய்வில்...\nநயன்தாரா - நான்ஸ்டாப் குழப்பம்\nநண்பன் படதிற்காக விஜய்க்கு தேசிய விருதா \nசங்கர் + விக்ரம் =ஸ்பெஷல்\nஇளைஞர்களை அழைக்கிறது கடலோர காவற்படை\nபோதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம் .....\nபொய் வசூல் காட்டும் நண்பன்\nஅரவா‌ணிக‌ளி‌ட‌ம் ஆ‌சி பெறுவது ஏ‌ன்\nநண்பன் வெற்றியை ஈடுகட்டுமா பில்லா 2:\nபில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலருக்கு ...\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - நண்பன் முதலிடம்\nவேட்டை - திரைப்பட விமர்சனம்\nவிக்ரம் ஜோடி இஷா ஷர்வானி\nரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை\nசூப்பர் ஹிட்டான விஜய்யின் நண்பன்\nவேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :\nஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்\nகுடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம...\nசீதனம் கேட்டு மனைவியை நண்பனுடன் படுக்க வைத்த கணவன்...\nஜீவா கடவுட்டை ஓரம் கட்டிய விஜய் ரசிகர்கள்:\nஇந்த அணியால் அயல்நாடுகளில் வெல்ல முடியாது-கங்கூலி\nஹன்சிகா - அடுத்த கடவுள்\n2 புதிய வண்ணங்களில் ஷைன்: ஹோண்டா அறிமுகம்\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஸ்டேட் பாங்கில் 2500 பணி வாய்ப்பு\nபுயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அற...\nபிணவறையில் பெண்ணில் உடலை ருசிபார்த்த எலிகள்: ராஜஸ்...\nநண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வ...\nமுகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்\nலிப் டு லிப் காட்சியில் காஜல்..\nஇனி 5 பண்டிகை தினங்களில் மட்டுமே பெரிய நடிகர்களின்...\nஆஸி.யில் குடியேறுவோரிடம் வியர்வை நாற்றம் சகிக்கவில...\nநண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷ...\nவிஜய்யின் உழைப்பை பார்த்து வியந்து போனேன் : நெக��ழ்...\nஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி\nஷங்கநண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்... தேறுமா\nமோதல் தீர்ந்தது: ஜீவா, சிம்பு சமரசம்\nகளவாணி சர்குணத்துடன் இணைகிறார் சீயான் விக்ரம்\n70 அடி செங்குத்து சுவரில் பிடிமானம் இல்லாமல் ஏறிய ...\nமுன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்\nஎந்திரன்... சன் டிவியின் பொங்கல் பிரம்மாஸ்திரம்\nராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் தாக்கப்பட...\nபுதிய எம்-5 பிரிமியம் செடான் காரை அறிமுகப்படுத்திய...\nஉடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்\nசிம்புவால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் - ‌தீ‌...\nயமஹா ஆர்-15க்கு நேரடி போட்டியாக சிபிஆர்150ஆரை களமி...\nவயிற்றில் விரல் வளர்க்கும் இளைஞர்\nஆண்களைக் கற்பழிக்கும் சிம்பாவே பெண்கள் : அதிர்சி த...\nஆசிரியை குளிப்பதை செல்போனில் படம் பிடித்த மாணவர்கள...\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள்...\nவிபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட...\n2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூ...\n'‌விபசார‌ம் செ‌ய்யு‌ங்க‌ள் நா‌‌‌ங்க‌ள் இரு‌க்‌கிறே...\nகாதலில் வெற்றி பெற வழிமுறைகள்\nசெக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு\nஉறவு யுத்தத்தின் தொடக்கம் முத்தம்\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..\nஜீவாவுக்கு ஜோடின்னா துட்டு ஜாஸ்தி:திரிஷா\nமுதுகு வலி எப்படி - ஏன் வருகிறது\nஆஸ்திரேலியாவில் வேண்டா வெறுப்பாக விளையாடும் இந்திய...\nதனுஷுக்கு தங்கம் சிம்புவுக்கு வெண்கலம்\nஎத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த '...\nபிரமிக்க வைக்கும் மாற்றான் வியாபாரம்\nஅரை மணி நேர தம்... பல மணி நேர கேரவன் தூக்கம்... பு...\nதனுஷ் மீது 'கொலவெறி...'யில் சிம்பு\nஇப்போதும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகர...\nதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2013/01/", "date_download": "2018-04-23T01:44:07Z", "digest": "sha1:4YIW3J5DEU2XUDZ2SNDBS22ATRKPHUKQ", "length": 7265, "nlines": 210, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "அடுத்த வீட்டு வாசம்", "raw_content": "\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 20- அரண்மனைத் தென்றல்.\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 19- இருளில் ஒளி.\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 18- தந்தையும் தனயனும்.\nவேங்க���யின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 17- இருவரில் ஒருவர்.\nவேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3-16 நெஞ்சின் ஆழம்.\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3-15- மலர்ச் சிறை.\nதமிழர் வாழ்வில் நாணயங்களின் பங்கு-கட்டுரை .\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 20- அரண்மனைத்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 19- இருளில் ஒ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 18- தந்தையும...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 17- இருவரில்...\nவேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3-16 நெஞ்சின் ஆ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3-15- மலர்ச் சி...\nதமிழர் வாழ்வில் நாணயங்களின் பங்கு-கட்டுரை .\nபோத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் செய்த உடன்படிக்கை...\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 3-14 -கடற்கரைய...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 13- பாசத்தின்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 12- தலைவியும்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறி...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 10- இரவுப் பொ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 9-பெண்ணென்ற ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்--பாகம் 3- 8-ரோகிணியின் ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 7- நங்கையும்...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 5. மன்னருள் மறைந்த ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 4. கங்கை கொண்ட சோழர...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 3. அருள்மொழியின் தங...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 2. நிலவறைச் சிறைக்க...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 1. கல்லோ கவிதை அதன்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம்- 2- 41- கொடும்பா...\nவேங்கையின் மைந்தன்--புதினம்- பாகம் 2 -40- யாரைத்தா...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -39-ஆசையும் ப...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -38- இருவருக்க...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -37- வீரம் எங்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 36- இரவில் இர...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 35-புன்னகையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/experience/", "date_download": "2018-04-23T01:40:30Z", "digest": "sha1:ME6RSHDJMXX5H44OL75RIK2OFVKE2TFH", "length": 10101, "nlines": 68, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "experience – Sage of Kanchi", "raw_content": "\n 1963 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகளின் முன்னிலையில் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வைக்கப்பட்டன. அப்போது அங்கே வந்திருந��த முன்னாள் அமெரிக்க தூதர் டாக்டர் ஆல்பர்ட்ஃபிராங்க்ளின் தனது அநுபவத்தை… Read More ›\nThanks to Yogita Jaishankar for posting this in FB…. முன்னாள் இந்திய ராணுவத் தலைவர் கரியப்பா மகாபெரியவர்களைத் தரிசிக்கக் கலவைக்கு வந்தார். இருவரும் கன்னட மொழியில் கீதையைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். கடைசியில் கரியப்பா எழுந்து இரு கைகளையும் கூப்பியபடி சொல்லுகிறார்; “சுவாமிஜி நான் பல யுத்தங்களைப் பார்த்திருக்கிறேன். யுத்த பூமியில் இறந்த… Read More ›\nநாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக உருள, 1952ஆம் ஆண்டு, நானும், எனது தம்பி, அம்மாவுடன், அண்ணாவின் அழைப்பிற்கேற்ப , சென்னை வந்தடைந்தோம். நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தோம். பெரியவா சொல்லி ஆசீர்வதித்த மாதிரியே, நான் ராமகிருஷ்ணா மிஷன் ஹைஸ்சூலிலே 9-ஆம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது அண்ணா என்கிறவர் தாம் எனக்கு தலைமை… Read More ›\nநான் கொறட்டை விட்டாக் கூட என் காது கேட்டுண்டு தான் இருக்கும்\nThanks to Suresh / Karthi for sharing this….. ஒரு சங்கர ஜெயந்திக்கு நாங்க எல்லோரும் காஞ்சிபுரம் போயிருந்தோம். சரியான கூட்டம், சங்கர மடத்திலே….தாங்கலே, சரி, காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு போகலாம் ன்னு அங்கே போனா அங்கே எல்லாரும் அம்பாளையே மறைச்சிண்டு நின்னா…. பெரியவா(கையை குழைத்துக் காட்டுகிறார் ஸ்ரீ ஜெயராம சர்மா மாமா அவர்கள்)… Read More ›\nஸதாராவின் ஹேமநாத பாகவதர் – ஆசார்யாளின் திருவிளையாடல்\nThanks to Shri Hubli Ramaswamy mama for sharing this…. ஆடல் வள்ளலின் திருவிளையாடல் 64 என்பர் – நம் ஆசார்யாளின் திருவிளையாடல் அனந்தம். ஸ்ரீ பரமச்சார்யாள் ஸதாராவில் முகாமிட்டிருந்தார். ஸ்ரீ பெரியவா சன்னிதானம் என்றாலே வித்வத் சபைகளுக்கு பஞ்சம் இருக்காது. அனைத்துகலைகளும் அவருடைய போதனையால் வளர்ந்தது என்றால் மிகையாகாது. ஸதாராவில் ஸ்ரீக்ருஷ்ண… Read More ›\n“பசு இன்னா இப்டி ஒதைக்குது கண்ணு ஊட்டிட்டாப்ல இல்ல இருக்குது கண்ணு ஊட்டிட்டாப்ல இல்ல இருக்குது ஆனா கன்னு தறில கட்னபடிக்கா இருக்குதே ஆனா கன்னு தறில கட்னபடிக்கா இருக்குதே இதென்னா அக்குறும்பு’என்று அலுத்து கொள்கிறார், ஸ்ரீ மடத்து இடையர். உள்ளே நம்ம பெரியவா குறும்பு குழந்தையாக சிரித்து கொள்கிறார். “பாதி ராத்ரில கன்னு “அம்மா”ன்னு கத்தித்து [தம் வயிற்றை தட்டி காட்டி] அதுக்கு… Read More ›\n Don’t miss விரும்பித் தொழும் அடியா���், விழிநீர்மல்கி மெய்புளகம் அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து, சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம் தரும்பித்தர் ஆவரென்றால், ‘பெரியவா’ சமயம் நன்றே. பெரியவளைப் பற்றி சதா சர்வகாலமும் தியானித்து ,… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-04-23T02:05:16Z", "digest": "sha1:AWJ3J32PVFTHSR3SH3PO43PNG267LLJY", "length": 6911, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\nசிரியாவில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், ஈரானும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. மேலும் சிரியாவின் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரில் கடந்த வாரம் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாயினர். இதற்கு சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nஇதுபற்றி அரபு நாடுகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘சிரியா நாட்டு மக்கள் மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக சர்வதேச அள���ிலான சுதந்திரமான நீதி விசாரணை தேவை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மற்ற நாடுகளின் விவகாரங்களில் ஈரான் தலையிடுவதையும் கண்டிக்கிறோம். ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலை ஆதரிக்கிறோம்’ என்று கூறப்பட்டு உள்ளது.\nPrevious: சிரியா விவகாரம்: அமெரிக்காவுக்கு, ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை\nNext: ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி முதல் வெற்றியை பெறுமா\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T272/tm/azivuRaa%20aruLvativap%20peeRu", "date_download": "2018-04-23T01:41:56Z", "digest": "sha1:D4XMIK5ONPMZEMJFKVSSLAOXT5PLO3RK", "length": 7472, "nlines": 52, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே\nநவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்\nதவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே\nபவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.\nவிளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே\nகளங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான்\nவிளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே\nஉளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே.\nவிஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே\nஎஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான்\nஅஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே\nதுஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.\nஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே\nதேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்\nபாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே\nஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.\nஇலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே\nதுலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன்\nபுலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனை இஞ்ஞான்றே\nஅலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே.\nசிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே\nதுறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்\nமறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே\nபிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.\nவயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே\nமயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங்\nகியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே\nதயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே.\nதீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே\nகாட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான்\nநீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே\nபூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.\nதடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே\nகடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான்\nஇடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே\nபுடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.\nகையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே\nமெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்\nஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே\nசெய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=53&Itemid=136", "date_download": "2018-04-23T02:02:22Z", "digest": "sha1:IATPJ4FO2IT723AKZRPVER3FJIEQIOPB", "length": 3421, "nlines": 60, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nகடவுளைக் களவாடும் களவாடும் கபோதிகள் யார்\nகுருமூர்த்தியின் சுதேசி வியாபாரம் - சு.அறிவுக்கரசு\nசிறந்த ��ூலிலிருந்து சில பக்கங்கள்\nபாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் ‍- 8\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇளவேனில் என்ற தமிழ்ப் பெண்ணின் இமாலய சாதனை\nகாவிரி உரிமையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அளவற்ற அநீதி உச்சநீதிமன்றம் உரிமை காக்க வேண்டும்\nகாவிரிப் பிரச்சனை வெறும் நீர்ப் பிரச்சனையல்ல மாநில உரிமை, வாழ்வாதாரப் பிரச்சனை\nகுடியரசு தரும் அரிய தகவல்கள் - 12\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதமிழ் 13,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங் சொசைட்டி ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது\nதிருக்குறள் ஆரிய நூல்களுக்கு எதிரானது\nபயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு\nபாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/fans", "date_download": "2018-04-23T01:24:03Z", "digest": "sha1:TSV4AI535YLAT4VJWDUFD6VPECR553J3", "length": 11505, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nஉங்களை பார்க்க நான் 26 வருடம் காத்திருந்தேன் நெகிழச் செய்த அஜித்தின் வார்த்தைகள்\nஅதிக ரசிகர்களுடைய நடிகர்களுள் ஒருவர் அஜித். ஃபேன் பாலோவர்கள் உள்ள நடிகர்கள் பலர் இருந்தாலும், அஜித்துக்கு தீவிர ரசிகர்கள் பலர் உள்ளனர்.\nநமது பயணம் கஜானாவை நோக்கியது அல்ல: ரசிகர்கள் மத்தியில் கமல்\nநமது பயணம் கஜானாவை நோக்கியது அல்ல; மக்களின் முன்னேற்றத்தினை நோக்கியது என்று செவ்வாயன்று தனது ரசிகர்கள் மத்தியில் நடிகர் கமல் பேசியுள்ளார்.\nகாரிலிருந்து இறங்கி நடுரோட்டில் ரசிகர்களை எச்சரித்த சூர்யா: ஏன் தெரியுமா\nஆந்திராவில் காரிலிருந்து இறங்கி நடுரோட்டில் ரசிகர்களை நடிகர் சூர்யா எச்சரித்த விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nஆடுகளை வெட்ட வேண்டாம்: ரஜினிக்கு 'பீட்டா'வின் அவசரக் கடிதம்\nரஜினியின் அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாடத் திட்டமிட்டுள்ள விழாவில், ஆடுகளை வெட்ட வேண்டாம் என்று வலியுறுத்துமாறு நடிகர் ரஜினிக்கு விலங்குகள் நல அமைப்பான..\nபோயஸ் கார்டனில் இருந்து மீண்டும் ஒரு முதல்வர்... வா தலைவா வா வா..\nவருடக் கடைசி நாளில் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nசன்னி லியோன் ரசிகர்களுக்கு ��ரு நற்செய்தி\nஇன்னும் பெயர் வைக்கப்படாத இந்த சரித்திரத் திரைப்படத்துக்கான கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப வேலைகளுக்கான பொறுப்பை 2.0 மற்றும் பாகுபலி 1& 2 திரைப்படங்களில் பணிபுரிந்த தொழிநுட்பக் குழுவினரிடம் ஒப்படைக்க பேச்சு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஃப்ளாப் திரைப்படங்கள் எவை\nசூப்பர் ஸ்டார்கள் எப்போதும் வெற்றிப் படங்களில் மட்டும் நடித்தவர்கள் இல்லை.\nவேறு ஒரு விஷயம்; சீக்கிரம் தெரிய வரும்: ரசிகர்களுக்கு சிம்புவின் புது விடியோ\nதனது அடுத்தடுத்த திரையுலக திட்டங்கள் குறித்து, 'வேறு ஒரு விஷயம் இருக்கிறது; சீக்கிரம் தெரிய வரும் என்று ரசிகர்களுக்கு வெளியிட்ட புது விடியோ ஒன்றில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கட்சி தொடங்குவது உறுதி: கமல் அறிவிப்பு\nஅரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று சென்னையில் இன்று நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் கமல் பேசியுள்ளார்.\nஎம்ஜிஆரின் அதி தீவிர ரசிகக் கண்மணிகளில் சிலர்...\nஇன்று நாம் தெரிந்து கொள்ளவிருப்பது அதிதீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் மூவரைப் பற்றியும் எம்ஜிஆரது புகழை வளர்ப்பதில் இன்றளவும் அவர்கள் ஆற்றி வரும் தொண்டினைப் பற்றியும் தான்\nடி20 தொடரின் பரிசளிப்பு விழா நிராகரிப்பு: ரசிகர்கள் - வெறியர்களானது காரணமா\nஇந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் முடிந்ததை அடுத்து நடைபெற இருந்த பரிசளிப்பு விழா நிராகரிக்கப்பட்டது.\nகல் வீச்சு சம்பவம் எதிரொலி: ஆஸ்திரேலிய வீரர்களிடம் வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் ரசிகர்கள்\nஇதுபோன்ற செயல்களை அஸ்ஸாம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். தவறிழைத்தவர்கள்...\nரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: அஜித்துக்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா கடிதம்\nஉண்மையிலேயே என் உயிர் பற்றி எனக்குப் பயமாக இருக்கிறது. எல்லோரும் தங்கள் தொலைபேசி எண், பெயர் எல்லாம் போட்டுத்தான் மிரட்டுகிறார்கள் என்பதால்...\n'ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை': லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை பற்றி ரஹ்மான் 'பீலிங்'\nரசிகர்கள் இல்லாமல் நான் என்றுமே இல்லை; அவர்களது ஆதரவுக்கு நன்றி என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்\nநானும் ரஜினி ரசிகன்தான்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nநானும் ரஜினி ரசிகன்தான் என்று கூட்டுறவுத்துற��� அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=656751-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-04-23T02:03:20Z", "digest": "sha1:TTLWIQM2M74DR6QCCF3BLWCEBXKR4VYW", "length": 11554, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்: மகுடம் சூடியது மென்செஸ்டர் சிட்டி அணி", "raw_content": "\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஇங்கிலீஷ் ப்ரீமியர் லீக்: மகுடம் சூடியது மென்செஸ்டர் சிட்டி அணி\nஇங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில், மென்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற லீக் போட்டியில், வெஸ்ட் புரும்விக் அணி 1-0 என்ற கணக்கில் மென்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது. எனினும் தொடரின் நிறைவில் புள்ளிகளின் அடிப்படையில் முதல்நிலை பெற்ற மென்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.\n20 கழக அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தொடரின் நிறைவில் புள்ளி பட்டியலில் எந்த அணி, அதிக புள்ளிகள் பெற்றுள்ளதோ அவ் அணி சம்பியன் அணியாக கருதப்படும்.\nஅதன் அடிப்படையில் நேற்றுடன் நிறைவுக்கு வந்த இந்த தொடரில், 87 புள்ளிகளை பெற்று மென்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.\n71 புள்ளிகளுடன் மென்செஸ்டர் யுனைடெட் அணி இரண்டாவது இடத்தையும், லிவல்பூல் அணி 70 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.\nஇங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடர்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: நியூஸிலாந்து அணி ��றிவிப்பு\nஇலங்கை வீரர் டிக்வெல்ல விசித்திர சாதனை\nஇலங்கை அணியில் பலமான துடுப்பாட்ட வரிசை: அஞ்சும் பாகிஸ்தான் தலைவர்\nபதினொருவர் கொண்ட அணியில் இடம்பிடிக்க பாண்டே கடும் பயிற்சி\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஇந்தியக் கொடி எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஹசனலி\n16 பேருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி\nவவுனியாவில் பரபரப்பு: மயக்க நிலையில் இராணுவத்தினர் – நடந்தது என்ன\nபுங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே\nஜே.ஆர். புத்திசாலித்தனமாகவே அரசியல் யாப்பை அமைத்தார்: சொய்ஷா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15243", "date_download": "2018-04-23T02:51:13Z", "digest": "sha1:DVEZGW5Q76KLZFBAPAGXDGCYURKAUGW7", "length": 5381, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Ojibwa, Northwestern மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15243\nROD கிளைமொழி குறியீடு: 15243\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ojibwa, Northwestern\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nOjibwa, Northwestern க்கான மாற்றுப் பெயர்கள்\nOjibwa, Northwestern எங்கே பேசப்படுகின்றது\nOjibwa, Northwestern க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ojibwa, Northwestern தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர��ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17025", "date_download": "2018-04-23T02:51:28Z", "digest": "sha1:QABKZX6EGR337DBB4YOKDV4FTRH3BM6E", "length": 5444, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Tagal Murut: Rundum மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 17025\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tagal Murut: Rundum\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nTagal Murut: Rundum க்கான மாற்றுப் பெயர்கள்\nTagal Murut: Rundum எங்கே பேசப்படுகின்றது\nTagal Murut: Rundum க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 11 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Tagal Murut: Rundum தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nTagal Murut: Rundum பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/22371", "date_download": "2018-04-23T02:52:57Z", "digest": "sha1:F6MAHQLET65RHLRLXMKB2L3WE74TWT2C", "length": 12482, "nlines": 123, "source_domain": "globalrecordings.net", "title": "Hui: Qinghai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Hui: Qinghai\nGRN மொழியின் எண்: 22371\nROD கிளைமொழி குறியீடு: 22371\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hui: Qinghai\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A64966).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65083).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nHui: Qinghai க்கான மாற்றுப் பெயர்கள்\nHui: Qinghai எங்கே பேசப்படுகின்றது\nHui: Qinghai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 33 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Hui: Qinghai தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nHui: Qinghai பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2013/02/blog-post_19.html", "date_download": "2018-04-23T02:09:56Z", "digest": "sha1:QJDHH6O5KH7I4P5P3D4QALJEQ25P5536", "length": 13060, "nlines": 248, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: ஜப்பானில் மாணவர்கள்", "raw_content": "\n1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.\n2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.\n3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறா ர். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/ -இலிருந்து 8000/ - வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.\n4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆன ால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரநாடாகும்.\n5. ஜப்பானில் முதலாம் ஆண்டுதொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.\n6. ஜப்பான் மக்கள் உலகிலேயேமிகப��� பெரிய பணக்காரர்களாகஇருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.\n7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள்.\n8. ஜப்பானில் மக்கள் உணவுக்கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத்தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்க ள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.\n9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.\n10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள ்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது.\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்)....\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்).... மொழி எ‎னப்படுவது எ‎ன்ன எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்க...\nWhat is LPG: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன\nதிரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...{10 இருந்து 60 வரை ...\n\"முதலைக்கண்ணீர் வடிக்கிறார்\" என்கிறோமே அது ஏன் தெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-04-23T02:08:21Z", "digest": "sha1:ZRUQNASWH5A4QFGWWL33AR5ZHW6Z7OGC", "length": 8680, "nlines": 46, "source_domain": "kumariexpress.com", "title": "இனி டியூப்க்குள்ளும் குடும்பம் நடத்தலாம்… ஹா காங் கட்டட வடிவமைப்பாளர் சாதனை..! | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nஇனி டியூப்க்குள்ளும் குடும்பம் நடத்தலாம்… ஹா காங் கட்டட வடிவமைப்பாளர் சாதனை..\nஹாங் காங்: உலகளவில் காஸ்ட்லியான நகரங்கள் பட்டியலில் ஹாங் காங் நான்காம் இடம் பிடித்துள்ள நிலையில் வீடுகள் விலையும் அங்கு மிக அதிகம். இதனைக் கருத்தில் கொண்டு ஹாங் காங்கினை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் ஒருவர் குறைந்த விலையில் சிமெண்ட் டியூபிற்குள் வீடு கட்டும் முறையினை அறிமுகம் செய்துள்ளார். இது போன்று டியூப்களில் வீடு இல்லாதவர்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இந்தியா, வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளிலும் தங்கி இருப்பதை நாம் பார்த்து இருப்போம், செய்திகள் மூலமாக அறிந்திருப்போம். டியூபிற்குள் சொகுசான வீடு பெரிய சிமெண்ட் பைப்புகளில் சொகுசாக வீடு மட்டும் முறையினை ஜேம்ஸ் லாவ்ஸ் என்பவர் அறிமுகம் செய்துள்ள நிலையில் இதற்குச் சீன மக்களிடையே பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.\nஅளவு ஹாங் காங்கில் உள்ள கியூபிக் வீடுகளை விட இந்த 100 சதர அடி பைப்பு வீடு பெரியதாகத் தான் இருக்கும் என்றும் ஜேம்ஸ் கூறுகிறார். கூண்டு போன்று அல்லது பெட்டி போன்ற சிறிய வீடுகளுக்கு இடையில் இந்த டியூப் வீடுகள் மிகப் பெரிய வரவேற்பினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐடியா கட்டட வடிவமைப்பாளரான ஜேம்ஸ் வேலை நிமித்தமாக இரு கட்டட வடிவமை கவனித்து வந்த போது அதன் அருகில் பயனப்டுத்தப்படால் குப்பையில் கிடந்த ஒரு டியூபினை பார்த்துள்ளார். அப்போது திடீர் என இதனை வீடாக மாற்றலாம் என்ற எண்ணம் வரை அதனை வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். ஓபாடு 100 சதர அடி பைப்பு வீடு திட்டத்திற்கு ஓபாடு என்று ஜேம்ஸ் பெயரிட்டுள்ளார்.\nஇந்த வீட்டிற்ள் பெஞ்ச், மெத்தை, அலமாரி, மைக்ரோவேவ் ஓவன், ஏசி, பிரிட்ஜ், கழிவறை எனப் பல வற்றை வைத்து அனைத்து வசதி கொண்ட ஒரு வீடாகவே வடிவமைத்துள்ளார் என்பது சிறப்பம்சம் ஆகும்.\nவிலை ஓபாடு வீடு ஒன்றை அனைத்து வசதிகளுடன் 15,000 டாலர் செலவில் கட்டமைக்கலாம் என்றும் வாடைக்கு விடிவதன் பேரில் மாதம் 400 டாலர்கள் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றனர். இதுபோன்ற ஒரு திட்டத்தினை இந்தியாவில் அதனை விடக் குறைந்த விலையில் கொண்டு வரவும் முடியும்.\nஇந்தியா இந்தியாவில் இன்னும் குடிசை வீடுகள் அதிகளவில் உள்ள நிலையில் இதுபோன்ற திட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் டியூபுக்குள்ளும் குடும்பம் நடத்த முடியும்.\nPrevious: வணிகர்களே.. ஜிஎஸ்டி-க்கு முன்பு பேக் செய்யப்பட்ட பொருட்களை ஏப்ரல் 1 முதல் விற்க முடியாது..\nNext: ஆடி கார் விலை ரூ.9 லட்சம் வரை உயரும்\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-04-23T02:07:51Z", "digest": "sha1:HIMNUZBLR5INCRU6UFR2FVXTZO3JQF5K", "length": 7151, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\n‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார்\n‘வேல்ட் வார்-2’ (இரண்டாம் உலகப்போர்-2) என்ற பெயரில் புதிய ஹாலிவுட் படம் தயாராகிறது. ஏற்கனவே இரண்டாம் உலகப்போர் பற்றி நிறைய படங்கள் வந்துள்ள நிலையில் அவற்றில் இருந்து வித்தியாசமாக ‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தை எடுக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.\nஇந்த படத்தில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது ரகசிய உளவாளியாக செயல்பட்ட நூர் இனயத் கான் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். நூர் இனயத் கான் தந்தை இனயத் கான் இந்தியர். திப்பு சுல்தான் பரம்பரையை சேர்ந்தவர். தாய் பிரானி அமினா பேகம் அமெரிக்காவை சேர்ந்தவர்.\nலண்டனில் வசித்து வந்த நூர் இனயத், இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, பிரிட்டனின் ரகசிய உளவாளியாக வேலை பார்த்தார். பிரான்சை ஜெர்மனி கைப்பற்றியபோது அங்கு வானொலியில் வேலை பார்த்து ரகசியங்களை சேகரித்தார். பின்னர் ஹிட்லர் படையினர் அவர் உளவாளி என்பதை கண்டறிந்து கைது செய்து 1944-ல் சுட்டுக் கொன்றனர். அப்போது நூர் இனயத்துக்கு வயது 30.\nஇவரது கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஹாலிவுட் படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதில் சாரா மேகன் தாமஸ், ஸ்டானா கேடிக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராதிகா ஆப்தே தமிழில் கபாலி, வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்தவர். ஹாலிவுட் பட வாய்ப்புக்காகவே அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.\nPrevious: இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nNext: செங்குன்றத்தில் நடிகை சமந்தாவை பார்க்க திரண்ட ரசிகர்களால் போக்குவரத்து பாதிப்ப��: போலீசாருடன் வாக்குவாதம்- தள்ளுமுள்ளு\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurai-thayalan.blogspot.com/2009/09/blog-post_19.html", "date_download": "2018-04-23T01:57:41Z", "digest": "sha1:N4DRN275NNEOMYPTGMKN5GSFI6YI4KQE", "length": 5133, "nlines": 85, "source_domain": "thurai-thayalan.blogspot.com", "title": "மனதின் கிறுக்கல்கள்: விழி மூடி நான் துாங்கி...!", "raw_content": "\nநான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.\nவிழி மூடி நான் துாங்கி...\nவிழி மூடி நான் துாங்கி\nவீதி வழி உமை பிரிந்த\nதுாக்கி வளர்த்த உறவு பிரிந்தோம்\nகூட வந்த தோழர் பிரிந்து\nஎம்மை நாமே பிரிந்தது முதல்\nவிழி மூடி நான் துாங்கி\nகை கோர்த்து நாம் நடந்த வீதியில்\nகனவுலகின் இடை நடுவில் - நாம்\nவிழி மூடி நான் துாங்கி\nஒரு தட்டில் உணவு அருந்தி\nஒரு வழியே பல இரவு\nபாதை மாறி தொலைந்தது முதல்\nவிழி மூடி நான் துாங்கி\nஉம் நினைவில் நான் நடந்து\nவிழி மூடி நான் துாங்கி\nஉம் நினைவில் நான் நடப்பேன் இறுதி\nவரை கூட வாரும் தோழர்களே..\nPosted by மனதின் கிறுக்கல்கள் at 23:11\n பேசுகிறார் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் (21)\nகாணும் கண்களே கூறும் கருத்தென்ன (19)\nதிலீபனுடன் 12 நாட்கள்... (13)\nஉனைத் தொலைத்த நிமிடங்களில்... (9)\nகடந்து வந்த பாதைகளில்... (7)\nஇருளுக்குள் ஒர் பயணம்.. (1)\nஎன்னைக் கவர்ந்த தலைவர்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/category/scocial-service", "date_download": "2018-04-23T02:03:23Z", "digest": "sha1:FT4LQ7TH4TCUEFQGLT273LUJQLUTOJEL", "length": 6602, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சமூக சேவை – Jaffna Journal", "raw_content": "\nமருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.வருகின்ற டிசம்பர் 14ம் திகதியளவில் குழு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில்...\tRead more »\nஉறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவ��னியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் இந்திரராசா தன்னை அச்சுறுத்தியதாக அவைத்தலைவர்...\tRead more »\nயாழ். இந்து பழைய மாணவர் 2005 அணியின் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ‘2005 பழைய மாணவர்கள்’ அணியினால் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.\tRead more »\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக யாழ் மாவட்ட மக்களிடம் இருந்து சிவமானிட விடியற்கழகம் நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகின்றது.அவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்களை எதிர்வரும் புதன்கிழமை அங்கு கொண்டு\tRead more »\nவரைகலை நிபுணர் ஆன்ரோ பீற்றர் இயற்கை எய்தினார்\nஇந்தியாவை சேர்ந்த கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், CSE, SoftView நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும் கணினி வரைகலை நிபுணரும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆர்வலரும் பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆன்ரோ பீற்றர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இறக்கும்போது இவருக்கு...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillive.in/2017/12/11122017.html", "date_download": "2018-04-23T01:31:10Z", "digest": "sha1:Z75EFXBVWST2BBAAYQHQPSAVO4JCK5BE", "length": 14029, "nlines": 131, "source_domain": "www.tamillive.in", "title": "இன்றைய இராசிபலன்கள் - 11.12.2017 - Tamil Live", "raw_content": "\nHome / ஜோதிடப் பக்கம் / இன்றைய இராசிபலன்கள் - 11.12.2017\nஇன்றைய இராசிபலன்கள் - 11.12.2017\nஉயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணிகளில் கவனமாக செயல்படவும். வாகன பயணங்களில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை\nஅசுவினி : பொறுமையை கடைபிடிக்கவும்.\nபரணி : அலைச்சல்கள் உண்டாகும்.\nகிருத்திகை : கோபத்தை தவிர்ப்பது நல்லது.\nதிருமண முயற்சிகள் கைகூடும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நீர் சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். இசைக்கலைஞர்களுக்கு சாதகமான சூ ழல் உருவாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்\nகிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும்.\nரோகிணி : இலாபம் உண்டாகும்.\nமிருகசீரிடம் : சாதகமான சூழல் உண்டாகும்.\nதிடீர் யோகத்தால் எதிர்பாராத பலன் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். வாகன பயணங்களில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். போட்டிகளில் இலாபம் அடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவு நிலை மேம்படும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்\nமிருகசீரிடம் : திடீர் யோகம் கிடைக்கும்.\nதிருவாதிரை : பெரியோர்களின் ஆலோசனைகள் நல்ல பலன்களை தரும்.\nபுனரபூசம் : உறவு நிலை மேம்படும்.\nநினைவாற்றல் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாக்கு வன்மையால் இலாபம் உண்டாகும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருள் சேர்க்கை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்\nபுனர்பூசம் : மனமகிழ்ச்சி ஏற்படும்.\nபூசம் : புதுமாற்றம் உண்டாகும்.\nஆயில்யம் : இடம் பெயர்தல் ஏற்படும்.\nதாயின் ஆதரவினால் நன்மைகள் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் ஏற்படும். வாதத்திறமையால் புகழ் உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nமகம் : சாதகமான சூ ழல் ஏற்படும்.பூரம் : புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஉத்திரம் : குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.\nஇளைய சகோதரர்களால் சுப விரயங்கள் உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகளில் எண்ணிய பலன் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஅதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்\nஉத்திரம் : செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஅஸ்தம் : ஆன்மிக வழிபாடு மேற்கொள்வீர்கள்.\nசித்திரை : முயற்சிகள் கைகூடும்.\nமூத்த சகோதரர்களினால் நன்மைகள் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான சு ழல் ஏற்படும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சாதகமான சூழல் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்\nசித்திரை : வேள்வியில் பங்கேற்பீர்கள்.\nசுவாதி : கீர்த்தி உண்டாகும்.\nவிசாகம் : ஒற்றுமை உண்டாகும்.\nஅயல்நாட்டு தொழில் வாய்ப்புகளால் சேமிப்பு உயரும். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இணையதள வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். எதிர்பாராத உதவிகளால் இலாபம் உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான சூழல் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : தென் வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nவிசாகம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.\nஅனுஷம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.\nகேட்டை : பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.\nபுதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதியவற்றை கண்டறிந்து புகழ் அடைவீர்கள். வாக்கு வன்மையால் எதிர்பார்த்த பலனை அடைவீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nஅதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்\nமூலம் : அபிவிருத்தி உண்டாகும்.\nபூராடம் : எண்ணம் ஈடேறும்.\nஉத்திராடம் : அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.\nஞானத்தேடல் உண்டாகும். உயரமான இடங்களில் கவனத்துடன் பணியை மேற்கொள்ளவும். பொது நலத்திற்கான நன்கொடைகளை அளிப்பீர்கள். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண் : 7\nஅதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறம்\nஉத்திராடம் : ஞானத்தேடல் உண்டாகும்.\nதிருவோணம் : நிதானத்துடன் செயல்படவும்.\nஅவிட்டம் : தீட்சை கிடைக்கும்.\nஎதிலும் நிதானத்துடன் செயல்படவும். நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுகளில் கவனம் வேண்டும். பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களால் விரயம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 3\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்\nஅவிட்டம் : அமைதியை கடைபிடிக்கவும்.\nசதயம் : செயல்களில் கவனம் தேவை.\nபூரட்டாதி : அலைச்சல் உண்டாகும்.\nஉயர் அதிகாரிகளுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த த��ருமண வரன்கள் அமையும். ஜவுளி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலாபம் கிடைக்கும். நண்பர்களிடம் செல்வாக்கு உயரும். நிறுவனங்களில் பதவி உயர்வு கிடைக்கும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஅதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்\nபூரட்டாதி : எச்சரிக்கையுடன் செயல்படவும்.\nஉத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.\nரேவதி : பதவி உயர்வு கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B4", "date_download": "2018-04-23T01:55:56Z", "digest": "sha1:G4WNZPS7PVPP3G4JX56O22RZR4CKKICL", "length": 3439, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கமழ் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கமழ் யின் அர்த்தம்\n‘ஊதுவத்தி மணம் கமழும் பூஜை அறை’\n‘அருகில் நின்றிருந்தவரிடமிருந்து ஜவ்வாது மணம் கமழ்ந்தது’\nஉரு வழக்கு ‘தெய்வ மணம் கமழும் பாசுரங்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2012/04/21111103/Kalakalappu-Audio-Launch.vid", "date_download": "2018-04-23T01:35:30Z", "digest": "sha1:NSYYGEGLZZ6YQ5ZPUDLMAJYP4XAKBSXC", "length": 5329, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Latest tamil cinema videos | Movie videos | Tamil movies online", "raw_content": "\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\nரே பரேலியில் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து - பதற்றம்\nமாதவன் நடித்தால் விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ரெடி - ஷாருக்கான்\nஅடுத்த வார ரிலீசில் இடம்பிடித்த 2 படங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/sports/dipa-karmakar-ruled-of-2018-commonwealth-game-australia-795514.html", "date_download": "2018-04-23T01:22:19Z", "digest": "sha1:NBNGZJ4NWTN7ZKFH7QIE34CDUDX5AOP4", "length": 6166, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "ஆஸி. காமன்வெல்த்தில் இருந்து விலகிய நட்சத்திர வீராங்கன! | 60SecondsNow", "raw_content": "\nஆஸி. காமன்வெல்த்தில் இருந்து விலகிய நட்சத்திர வீராங்கன\nஆஸ்திரேலியா கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் மகளிர் ஜிம்னாஸ்டிக்சில் போட்டியில் இருந்து இந்தியா நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. மூட்டு வலி காரணமாக அவர் விளையாடவில்லை எனவும் ஆகஸ்ட் 18ல் நடக்கும் , ஆசிய விளையாட்டு தொடரில் முழு உடல்தகுதியுடன் தயாராகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என பயிற்சியாளர் விஸ்வேஸ்வர் கூறியுள்ளார்\nஎன்ன கொடுமை: நஸ்ரியா தம்பியும் ஹீரோவா\n'நேரம்' படம் தமிழில் அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகை நஸ்ரியா, நடிக்க வந்த சில நாட்களில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். பின்னர், சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ப்ரித்விராஜ் நடிக்கும் மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நஸ்ரியாவின் தம்பி நவீன் நஸீம், ஜான்பால் ஜார்ஜின் இயக்கி வரும் அம்பிளி படத்தில் நடிகராகிவிட்டார்.\nமகள் வயது பெண்ணை முறைப்படி திருமணம் செய்த நடிகர்\nபாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், தனது மகள் வயது இளம்பெண்ணை இன்று முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார்.52 வயதாகும் அவருக்கு கவுஹாத்தியைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் இன்று மும்பை அலிபாக்கில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதாவணி அணிய விரும்பும் அர்ஜுன் ரெட்டி கதாநாயகி\nஅர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இந்நிலையில் தமிழில் ஜிவி.பிரகாஷ் மற்றும் ஜீவாவுடன் இணைந்து நடித்து வரும் ஷாலினி பாண்டே கிராம கதாப்பாத்திரத்தில் பாவாடை, தாவணி அணிந்து நடிக்க ஆசையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கிராம பெண் கதாப்பாதிரத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியாக ரங்கஸ்தளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்��து குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-feb-15/general-knowledge/115295-chutti-journalists-interview-with-cashew-nut.html", "date_download": "2018-04-23T01:57:14Z", "digest": "sha1:YLYRUJSQCMSDVZEGD5BRMTX4L3EM6I7S", "length": 22955, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "மணக்கும் மருங்கூர் முந்திரி! | Chutti Journalists Interview with Cashew Nut Factory Employees - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-02-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரயில் விளையாட்டில் conjunction words\nமுழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி\nவேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்\nடாப் 10 ஆப்ஸ் 10\nபசி போக்கும் அணையா அடுப்பு\nகலை எண்ணம்... கை வண்ணம்\nடீச்சர் டீச்சர் தேடிப் பிடி\nஒரு புடியா... ரெண்டு புடியா\nநாட்டாமை சொன்ன பசுமைத் தீர்ப்பு\n\"காரைக் கட்டி இழுப்பேன் கேரம் சுண்டி ஜெயிப்பேன்\nமண்ணைக் காக்கும் சின்ன விஞ்ஞானி\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 6\nசுட்டி விகடன் - 15 Feb, 2016\nபொங்கல் பண்டிகையை ஜாலியா கொண்டாடினீங்களா சக்கரைப் பொங்கலில் முந்திரி பருப்பைத் தேடித் தேடி சாப்பிட்டீங்களா சக்கரைப் பொங்கலில் முந்திரி பருப்பைத் தேடித் தேடி சாப்பிட்டீங்களா நீங்கள் சாப்பிட்ட அந்த முந்திரி எங்கள் ஊரில் இருந்தும் வந்திருக்கலாம். நெய்வேலியின் அடையாளங்களில் முந்திரியும் ஒன்று. முந்திரிப் பழத்தில் இருந்து பேக்கிங் வரை எப்படித் தயார்செய்கிறார்கள் எனப் பார்ப்போமா\nநெய்வேலி, மருங்கூரில் இறங்கியதும் முந்திரி வாசம் எங்களை இழுத்துச் சென்றது. உதயகுமார் என்பவரின் சூர்யா முந்திரி கம்பெனிக்குள் நுழைந்தோம். முந்திரியை உடைக்கும் சத்தமும், வேலை செய்பவர்களின் பேச்சும் இணைந்து வரவேற்றது.\nமுந்திரிப் பழத்தில் இருந்து எடுக்கும் கொட்டைகள், 6 மணி நேரம் ஆவி மூலம் வெப்பப் படுத்தப்படும். பிறகு, 12 மணி நேரம் ஆறவைக்கப்பட்டு, மெஷின் மூலம் தோலை உடைத்து, பருப்பைத் தனியே எடுக்கிறார்கள்.\nஅந்தப் பருப்பு, போர்மா மெஷின் மூலம் 6 மணி நேரம் வெப்பப்படுத்தப்பட்டு, 10 மணி நேரம் ஆறவைக்கப்படும். அதன் பிறகு, மேலே ஒட்டியிருக்கும் மெல்லிய தோலை மெஷின் அல்லது கையால் உரிப்பார்கள்.\nபிரித்தெடுக்கப்படும் முந்திரிகளை ரகம் பிரித்து, டின் அல்லது பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். அதுதான் நாம் சுவைக்கும் முந்திரி.\nமெஷினில் முந்திரி விதைகளைக் கவனமாக உடைத்துக்கொண்டு இர��ந்தார், சாரதா என்கிற அக்கா.\n“முந்திரிப் பால் கையில் படாம இருக்க என்ன செய்வீங்க\n“மெஷின் ஓடுதுல கண்ணு, கொஞ்சம் சத்தமா கேளு’’ என்றார். கேள்வியை சத்தமாக இன்னொரு தடவை கேட்டோம்.\n“கிளவுஸ் மாட்டிக்குவோம். இல்லைனா, சாம்பலை தொட்டுப்போம். அதனால், பால் சாம்பலில்தான் படும். சோப் போட்டுக் கழுவினா, ஈஸியாப் போயிடும்”\nசாரதா அக்காவின் வாய் பேசினாலும் கை, முந்திரி உடைப்பதை நிறுத்தவில்லை. சரி, அடுத்த கேள்வியைக் கேளு என்பதுபோல நிமிர்ந்து பார்த்தார்.\n“முந்திரித் தோலை என்ன செய்வாங்க\n‘‘இந்தத் தோலை அரைச்சு முந்திரி எண்ணை தயாரிக்கிறாங்க.”\n“ஒரு நாளைக்கு எத்தனை மூட்டை உடைப்பீங்க எவ்வளவு கூலி கொடுப்பாங்க\n“மூட்டைக் கணக்கெல்லாம் தெரியாது. மூணு கிலோவை ஒரு எடைனு சொல்லுவாங்க. அதை உடைச்சுத் தந்தா, 25 ரூபாய் கூலி. எங்ககிட்டே கொடுக்கிற முந்திரிக்காயை, பயறு தனியா, தோல் தனியா பிரிச்சுக் கொடுக்கிறதுதான் வேலை.”\n“ஒரு மாசத்துக்கு எவ்வளவு உடைப்பீங்க\n“அது, நம்ம உழைப்பைப் பொறுத்து இருக்கு கண்ணு. ஒரு மாசம் கூடும், இன்னொரு மாசம் குறையும்.”\nஇன்னோர் இடத்தில் அக்கா ஒருவர் முந்திரிப் பருப்புகளைப் பிரித்து, பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் சென்றோம்.\n“அக்கா, முந்திரியில் மொத்தம் எத்தனை ரகங்கள் இருக்கு\n‘‘W210, W240, W320, S, LNP -னு 15 ரகங்களுக்கும் மேல இருக்கு.’’\n‘‘எந்த ரகம் பெஸ்ட் குவாலிட்டியா இருக்கும்\n‘‘எங்ககிட்டே இருக்கிற எல்லாமே நல்லாதான் இருக்கும். ரகம்னு பார்த்தால், W210 ரொம்ப பெஸ்ட்.’’\n‘‘ஒரு மூட்டை எவ்வளவுக்கு விற்பீங்க\n‘‘அதெல்லாம் எங்களுக்கு என்னப்பா தெரியும். உடைச்சு, ரகம் பிரிச்சுத் தந்ததும் எங்க வேலை முடிஞ்சுது. இந்தா இதைச் சாப்பிடு. நல்லா இருக்கும்” என எல்லோருக்கும் கொடுத்தார்.\nமுந்திரி சாப்பிட்ட தெம்போடு பள்ளி வேனில் ஏறினோம்.\nஇ.ஷீலாராணி,எம்.அபிநயா,ஆர்.சந்தானலெட்சுமி,என்.விமல்,கே.பிரியதர்ஷினி,எம்.சரண்யா,என்.சிவரஞ்சனி, எம்.செளமியா, வி.ஜீவிதா,ஆர்.ராம்குமார்,எஸ்.தீனதயாளன், வி.ஜனா,என்.கனிமொழி, முரளிதரன்,கே.கார்த்திகேயன்,எம்.சர்மிளா.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கி��ப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T136/tm/thiru%20ulaath%20thiRam", "date_download": "2018-04-23T01:42:34Z", "digest": "sha1:6Z4KTXE7A7B7VXRB5VCGWYWHZRSVNWNP", "length": 7142, "nlines": 53, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதேனார் கமலத் தடஞ்சூழும் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்\nவானார் அமரர் முனிவர்தொழ மண்ணோர��� வணங்க வரும்பவனி\nதானார் வங்கொண் டகமலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டலது\nகானார் அலங்கற் பெண்ணேநான் கண்கள் உறக்கங் கொள்ளேனே.\nதிருமால் வணங்கும் ஒற்றிநகர் செழிக்கும் செல்வத் தியாகர்அவர்\nகருமால் அகற்றுந் தொண்டர்குழாம் கண்டு களிக்க வரும்பவனி\nமருமாண் புடைய மனமகிழ்ந்து மலர்க்கை கூப்பிக் கண்டலது\nபெருமான் வடுக்கண் பெண்ணேநான் பெற்றா ளோடும் பேசேனே.\nசேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர் சேருஞ் செல்வத் தியாகர்அவர்\nஆல்ஆர் களமேல் விளங்குமுகம் அழகு ததும்ப வரும்பவனி\nநால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டலது\nபால்ஆர் குதலைப் பெண்ணேநான் பாயிற் படுக்கை பொருந்தேனே.\nசெல்வந் துறழும் பொழில்ஒற்றித் தெய்வத் தலங்கொள் தியாகர்அவர்\nவில்வந் திகழும் செஞ்சடைமின் விழுங்கி விளங்க வரும்பவனி\nசொல்வந் தோங்கக் கண்டுநின்று தொழுது துதித்த பின்அலது\nஅல்வந் தளகப் பெண்ணேநான் அவிழ்ந்த குழலும் முடியேனே.\nசேவார் கொடியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்\nபூவார் கொன்றைப் புயங்கள்மனம் புணரப் புணர வரும்பவனி\nஓவாக் களிப்போ டகங்குளிர உடலங் குளிரக் கண்டலது\nபாவார் குதலைப் பெண்ணேநான் பரிந்து நீரும் பருகேனே.\nசிற்றம் பலத்தார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்\nஉற்றங் குவந்தோர் வினைகளெலாம் ஓட நாடி வரும்பவனி\nசுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின்அலது\nமுற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் முடிக்கோர் மலரும் முடியேனே.\nசிந்தைக் கினியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்\nசந்தத் தடந்தோள் கண்டவர்கள் தம்மை விழுங்க வரும்பவனி\nமுந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டலது\nகந்தக் குழல்வாய்ப் பெண்ணேநான் கண்­ர் ஒழியக் காணேனே.\nதென்னஞ் சோலை வளர்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்\nபின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் பிறங்கா நிற்க வரும்பவனி\nமன்னுங் கரங்கள் தலைகுவித்து வணங்கி வாழ்த்திக் கண்டலது\nதுன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் சோறெள் ளளவும் உண்ணேனே.\nசிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்\nவந்தார் கண்டார் அவர்மனத்தை வாங்கிப் போக வரும்பவனி\nநந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டலது\nபந்தார் மலர்க்கைப் பெண்ணேநான் பாடல் ஆடல் பயிலேனே.\nசெக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச் சேருஞ் செல்வத் தியாகர்அவர்\nமிக்கற் புதவாண் முகத்தினகை விளங்க விரும்பி வரும்பவனி\nமக்கட் பிறவி எடுத்தபயன் வசிக்க வணங்கிக் கண்டலது\nநக்கற் கியைந்த பெண்ணேநான் ஞாலத் தெவையும் நயவேனே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T336/tm/ponvativap%20peeRu", "date_download": "2018-04-23T01:56:36Z", "digest": "sha1:MDPCI7YHMIXBKV7YM6UQH5GD3BA3Q5TL", "length": 7869, "nlines": 77, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅருட்பெருஞ் சோதி அபயம் அபயம்\nபொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார்\nஅள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம்\nஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச்\nசீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப்\nபாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்\nஇடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த\nசுடர்கலந்த ஞான்றே சுகமும் - முடுகிஉற்ற\nதின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன்\nஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே\nஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர்\nபோற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம்\nஉள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே\nவள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக்\nகருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்\nஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க\nஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்\nபொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்\nஎல்லாம் செயவல்லான் எந்தையருள் அம்பலவன்\nநல்லான் எனக்குமிக நன்களித்தான் - எல்லாரும்\nகண்டுவியக் கின்றார் கருணைத் திருவமுதம்\nஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத்\nதேசார் ஒளியால் சிறியேனை - வாசாம\nகோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம்\nஐயனெனக் கீந்த அதிசயத்தை என்புகல்வேன்\nபொய்யடியேன் குற்றம் பொறுத்தருளி - வையத்\nதழியாமல் ஓங்கும் அருள்வடிவம் நான்ஓர்\nஒப்புயர்வொன் றில்லா ஒருவன் அருட்சோதி\nஅப்பனெலாம் வல்லதிரு அம்பலத்தான் - இப்புவியில்\nவந்தான் இரவி வருதற்கு முன்கருணை\nஓத உல���ா ஒருதோழன் தொண்டருளன்\nசாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்\nஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்\nஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச்\nசெவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி\nவிரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக\nசோதிப் பிழம்பே சுகவடிவே மெய்ஞ்ஞான\nநீதிப் பொதுவே நிறைநிதியே - சோதிக்\nகடவுளே மாயைஇரு கன்மமிருள் எல்லாம்\nதுன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த\nஅன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன்\nஅருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப்\nதூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே\nஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்\nநீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்\nதுன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே\nஅன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம்\nதாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்\n330. நிறைந்தொன்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.நிரைந்தொன்றாய் - பி. இரா. ' நிரந்தொன்றாய் ' என்பது அடிகள் எழுத்து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmagal.blogspot.com/2011/", "date_download": "2018-04-23T01:57:16Z", "digest": "sha1:QVUGUPQNY5QBQFTNSNZA2JVALOD2RFQI", "length": 34767, "nlines": 157, "source_domain": "thamizhmagal.blogspot.com", "title": "தமிழ் மகள்: 2011", "raw_content": "\nMy interview on magazines.. தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்\nதமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்\nஇயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான படத்தொகுப்பாளரும், \"வேதம் புதிது' படத்திற்கு தேசிய விருது வாங்கியவருமான பி. மோகன்ராஜிடம் உதவி படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர் கிருத்திகா. சென்னை-தரமணி திரைப்படக் கல்லூரியில் \"படத்தொகுப்பு' பிரிவு மாணவியான இவர், சமீபத்தில் \"உயிரின் எடை 21 அயிரி' படத்தின் மூலமாக முதல் பெண் படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டிருக்கிறீர்கள். அது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்...1999-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும் படத்தொகுப்பாளராக சினிமாவில் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். என்னுடைய முயற்சிக்கு முதல் வெற்றி வாய்ப்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னுடைய பத்து வருட கனவு இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. கல்லூரியில் படித்த காலங்களில் என்னுடைய துறைப் பேராசிரியர், \"\"இந்தத் தொழில்நுட்பத்தைப் படித்துவிட்டு பெரும்பாலும் தொலைக்காட்சியில்தான் பெண்கள் பணியாற்றுகிறார்கள். நீங்கள் தொலைக்காட்சியோடு, சினிமாவிலும் பணியாற்ற வேண்டும். அதைத்தான் ஒரு பேராசிரியராக நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்'' என்று சொன்னார். அவருடைய கனவை நான் இப்போது நிறைவேற்றியிருப்பதாக நினைக்கிறேன். கல்லூரியில் பயிலும்போது படத்தொகுப்பில் எந்த மாதிரியான மென்பொருளை பயன்படுத்தினீர்கள்\"மூவியாலா ஸ்டீரிம்பேக்'ல்தான் படத்தொகுப்பைக் கற்றுக்கொண்டேன். ஆனால், கல்லூரியில் இறுதியாண்டில்தான் \"நான் லீனியர் எடிட்டிங்' வந்தது. அப்போது அந்த மென்பொருளை எங்கள் கல்லூரியில் படிக்கும் வசதியில்லாமல் இருந்தது. ஆனால், \"மூவியாலா'வில் படத்தொகுப்பை கற்றுக்கொள்வதற்குண்டான அனைத்து வசதிகளும் எங்கள் கல்லூரியில் கிடைத்தது. ஏறக்குறைய ஒரு மாணவருக்கு அந்தத் தொழில்நுட்பத்தைப் படிக்க அரசு ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்தது. இந்த வாய்ப்பு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. காரணம், நாங்கள் மட்டுமே ஃபிலிமில் புரொஜெக்ட் செய்யும் வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருந்ததுதான். ஆகவே, நாங்கள் படிப்பை முடித்ததும் உடனடியாகப் படத்தொகுப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உடனடியாகக் கிடைத்தன.\"உயிரின் எடை 21 அயிரி' பட வாய்ப்பு எப்படி கிடைத்தது\"மூவியாலா ஸ்டீரிம்பேக்'ல்தான் படத்தொகுப்பைக் கற்றுக்கொண்டேன். ஆனால், கல்லூரியில் இறுதியாண்டில்தான் \"நான் லீனியர் எடிட்டிங்' வந்தது. அப்போது அந்த மென்பொருளை எங்கள் கல்லூரியில் படிக்கும் வசதியில்லாமல் இருந்தது. ஆனால், \"மூவியாலா'வில் படத்தொகுப்பை கற்றுக்கொள்வதற்குண்டான அனைத்து வசதிகளும் எங்கள் கல்லூரியில் கிடைத்தது. ஏறக்குறைய ஒரு மாணவருக்கு அந்தத் தொழில்நுட்பத்தைப் படிக்க அரசு ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்தது. இந்த வாய்ப்பு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. காரணம், நாங்கள் மட்டுமே ஃபிலிமில் புரொஜெக்ட் செய்யும் வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருந்ததுதான். ஆகவே, நாங்கள் படிப்பை முடித்தது��் உடனடியாகப் படத்தொகுப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உடனடியாகக் கிடைத்தன.\"உயிரின் எடை 21 அயிரி' பட வாய்ப்பு எப்படி கிடைத்தது\"உயிரின் எடை 21 அயிரி' படத்தின் இயக்குநர் இந்திரஜித் என்னுடன் கல்லூரியில் படித்த மாணவர். இந்தப் படத்தின் பெரும்பாலான தொழில்நுட்பவாதிகள் என்னுடன் படித்தவர்களே. நாங்கள் கல்லூரியில் இறுதியாண்டு பயிற்சி படத்தில் ஒன்றாகப் பணியாற்றிருந்தோம். ஆகவே, எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. இந்தப் படத்திற்கு நீதான் படத்தொகுப்பு செய்ய வேண்டும் அவர் கேட்டுக் கொண்டதும், மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டேன். தற்போது பல இடங்களிலிருந்து பட வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கனவுக்கு உயிர் கொடுத்த இந்திரஜித்துக்கு என்னுடைய நன்றியை இங்கே தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.நீங்கள் எந்தமாதிரியான தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறீர்கள்\"உயிரின் எடை 21 அயிரி' படத்தின் இயக்குநர் இந்திரஜித் என்னுடன் கல்லூரியில் படித்த மாணவர். இந்தப் படத்தின் பெரும்பாலான தொழில்நுட்பவாதிகள் என்னுடன் படித்தவர்களே. நாங்கள் கல்லூரியில் இறுதியாண்டு பயிற்சி படத்தில் ஒன்றாகப் பணியாற்றிருந்தோம். ஆகவே, எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. இந்தப் படத்திற்கு நீதான் படத்தொகுப்பு செய்ய வேண்டும் அவர் கேட்டுக் கொண்டதும், மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டேன். தற்போது பல இடங்களிலிருந்து பட வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கனவுக்கு உயிர் கொடுத்த இந்திரஜித்துக்கு என்னுடைய நன்றியை இங்கே தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.நீங்கள் எந்தமாதிரியான தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறீர்கள்2004-ம் ஆண்டு வரை உதவி படத்தொகுப்பாளராகப் பணியாற்றும்போது \"மூவியாலா' வில்தான் பணியாற்றினேன். அதற்குப் பிறகுதான் \"ஆவிட்' போன்ற மென்பொருளைப் படித்தேன். தனியாகப் படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்தபோதும் \"ஆவிட்'டில்தான் பணியாற்றுகிறேன். திரைப்படப் படத்தொகுப்புப் பணிகளை செய்துகொண்டே தொலைக்காட்சியிலும் 24 மணி நேர செய்திப் பிரிவில் பணிபுரிகிறேன். செய்திப் பிரிவில் \"ஆன்லைன் மிக்ஸிங்', \"ஸ்பாட் அண்ட் லைவ் எடிட்டிங்' போன்ற வேலைகளைச் செய்கிறேன். உலகளவில் சிறந்த படத்தொகுப்பாளராக யாரைக் கருதுகிறீர்கள். தமிழ் சினி��ாவில் படத்தொகுப்பாளர் ஆண்டனி பயன்படுத்தும் \"ஃபாஸ்ட் கட்டிங்' (வேகமாக காட்சிகளை காட்டும் முறை) பற்றி உங்களது அபிப்ராயம் என்ன2004-ம் ஆண்டு வரை உதவி படத்தொகுப்பாளராகப் பணியாற்றும்போது \"மூவியாலா' வில்தான் பணியாற்றினேன். அதற்குப் பிறகுதான் \"ஆவிட்' போன்ற மென்பொருளைப் படித்தேன். தனியாகப் படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்தபோதும் \"ஆவிட்'டில்தான் பணியாற்றுகிறேன். திரைப்படப் படத்தொகுப்புப் பணிகளை செய்துகொண்டே தொலைக்காட்சியிலும் 24 மணி நேர செய்திப் பிரிவில் பணிபுரிகிறேன். செய்திப் பிரிவில் \"ஆன்லைன் மிக்ஸிங்', \"ஸ்பாட் அண்ட் லைவ் எடிட்டிங்' போன்ற வேலைகளைச் செய்கிறேன். உலகளவில் சிறந்த படத்தொகுப்பாளராக யாரைக் கருதுகிறீர்கள். தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளர் ஆண்டனி பயன்படுத்தும் \"ஃபாஸ்ட் கட்டிங்' (வேகமாக காட்சிகளை காட்டும் முறை) பற்றி உங்களது அபிப்ராயம் என்னகண்ணை உறுத்தாத எந்தப் படத்தொகுப்புமே சிறந்ததுதான். உலகளவில் மைக்கேல் கான், தெல்மா ஸ்கூன்மேக்கர், ரால்ஃப் டாஸன், பார்பரா மெக்லீன் போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். தியரிப்படி படத்தொகுப்பாளர் ஆண்டனி (\"காக்க காக்க', \"சிவாஜி', \"எந்திரன்', \"ஏழாம் அறிவு') தான் பணிபுரியும் படங்களின் படத்தொகுப்பில் கொடுக்கும் கட் எல்லாமே தவறானவைதான். அவர் படத்தொகுப்பு விதிகளை உடைத்துவிட்டு புதுவிதமான ஃபாஸ்ட் கட் என்னும் விதியை உருவாக்குகிறார். ஆனால், அது படத்தொகுப்பு விதியில் இடம்பெற்றிருக்கவில்லை. பாஸ்ட் கட் முறையை அவர் பயன்படுத்துவதால் அது படத்தில் தனித்து தெரிகிறது. அதன்மூலமும் படத்தின் பார்வையாளனும் அந்த இடத்தில் கதையில் ஒன்றாமல் அந்தத் தொழில்நுட்பத்தில் ஒன்றிவிடுகிறான். இது தியரிப்படி தவறானதுதான். ஆனால், ஒரு படத்தொகுப்பாளரை நோக்கிப் பார்வையாளனை ஆண்டனி நகர்த்தியிருப்பதால் அந்தத் தவறிலிருந்து அவர் தப்பித்துக் கொள்கிறார்.தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளர் சுதந்திரமாக செயல்பட முடிகிறதாகண்ணை உறுத்தாத எந்தப் படத்தொகுப்புமே சிறந்ததுதான். உலகளவில் மைக்கேல் கான், தெல்மா ஸ்கூன்மேக்கர், ரால்ஃப் டாஸன், பார்பரா மெக்லீன் போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். தியரிப்படி படத்தொகுப்பாளர் ஆண்டனி (\"காக்க காக்க', \"சிவாஜி', \"எந்திரன்', \"ஏழாம் அறிவு') தான�� பணிபுரியும் படங்களின் படத்தொகுப்பில் கொடுக்கும் கட் எல்லாமே தவறானவைதான். அவர் படத்தொகுப்பு விதிகளை உடைத்துவிட்டு புதுவிதமான ஃபாஸ்ட் கட் என்னும் விதியை உருவாக்குகிறார். ஆனால், அது படத்தொகுப்பு விதியில் இடம்பெற்றிருக்கவில்லை. பாஸ்ட் கட் முறையை அவர் பயன்படுத்துவதால் அது படத்தில் தனித்து தெரிகிறது. அதன்மூலமும் படத்தின் பார்வையாளனும் அந்த இடத்தில் கதையில் ஒன்றாமல் அந்தத் தொழில்நுட்பத்தில் ஒன்றிவிடுகிறான். இது தியரிப்படி தவறானதுதான். ஆனால், ஒரு படத்தொகுப்பாளரை நோக்கிப் பார்வையாளனை ஆண்டனி நகர்த்தியிருப்பதால் அந்தத் தவறிலிருந்து அவர் தப்பித்துக் கொள்கிறார்.தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளர் சுதந்திரமாக செயல்பட முடிகிறதாதமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளருக்கு முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுக்கப்படுவதேயில்லை. ஒரு இயக்குநர் தன்னுடைய திரைக்கதையில் என்ன எழுதியிருக்கிறாரோ அதை மட்டுமே படத்தொகுப்பில் செய்கிற ஒரு ஆபரேட்டிவ் படத்தொகுப்பாளராக இருப்பதைத்தான் பெரும்பாலான இயக்குநர்கள் விரும்புகிறார்கள். படத்தொகுப்பாளர் அந்தப் படத்தை இன்னும் தன்னுடைய கிரியேட்டிவிட்டியால் மிக உன்னதமான நிலைக்கு உயர்த்துவதற்குப் பெரும்பாலான இயக்குநர்கள் அனுமதிப்பதேயில்லை என்னும் நிலைதான் நீடிக்கிறது. அது மாறும் பட்சத்தில் ஒரு படத்தில் படத்தொகுப்பும் மிக மேன்மையான நிலையை அடையும்.\nLabels: கவிதை, காதலர்கள், காதல்\nநிச்சயம் வேண்டும் ஒரு நிர்ணயம்\nதுச்சமென அதை தள்ளி விடு..\nநிச்சயம் வேண்டும் ஒரு நிர்ணயம்\nநிலை மாறிவிட்டால் அது அந்நியம்...\nLabels: சிறகு, சுதந்திரம், பற, பெண், வாழ்க்கை\nகாஷ்மீர் - சில தகவல்கள் ...\nகாஷ்மீர் - சில தகவல்கள் ...\nஅப்படி என்ன தாங்க நடக்குது காஷ்மீரில் ...\nஇந்திய இராணுவத்தினர் காஷ்மீர் முஸ்லீம்களை அரக்கத்தனமாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பாகிஸ்தான் சொல்லுது.\nபாகிஸ்தானியர்கள் குண்டுவடிப்பு, துப்பாக்கிசூடு என்று காஷ்மீரிகளை தாக்குகிறார்கள் என்று இந்திய சொல்லுது.\n ஆனால் ரெண்டுமே நடந்த்துட்டுதாங்க இருக்கு.\nயாரோடவும் சேரமாட்டோம், தனி நாடினராத்தான் இருப்போம் ன்னு பிடிவாதமா இருக்கும் காஷ்மீர் மக்கள் தான் நடுவுல மாட்டிகிட்டு திண்டாடுறாங்க..\nஆனா அதே சமயம் ரெண்டு நாடுகள்���ிட்டேஇருந்தும் கிடைக்குற சலுகைகளை அனுபவிக்கவும் தவறல...\nஒரு பக்கத்துல டூரிசம், ஆடல், பாடல், என்று கேளிக்கைகளும் நடதுட்டுதன் இருக்கு. இன்னொரு பக்கத்துல குண்டுவெடிப்பு, துப்பாக்கிசூடு, கலவரம் ன்னும் நடந்துட்டு தான் இருக்கு.\nஇந்த இடத்துல ஒரு யதார்த்த ஜோக்கு தான் ஞாபகம் தாங்க வருது. ஒரு ஜோசியர் ஜோதிடம் பாக்க வந்தவரிடம் \" இன்னும் மூணு மாசத்துக்கு உனக்கு கஷ்டம்தான்யா\" சொன்னாராம். உடனே அவன் அதுக்கப்புறம் ன்னு கேட்டான். அதுக்கு ஜோசியர் \" அதுவே பழகிடும் சொன்னாராம்.. அது போலத்தான் காஷ்மீர் மக்களின் நிலைமையும். அப்படியே பழகிடுச்சு.\nஇது இன்னைக்கு, நேத்து நடக்குற பிரச்னை இல்லைங்க.. காலம் காலமா நடதுட்டுதான் இருக்கு.\nகாஷ்மீரின் வரலாற்றை சுருக்கமா பாப்போம் :\nஜம்மு காஷ்மீர் 3 பகுதிகளை கொண்டது.\n3 . லடாக் (காஷ்மீர் பள்ளத்தாக்கு)\nஇதில் ஜம்முவில் முஸ்லிம்களும், காஷ்மீரில் இந்துக்களும், லடாக்கில் பௌத்தர்களும் அதிக அளவில் வாழ்கின்றனர்.\nஇவர்களுக்குள் பல நூற்றாண்டுகளாக கருத்து வேறுபாடு, சண்டைகள் இருந்து கொண்டேதான் இருக்கு.\nமுகலாயர்கள், மௌரியர்கள் என்று ஆட்சி மாறினாலும், இவர்களுக்குள் கருத்து பேதங்கள் தொடர்ந்துட்டுதான்\nஇருக்கு. ஆனால் அதை ஆட்சியாளர்கள் இன்றுவரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.\nஊரார் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதை தான்..\nஇரண்டு தலைநகரங்களில் ஜம்மு கோடை காலத்திலும், ஸ்ரீநகர் குளிர் காலத்திலும் தலை நகரங்களாக செயல்படுகிறது.\nஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, இங்கிலாந்தின் தட்பவெப்பநிலையை கொண்டிருந்ததால் ஆங்கிலேயர்களின் மனம் கவர்ந்த கோடை வாசஸ்தலமாக விளங்கியது.\n1947 லில் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது, இந்தியா, பாகிஸ்தான் , வங்களாதேசம் , நேபாளம் என்று ஒன்றிணைந்த இந்தியா துண்டு துண்டானது.\nஇதில் பாகிஸ்தான் லிருந்து வங்காளதேசம் பிரிந்ததும், அதற்கு இந்தியா உதவியதும் தனிக்கதை\nஇப்போது இந்தியாவை துண்டு துண்டாக்க சீனா முயற்சி செய்வது தனிக்கதை.\nஇப்படி விவகாரமான எல்லையை பிரித்து காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்துவிட்டு போய்விட்டது இங்கிலாந்து. காஷ்மீர் மட்டுமில்லைங்க வடகிழக்கு எல்லைகளான அஸ்ஸாம், நாகலாந்து, மணிப்பூர் என அனைத்தும் தனி நாடாக வேண���டும்னு இன்னும் போராடிகிட்டு தான் இருக்கு.\nஇங்கிலாந்து சுதந்திரத்தை மட்டுமில்லைங்க, இந்த மாதிரி பல உள்நாட்டு பிரச்சனைகளயும் தந்துட்டு போயிடுச்சு. தெரியாம இல்லைங்க. தெரிஞ்சேதான். இதுதான் ராஜ தந்திரம், அரசியல் சூழ்ச்சி.\nஇதற்கு என்னதான் தீர்வு ன்னு கேக்குறீங்கள\nமக்கள் கிட்ட கருத்து கேட்டு பெருபான்மை படி தனி நாடாகவோ, இல்லை அதன் விருப்படியோ பிரித்து கொடுக்கலாம். ஆனால் கருத்து கேக்க எந்த நாடும் விரும்பலை. அதுக்கு அரசாங்கம் சொல்லும் பதில் ( அது எந்த கட்சி ஆட்சியாளர்களாக இருந்தாலும்)\n1 . எல்லையாக இருப்பதால் சீனா எளிதில் தன் வசபடுத்திவிடும்.\n2 . அதன் மூலம் இந்தியாவிற்கு பல ஆபத்துக்கள் நேரிடும்.\nஇதுபோல பல அரசியல் ரீதியான காரணங்களை சொல்லிக்கொண்டே போகிறது அரசாங்கம்.\nஎந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தும் ஆற்றல் காலத்திற்கு மட்டுமே உண்டு.\nஅந்த காலம் தான் காஷ்மீர் மக்களின் மனதில் தெளிவை ஏற்படுத்தி தங்கள் உரிமையை அமைதியான முறையில்\nகேட்டு பெற வைக்க வேண்டும்...\nகாலத்தினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்....\nகாஷ்மீர் - சில தகவல்கள் ...\nகாஷ்மீர் - சில தகவல்கள் ...\n* காண்பவர்களை தன் அழகால் தன் வசம் ஈர்க்கும் அழகிய பனி சூழ் மாநிலம் காஷ்மீர்.. சுற்றுலா பயணிகளின் உள்ளம் கவர்ந்த வாசஸ்தலம். இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றெல்லாம் வருணிக்கப்படும் காஷ்மீர் இன்னும் பல தனி சிறப்புகளை பெற்ற மாநிலமாக இருக்கிறது. ஆனால் அது இந்தியாவின் ஒரு மாநிலமாக தன்னை அங்கீகரித்து கொண்டதா என்பதுதான் கேள்விக்குறி.....\n* இரண்டு தலை நகரங்களை கொண்ட ஒரே மாநிலம் காஷ்மீர்...\n* தனகென்று தனி தேசிய கொடியை கொண்ட ஒரே மாநிலம்...\n* அம்மாநில மக்கள் அனைவரும் இரட்டை குடிஉரிமை பெற்றவர்கள்...\n* காஷ்மீரிகள் அல்லாத எவரும் ஒரு அடி நிலத்தை கூட அங்கு வாங்க முடியாது...\n* அம்மாநில மக்களுக்கு சொத்துவரியோ, நில வரியோ கிடையாது...\n* அங்குள்ள பெண் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டால் உடனடியாக\nஅவளது குடிஉரிமை ரத்து செய்யப்படும்...\n* அரிசி, கோதுமை, எண்ணெய், சக்கரை போன்றவற்றின் விலை 50 வருடங்களுக்கு முன்பிருந்த\n*இதனால் மட்டுமே ஆண்டிற்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது...\n* அம்மாநிலத்திற்கென்று தனி சட்டம் சிலவும் உண்டு. பொது அரசியல் சட்டங்கள் அவற்றிற்கு பொருந்தாது...\n* இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செல்லாது...\n*ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதி மன்றத்தின் ஆளுகையும் உள்ளது.\n*மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனி அரசியல் சாசனம் உண்டு.\nஇதனை சலுகைகளையும் அம்மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசு அளித்து வருகிறது\nஎன்றால் அது ஏன் தெரியுமா \nஅதே சமயத்தில் அங்கு தினம் தினம் கலவரம், குண்டுவெடிப்பு , கடை அடைப்புகள் , அடிக்கடி 144 சட்டம் பிரயோகிப்பு , எப்போதும் ராணுவத்தின் ரோந்து பணி இவையும் நடக்கிறதே அது எதனால் தெரியுமா\nஒரேயொரு முறையேனும் அங்கு என்ன நடக்கிறது என்று யோசித்து இருக்கிறோமா நம்மில் சிலரைத் தவிர\nஇத்தனையும் காஷ்மீரை தன் வசம் இழுக்கத்தான்....\nசலுகைகளும் அதற்காகத்தான் , சண்டைகளும் அதற்காகத்தான்...\nஅப்படி என்றால் அது இந்திய மாநிலங்களுக்குள் ஒன்று இல்லையா என்று கேக்குகீறீங்களா \nநாமதாங்க சொல்லிக்கொண்டு இருக்கிறோம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று, அங்கு வாழும் மக்கள் நாங்கள் பாகிஸ்தானியர்களோ , இந்தியர்களோ இல்லை நாங்கள் காஷ்மீரிகள், நாங்கள் தனி நாட்டினர் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்.\nமுஸ்லிம்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், இந்துக்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், பௌத்தர்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், மதங்கள் எதுவானாலும் நாங்கள் காஷ்மீரிகள் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்.\nஇந்திய இராணுவத்தினர் காஷ்மீர் முஸ்லீம்களை அரக்கத்தனமாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பாகிஸ்தான் சொல்லுது.\nபாகிஸ்தானியர்கள் குண்டுவடிப்பு, துப்பாக்கிசூடு என்று காஷ்மீரிகளை தாக்குகிறார்கள் என்று இந்திய சொல்லுது.\nஅப்படி என்ன தாங்க நடக்குது காஷ்மீரில் ...\nஎன் அன்பான பதிவுலக நண்பர்களுக்கு வணக்கங்கள்.. இதுவரை வெளியாளாக இருந்து உங்கள் எழுதுக்களை படித்த நான் உங்களுள் ஒருத்தியாக நுழைகிறேன். நாம்மளும் எழுதி பாப்போமேன்னு முயற்சி எடுத்துருக்கேன்..\nஎப்படியாவது என்னிடம் தெரிஞ்சோ தெரியாமலோ ஒட்டிகொண்டிருக்கும் ��றிவை தேடி கண்டுபிடித்து என்னை எப்படியாவது அறிவாளியாக்கிவிட முயற்சி செய்து கொண்டிருக்கும் என் ஆசானை வணங்கி எழுத தொடங்குகிறேன்..\nஎன் அன்பான பதிவுலக நண்பர்களுக்கு வணக்கங்கள்.. இத...\nகாஷ்மீர் - சில தகவல்கள் ...\nகாஷ்மீர் - சில தகவல்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/showthread.php?13012-beauty-tips-in-tamil", "date_download": "2018-04-23T02:01:16Z", "digest": "sha1:YAFNE3JUJX4VCKIF5NR5ZH2TTGN3JIIL", "length": 5856, "nlines": 197, "source_domain": "www.geetham.net", "title": "beauty tips in tamil", "raw_content": "\n1) தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து\nஉடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவ ும்,\n2)ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து\nசோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம்\nபளபளப்பாகவ ும், இளமையுடனும ் இருக்கும்.\n3)முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை\nதடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து\n4)பருமனாக இருப்பவர்க ள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர்\nவெதுவெதுப் பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன்\nஅரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டா ல் எடை குறையும்.\n5)நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு , சிறிது நேரம் கழித்து நகத்தை\nவெட்டினால் , விரும்பும் வடிவத்திலு ம், அழகாகவும் வெட்ட இயலும்.\nPatti Manram / பட்டிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2015/01/30/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-04-23T01:27:13Z", "digest": "sha1:VJNDO4V74J2FZKD44Q2BPZ3DHT74VC7J", "length": 7493, "nlines": 82, "source_domain": "igckuwait.net", "title": "ஒருநாள் போட்டிகளில் அதிக ‘டக்’ அவுட்கள்: கிறிஸ் கெய்லுக்கு 4-வது இடம் | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nஒருநாள் போட்டிகளில் அதிக ‘டக்’ அவுட்கள்: கிறிஸ் கெய்லுக்கு 4-வது இடம்\nசெஞ்சூரியனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.\nதென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்து ஹஷின் ஆம்லா (133 ரன்கள், 105 பந்துகள் 11 பவுண்டரி 6 சிக்சர்) மற்றும் ரூசோ (132 ரன்கள், 98 பந்துகள், 9 பவுண்டரி 8 சிக்சர்கள்), ஆகியோ���ின் அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 361 ரன்கள் விளாசியது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 37.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவி தொடரை 1-4 என்று இழந்த்து. ஆம்லா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nஇலக்கைத் துரத்திய போது மே.இ.தீவுகள் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.\nஇதன் மூலம் முதல் பந்திலேயே ‘கோல்டன் டக்’ அடித்த மே.இ.தீவுகள் வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அதாவது 6 முறை அவர் முதல் பந்தில் ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழந்துள்ளார். அதாவது நம்பர் 1 முதல் 7ஆம் வரிசை பேட்ஸ்மென்களில் இவர் முதலிடம் வகிக்கிறார். மற்றொரு முன்னாள் மே.இ.தீவுகள் தொடக்க வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், கீத் ஆர்தர்டன், பிரையன் லாரா ஆகியோர் 5 முறை கோல்டன் டக்கில் வெளியேறியுள்ளனர்.\nஅதோடு மட்டுமல்ல கிறிஸ் கெய்ல் ஒருநாள் போட்டிகளில் 23-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். இதில் இவருக்கு உலக அளவில் 4-வது இடம்.\nமற்ற அதிரடி வீரர்களான சனத் ஜெயசூரியா 33 முறை ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் ஆக, ஷாகித் அப்ரீடி 26 முறையும் மகேலா ஜெயவர்தனே 25 முறையும் டக் அவுட் ஆகி முதல் 3 இடங்களில் உள்ளனர்.\nஇவர்களுக்கு அடுத்தபடியாகவும் இலங்கை வீரர் ரொமேஷ் கலுவிதரன 23 டக்குகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.\nடாப் வீரர்களின் ஒருநாள் ‘டக்’ விவரம் வருமாறு:\nயூனிஸ் கான் 21 டக்\nஇன்சமாம் உல் ஹக் 20\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nrinews.vvonline.in/nrinews18.html", "date_download": "2018-04-23T01:22:06Z", "digest": "sha1:LOY476VPSICJWRU3UYRHTH3S65LHHQOM", "length": 3718, "nlines": 8, "source_domain": "nrinews.vvonline.in", "title": " ஷார்ஜாவில் இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தை இந்திய ஜனாதிபதி திறந்து வைக்கிறார்", "raw_content": "\nஷார்ஜாவில் இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தை இந்திய ஜனாதிபதி திறந்து வைக்கிறார்\nநவ.25ல் ஷார்ஜாவில் இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தை இந்திய ஜனாதிபதி திறந்து வை���்கிறார் ஷார்ஜா : ஷார்வில் இந்தியா வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தை இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 25.11.2010 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கிறார் என அதன் தலைவர் சுதீஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி அவர்களின் ஒத்துழைப்புடன் ஆறு காண்டு கால பெரும் முயற்சியில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையம் இந்திய வர்த்தகர்கள் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வர்த்தக பரிவர்த்தனை செய்வதற்கு ஒரு பாலமாக செயல்படும். 1970 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகம் வருடத்திற்கு 180 மில்லியன் டாலராக இருந்து தற்பொழுது அது 45 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மையம் ஷார்ஜாவில் திறப்பு விழா காண இருப்பதற்கு ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்ஸ் டைரக்டர் ஜெனரல் ஹுசைன் அல் மஹ்மூதி பாராட்டு தெரிவித்தார். இம்மையத்தின் வளர்ச்சிக்கு எல்லாவித ஒத்துழைப்புகளும் நல்கப்படும் என்றார். ஊடகங்கள் இந்த மையம் குறித்த விழிப்புணர்வினை வர்த்தகர்கள் மத்தியில் ஏற்படுத்திட முன்வரவேண்டும் என இதன் இயக்குநர் ஸ்ரீபிரியா தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T121/tm/kazipakaR%20kirangkal", "date_download": "2018-04-23T01:39:17Z", "digest": "sha1:PPTUDMXZQ33S46SBLPXSM42WGJHXT2OM", "length": 8534, "nlines": 93, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆண்ட துண்டுநீ என்றனை அடியேன்\nஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல்\nநீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே\nநீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம்\nபூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே\nபூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி\nஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ\nஎன்செய் கேன்நர கிட���இடும் போதே.\nஊழை யேமிக நொந்திடு வேனோ\nஉளத்தை நோவனோ உலகிடை மயக்கும்\nபாழை யேபலன் தருவதென் றெண்ணிப்\nபாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்\nமாழை யேர்திரு மேனிஎம் பெருமான்\nமனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்\nதேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ\nஎன்செய் கேன்நர கிடைஇடும் போதே.\nஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்\nயாவும் நீஎன எண்ணிய நாயேன்\nமான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின்\nமயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன்\nசான்று கொண்டது கண்டனை யேனும்\nதமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை\nஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ\nஎன்செய் கேன்நர கிடைஇடும் போதே.\nஅம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன்\nஅரசன் தேசிகன் அன்புடைத் தேவன்\nஇம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற்\nறியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன்\nசெம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர்\nசெல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல்\nஎம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன்\nஎன்செய் கேன்நர கிடைஇடும் போதே.\nதாய ராதியர் சலிப்புறு கிற்பார்\nதமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்\nநேய ராதியர் நேயம்விட் டகல்வார்\nநின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன்\nதீய ராதியில் தீயன்என் றெனைநின்\nதிருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால்\nஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான்\nஎன்செய் கேன்நர கிடைஇடும் போதே.\nமுன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்\nமோக வாரியின் மூழ்கின னேனும்\nஅன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்\nஅப்ப நின்அருள் அம்பியை நம்பி\nதன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்\nசார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்\nஇன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ\nஎன்செய் கேன்நர கிடைஇடும் போதே.\nஉண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்\nஉடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்\nநண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை\nநாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்\nபண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்\nபாடை மேலுறப் படுத்துகின் றதும்என்\nறெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்\nஎன்செய் கேன்நர கிடைஇடும் போதே.\nகல்லை வெல்லவும் வல்லஎன் மனந்தான்\nகடவுள் நின்அடிக் கமலங்கள் நினைத்தல்\nஇல்லை நல்லைநின் அருள்எனக் கதனால்\nஇல்லை இல்லைநீ இரக்கம்இல் லாதான்\nஅல்லை இல்லையால் அருள்தரா திருத்தல்\nஅடிய னேன்அள வாயின்இங் கிடர்க்கே\nஎல்லை இல்லைஎன் றுளம்பதைக் கின்றேன்\nஎன்செய் கேன்நர கிடைஇடும் போதே.\nபொங்கு மாயையின் புணர்ப்பி���ுக் குள்ளம்\nபோக்கி நின்றதும் புலப்பகை வர்களால்\nஇங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல்\nஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில்\nதங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத்\nதவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும்\nஎங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ\nஎன்செய் கேன்நர கிடைஇடும் போதே.\nஅரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும்\nஅரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே\nபுரக்க என்னைநின் அருட்கடன் என்றே\nபோற்று கின்றனன் புலையரிற் புலையேன்\nஉரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம்\nஉன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில்\nஇரக்கம் நின்திரு உளத்திலை யானால்\nஎன்செய் கேன்நர கிடைஇடும் போதே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/author/admin", "date_download": "2018-04-23T02:00:48Z", "digest": "sha1:URZTCDVCSVJGZJDCHIB4O4R6WR76TFLU", "length": 13529, "nlines": 117, "source_domain": "tamilmedicaltips.com", "title": "admin | Tamil Medical Tips", "raw_content": "\nமருந்து வாங்கும் போது இதை மறந்துராதீங்க\nமருந்துகளை, உரிமம் பெற்ற, சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே, வாங்க வேண்டும். மருந்து வாங்குவதில், ஒருபோதும் அவசரம் காட்டக்கூடாது. சற்று பொறுமையுடன் வாங்க முற்பட வேண்டும். வாங்கிய மருந்துகளுக்கு, கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது, போலி மருந்துகளை கண்டறிய உதவும். மருந்துகளை வாங்கியவுடன், அதன் தொகுதி\t...Read More\nசுருக்கம் நீங்க… இளமை நீடிக்க\nசுருக்கம் நீங்க… இளமை நீடிக்க சரும வறட்சியின் அடுத்தகட்ட பாதிப்பு, சரும சுருக்கம். இந்தப் பிரச்னையைத் தவிர்ப் பதற்கான முன்னெச்சரிக்கைக் குறிப்புகளை வழங்குகிறார், சென்னை, ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ பியூட்டி சலூனின் டிரெயினர் பத்மா… Originally posted 2015-11-18 14:54:36. Republished by Tamil Medical Tips\t...Read More\nகுழந்தைக்கு டையபர் அணிவதால் ஏறப்டும் அரிப்பு\nபெரும்பாலான பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டையபர்களை பயன்படுத்துவதை எளிதாக கருதுகிறார்கள். வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன. ஆனால், இந்த நற்பலன்களுடன், சில பக்க விளைவுகளையும் பெற்றோர்களும் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள். மிகவும் அதிகளவில் தண்ணீரை உறிஞ்சும் டையபர்களை தங்களுடைய குழந்தைகளிடம் பயன்படுத்தும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும்\t...Read More\nஇயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம்\nadmin இயற்கை மருத்துவம் April 23, 2018\nஇயற்கை வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. Originally posted 2015-11-15 12:04:36. Republished by Tamil Medical Tips\t...Read More\nஃபேர்னஸ் க்ரீம் போடுவது சருமத்திற்கு நல்லதா\nபெண்கள் பலரும் தங்களின் சருமத்தை வெள்ளையாக்க கடைகளில் விற்கப்படும் கண்ட ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அதிலும் விலை குறைவாக உள்ள ஃபேர்னஸ் க்ரீம்கள் தான் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் என்று, பலரும் விலை அதிகம் உள்ள ஃபேர்னஸ் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஃபேர்னஸ் க்ரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக பக்க விளைவுகள் ஏற்படும். அவை என்னவென்று பார்க்கலாம். தொடர்ச்சியான ஃபேர்னஸ்\t...Read More\nadmin ஆரோக்கியம் குறிப்புகள் April 23, 2018\nகிஸ்மிஸ்பழம் என்றழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. திராட்சை பழத்தை விடவும் இதில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது, சுக்ரோஸ், ப்ராக்டோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது.ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். Originally posted 2015-11-16 03:48:50. Republished by Tamil Medical Tips\t...Read More\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nபொதுவாக பெண்கள் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள பல்வேறு வகையான மேக்கப்களை செய்து கொள்வர்.இதற்காக பல கிரீம்களையும், வெவ்வேறு விதமான பவுடர்களையும் அவர்கள் நாடுவதுண்டு. ஆனால் முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கை, கால்கள் பராமரிப்பதில் பெரும்பாலானோர் காண்பிப்பதில்லை. Originally posted 2016-01-17 19:57:24. Republished by Tamil Medical Tips\t...Read More\nகோல்டன் பேஷியல் செய்வது எப்படி\nஇம்முறையில் ஃபேஷில் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சரும நிறம் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுக்கள், சுருக்கங்கள் நீக்கப்படம். சரியான பிரஷர் பாயிண்டுகளை ஒரு கைதேர்ந்த அழகு நிபுணரின் உதவியுடன் அழுத்தி மசாஜ் செய்வது அவசியம். Originally posted 2016-01-14 19:36:23. Republished by Tamil Medical Tips\t...Read More\nஇஷ்டம் போல எடை ஏற்றலாமா\nadmin ஆரோக்கியம் குறிப்புகள் April 22, 2018\nகுண்டுப் பொண்ணு & இஞ்சி இடுப்பழகி நிஜ வாழ்வில் 2 கிலோ எடையைக் குறைக்கவே படாத பாடுபடுகிறோம். கொஞ்சம் எடை போடலாம் என்றால் அதுவும் அத்தனை சீக்கிரம் நடப்பதில்லை. ஆனால், அடுத்த படத்துக்காக 10 கிலோ எடை கூடினார் கமல், 18 கிலோ எடை குறைந்தார் நமீதா என்று சினிமா நட்சத்திரங்கள் பற்றி அவ்வப்போது சாதாரணமாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. Originally\t...Read More\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்\nஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏற்படும். இவற்றை எளிமையான சில இயற்கை வழிகளின் மூலம் போக்க முடியும். Originally posted 2016-04-15 18:38:20. Republished\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kousalyaraj.com/2014/", "date_download": "2018-04-23T02:02:53Z", "digest": "sha1:PI3UIX3NKX5WDBVG7JDF4IEEHP7X7AST", "length": 20836, "nlines": 481, "source_domain": "www.kousalyaraj.com", "title": "2014 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nபெற்றோர்களால் பாதைத் தவறும் \"டீன் ஏஜ் \" ஒரு அலசல் - பகுதி - 1\n\"18 வயது நிறைவடைந்த பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவை வழங்குதில் தவறில்லை, அதற்கு உரிய மனநிலை அவர்களி...\nஇளவயது கருத்தரிப்பு சமூகம் டீன் ஏஜ் காதல் பெண் குழந்தைகள் வன்கொடுமை\nLabels: இளவயது கருத்தரிப்பு, சமூகம், டீன் ஏஜ் காதல், பெண் குழந்தைகள், வன்கொடுமை\nகுடும்பப் பெண்களையும் விட்டு வைக்காத அபாயகரமான ஒரு போதைப் பழக்கம்\nஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்குமே விதவிதமான தனிப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. மூன்று பேரே வசிக்கும் சிறிய குடும...\ninhalant addiction Whitener ஒய்ட்னர் பெயிண்ட் தின்னர் போதைப் பழக்கம் விழிப்புணர்வு\nLabels: inhalant addiction, Whitener, ஒய்ட்னர், பெயிண்ட் தின்னர், போதைப் பழக்கம், விழிப்புணர்வு\nஇவள் ஒரு தேவதை ...\nபதிவுலகம் எனக்கு நிறைய நல்ல உறவுகளை கொடுத்திருக்கிறது. சகோதர உறவு என்பதிலும் தன்முனைப்பு தலைத்தூக்கும் நட்புகள் வந்த வேகத்தில் நின்றும் ...\nLabels: நட்பு, பதிவுலகம், வாழ்த்து\nஅடிக்கடி சொல்லுங்க... ஐ லவ் யூ தாம்பத்தியம் - பாகம் 31\nகாலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருக்கும் தம்பதியினர் ஒரு நொடி நிதானித்து இந்த வாரத்தில் உங்கள் துணை உங்ககிட்ட எத்தனை முறை ஐ லவ் யூ ச...\nகணவன் மனைவி குடும்பம் தாம்பத்தியம்\nLabels: கணவன் மனைவி, குடும்பம், தாம்பத்தியம்\nஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது - விகடன் கட்டுரை சொல்வது சரியா\nபெண்களுக்கு தைரியத்தை கொடுப்பது ஜீன்ஸ் ஆ புடவையா என்று பட்டிமன்றம் வைத்தால் தோற்பது புடவையாகத் தான் இருக்குமோ என்று புடவைகளின்...\nசமூகம் புடவை பெண்களின் உடை பெண்கள் பெண்ணியம் விகடன் ஜீன்ஸ்\nLabels: சமூகம், புடவை, பெண்களின் உடை, பெண்கள், பெண்ணியம், விகடன், ஜீன்ஸ்\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் \nபெற்றோர்களால் பாதைத் தவறும் \"டீன் ஏஜ் \" \nகுடும்பப் பெண்களையும் விட்டு வைக்காத அபாயகரமான ஒரு...\nஇவள் ஒரு தேவதை ...\nஅடிக்கடி சொல்லுங்க... ஐ லவ் யூ \nஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது - விகட...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழ��ப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-23T02:08:31Z", "digest": "sha1:FHCJD3WN7YZC25DHCTVYX5HEAZVPAVMN", "length": 5012, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நல்லாட்சி அளவீடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வெளிப்படைத்தன்மை‎ (2 பகு, 2 பக்.)\n\"நல்லாட்சி அளவீடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nதவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2010, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yoursapradeep.wordpress.com/2016/07/03/646/", "date_download": "2018-04-23T01:29:58Z", "digest": "sha1:OFE6ACKHGTKG4KC5QWB6VGFIOA3EF43R", "length": 9387, "nlines": 180, "source_domain": "yoursapradeep.wordpress.com", "title": "அப்பா – பிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்", "raw_content": "\nபிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்\nநாள், நபர் சிறப்பு பதிவு\nதெரியாத/ பிரபலம் இல்லாத ஹீரோ\nஅப்பா- ஒரு குழந்தை வளர்ப்பு என்பது அந்த குழந்தையின் வாழ்வியலை எப்படி உருவாக்கும் என்பதை 4 அப்பாக்கள் மூலமா சொல்லி இருக்குறாரு இயக்குனர் சமுத்திரக்கனி. வாழ்க்கை முறை கல்வி, படிப்பு மட்டும் தான் வாழ்க்கை, நாமுண்டு நம்ம வேலை உண்டு இருக்கணும், படிக்க வைக்கிறது தான் பெத்தவங்க கடமை, படிக்கிறதும் படிக்காததும் பிள்ளைங்க விருப்பம், இந்த 4 வகை அப்பாக்களின் மன நிலையையே படம் சொல்லுது.\nபடத்துல எல்லாருமே நல்ல நடிச்சிருக்காங்க. அதும் அந்த சின்ன பையன் அருமை. சில இடங்கள்ல கண் கலங்க வச்சிடுறான். சமுத்திரக்கனியோட வசனம் படத்துக்கு ப்ளஸ். கடைசில சசி குமார் பேசும் வசன��்கள் டாப் கிளாஸ். படத்துல இளையராஜா ம்யூசிக் எதும் கை கொடுக்கலை, தேவையும் படல. கொஞ்சம் எதார்த்த மீறல், பசங்களோட அதிகப்ரசங்கி தனம் எல்லாம் கொஞ்சம் படம் பாக்றவங்கள வெறுப்பேத்துநாலும், படம் நல்ல கருவோடு பயணிக்கிறது நால அது நமக்கு மறந்துடுது. எந்த ஒரு கமர்ஷியல் விஷயங்களையும் சேர்க்காமல், சரியான நீளத்தோட சொன்னதுக்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.\nநம்ம வீடு இல்ல, சுத்தி இருக்குறவங்க வீட்ல பிள்ளைகளை எப்படி வளர்க்குறாங்கன்னு கவனிச்சோம்ம்னா இந்த படத்தோட ஒப்பிட்டு பாக்க முடியும். கண்டிப்பா படம் பாக்றவங்களுக்கு ஒரு கேள்விய ஏற்படுத்தும். அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்ங்கறது அவுங்க அவுங்க கைல இருக்கு. போட்டி நிறைஞ்ச உலகம்ன்னு யோசிக்கிற நாம படம் பார்த்த உடனே மாறிடவும் முடியாது. ஆனா, எல்லாரும் கல்வி, வாழ்க்கை முறை ரெண்டையும் சேர்த்து யோசிக்க ஆரம்பிக்க இந்த படம் கண்டிப்பா உதவும்.\nPrevious Post ஜாக்சன் துரை\nமின் அஞ்சல் மூலம் எனது கிறுக்கலை பின் தொடர\nஎனது கிறுக்கலை பின்தொடர, உங்களது மின் அஞ்சலை தட்டச்சு செய்து, பின் தொடரு பொத்தானை சொடுக்கவும்...\n இப்பொழுது, உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது...\nஅதில் பதிவு இணையத்தை (subscribe) அழுத்தவும்.\nஎனது கிறுக்கல்கள், இனி உங்கள் மின் அஞ்சல் நோக்கி வரும்... தொடர்ந்து இணைந்திருங்கள் எனது கிறுக்கலுடன்...\nஎன் இனிய எழுத்தாளனுக்கு (7)\nநாள், நபர் சிறப்பு பதிவு (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://annakannan-katturaigal.blogspot.com/2005_08_26_annakannan-katturaigal_archive.html", "date_download": "2018-04-23T01:43:12Z", "digest": "sha1:PTBGOKD46AOVLM5D6BS37VSELDILVJWU", "length": 36321, "nlines": 248, "source_domain": "annakannan-katturaigal.blogspot.com", "title": "அண்ணாகண்ணன் கட்டுரைகள்: August 2005", "raw_content": "\nபல்வேறு காலங்களில் - சூழல்களில் - கருப்பொருட்களில் நான் எழுதிய கட்டுரைகள், இதோ இங்கே.\nகாந்தளகம் - 20 ஆண்டுகள்\nநூல் : காந்தளகம் 20 ஆண்டுகள்\nஆசிரியர் : கவிஞர் அண்ணா கண்ணன்\nஎந்தத் தொழிலையும் வெறும் தொழிலாகவும் வியாபாரமாகவும் மட்டும் செய்யவும் முடியும். அதே தொழிலை செய்யும் விதத்தால், வெளிப்பாட்டுத் தரத்தால் ஒரு கலையாகவும், தவமாகவும், வேள்வியாகவும் இயற்றவும் முடியும்.\nசென்னையிலுள்ள 'காந்தளகம்' என்ற பதிப்பகம், இரண்டாவது வகைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. அதன் சாதனைச் சரித்திரத்தைத்தான், இந்தக் '��ாந்தளகம்-20 ஆண்டுகள்' என்ற அழகிய நூல் பல கோணங்களில் படமாக்கி உள்ளது.\n'காந்தளகம்' துவக்கத்தில் ஈழ மண்ணில் வேரூன்றியது. பின் 1980-ல் தமிழ்நாட்டில் கிளை பரப்பி-கடந்த இருபது ஆண்டுகளில்-அந்தக் கிளையே ஒரு பெருமரமாக வளர்ந்தோங்கி வாகை சூடி நிற்கிறது.\n''ஈழத்திற்கோர் இலக்கியப் பாலம் அமைத்தது காந்தளகம்'' என்பது உண்மைதான். நம் வடலூர் வள்ளலாரிடம் வாதிட்ட ஈழத்து ஆறுமுக நாவலரின் படைப்புகளிலிருந்து, இன்றுள்ள செ.யோகநாதனின் படைப்புகள்வரை பலவற்றை அது வெளியிட்டு 'ஈழத்தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளது. இலக்கியத் துறையில் மட்டுமல்ல, கணினி, வர்த்தகம், வரலாறு போன்ற துறைகளிலும், அது குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது.\nவரலாற்றுத் துறையில் அது செய்துள்ள ஒரு சிறப்புமிக்கப் பணி, தமிழில் 'தேசப் பட'மென்றும் 'அட்லஸ்' என்றும் கூறப்படும் பூகோளப் படங்களை 'நிலவரை' என்ற புறநானூற்றுப் பெயரில் பகுதி பகுதியாக-வெகு நுட்பமாகத் தயாரித்துள்ளதாகும்.\nஅதேபோல் ''மின்னம்பலத்தில் ஒரு நூல் அம்பல''மாக www.tamilnool.com என்ற ஒரு தளத்தை உருவாக்கி, தமிழ் நூல்கள் அனைத்தையும் துறைவாரியாகப் பிரித்ததும், 'காந்தளக'த்தின் தனிப் பெரும் சாதனைகளில் ஒன்றாகும்.\nஇதேபோல் தமிழ் இலக்கியத்தையும் கலாசாரத்தையும் கணினி அஞ்ஞானத்தையும் ஒரு புதிய நூற்றாண்டில் கொண்டு வந்து நிறுத்தி நிலைப்படுத்திய அருந்தொண்டை, அது பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது என்ற செய்தி வியப்பளிக்கிறது.\nஅந்த வகையில் இதன் படைப்பாளியான மறவன் புலவு திரு.க.சச்சிதானந்தன் அவர்கட்கு, உலகத் தமிழர் அனைவருமே கடமைப்பட்டவராவார்கள்.\nஅவரது சாதனைகளில் பங்கு கொண்டோரிலிருந்து பார்த்து அனுபவித்தவர்கள் வரை பலரும் அவரது 'காந்தளக'த்தைப் பற்றி கூறியுள்ளக் கருத்துகளின் இனிய தொகுப்புதான் இந்த நூல்.\nநூல் அமைப்பில் அச்சிலும், கட்டமைப்பிலும், தரத்திலும், திறத்திலும் 'காந்தளகம்' எப்போதுமே மற்றவர்கட்கு ஒரு முன்னோடியாக விளங்கும். அந்த ஓட்டத்தின் அழகை இதிலும் நம்மால் பார்க்க முடிகிறது. பயனுள்ள நூல்.\nவிக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின. இப்படி ஒரு கதை உண்டு. அது, உண்மையோ பொய்யோ இங்கே அதை ஒரு தொன்மக் குறியீடாய்க் கொள்வோம்.\nஒரு வகையில் காதலும் அந்தச் சிம்மாசனம் போலத்தான். காதலின் மேல் நிற்கும்போது நிற்பவர், இந்த உலகையே மறந்துவிடுவார். நல்லவராகவும் வல்லவராகவும் மாறிவிடுவார். குறிப்பிட்ட இருவர் மட்டுமே நிறைந்த, முற்றிலும் ஏகாந்தமான உலகம் ஒன்றிற்குள் நுழைந்துவிடுவார்கள். பிரபஞ்சப் பொருட்கள் யாவும் அவர்களின் ஏவலுக்குக் காத்திருக்கும். ஈருயிர் ஓருயிராகும் பரிணாமத்தில் கூடலும் ஊடலும் கனவும் கற்பனையும் மெளனமும் பிதற்றலுமாய் ஒரு பித்து நிலையில் சஞ்சரிப்பார்கள். அது, ஒரு வகை அதீத உலகம். அங்கே எதுவும் இயல்பாய் இருக்காது. பனித்துளிக்குள் பிரபஞ்சத்தையே காண்பது போல் களிகூத்து நிகழ்த்துவார்கள்.\nகாதல் கவிதைகளுக்குள் சில பொதுவான இயல்புகள் உண்டு. 'கடைக்கண்ணால் பார்; மரணத்தை வெல்கிறேன்', 'கிளுகிளுவெனச் சிரி; கிழக்குடன் போட்டியிடுகிறேன்', 'பார்வையால் என்னைக் கொல்கிறாய்', 'பசி இல்லை', 'துயில் இல்லை', 'உன்னைக் காணாமல் (வளையல்/ கைக்கடிகாரம் கழலும் அளவுக்கு) இளைக்கிறேன்', 'உடனே உன்னைப் பார்க்காவிட்டால் உயிர் உடலை விட்டுப் போய்விடும்',\n'என் மனம் என்னிடம் இல்லை, உன்னிடம் வந்துவிட்டது', 'விலகாதே எப்போதும் என் பக்கத்திலேயே இரு', 'விலகியிருக்கிறாய், தனிமையின் வெப்பம் தகிக்கிறது', 'என் துணையே, உனக்குத் துயரா எப்போதும் என் பக்கத்திலேயே இரு', 'விலகியிருக்கிறாய், தனிமையின் வெப்பம் தகிக்கிறது', 'என் துணையே, உனக்குத் துயரா தொல்லைசெய்யும் ஆளைக் காட்டு, கீசிடுறேன்', 'உனக்காக எதுவும் செய்வேன், உயிரும் கொடுப்பேன்'....... எனக் காதலர்களின் ஒவ்வோர் அசைவையும் கவனியுங்கள். அவை, ஒரு தனித்த தளத்தில் இருந்தே எழுகின்றன. காதலர்கள் பெரும்பாலும் தரையில் நிற்பதில்லை; மிதக்கிறார்கள். அந்த மனோ நிலையைத் தக்க வைப்பதே, காதல் கவிதைகளின் பணியாய் இருக்கிறது.\nஇவை அல்லாமல், வருணனைகளும் காதல் கவிதைகளின் பெரும்பகுதியைப் பிடித்து வைத்துள்ளன. உறுப்பு வருணனைகள், குரல்- நிழல்- பண்பு, நிமிர்ந்தது, குனிந்தது, நடந்தது ... என எதையும் விடாமல் வருணிக்கிறார்கள். புற வாழ்வில் அழுக்கு என்றும் குப்பை என்றும் கருதப்��ெறும் பலவும் காதலர் உலகில் விலைமதிக்க முடியாதவை ஆகின்றன. காதலியின் ஒற்றை முடி, நகத் துண்டு ஆகியவற்றைக் காதலன் போற்றிப் பாதுகாக்கிறான். காதலன் சூட்டிய பூ காய்ந்து சருகானாலும் காதலி அதைத் தூக்கி எறிவதில்லை. இந்தப் பொருள்களையே இப்படிப் பாதுகாத்தால் பரிசுப் பொருள்களை எப்படிப் பாதுகாப்பார்கள்\nஇவையெல்லாம் உயிரோடு இருக்கும் காதலுக்குப் பொருந்தும். இணையில் ஒருவர் மறைந்தாலோ, பிரிந்தாலோ, தொலைந்தாலோ, அந்த இன்னொருவர், கொடுந்துன்பத்திற்கு உள்ளாவார். மகிழ்வின் உச்சத்தில் இருந்த நிலை மாறி, இப்போது அதற்கு நேர் எதிராய்த் துன்ப சாகரத்தின் ஆழத்தைத் தொட்டுவிடுவார். துணையின் ஒருவர் பிரிந்தால், இன்னொருவருக்கு உலகமே தலைகீழாக மாறிவிடுகிறது. ஒருதலைக் காதலும் இந்த வரிசையில் வைக்கத் தக்கதே. துன்பியல் காதல் கவிதைகளில் மரணம் என்ற சொல் உறுதியாக இருக்கும். சொல் மட்டுமா\nஇப்படிக் காதலின் இயல்புகளையும் அறிகுறிகளையும் சொல்லக் காரணம் என்ன தமிழில் வெளிவந்திருக்கும் இலட்சக்கணக்கான காதல் கவிதைகளின் சாரமே, இவை. இத்தகைய கூறுகள் இல்லாமல் எந்தக் கவிதையும் இல்லை. இந்த உணர்வுகளைத்தான் காதல் கவிஞர்கள், வெவ்வேறு சொற்களில், வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு ஆட்களின் முன் வெளிப்படுத்தி வருகிறார்கள்.\nசங்க காலத்திலிருந்து வெவ்வேறு அலைவரிசைகளில் தொடரும் இந்த மரபு, இன்று வரை இடைவெளி இல்லாமல் நீடித்து வருகிறது. அந்த மரபில் வருகிறார், மதுமிதா (41).\nஅசைந்தாடி வந்து நிற்கும் அழகு முடி\n- என அழகியலோடு கவிதை பாடத் தெரிந்திருக்கிறது, இவருக்கு.\n- என அற்புதமாக வடித்துள்ளார்.\n\"ஒரு வருடம் ஆனது போலிருக்கிறது\"\n\"இல்லை 11 வருடம் போலிருக்கிறது\"\nஅனலில் விழுந்த புழுபோல் துடித்ததாக\n- என்கிற போதும் காதலின் அதீத மனோநிலையை அடையாளம் காணலாம்.\n இது, நெடுங்காலமாக நிலவும் ஒரு கேள்வி. உடல் சார்ந்ததைக் காமம் என இக்காலத்தில் அழைக்கிறோம். உடல் சார்ந்ததாய் இருப்பது தரக் குறைவு என்றும் பலர் கருதுகின்றனர். இது, அவர்களின் சொந்தக் கருத்து அன்று. இந்தச் சமுதாயமும் ஊடகங்களும் அந்தக் கருத்தை ஆழமாக விதைத்துள்ளன. காதல், மனம் சார்ந்தது என்பது பெரும்பாலோர் கருத்து. அப்படியானால் மனம் மட்டுமே சார்ந்ததா அவ்விதம் இல்லை. மனத்திற்கும் உடலுக்கும் காதலில் சரிசமமான இடம் உண்டு.\nபார்வையாலோ, உடலாலோ தீண்டுதல், காதலுக்குத் தூண்டுதல் ஆகிவிடுகிறது. தொலைதூரத்தில் இருக்கிற, பார்க்காத இருவரிடையே காதல் சாத்தியமே. அவர்கள் தொலைபேசியில் குரல்வழியே, காதலைப் பகிரலாம். அந்த வசதியும் இல்லாதோர், கடிதம் மூலம் பகிர்கிறார்கள். இங்கும் கடிதத்தின் சொற்கள், குரலாக மாறி மனத்தில் ஒலிக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எப்போது குரல் ஒலிக்கிறதோ, அப்போதே அது உடலோடு தொடர்பு உடையதாகி விடுகிறது. புகைப்படமோ, ஓவியமோ கூட உருவத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்களே.\nபார்வையற்றவர்களிடையே கூட குரலும் தீண்டுதலும் முக்கிய இடம் பெறுகின்றன. செவிப்புலனும் பார்வையும் ஒரே நேரத்தில் இழந்தவர்களும் தீண்டுதலால் காதலைப் பரிமாறுகின்றனர். தொலைதூரத்தில் இருந்து கடிதம் கூட எழுதிக்கொள்ளாமல், எந்தத் தூதுவரும் இல்லாமல் இருவர் காதலிக்க முடியுமா ஒரே நேரத்தில் ஒரே மாதிரி இருவர் சிந்தித்து உள்ளனர்; உரையாடியும் உள்ளனர். இதை டெலிபதி என்கின்றனர். அப்படிப்பட்ட காதலர் யாரேனும் உண்டா என்கிற தகவல் இல்லை. அப்படி இருந்தால் அது, மனம் மட்டுமே தொடர்புடைய காதல் என ஏற்கலாம்.\nஇதிலிருந்து நமக்குத் தெரிவது, உடலின் பங்கு சிறிதளவேனும் இல்லாமல் காதல் சாத்தியமில்லை என்பதே. ஆயினும் நம் மக்களின் புற மனத்தில் முத்தமிடுதல், தீண்டுதல், அணைத்தல் உள்ளிட்ட காதற் செயல்பாடுகள், தவறு என்று பதிந்துள்ளன. அவை இல்லாமல் காதல் சுவைக்காது.\n- என்ற வரிகளிலும் தீண்டுதலின் பங்கு வெளிப்பட்டுள்ளது.\n- என்ற கவிதையும் தனியே குறிப்பிடத்தக்கது. மதுமிதாவின் பல கவிதைகளிலும் தனிமை, முக்கிய இடம் வகிக்கிறது.\n- என்ற வரிகளும் எதை உணர்த்துகின்றன என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நினைவுகளின் ஊசலாட்டம், சுமை, தீவிரம் ஆகியவற்றைப் பல கவிதைகள் படம் பிடித்துள்ளன.\n- என்றும் அது வெளிப்பட்டுள்ளது.\nகாதல் கவிதைகளை நூற்றுக் கணக்கில் எழுதித் தள்ளியிருக்கிறார், மதுமிதா. இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இதற்கென இரவும் பகலுமாய் உழைத்துக்கொண்டிருக்க, இங்கு இவர் தனியே ஆலாபனை செய்து வருகிறார்.\nபொதுவாக ஒரு மென்மையான தொனியில், வலிக்காத வார்த்தைகளில், பொங்கிவரும் உணர்வலைகள் பதிவாகியுள்ளன. நல்ல கவிதைகள் பல இருந்தால���ம் கூட, வெறும் சம்பவங்களும் விவரிப்புகளும் மிகுந்துள்ளன. நடையில் உரைநடை இழையோடுகிறது. அதீத உணர்வுகளைப் பேசும் போது கவிதை, தனித்த நடையைக் கையாளுவது நல்லது.\n- என்கிற கவிதையில், 'நமதன்பிற்கு' என்ற சொற்களைவிட 'இதற்கு' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம்.\n- என்று ஒன்றை எழுதியுள்ளார். இதில் அடிப்படைப் பிழை ஒன்று உள்ளது. காதலன் (என்று வைத்துக்கொள்வோம்); சொன்னபடி வரவில்லை, காத்திருக்க வைத்துவிட்டான்; அதற்காக அவனைக் காதலி திட்டவில்லை, வாழ்த்துகிறாள்; சரி அவள் திட்டவே முடியாத அளவுக்கு நேசம் வைத்திருக்கிறாள் என்றே இருக்கட்டும். படைப்பில் உள்ள 'நேரம் முழுவதும்' என்ற சொற்கள் உண்மையானவை இல்லை. ஏனெனில், தெருவில் கடந்துசென்றவற்றைத் துல்லியமாய்க் கணக்கெடுக்கிற காதலி, கணக்கெடுக்கும் நேரத்தில் காதலனை வாழ்த்தவில்லை. வாழ்த்திக்கொண்டே கணக்கு எடுத்திருந்தால் கணக்கு துல்லியமானது இல்லை. இரண்டு வேலைகளை அவள் ஒரே நேரத்தில் செய்ய வல்லவள் எனக் கொண்டாலும், முழு மனத்தையும் காதலனிடம் அவள் செலுத்தவில்லை எனப் புலனாகிறது. எனவே, 'நேரம் முழுவதும்' என்ற சொற்கள், அவளுக்கு எதிராக இயங்குகின்றன. அதிலும் காதலனுக்குக் காதலி மேல் நம்பிக்கை இல்லையா, என்ன கடந்து சென்றவற்றிடம் எதற்காகக் கேட்கவேண்டும்\nகவிதை, உணர்வுத் தளத்திலிருந்து அறிவுத் தளத்திற்குச் செல்லும்போது இத்தகைய சிக்கல்கள் வருவது இயல்பு. இவற்றை மதுமிதா, கவனிக்கவேண்டும்.\nகாதல் கவிதைகளைத் தவிர, மதுமிதா, பொதுக் கவிதைகளும் பல இயற்றியுள்ளார்.\nவேப்பம் பூவின் வாசம் சேர்த்து\nஓடும் லாரியின் ஓசையைச் சுமந்து\n- என்றும் அழகிய, பொருள் உள்ள கவிதைகளை இயற்றியுள்ளார்.\nமதுமிதா, சுதந்தரப் போராட்டத் தியாகி அரங்கசாமி ராஜாவின் பெயர்த்தி. தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். மெளனமாய் உன்முன்னே... என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார். பர்த்ருஹரியாரின் தத்துவங்களைச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அது, நீதி சதகம் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர்.\nபச்சை விளக்கு எரிகிறது. பயணத்தைத் தொடருங்கள்.\nLocation: சென்னை, தமிழ்நாடு, India\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 ��ொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nகாந்தளகம் - 20 ஆண்டுகள்\nஇ.வி.சிங்கன் காரைக்குடிப் பயண அனுபவங்கள்- ஒரு பார்...\nதிருவாசகம் - சிம்பொனி - இளையராஜா\nகானல் காட்டில் கவிதைக் கருத்தரங்கம்\nதமிழில் மிதிவண்டி உதிரி பாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75504.html", "date_download": "2018-04-23T01:25:59Z", "digest": "sha1:7PGWFYK52L2BRJWC6KFPMKIJPW4DFBSZ", "length": 7503, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "முடிவுக்கு வரும் தனுஷ் பெற்றோர் சர்ச்சை..!! : Athirady Cinema News", "raw_content": "\nமுடிவுக்கு வரும் தனுஷ் பெற்றோர் சர்ச்சை..\nநடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nதனுஷ் தங்கள் மகன் எனவும், வயதான தங்களின் வாழ்வாதாரத்துக்காக தனுஷ் பணம் தரவேண்டுமெனவும் கோரி, மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனுஷ் முறையிட்டிருந்தார். இதையடுத்து, பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு தனுஷுக்கு மதுரைக் கிளை உத்தரவிட்டது.\nஇதையடுத்து தனுஷ் தனது பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை எனவும், இந்தப் போலி ஆவணங்களின் அடிப்படையில்தான் தனுஷுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது எனவும், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததற்காக தனுஷுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மதுரைக் கிளையில் மனு கொடுத்தனர். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்���ிவைக்கப்பட்டது\nஇந்நிலையில், இந்த மனு இன்று (மார்ச் 23) நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ எனக் கூறி அம்மனுவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது நீதிபதி, “போலி ஆவணங்கள் விவகாரம் நீதிமன்றத்திற்கு வெளியே நிகழ்ந்தவை. அதனால், தம்பதியர் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்பை நாடலாம். மனுதாரருக்கு இங்கே நிவாரணம் வழங்க முடியாது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன் – மகேஷ்பாபு..\nகாரை ஏலத்தில் விட்ட ஜேம்ஸ்பாண்ட் நடிகர்..\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே..\nயுவனுக்காக அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி..\nவிவேக் படத்தில் யோகி பி பாடல்..\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் இடையே தகராறு தனித்தனி வீட்டில் வாழ்வதாக தகவல்..\nவிஜய் படத்தில் திடீர் மாற்றம் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு சினிமாவில் தலைகாட்டிய சுருதிஹாசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%86%E0%AE%B2&qt=fc", "date_download": "2018-04-23T01:45:26Z", "digest": "sha1:VHRALKKBVE35UBHRHDVLVFRQXX4CAZFF", "length": 4662, "nlines": 45, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும்\nதோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே - நு‘லிடைதான்\n#2-014 இரண்டாம் திருமுறை / காட்சிப் பெருமிதம்\nஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு\nமால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ\nபால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத்\nதோல்உ டுப்பது வேமிகத் தூய்மையே.\n#2-054 இரண்டாம் திருமுறை / கொடி விண்ணப்பம்\nஆலம் உண்டநீர் இன்னும்அவ் வானோர்க்\nகமுது வேண்டிமா லக்கடல் கடைய\nஓல வெவ்விடம் வரி��்அதை நீயே\nஉண்கென் றாலும்நும் உரைப்படி உண்கேன்\nசாலம் செய்வது தகைஅன்று தருமத்\nதனிப்பொற் குன்றனீர் சராசரம் நடத்தும்\nசூல பாணியீர் திருவொற்றி நகரீர்\nதூய மால்விடைத் துவசத்தி னீரே.\n#3-003 மூன்றாம் திருமுறை / இரங்கன் மாலை\nஆலம் இருந்த களத்தழகர் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்\nசால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது\nகால நிரம்ப அவர்புயத்தைக் கட்டி அணைந்த தில்லையடி\nகோல மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.\n#3-012 மூன்றாம் திருமுறை / காட்சி அற்புதம்\nஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார் ஆதி நடுவீ றாகிநின்றார்\nநீல மிடற்றார் திருஒற்றி நியமத் தெதிரே நீற்றுருவக்\nகோல நிகழக் கண்டேன்பின் குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும்\nகாலம் அறியேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.\n#6-111 ஆறாம் திருமுறை / நெஞ்சொடு நேர்தல்\nஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்\nகாலங் கருதுவ தேன் - நெஞ்சே\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்\nஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T255/tm/iRai%20poRup%20piyampal", "date_download": "2018-04-23T01:45:07Z", "digest": "sha1:CD7Q7D3HBFBBD37POOCGHUHXT534XUGK", "length": 8217, "nlines": 93, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதேடிய துண்டு நினதுரு வுண்மை\nஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே\nஆடிய பாதம் அறியநான் அறியேன்\nகூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்\nமடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு\nகிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும்\nநடம்புரி பாதம் அறியநான் அறியேன்\nதிடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும்\nசிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.\nநீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி\nநோக்கிய நோக்கம் பிறவிட யத்தே\nதூக்கிய பாதம் அறியநான் அறியேன்\nதேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்\nஈன்றந���் றாயுந் தந்தையும் குருவும்\nஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்\nஊன்றிய பாதம் அறியநான் அறியேன்\nதோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்\nமாயையாற் கலங்கி வருந்திய போதும்\nசாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்\nதூயபொற் பாதம் அறியநான் அறியேன்\nநாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே\nவண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்\nஎண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்\nஅண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்\nதிண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்\nஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்\nவாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்\nஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்\nபாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்\nஉள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்\nகள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்\nவள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்\nதெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே\nஎம்மத நிலையும் நின்னருள் நிலையில்\nசம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்\nசெம்மலுன் பாதம் அறியநான் அறியேன்\nஇம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள\nஅகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே\nஇகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்\nஉகந்தநின் பாதம் அறியநான் அறியேன்\nஇகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்\n244. சாயையாற் 245. தலைவரென் - படிவேறுபாடுகள். ஆ. பா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/947866082/fruktovyjj-parad_online-game.html", "date_download": "2018-04-23T01:53:20Z", "digest": "sha1:R353Z4NJK32X2H5FICMDPRCAKWRPCH6X", "length": 10513, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பழம் பரேட் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளை���ாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பழம் பரேட் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பழம் பரேட்\nசுவாரஸ்யமான ஃபிளாஷ் பொம்மை, பல புள்ளிகள் அடுத்த நிலை செல்ல என குவிக்க ஒரு வரிசையில் ஒரே பழம் மூன்று பெற இது பொருள். அதே பழம் முடிந்தவரை சேகரிக்க, போனஸ் சம்பாதிக்க மற்றும் விளையாட்டு நேரம் அதிகரிக்கும். . விளையாட்டு விளையாட பழம் பரேட் ஆன்லைன்.\nவிளையாட்டு பழம் பரேட் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பழம் பரேட் சேர்க்கப்பட்டது: 05.10.2010\nவிளையாட்டு அளவு: 0.05 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.18 அவுட் 5 (40 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பழம் பரேட் போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு பழம் பரேட் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பழம் பரேட் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பழம் பரேட் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பழம் பரேட், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பழம் பரேட் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=182&Itemid=495&lang=ta", "date_download": "2018-04-23T01:44:36Z", "digest": "sha1:P2GIQQNZ725OELDYONJGUKKT47L4ZMWL", "length": 4414, "nlines": 94, "source_domain": "www.epid.gov.lk", "title": "Polio Eradication Programme", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nதிங்கட்கிழமை, 01 ஆகஸ்ட் 2016 07:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதிங்கட்கிழமை, 01 ஆகஸ்ட் 2016 07:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89033.html", "date_download": "2018-04-23T02:05:47Z", "digest": "sha1:BVZ7THWHZJRRBXHTJOSSTUZXHU6QDMU4", "length": 4780, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழிலிருந்து தமிழ்நாட்டிற்கு நேரடி கப்பல் போக்குவரத்து! : பிரதமர் அறிவிப்பு!! – Jaffna Journal", "raw_content": "\nயாழிலிருந்து தமிழ்நாட்டிற்கு நேரடி கப்பல் போக்குவரத்து\nயாழ்ப்பாணம் மற்றும் தலைமன்னாரிலிருந்து தமிழகம் – இராமேஸ்வரத்துக்கு நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nமன்னார் தனியார் பேருந்து வளாகத்தில் இன்று இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.\n“கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நகரின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றன. மன்னார் மாவட்ட விவசாயக் குளங்களைச் சீரமைத்து விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தவம் திட்டமிட்டுள்ளது.\nமன்னார் பிரதேசத்தின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை என்பனவற்றை மேம்படுத்துவது பற்றி அரசு கவனம் செலுத்தியுள்ளது” என்று பிரதமர் மேலும் கூறினார்.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியினால் கூட்டமைப்புக்கு பாதிப்பு இல்லை\nதமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றன: அமெரிக்கா\nஅரச அலுவலர் மீது நாவற்குழியில் தாக்குதல்\nமுச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மானி பொருத்த ஓகஸ்ட் வரை கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2012/08/blog-post.html", "date_download": "2018-04-23T01:34:24Z", "digest": "sha1:IP3KKV33IB77KV6NVR4WNJAPMLZUP7AA", "length": 44185, "nlines": 379, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": சென்னை என்னை வா வா என்றது!", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசென்னை என்னை வா வா என்றது\nஏராளம் கதைகளினூடாகவும், திரைப்படங்களினூடாகவுமே தரிசித்த கனவுலகத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது என் பால்ய காலத்தில் எங்கள் அம்மம்மா வீட்டில் தமிழகத்தில் வெளியாகும் வார சஞ்சிகைகளில் இருந���து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளின் வாரப்பத்திரிகைகளும் வந்தபோது அவற்றையெல்லாம் புதினம் பார்க்கும் பிரியத்தில் தேடிப்படித்து வளர்ந்தவன். சில தமிழக நண்பர்களைப் புலம்பெயர் வாழ்வில் சந்திக்கும்போது அங்குள்ள் நிலவரங்களை விசாரிக்கும் போது \"என்னங்க நம்மூர்க்காரர் மாதிரி இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க\" என்று வாயை அகல விரிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்தமான வாழ்வியல் சூழலை உருவாக்க இந்தக் கற்பனாலோகம் வழிவகுத்தது. சென்னை வானொலி நிலையமும், விவித்பாரதியும் என் பால்யம் கடந்த பதின்ம வயதுக்காலங்களில் வழித்துணையாய் வந்தன.\nதாயகத்தில் கடும் யுத்தம் நடந்த சூழலில் ஏழு ஆண்டுகள் ஊர்ப்பக்கமும் தலைகாட்ட முடியவில்லை. என்னைப் போல புலம்பெயர் தமிழர்களுக்கு அப்போது ஊருக்குப் போகவேண்டும் என்ற நினைப்பு வந்தால் சென்னைக்கு ஒரு எட்டு போய் நாலு படமும், தி.நகரில் உடுப்பும் வாங்கி வந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததையும் சொல்லிவைக்கவேண்டும்.\nஅதுநாள் வரை தமிழக வார சஞ்சிகைகளின் வழியாகவும், பல்வேறு கதைகளினூடாகவும் கற்பனையில் சிருஷ்டித்திருந்த சென்னை மாநகருக்குச் செல்லும் வாய்ப்பு, என் புலம்பெயர் வாழ்வில் ஏழு ஆண்டுகள் கழித்துக் கிட்டியது. 2002 ஆம் ஆண்டு அப்போது நான் பணிபுரிந்த Oracle நிறுவனத்தின் பணி நிமித்தம் பெங்களூர் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதெல்லாம் இன்றைய சூழல் போல வலைப்பதிவு நண்பர்களோ அல்லது ட்விட்டர், ஃபேஸ்புக் சமூக வட்டங்களோ அவ்வளவு இல்லாத காலம். சென்னையில் யாரைத் தெரியும் என்று கேட்டால் முதற்பந்தியில் சொன்ன, தமிழக வார சஞ்சிகைகளில் வந்த முகம் தெரியாத எழுத்தாளர்களைத் தான் சொல்லலாம், அவர்களுக்கு என்னைத் தெரியாதது வேறு விஷயம் ;-)\nஒரு வார இறுதியை சென்னைக்குச் சென்று பார்த்து வரலாமே என்று நினைத்து, பெங்களூரில் பணிபுரிந்த சக நண்பர்களிடம் விசாரித்து சதாப்தி எக்ஸ்பிரஸில் போகலாம் என்று ஏற்பாடுகளைச் செய்தேன்.\nஅந்தநாளும் வந்தது. டாக்ஸி மூலம் ரயில் நிலையம் வந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் வரும் மேடையைத் தேடிப் பிடித்து நிற்கிறேன். பக்கமெல்லாம் தமிழ் வாடை. எல்லாம் பார்த்து வந்தாலும் உள்ளூரப் பயம் இந்த மேடையில் தான் சதாப்தி வருமா அல்லது சொதப்பி விடுமா என்று நினைத்���ு அருகில் தன் குடும்பத்தோடு அளவளாவிக் கொண்டிருந்த ஒரு ஐம்பதைத் தொடும் குடும்பஸ்தரிடம் சென்று தமிழில் கேட்கிறேன்\n\"இந்த ப்ளாட்பாரத்தில் தான் சென்னை ரெயில் நிக்குமாங்க\n\"ஆமாங்க\" என்றவர் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு \"ஐ கேன் ஸ்பீக் இங்கிலீஷ் டூ\"\nஎன்றார். (என்னை வேற்றுலகவாசியாக எண்ணியிருப்பாரோ)\nசதாப்தியும் வந்தது. இந்தியாவில் முதன்முதலில் ஒரு ரயில் பயணம். ஏற்கனவே தமிழக சஞ்சிகைகளில் ரயில்களில் நிலவும் குளறுபடிகளை எழுதியதால் உள்ளூரப் பயத்துடன் ஏறினால், முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. சாப்பாடு எல்லாம் கொடுத்து உபசரித்தது புதுமையாக இருந்தது. எனக்குப்பக்கத்தில் ஒரு சிங்களவர். புட்டபர்த்தி போய்விட்டுச் சென்னைக்குப் போகிறாராம். இரவு எட்டுமணி என்று நினைக்கிறேன் சென்னை சென்ட்ரலை ரயில் இன்னும் சில நிமிடங்களில் தொட்டுவிடும் என்று ஒரு அறிவிப்பு ஒலிக்கிறது. யன்னல் கதவு வழியே வெளியே பார்க்கிறேன். வெளியே தமிழ்ப்பெயர்ப் பலகைகளில் கடைகளின் பெயர்களை அடுக்காகக் காட்டிக் கொண்டே நிதானமாகப் போகிறது ரயில். ஒரு குழந்தை போல எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நான். ஆகா கனவுலகம் வந்தாச்சு என்று உள்ளூரப் பேசிக்கொள்கிறேன். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகா, உன்னை எத்தனை எத்தனை கதைகளில் படித்திருப்பேன். கூட்டமும், இரைச்சலுமான ஜனசமுத்திரத்தில் நானோ சந்தோஷத்தின் உச்சியில்.\nசென்டல் ஸ்டேஷனில் இருந்து ஒரு வாடகை டாக்சி மூலம் மாரிஸ் ஓட்டலுக்குப் போகிறேன். \"சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலுக்குப் போ\" என்று என் அண்ணன் முன்னரேயே சொல்லிவைத்தார். மாரிஸ் ஓட்டல் உரிமையாளர் முன்னர் இலங்கையில் தான் தொழில்பார்த்தவர். எங்கள் அப்பப்பாவுக்கு அந்தக் காலத்தில் நன்கு தெரிந்தவர். அந்தப் பழக்கத்தில் எங்கள் ஊரவர்கள் சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலில் தான் தங்குவார்கள். சிலர் மாதக் கணக்கில் அறைகளை வாடகைக்கு எடுப்பதும் உண்டு.\nஅடுத்த இரண்டு நாட்கள் சென்னை உலாத்தல். இந்த உலாத்தலில் அதுநாள் வரை கற்பனையில் உலாவிய இடங்களின் பெயர்களை ஞாபகம் வைத்து தியேட்டர்களையும் விகடன், குமுதம், அலுவலகங்கள் அமைந்த இடங்களையும் சரவணபவன் உள்ளிட்ட உணவகங்களையும், ஹிக்கின் பாதம்ஸ் போன்ற புத்தகசாலைகளையும், தி.நகர் போன்ற ���னத்திரள் மிகு கடை வீதிகளையும், சந்து பொந்துக்களில் இருந்த சிறுபுத்தக நிலையங்கள் என்று ஒவ்வொன்றாத் தேடித் தேடிப் பார்த்துக் கண்களில் பதிந்து கொண்டேன். மெரீனா சென்று காலாற நடந்தேன். கபாலீஸ்வரரைத் தரிசித்தேன். தி.நகர் முருகேசன் தெருவுக்குப் போய் இசைஞானி இளையராஜாவின் வீட்டுக்கு முன் பழியாய்க் கிடந்து அவரைப் பார்க்க ஆசைப்பட்டு, பின் காவலாளிகளால் வஞ்சிக்கப்பட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். சுள்ளென்ற வெய்யில் என்னைப் பதம் பார்த்தாலும் கிடைத்த இரண்டு நாட்களையும் பரிபூரணமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற வெறியில் ஒவ்வொரு இடமாக ஆட்டோவில் அலைந்தேன், தயார் செய்து அடுக்கிவைக்கப்பட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும் உருசிக்கும் ஆவல் போல். பழக்கப்பட்ட தெருக்கள் போல அளைந்தேன், எல்லாமே புத்தகங்களில் படித்த அனுபவங்கள் இப்போது கண்ணுக்கு முன்னால்.\nதேவி தியேட்டரில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஓடிக்கொண்டிருந்தது. சரி தியேட்டர் அனுபவத்தையும் சந்திப்போம் என்று நினைத்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி எல்லாம் தமிழ் முகங்கள் ஆனால் நானோ அந்நியன், தமிழால் உறவினன் என்று அப்போது நினைத்தது இப்போதும் நினைப்பில்.\nகன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் உருக்கமான அந்தக் கடைசிக் காட்சி. எனக்கு முன்னால் சீட்டில் இருந்த நடுத்தரவயதுப் பெண்மணிகள் சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே பார்க்கின்றார்கள். பக்கத்தில் ஒரு விசும்பல் கேட்கிறது, எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது ஆண்மகனும் அந்தக் காட்சியோடு ஒன்றித்ததன் வெளிப்பாடு அது. உண்மையில் அந்தக் கணநேரம் படம் தந்த உணர்வை விட, எங்கள் நாட்டின் அவலக் கதை பேசும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கியதை நேரே கண்டு நெகிழ்ந்தேன். ஒரு சாதாரண படம் தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியும் ஆனால் இந்த உணர்வின் சாட்சியாகத் தமிழகத்தவர் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்காக இயங்கிவருகிறார்கள் என்பதற்கான மிகச்சிறிய உதாரணம் அது. தமிழகத்தவர் ஈழத்தமிழர்களுக்காக உணர்வு பூர்வமாக இயங்கும் அதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து.\nசாந்தி தியேட்டர் பக்கமா�� ஒரு குளிர்பானக் கடை. ஒரு கொக்கோ கோலா போத்தலை வாங்கிவிட்டு அந்த இடத்தில் கொஞ்சம் குடித்துவிட்டு, நான் சவாரி செய்த அதே ஆட்டோவில் ஏறி சில எட்டுப் பயணித்திருப்போம். பின்னால் ஒருவர் ஓடிவந்தார் \"யோவ் யோவ்\" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது. என்னதான் துணிந்து தனியனாக ஊர் சுற்ற வந்தாலும் யாராவது ஏமாற்றுக்காரரிடம் வசமாக மாட்டிவிடுவேனோ, அது இந்த ஆளோ என்று பயம் கவ்வ, \"ஆட்டோவ நிறுத்துங்க, யாரோ கூப்பிடுறாங்க\" என்றேன்.\nதுரத்தி வந்தவர் \"போத்தலைக் குடுத்துட்டுப் போங்க தம்பி\" என்றார்.\nஅப்போது தான் சோடாப்போத்தலைத் திருப்பிக் கொடுக்கும் நடைமுறை ஞாபகத்தில் வந்து அசட்டுச் சிரிப்புடன்\n\"குடிச்சுட்டுக் குடுங்க தம்பி, சிலோனா\nபின்னாளில் இரண்டு முறை நீண்ட விடுமுறையில் சென்னைக்குப் பயணப்பட்டாலும் இனிப் பயணப்படப்போகும் காலத்தையும் சேர்த்தே சொல்கிறேன் சென்னைக்கு வரும் போது என் தாய்வீட்டுக்கு வரும் உணர்வு எப்போதும்.\n2004 ஆம் ஆண்டில் நான் சென்னை வந்தபோது எடுத்த சில படங்கள்\nதாஜ் கன்னிமாராவில் தங்கியிருந்த போது எதிர்பாராதவிதமாக நடிகர் நாகேஷ் ஐச் சந்தித்தேன். ரோட்டரி க்ளப் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய நிகழ்வு அங்கு நடைபெற்றிருந்தது.\nஏவிஎம் ஸ்டூடியோ சென்றபோது பேரழகன் படப்பூஜையில் கலந்து கொண்டேன். படத்தில் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு\nகவிஞர் அறிவுமதி அவர்களின் அலுவலகத்தில்\nகவிஞர் அறிவுமதி அவர்களை அவர் அலுவலகத்தில் சந்தித்த போது\nபிரபலமான கல்யாண மண்டபம் ஒன்று (பெயர் சட்டென்று மறந்து விட்டது) எட்டிப்பார்த்தேன், திருமணம் ஒன்று\nஅடுத்த முறை இந்தியா வரும்போது சென்னை மட்டும் அல்லாமல் கோவை, மதுரை போன்ற ஊர்களுக்கும் கண்டிப்பாக வரவேண்டும் பிரபா .... இப்பொழுது எத்தனை பேர் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளனர் :) ட்வீட்டரில் மட்டும் 3000 பேர் உங்கள் பின்னால் .... மறக்க வேண்டாம் \n2002ல் நான் அங்கின தான் திரிஞ்சனான்; வாறதென்டு ஒரு கோல் போட்டிருக்கலாமே\nஅதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து... That should have been because of the politicians.\nநண்பரே சென்னையைப் பற்றி நான் கூறியதைத் தவறாகப் புரிந்திருக்��ிறீர்கள். நான் சொன்னது ஈழத்தமிழர்களுக்காகத் தமிழகத்தவர் கொடுக்கும் ஆதரவு அளவுக்கு ஈழத்தமிழர் தமிழக தமிழர்களுக்காப் பரிந்து பேசுவதில்லை என்றேன்\n/\"சென்னை என்னை வா வா என்றது\nஇப்போதும் தான். விரைவில் உங்களை சந்திப்போம் என்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.\nஅடுத்த முறை இந்தியா வரும்போது சென்னை மட்டும் அல்லாமல் கோவை, மதுரை போன்ற ஊர்களுக்கும் கண்டிப்பாக வரவேண்டும் பிரபா ..//\nகண்டிப்பாக வருவேன் சார் உங்களைப் போன்ற உறவுகளைக் காண.\n2002ல் நான் அங்கின தான் திரிஞ்சனான்; வாறதென்டு ஒரு கோல் போட்டிருக்கலாமே\n/\"சென்னை என்னை வா வா என்றது\nஇப்போதும் தான். விரைவில் உங்களை சந்திப்போம் என்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.//\nநண்பரே சென்னையைப் பற்றி நான் கூறியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள். நான் சொன்னது ஈழத்தமிழர்களுக்காகத் தமிழகத்தவர் கொடுக்கும் ஆதரவு அளவுக்கு ஈழத்தமிழர் தமிழக தமிழர்களுக்காப் பரிந்து பேசுவதில்லை என்றேன்//\nதல நீங்க சொல்லி தான் விஷயமே தெரியுது ;))\nநானும் வருஷம் வருஷம் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்...எங்க.\nகாற்றில் எந்தன் கீதம் said...\nஎனக்கு பொறாமையா இருக்கு பிரபா அண்ணா... எத்தனையோ முறை சென்னை போனாலும் இன்னும் நினைத்தபடி ஊர் சுத்தமுடிஞ்சதில்லை.. என் லிஸ்ட்ல இருக்கிற இடமெல்லாம் உங்க லிச்ட்லயும் இருக்கிறது சந்தோசம்...\nஎன்ன அருமையான ஒரு பதிவு நன்றி பிரபா :-) இதைவிட ஒரு சிறந்த வாழ்த்து மடல் சென்னை தினத்திற்கு கிடைத்திருக்க முடியாது. இங்கேயே பிறந்து வளர்ந்த நான் நினைக்கும் அதே எண்ணங்கள் உங்களுக்கும் உள்ளது என்பதை அறியும் பொழுது நானும் நீங்களும் ஒருவரே என்று உணர முடிகிறது.நன்றி :-)\nகாற்றில் எந்தன் கீதம் said...\nஎனக்கு பொறாமையா இருக்கு பிரபா அண்ணா... எத்தனையோ முறை சென்னை போனாலும் இன்னும் நினைத்தபடி ஊர் சுத்தமுடிஞ்சதில்லை.// ;) ஆகா ஒரு லீவு எடுத்துட்டு இந்த இடங்களைப் பார்த்திட்டு வாங்கோ\nஎன்ன அருமையான ஒரு பதிவு நன்றி பிரபா :-) //\nமிக்க நன்றி மேடம் ;)\nபல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது...\nமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்\nவணக்கமும்,வாழ்த்துக்களும் பிரபா. உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் சென்னை மிகவும் விருப்பமான இடமாக இருப்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.\n2006ல் நீங்கள் திருவனந்தப��ரம் வந்திருந்த போது சந்திக்கமுடியாமல் போனது. இறைவன் அருளால் என்றாவது ஒரு நாள் எங்காவது நிச்சயம் சந்திப்போம்.\nமனசு நெகிழவச்ச பதிவு பிரபா.\n என்ன ஒரு அபாரமான நடிகர்\nமனதினை நெகிழ்த்திய பதிவு. மீண்டும் தமிழகம்/இந்தியா வாருங்கள் நண்பரே..\nசென்னை எல்லோரையும் வா வா என்று வாழ்த்தி அழைக்கும். வந்து வாழ்ந்தாரும் உண்டு. வீழ்ந்தாரும் உண்டு. வீழ்ந்து மீண்டாரும் உண்டு. பலப்பல அதிசயங்களை தன்னகத்தே வைத்திருக்கும் சென்னை உண்மையிலேயே ஒரு அற்புத நகரம்.\nநீங்கள் குறிப்பிட்ட பயணத்தின் போதுதானே பெங்களூரில் நாம் சந்தித்தோம் சில திரைப்படத் தட்டுகளைக் கூட வாங்கினீர்களே.\nசதாப்தி ரயில் நன்றாக இருக்கும். நீங்கள் சொன்னது போல குடிக்கத் தண்ணி, சாப்பாடு, படிக்க பேப்பர் (காலை வண்டியில்) கிடைக்கும்.\nஅந்தச் சிங்களவரோடு ஆங்கிலம் பேசினீர்களா சிங்களம் பேசினீர்களா உங்களுக்கு சிங்களம் பேச வருமா\nசென்னையில் நிறைய மாற்றங்கள். அடுத்து வரும் போது உங்களை பார்க்க வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். :)\nகண்டிப்பாக ஒருநாள் சந்திப்போம் என்ற ஆவலோடு\nஇது நமது சந்திப்புக்கு முந்திய பயணம். எனக்கு சிங்களம் பேச வராது ஆங்கிலம் தான் ;)\nஓட்டல் மாரிஸ், சோழா ஓட்டல் பக்கமா இருக்கு\nமாரீஸ் நல்லாவே இருக்குது. அண்ணன் மகளின் நிச்சயதார்த்தம் அங்கேதான் நடந்துச்சு.\nபாஸ் அதே 2002லதான் நாங்க கொழும்பு கிளம்பியது.கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் ஆஷிஷுக்கு அப்போ ஜுரம் வரும். (ஆரம்பத்துல அயித்தான் மட்டும் அங்கே இருந்தாக) இப்ப சென்யோரே பாட்டில் பிஜிமார்ட்டின் காட்டும் போது அப்படியே வலதுபக்கம் திரும்பினா நம்ம வீடும்மான்னு கொசுவத்தி சுத்துது.\nஉங்களுக்கு சென்னை கொசுவத்தி எங்களுக்கு கொழும்பு கொசுவத்தி பாஸ்\nமிகச்சிறந்த நெகிழவைக்கும் பதிவு.அடுத்த முறை மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டுக்கும் வாங்க.\nமிகச்சிறந்த நெகிழவைக்கும் பதிவு.அடுத்த முறை மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டுக்கும் வாங்க.\nபுதுகை பாஸ் நன்றி ;)\nமிக்க நன்றி அன்பின் தியாகராஜன் கண்டிப்பாக வருவேன் உங்களையும் சந்திக்கும் ஆவலோடு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசென்னை என்னை வா வா என்றது\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/general/?sort=price", "date_download": "2018-04-23T01:41:25Z", "digest": "sha1:VTSINYSTQ5GMDO25ETIGAZEEO64CPVLL", "length": 7046, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nஅய்க்கோர்ட் நீதிப்போக்கு பாகம் - 2 இந்துத்வா கல்விக் கொள்கை தேவையா\nபெரியார் கி. வீரமணி ஆபிரகாம் கோவூர்\nஒரே ஒரு வரியிலே குழந்தைகளுக்கு சூட்ட அழகான பெயர்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டப் பெயர்கள்\nசிவரஞ்சன் நா.மணிமாறன் சூடாமணி சீனுவாச்சாரி\nசச்சார் கமிட்டி: முஸ்லிம்களின் உரிமைகள் செங்கற்பட்டில் சுயமரியாதைச் சூறாவளி ஜே.கிருஷ்ணமூர்த்தி தியானம்\nக. திருநாவுக்கரசு கலி. பூங்குன்றன் மானோஸ்\nஜோக்ஸ் ஓ ஜோக்ஸ் தற்காப்புக் கலை காரத்தே திருக்குறள்\nகரம் சூரியநாத் R.P. சாரதி\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkumartharangambadi.blogspot.com/2011_11_01_archive.html", "date_download": "2018-04-23T01:36:06Z", "digest": "sha1:XLVFRNDVJ2I6II4DWUDGTWHQFRW446EU", "length": 25314, "nlines": 228, "source_domain": "rajkumartharangambadi.blogspot.com", "title": "THARANGAMBADI: November 2011", "raw_content": "\nநண்பர்களே ,இது நம்ம தரங்கம்பாடி பற்றிய ஒரு தளம் .உங்களிடம் அறியபுகைப்படங்கள் ,செய்திகள் இருந்தால் நம்ம தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.அதை இலவசமாக இந்த தளத்தில் வெளியிடப்படும் .\nநீங்கள் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி: Rajkumarlove@live.com\nகூடையில கருவாடு - Oru Thalai Raagam\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:10 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 1:51 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 1:30 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 7:02 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:58 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:55 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:55 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:53 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:52 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:49 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:48 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:48 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:47 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:46 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:46 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 6:43 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 9:22 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 9:21 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 9:20 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 9:19 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 9:16 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 9:11 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 10:53 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:45 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:32 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:28 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:26 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:26 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:25 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:23 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:22 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:20 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண் என்ன பெண் என்ன - Dharmadurai (HQ)\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:17 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:15 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:11 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:10 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:05 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 9:00 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 8:57 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 8:55 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 8:51 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபால் வண்ணம் பருவம் கண்டு...\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 8:44 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 8:42 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் இங்கு....\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 8:36 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 8:33 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 12:55 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் முற்பகல் 12:33 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் ரொம்ப நல்லவன் வாங்க பழகலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுதலெழுத்து - கருவான நாள்முதல் கண்ணெனக் காத்தவள் உருவாக்கி என்னையும் உவகையோடு பார்த்தவள் வலிகளை மட்டுமே வாழ்நாளில் கண்டவ��் இத்தனைப் பெருமையும் எந்தன் அன்னைக்கே முதலெழுத்த...\n - நீ அழகிய முத்து போன்று இருப்பதால்தான் பெண்ணே… உன்னைப் பாதுகாக்கும் சிப்பியாக நானிருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்..\nகூடையில கருவாடு - Oru Thalai Raagam\nஆண் என்ன பெண் என்ன - Dharmadurai (HQ)\nபால் வண்ணம் பருவம் கண்டு...\nவிடுகதையா இந்த வாழ்க்கை விடை தருவார் இங்கு....\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=718969", "date_download": "2018-04-23T01:56:18Z", "digest": "sha1:AAHZA7TPRIIU4QFXD7X3ATPDPZY2MSX6", "length": 7626, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "சுகாதாரமின்றி செயல்பட்ட இறைச்சி கடைகளுக்கு ₹7 ஆயிரம் அபராதம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nசுகாதாரமின்றி செயல்பட்ட இறைச்சி கடைகளுக்கு ₹7 ஆயிரம் அபராதம்\nசேலம்: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் செயல்படும் இறைச்சி கடைகள் சுகாதாரமின்றி இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் செல்வராஜூக்கு புகார்கள் வந்தன. சுகாதாரமின்றி செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர நல அலுவலருக்கு, கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகர் நல அலுவலர் செல்வகுமார் தலைைமயில் கொண்டலாம்பட்டி சுகாதார அலுவலர் சேகர், சுதாகர், ஆய்வாளர்கள் ஆனந்தகுமார், கோபிநாத் மற்றும் சுகாதார அதிகாரிகள் நேற்று கொண்டலாம்பட்டியில் உள்ள 20 இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில், சுகாதாரமின்றி இறைச்சி கடைகளை வைத்திருந்த உரிமையாளர்களிடம் இருந்து ₹7 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில், சுகாதார விதிகளை கடைபிடிக்காத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதை தொடர்ந்து, கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 53 வது வார்டு அருணாச்சலம் மெயின் ரோடு, கே.எஸ் நகர் பின்புறம் ஆகிய பகுதிகளில் கூட்டு சிறப்பு துப்புரவு பணி நடந்தது. இப்பணியில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 1,259 வழக்குகளுக்கு தீர்வு\nஆத்தூரில் ஆழ்துளை கிணறு அமைக்க பெண்கள் எதிர்ப்பு\nபெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nபருவமழை தொடங்குவதற்குள் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்\nஅறுபத்து மூவர் திருவீதி உலா\n385 கிராம ஊராட்சிகளிலும் நாளை சிறப்பு கிராமசபா கூட்டம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/04/17132353/1157481/madurai-meenakshi-amman-temple-chithirai-thiruvizha.vpf", "date_download": "2018-04-23T01:47:53Z", "digest": "sha1:UPYBDKA764PLRJWBV4BDCRLQVTVBQZS5", "length": 13937, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை நடக்கிறது || madurai meenakshi amman temple chithirai thiruvizha on tomorrow", "raw_content": "\nசென்னை 23-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை நடக்கிறது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, பங்குனி திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் நாளை(புதன் கிழமை) காலை 10 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் நடக்கிறது.\nபின்னர் அங்கு எழுந்தருளும் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சியும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.\nமீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் 25-ந்தேதி அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.40 மணிக்கு நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 27-ந்தேதி காலை 9.05 மணிக்கு மேல் 9.29 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடிவீதியில் உள்ள மண்டபத்தில் நடக்கிறது.\nதிருக்கல்யாணத்தை காணவரும் பக்தர்களுக்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது ஆடி வீதிகளில் நடந்து வருகிறது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பந்தல் அமைக்கப்படுகிறது. 28-ந் தேதி தேரோட்டமும், 29-ந் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திரபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு, குங்குமம் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி உரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\nஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nவிருதுநகரில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு மருத்துவ பரிசோதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று மும்பை பேட்டிங் தேர்வு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\n24 ஆண்டுகளுக்கு பிறகு தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் கார்த்தி பட வில்லன்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elamaaya.blogspot.com/2009/07/8.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=MONTHLY-1246420800000&toggleopen=MONTHLY-1246420800000", "date_download": "2018-04-23T01:40:12Z", "digest": "sha1:LPNUBGP7WL2XYBHEM44PX7E42UXM5NJ5", "length": 3887, "nlines": 85, "source_domain": "elamaaya.blogspot.com", "title": "காத்திரு வருவேன்...: 8. இது தான் காதலா!", "raw_content": "\nஏங்கும் நெஞ்சத்தில்... நான் ஏங்க-நீ வருவாயா\n8. இது தான் காதலா\nஅந்த நாள் மறைந்தது - ஆனால்\nஅவன் முகம் மட்டும் மறையவில்லை.\n- இது தான் காதலா\nஎன் போக்கில் வாழ்ந்த என்னை\nஇன்னும் ஏன் வாய் பேச மறுக்கின்றாய்\nநான் உன் கண் பார்க்க - நீயோ\nநீ என் கண் பார்க்க - நானோ\nஇப்படி இருவரும் மண் பார்த்தால்- என்று தான்\n ரொம்ப நாளா ஆளே காணோம்\nமண்ணைப் பார்த்தது போதும்.. உங்கள் இருவரையும் உங்கள் அப்பா பார்த்துவிடப் போகிறார்.... :)\nஎன்ன பத்தி நானே சொல்லக் கூடாது, இருந்தாலும் சொல்லுறேன். நான் ரொம்ப ரொம்ப நல்லவ-ன்னு எல்லோரும் சொல்லுவாங்க(அட நம்புங்கன்னா).\n8. இது தான் காதலா\n7. பாலிசைட்டரிக் ஒவரியன் சின்றோம்(PCOS)....,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/13758", "date_download": "2018-04-23T02:08:39Z", "digest": "sha1:XMOS4TNG67XEDRZCP6KAKSAPPH4IX4UC", "length": 9754, "nlines": 112, "source_domain": "tamilmedicaltips.com", "title": "படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆயுர்வேதம் > படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை\nகோடைகாலத்தில் சாலையோரத்தில் சரமாக பூத்து குலுங்குவது சரக்கொன்றை மரம். பல்வே��ு நன்மைகளை கொண்ட இது, நோய்களை விரட்டும் மூலிகையாக விளங்குகிறது. இதன் காய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சரக்கொன்றை மரத்தின் இலை, பட்டை ஆகியவை மருந்தாகிறது. சரக்கொன்றை மரத்தின் இலையை பயன்படுத்தி படர்தாமரைக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.\nஇலையை பசையாக அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். படர்தாமரை உள்ள இடத்தில் இதை பூசும்போது குணமாகும். சரக்கொன்றையின் இலை, பூ ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் காய்க்குள் இருக்கும் புளியை பயன்படுத்தி வயிற்றை சுத்தப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.\nநெல்லிக்காய் அளவுக்கு சரக்கொன்றை புளியை எடுத்துக் கொள்ளவும். இதனுடன், அரை ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடிக்கும்போது, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி வயிற்றை சுத்தம் செய்யும். அதிக வயிற்றுபோக்கு இருக்கும்போது மோரில் உப்பு போட்டு குடிக்கும்போது சரியாகும். வயிறு சுத்தமாவதால் மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\nசரக்கொன்றை பூக்களை பயன்படுத்தி வெள்ளைப்போக்கு, காமாலைக்கான மருந்து தயாரிக்கலாம். 10 சரக்கொன்றை பூக்கள், துளிர் இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர வெள்ளைபோக்கு, காமாலை சரியாகும்.\nசரக்கொன்றை அற்புதமான மருந்தாகிறது. மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக விளங்குகிறது. இதன் பூக்கள், இலைகளை தேனீராக்கி குடிப்பதன் மூலம் நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோயை தடுக்கிறது. கொழுப்புசத்தை நீக்குகிறது. காய்ச்சல், சளிக்கு மருந்தாகிறது.சரக்கொன்றை பூக்களை பயன்படுத்தி மலச்சிக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். சரக்கொன்றை பூக்களின் மென்மையான இதழ்களை மட்டும் தனியாக எடுக்கவும்.\nஇதனுடன் தேன் சேர்த்து இதழ்களை நன்றாக ஊற வைக்கவும். இதன்மீது ஒரு மெல்லிய துணி கட்டி 4 நாட்கள் வரை வெயிலில் காயவைக்கவும். பின்னர் இதை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்ட���வர மலச்சிக்கல் சரியாகும். காய்ந்த பூக்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். திருக்கொன்றை என்ற பெயரை கொண்ட இந்த மலரை பாதுகாத்து வைத்து கொண்டால் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. இலைகள் தோல்நோய்களுக்கு மருந்தாகிறது.\nதாய்மைப்பேறு அடைய ஆயுர்வேத மருத்துவம்\nபல், சொறி, சிரங்கு பிரச்சனைகளை குணமாக்கும் பிரமந்தண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/14649", "date_download": "2018-04-23T02:08:42Z", "digest": "sha1:42W5ZPTECJ2K7R57EE7WDZTS7UELQFUV", "length": 9256, "nlines": 114, "source_domain": "tamilmedicaltips.com", "title": "இதயம் மற்றும் இரத்த நாள நோய் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இதயம் & இரத்தம் > இதயம் மற்றும் இரத்த நாள நோய்\nஇதயம் மற்றும் இரத்த நாள நோய்\nஇரத்த நாள நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலனோர் 50 லிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களே.\nஇதயம் மற்றும் இரத்த நாள நோய்\nஇரத்த நாள இயக்கமானது உடலின் திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் வழங்குவதற்காக இரத்தம் பாயும் தமனிகளும், நரம்புகளும் கொண்ட ஒரு விரிவான வலைப்பின்னல் அமைப்பாகும். இரத்தம் இந்தப் பயணத்தைத் திறம்படவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்கு இரத்த ஓட்ட இயக்கம் தெளிவான பாதையையும் நாளங்களின் நெகிழ்வு தன்மையையும் பெரிதும் சார்ந்துள்ளது.\nஆரோக்கியமான இரத்த நாளங்கள் வலிமையாக, நெகிழ்வு தன்மை கொண்டதாக, வழவழப்பானதாக இருப்பதால் இரத்தம் அவற்றின் வழியாக உடனடியாகத் தடங்கலின்றிப் பாய்ந்து அதன் கொள்ளளவு மற்றும் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் எளிதாக இடமளிக்கப்படுகிறது.\nஒருவர் முதுமையடையும்போது, தமனிகள் இயற்கையாகவே தடிமனாக, விறைப்பாக, தொய்வாக ஆகின்றன. அவற்றின் சுவர்களில் கால்சியம் படிவம் உண்டாகிறது. பிற காரணிகளான, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு நீரிழிவு, புகை பிடித்தல், உடல் பருமன், மன அழுத்தம் போன்றவையும் மென்மையான இரத்த நாளங்களைச் சேதப்படுத்தலாம். இவ்வாறு தமனிகளின் தடிமன் படிப்படியாக அதிகரித்தலே ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் எனப்படும்.\nதமனி தடிப்பு (ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ்) முற்றும்போது அடைப்புகளுடன் தமனிகளின் கடினத் தன்மையும் அதிகரித்து இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தும், நீண்ட நேரத்துக்கு திசுக்களையும், உடலுறுப்புகளையும் சென்றடையாமல் இரத்தம் தடுக்கப்படும்போது, அவை ஆரோக்கியமான இயக்கத்துக்குத் தேவையான சத்துக்களையும் ஆக்ஸிஜனையும் இழக்கின்றன.\nஇரத்த நாள நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலனோர் 50 லிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. நோயறியும் சோதனைகள் மூலம் மட்டுமே புலனாகும் மறைவான இரத்த நாள நோயால் ஆண்கள், பெண்களைவிட குறைந்தபட்சம் முன்று மடங்கு அதிகமாக பாதிப்படைய தலைப்படுகிறார்கள்.\nதமனித்தடிப்பின் ஆரம்ப நிலைகளில், பொதுவாக எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. அறிகுறிகள் இருந்தாலும் அவை வெறுமே சிறு தொந்தரவாகத்தான் பார்க்கப்படும். இந்த அறிகுறிகள் சிறிதளவே எரிச்சலூட்டும் விதமாக இருந்தாலும், கால் வலி அல்லது சுளுக்கு, கணுக்காலைச் சுற்றிலும் வீக்கம், ஜலதோஷம், கைகளிலும், பாதங்களிலும் நோவெடுக்கும் உணர்ச்சி – இவையே திவீர உட்பரவிய இதய நோயின் எச்சரிக்கும் குறியீடுகளாகும்.\nஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு ‘டாட்டா’\nஇரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kousalyaraj.com/2016/02/family-life-32.html", "date_download": "2018-04-23T02:05:52Z", "digest": "sha1:UZDCI3ZDB7FNII2V6N7AJRF2AJQZI7PK", "length": 51994, "nlines": 565, "source_domain": "www.kousalyaraj.com", "title": "கடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள் ?! தாம்பத்தியம் - 32 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nகடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள் \n'பணம்' இது ஒன்றிற்காக மனிதன் எதையும் செய்வான் என்பதை கண் முன்னே காணும் துர்பாக்கிய நிலை நமக்கு இன்று. நாளை என்ன நடக்கும் என்று தெரியாத உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே மனிதன் சமயங்களில் மறந்துவிடுகிறான். ஒரே பாடல் ஓஹோனு வாழ்க்கை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதை நம்பாமல் மனிதன் ஆடும் ஆட்டத்தில் அவன் குடும்பத்தினரே அதிகம் அவதிக்குள்ளாகிறார்கள். முக்கியமாக இறுதிவரை கை விடமாட்டான் என்றெண்ணிய கணவன் பணத்திற்காக தன்னை பலியிடுவதை அறியாமலேயே மனைவி இருப்பது இன்றைய குடும்பங்களில் சகஜமான ஒன்றாகி விட்டதோ என அச்சம் ஏற்படுகிறது.\nகுடும்பத்தில் கணவன்/மனைவி தனது பணியின் காரணமாகவோ சொந்த விஷயமாகவோ செய்து வரும் விசயங்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொ���்டுபோய் விடும் என்பதை நம்மில் பலரும் அறியாமல் இருக்கிறோம். நமக்கெல்லாம் நடந்தபிறகு தானே ஞானோதயம் பிறக்கும், வரும்முன் காப்பது என்ற ஒன்றே தற்போது இல்லாமல் போய்விட்டது. இன்றைய நாள் முடிந்தது நாளையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் தனம் நல்லது அல்ல.\nசொந்தத் தொழில் செய்பவர்கள், அரசாங்க வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பணத்திற்காக அகலக் கால் வைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. இருப்பதை வைத்து திருப்தியாக வாழலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. எதில் இன்வெஸ்ட் பண்ணினால் பணம் பல மடங்காகும் என யோசிக்காதவர்கள் இல்லை. கடன் வாங்கியாவது தொழிலை பெரிதாக்கணும் என்ற ஆசை, வெறியாக மாறி பல குடும்பங்களை நிம்மதியின்றி செய்துக் கொண்டிருக்கிறது. நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ஒத்துமொத்த சந்தோசமும் ஒரு சில நிமிடங்களில் தொலைந்து சிதைந்துப் போக ஆண் காரணமாகிறான். இதை ஆண்கள் விரும்பிச் செய்கிறார்களா அல்லது மனைவியின் வற்புறுத்தலா அல்லது மனைவியின் மீதான அதிக அன்பா என தெரியவில்லை. ஆனால் என்றாவது ஒருநாள் எல்லோரின் முன்பும் அவமானப்பட்டு தலைக் கவிழ்ந்து நிற்பது அந்த பெண் தான்.....\nஅப்படி அந்த கணவன் என்ன தான் செய்து விட்டான் என்கிறீர்களா மனைவியின் பெயரில் கார், வீடு, நிலம், தோட்டம் என சொத்துக்களை வாங்குவது அல்லது தன் பெயரில் இருந்து மனைவியின் பெயருக்கு மாற்றுவது. பெரும்பாலான அப்பர் மிடில்கிளாஸ் குடும்பங்களில் இதுதான் நடை முறை. நல்லது தானே. இதில் என்ன பிரச்னை உங்களுக்கு என தோன்றுகிறதா ...\nஎல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. மனைவிக்கும் பெருமையாக இருக்கும், உறவினர்கள்/நண்பர்கள் முன்னிலையில் கணவன், 'என் பெயரில் எதுவும் இல்லப்பா எல்லாம் என் மனைவி பேர்ல தான் இருக்கு' என்று சொல்லும்போது... இதே கணவன் ஒரு சூழ்நிலையில் மனைவியின் கையொப்பம் இட்ட காசோலையை கொடுத்து வட்டிக்கு பணம் கடன் வாங்குவான். ஒன்று பலவாகி ...மனைவியும் கணவன் தானே அவருக்கு தெரியாதா என கேட்கும் போதெல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறாள் என்றால் அவள் தலையில் அவளே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறாள் என்று அர்த்தம் \nஎங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பம் வசதியானது, சொந்த தொழில், அ��ுமையான மனைவி ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகளுடன் சந்தோசமான நிறைவான வாழ்க்கை. வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு தெரிந்தது இவை மட்டும் தான். கடந்த வருடம் நண்பர் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். துக்கத்திற்கு வந்தவர்களில் கடன்காரர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம். அத்தனை பேரும் கணவரை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் மனைவியை சூழ்ந்துக் கொண்டு எனக்கு கொடுக்க வேண்டியப் பணத்தை எப்போ தர போறிங்க... சீக்ரம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க சீக்ரம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க இவருக்கு இப்படி திடீர் சாவு வரும்னு எதிர்பார்கலையே, எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மறுவேலை பாருங்க' என்ற மிரட்டும் விதத்திலுமாக பலரும் மாறி மாறி பேச நிலைகுலைந்துப் போய்விட்டார் மனைவி. இத்தனை பேரிடமா பணம் வாங்கி இருப்பார் இவருக்கு இப்படி திடீர் சாவு வரும்னு எதிர்பார்கலையே, எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மறுவேலை பாருங்க' என்ற மிரட்டும் விதத்திலுமாக பலரும் மாறி மாறி பேச நிலைகுலைந்துப் போய்விட்டார் மனைவி. இத்தனை பேரிடமா பணம் வாங்கி இருப்பார் ஆதாரம் என்ன மனதில் தோன்றியதை கேட்டும் விட்டார். எல்லோரின் ஒட்டு மொத்த பதில் 'உங்களின் கையெழுத்து போடப்பட்ட பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார்'\nகணவர் கேட்கிறார் என்பதற்காக சரியாக விசாரிக்காமல் கேட்டதும் கையெழுத்து போட்டு கொடுத்ததன் பலன் இதுவென மிக தாமதமாக புரிந்து கொண்டார் மனைவி. வந்தவர்கள் சொன்ன கணக்குப் படி பார்த்தால் தொகை 2 கோடியை தாண்டுமாம். எல்லோரையும் பார்த்து ஒரு நாலு மாசம் டைம் கொடுங்க, அடைச்சிடுறேன்' என மெல்லிய குரலில் கூற இவ்வளவு நாள் நெருங்கிப் பழகிய மனிதனின் சடலத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து 'சொன்னப்படி கொடுத்துடுங்கமா' என்று சொல்லிவிட்டு கடந்துச் சென்றே விட்டது அந்த கூட்டம்.\nதுக்கத்திற்கு வந்த உறவினர்களின் கூட்டம் அகன்றதும் கணவரின் டைரியில் விவரங்கள் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என தேடித் பார்த்திருக்கிறார். வங்கியில் லோன் வாங்கியது உட்பட ஒரு சில கணக்குகள் மட்டுமே இருந்தன. வாய் மூலமாக நம்பிக்கையின் பெயரில் வாங்கியவையே அதிகம் என்ற உண்மை புரிந்து அதிர்ந்துவிட்டார். இன்சூரன்ஸ் பணம், வங்கி சேமிப்பு, நகைகள் மூலமாக ஓரளவு கடன் தொகை அ���ைக்கப்பட்டது. 'நான் ஜாமீன் போட்டு வாங்கிக் கொடுத்தது மேடம்' என்று அவரது கம்பெனியின் மேனேஜரும் ஒரு செக்கை நீட்ட யாரை நம்பி எந்த காரியத்தை ஒப்படைப்பது என திணறிவிட்டார். குழப்பத்தின் உச்சத்தில் ஆறு மாதங்கள் ஓடி விட்டது, . அப்போது கோர்ட்டில் இருந்து இவரது பெயருக்கு ஒரு நோட்டிஸ் வந்தது செக் மோசடி என்று \nநன்றாக சென்றுக் கொண்டிருந்த நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டு புதிதாக இரண்டு தொழில்களில் கணவர் முதலீடு செய்திருக்கிறார். மேலும் வெளியே தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார், இறக்கும் வரை வட்டியை சரியாக கட்டியே வந்திருக்கிறார், இன்னும் இரண்டு வருடங்களில் வட்டியுடன் அசலையும் அடைத்துவிடலாம் என்று அவர் கணக்கு போட்டிருக்கிறார். ஆனால் விதியின் கணக்கு \nஇப்படியாக ஏற்படும் பிரச்சனை ஒரு விதம் என்றால் அடுத்தவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது அல்லது அடுத்தவருக்காக இவர் கடன் பெற்றுத் தருவது என மற்றொரு விதம் இருக்கிறது. இது மிக ஆபத்தானது, இதில் இருவருக்கும் நடுவில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை கணவன் சொல்லாமல் மனைவிக்கு தெரிய வாய்ப்பே இல்லை. பணம் திருப்பித் தருவது தாமதமானால் கணவன் இருக்கும்/இல்லாத பட்சத்தில் மனைவியை மிரட்டுவது கண்டிப்பாக நடக்கும், கொடுமை என்ன வென்றால் சம்பந்தப் பட்ட இருவருமே இவரை சாடுவார்கள். ஏதுமறியா மனைவி என்ன செய்வார் பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் என் முன் வைத்தா என் கணவரிடம் பணத்தை கொடுத்தீர்கள், எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது' என்று ஆனால் 'நீதானமா அவரோட மனைவி உனக்கு சம்பந்தம் இல்லைனா எப்படி' என தொடங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசப் பேச்சாக மாறும். எதிரில் நிற்பது 'பெண்' எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பது நமது சமூகத்தின் சாபக்கேடு ஆயிற்றே.\nபணத்தேவை அவசரம் என்றால் வெகு சுலபமாக செக் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள், சில காலம் கழித்து கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை என்றதும் சிறிதும் யோசிக்காமல் கோர்ட் படியேறி விடுகிறார்கள். பெண் பெயரில் கொடுக்கப் பட்ட செக் என்றால் அவசியம் பெண் நீதிமன்றம் சென்றாக வேண்டும், எனக்கு இங்கெல்லாம் சென்று பழக்கமில்லை என்று சமாளிக்க முடியாது. கூண்டில் ஏறி நின்று நான் சொல்வதெல்லாம் உண்மை என்று ���த்தியம் செய்து தான் ஆகவேண்டும்.\nகணவன் இறந்தப்பின் அந்த மனைவி படும் துன்பம் கொஞ்ச நஞ்சமில்லை... அடுப்படி, வாசப்படி, குழந்தைகள் என்று இருந்தவர் தற்போது கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார். சொத்துகளின் மீது வாங்கப்பட்ட கடன் என்பதால் அவற்றை விற்பதும் சிக்கலாக இருக்கிறது... சந்தர்ப்பவாதிகள் மிக குறைவான விலைக்கு கேட்பதுவும் நடக்கிறது.\nகணவனின் சந்தோசத்தில் பங்கு கொண்டவர் கஷ்டத்திலும் பங்கு கொண்டால் என்ன என்ற கேள்வி எழலாம். கணவருக்காக எதையும் செய்யலாம் தான் ஆனால் நேற்று வரை மனைவி என்பவள் தன்னில் சரிபாதி எதாக இருந்தாலும் இருவருக்கும் தெரிந்தே இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேலை புருஷ லட்சணம் என்பதை போல கணவர்கள் இருந்தால் அவர்களின் மனைவி உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.\nபிசினஸ் மக்களுக்கு கடன் வாங்குவது என்பது ஒரு வகை பணப் பரிமாற்றம் அவ்வளவு தான். பிசினஸ் பொறுத்தவரை அவர் செய்தது அனைத்தும் சரியே. ஆனால் குடும்பத்தை நடுத்தெருவில் அல்லவா அவர் நிறுத்திவிட்டு போய்விட்டார். யாருக்கு எப்போது என்ன நேரும் என்று சொல்லமுடியாது. நிலையாமை என்பதை அடிக்கடி நினைத்துப் பார்த்தால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படாது. மனைவியின் பெயருக்கு இடம் வாங்குவதும், தனது சொத்தை எழுதி வைப்பதும் பெரிதல்ல, அதை பற்றிய முழு வரவு செலவையும் மனைவியிடம் அவ்வபோது சொல்லிவிடவேண்டும். அப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பவர்கள் மனைவியின் பெயருக்கு சொத்துக்களை மாற்றாமல் இருப்பது உத்தமம்.\nதனது பெயரில் கணவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட கணக்குகளை வீட்டினருக்கு தெரியும் அளவில் எழுதி வைக்கவேண்டும். கம்பெனியின் நிர்வாகத்திற்காக மேனேஜர், அக்வுண்டன்ட், ஆடிட்டர் , குடும்ப வக்கீல் என்று பலர் இருந்தாலும் யாரையும் நம்பமுடிவதில்லை. பண வரவு செலவுகளைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருக்கும் தெரிந்திருப்பது நல்லது.\nகுடும்ப நண்பரின் மனைவி படித்தவராக இருந்தும் தொழில் சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை மனைவிடம் பகிர்ந்துக் கொள்ளாதது சுத்த அசட்டுத்தனம். தொழிலை விரிவுப் படுத்துகிறேன் பேர்வழி என்று அகலக்கால் வைப்பது அவரவர் விருப்ப���். கடனுக்கு ஈடாக மனைவியின் செக்கை பயன்படுத்துவதும் தவறில்லை, ஆனால் அதன் முழு விவரத்தையும் மனைவிக்கு தெரிவித்து விடவேண்டும். 'பொம்பளைங்கிட்ட எல்லாத்தையுமா சொல்லிக்கிட்டு இருப்பாங்க' என்பதே 'இன்றும்' பல ஆண்களின் எண்ணமாக இருக்கிறது.\nகணவன் மனைவி உறவு என்பது ஒளிவுமறைவு அற்ற வெளிப்படையான ஒன்றாக இருக்கவேண்டும். இருவரில் யாரோ ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி மட்டும் சுயநலமாக செயல்படுவதால் நேரக் கூடிய இன்னல்களால் நேரடியான பாதிப்பு அவர்களின் குழந்தைகளுக்குதான். டீன்ஏஜ் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கும் வீட்டின் பொருளாதார நிலை தெரிந்திருப்பது நல்லது. பல சமூக அவலங்கள் பணத்தால் தான் ஏற்படுகிறது என்ற நினைவில் வைத்து ஒவ்வொன்றையும் கவனமாக கையாளவேண்டும்.\nசம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.\nதனது பெயரில் சொத்துகள் இருப்பதால் மனைவி கணவருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றி அடுத்த பதிவில்...\nநல்ல பதிவு. தொழில்/வீட்டு வரவு செலவு கணவன் மனைவி இருவருக்கும் கட்டாயம் தெரிஞ்சு இருக்கணும்.\nஉண்மை, ஆனா இதை எல்லா குடும்பத்தினரும் கடைப்பிடிப்பதில்லை என்பது தான் வருத்தம்.\nமிகவும் அருமையான அழகான பயனுள்ள பதிவு.\nஇனியாவது அனைவரும் இதனை மிகவும் யோசித்துச் செயல்பட்டால் நல்லது.\n//சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.//\nமிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nகணவரின் இழப்பை நினைத்து வருந்துவதற்கு மாறாக நம்மை இப்படி கஷ்டப் பட வச்சுட்டு போயிட்டானே மனுஷன் என்று புலம்புவதுதான் வேதனை.\nஅருமையான விழ்ப்புணர்வு பதிமா,, படித்த பெண்களும் இன்று இதே நிலையில் தானம்மா,,\nஆண் எது செய்தாலும் சரி என்று தான் அனைவரும் சொல்கிறார்கள்,,\nஇது தொடர்பாக நானும் ஒரு பதிவு எழுதுகிறேன் முடிவு நீங்கள் சொல்லுங்கள்.\nநான் பார்த்தவரை கிராமத்து பெண்கள் இந்த விசயத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள், நூறு ரூபாய் செலவு என்றாலும் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்துவிடுகிரார்கள்... கணவரின் டாஸ்மாக் செலவை கூட தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nபடித்த பெண்களிடம் பொறுப்பற்றத்தன்மை காணப் படுவதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் மகேஸ்வரி. நமக்கு எதுக்கு தேவையில்லாத கணக்கு வழக்கு எல்லாம் அவரே பார்த்துக் கொள்ளட்டும் என்றே நினைக்கிறார்கள்.\nஉங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தோழி.\nஉபயோகமான பதிவு கௌசல்யா.ஆனால் யாருக்கு கேட்கணுமோ இவர்களுக்கு கேட்கணும்\nநாமதான் அவங்களுக்கு கேட்குற மாதிரி சொல்லணும் :-)\nமிக நல்ல பதிவு சகோ பார்க்கப் போனால், படிக்காத பெண்கள் என்று நாம் பொதுவாகச் சொல்லும் கிராமத்தார்களை அப்படி நினைப்பது தவறு. அவர்கள் மிகவும் புத்திசாலிகள் எனலாம். கணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்திருப்பவர்கள். அவர்கள் கண்களிலிருந்துத் தப்புவது என்பது மிகவும் கடினம் உஷாராக இருப்பவர்களும். படித்த பெண்கள் நாகரீகம் என்று சொல்லிப் பெர்சனல் ஸ்பேஸ் என்று சொல்லிக் கொண்டு ஒரு வட்டம் போட்டுக் கொண்டு கணவன் மனைவியின் நடவடிக்கைகளில், மனைவி கணவனைன் நடவடிக்கைகளில் இடர்படாமல் இருப்பது அதிகமாகி வருகின்றது. இதில் பெண்கள் தங்கள் காலில் நிற்பவர்கள் என்றால் சமாளித்து விடுகின்றார்கள். அப்படி இல்லாதவர்கள் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொளதும் நடக்கின்றது. கிராமங்களை விட நகரங்களில் அதுவும் படித்தவர்களிடையே. நல்ல விழிப்புணர்வுப் பதிவு.\nஇதே மாதிரி ஒரு பதிவை அவள் விகடனில் படித்த நினைவு இருக்கு ...\nஎப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணம் போல எழுதியிருகீர்கள்\nசமுதாயத்தை இருகண் கொண்டு நன்றாக நோக்கியிருக்கின்றீர்கள். அருமையான பதிவு\nவருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள்.\nபல குடும்பங்களில் இப்படி நடக்கிறது. விழிப்புணர்வைத் தூண்டும் பதிவு\nமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\nபடித்த பெண்கள் பெரும்பாலும் கணவனின் சம்பலத்தை கூட கேட்டுத் தெரிந்துகொள்வதில்லை. வங்கிக்கணக்கு எண் கூட தெரிந்துகொள்வதில்லை. காரணம் இப்படியும் இருக்கலாம்: அந்தப் பெண், தனது பண விஷயங்களை, வங்கி கணக்கு இருப்பு மு��லியவற்றை கணவனுக்கு தெரிவிக்க விரும்புவதில்லை போலும். எனவே அவனுடைய விவரங்களை இவளும் கேட்பதில்லை. இந்த நிலை மாறவேண்டும்.\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் \nகடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள...\nஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t12056-1-8", "date_download": "2018-04-23T01:36:39Z", "digest": "sha1:TRKW2J5YOB3O2BYJXHL7DTWR27XQYQO5", "length": 26012, "nlines": 222, "source_domain": "www.tamilthottam.in", "title": "மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்! மிரண்டு போன குடும்பத்தினர்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nமாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தின��்கள்\n15 வயது மாணவி ஒருவர் தனது பிறந்தநாள் விழாவுக்கு தனது நெருங்கிய\nநண்பர்களை மட்டும் பேஸ்புக் வாயிலாக அழைத்த போது, பேஸ் புக் வாயிலாக\nஅனுப்பியதால் 1 லட்சத்து 80 ஆயிரம் விருந்தினர் கலந்துகொள்ள வருவதாக பதில்\nவந்‌தததையடுத்து மிரண்டு போன மாணவி தனது பிறந்த நாளை ரத்துசெய்துவிட்டார்.\nஆஸ்தி‌ரேலியாவின் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்‌தில் உள்ள சாட்ஸ்வுட்\nநகரி்ல் வசித்து வந்த ஜெஸ் (15) என்ற மாணவி தனது பிறந்த நாளை கொண்டாட தனது\nநெருங்கிய நண்பர்கள் 10 பேருக்கு சமூக வ‌‌லை தளமான பேஸ்புக் வாயிலாக\nஅழைப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக பேஸ் புக்கி‌னை திறந்து‌ பார்த்த போது ஜெஸ் அதிர்ச்சியடைந்தார்.\n20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிறந்த நாள் விழாவி்ல் கலந்துகொள்ள\nஇருப்பதாகவும், பிறந்த நாள் பரிசாக ரூ. 15.59 டாலர் அளவுக்கு பொருட்கள்\nவெறும் 10 நண்பர்களுக்கு அனுப்பிய தகவல் 20 ஆயிரம் பேருக்கு எப்படி பேஸ்புக் வாயிலாக பரவியது என தெரியாமல் திகைத்தார்.\nகுறித்து அவரது ஜெஸ்ஸின் தந்தை கூறுகையில், 500 விருந்தினர்களை மட்டும்\nதான் எனது மகள் பிறந்த நாள் விழாவுக்கு, பேஸ் புக் விளம்பரம் வாயிலாக\nஆனால் அது 1லட்சத்து 80 ஆயிரம் பேரை அழைத்ததாக பதில் வந்திருப்பது மோசடி வேலை தான், இதில் என் மகள் எந்த தொடர்பும் இல்லை.\nபேஸ் புக் கணக்கினை யாரே தவறாக பயன்படுத்தி இப்படி ஒரு ‌காரியத்தினை\nசெய்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாடுவதை ரத்து செய்துவிட்டோம் என்றார்.[You must be registered and logged in to see this link.]\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்\nநானும்போய் இருந்தன்ப்பா கவனிப்பு சூப்பர்ப்பா\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்\nபேஸ் புக்கில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு என்பதற்கு இதுவே சாட்சி\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: மாணவியின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் வாயிலாக வந்த 1.8 இலட்சம் விருந்தினர்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/02/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-23T01:54:20Z", "digest": "sha1:SS5UTFFB3WMW57RTXCK7GZJ2GHXD67TA", "length": 7767, "nlines": 149, "source_domain": "kuvikam.com", "title": "சுட்ட வடை – நெட்டிலிருந்து | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசுட்ட வடை – நெட்டிலிருந்து\nநாளைக்கு சினிமாக்கு போறேன். வரியாடா\nமுடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர\nஎதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்\nமேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்கச் சொன்னார்.. நான் ‘ மேனேஜர் நாயைக் காணோம்’னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..\n‘என்னங்க, குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு \n”சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன பண்றது \n5 வயசுல “மதர்” சொல்றதை கேட்கணும்….\n25 வயசுல “பிகர்” சொல்றதை கேட்கணும்…\n45 வயசுல “சுகர்” சொல்றதை கேட்கணும்….\n“இது தான் ஆண்களுக்கு வாழ்க்கையின் விதி\nகோயில்ல எதுக்கு நடிகர் அஜித்தோட கதையை புத்தகமா விக்கிறிங்க\nயோவ் அது “தல”புராணம்யா.. நீ நினைக்கிற தல” இல்லை.\n.பேங்கில ஒரு கிராமவாசி கடன் வாங்க வந்தார். மேனேஜர் , உங்கள் சொத்துக்களை அடமானம் வைத்தால் தான் லோன் கிடைக்கும் என்றார். சரி என்று நிலத்தைக் கொடுத்து கடன் வாங்கிச் சென்றார்.\nகொஞ்ச வருடம் கழித்துக் கடனைக் கட்டிவிட்டுத் தன்னிடம் நிறைய பணம் இருப்பதாகக் கூறினார் அந்தக் கிராமவாசி. மேனேஜர் தன்னுடைய வங்கியில் டெபாசிட் பண்ணுமாறு கேட்டார். பதிலுக்கு அவர் “அடமானமா நீங்க உங்க வங்கியின் சொத்தைக் கொடுங்க ” என்றார்.\nகொடுத்து வச்சவங்க டெல்லி முழுவதும் வைஃப் இலவசமாமே.\nஉன் தலையில இடி விழ. அது வைஃப் இல்ல வைஃபை..\nஎங்க மேனேஜர் கங்காரு மாதிரி\nஏன் , தாவிக்கிட்டே இருப்பாரா\nஇல்லை எப்பவும் ஒரு குட்டியோட தான் இருப்பார்.\nஇந்த மாத இதழில் …………………\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“என்னுடைய தவிப்புகள்” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nடிவோர்ஸ் – ஒரு குட்டி குறும்படம்\nஏ கே ராமானுஜம் – 300 ராமாயணம் – கருத்துக் கொந்தளிப்பு\nஇப்படி ஒரு தர்க்கம் – வைதீஸ்வரன்\nகவிதைத் துளிகள் – மூ முத்துச்செல்வி\nஐயப்பன் திருப்புகழ் – சு ரவி\nதிருப்பூர் கிருஷ்ணன் – நள சரிதம்\nஅம்மா கை உணவு (2)- ஜி.பி. சதுர்புஜன்\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nஏற்கனவே நீங்க படிச்ச ஜோக்ஸ்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்\nநானாக நானில்லை – சுரேஷ் ராஜகோபால்\nவாட்ஸ் அப்பில் வந்த அருமையான படம்\nபுவி ஈர்ப்புச்சக்தியால் நிறுத்தப்பட்ட தூண் – ராமன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/author/kumariexpress/page/5/", "date_download": "2018-04-23T02:03:10Z", "digest": "sha1:KDVCQLJI74BIVJYZEHZALAZJ4NSSBKDM", "length": 12608, "nlines": 55, "source_domain": "kumariexpress.com", "title": "kumariexpress | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil | Page 5", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nஅணு ஆயுத சோதனை இனிமேல் நடத்த மாட்டோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதி\nசியோல், உலக நாடுகளை தனது அணு ஆயுத சோதனைகள் மூலம் அதிர வைத்துக்கொண்டிருப்பவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். அமெரிக்கா, தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வார்த்தை யுத்தங்களையும் அணு ஆயுத சோதனை கண்டம் கண்டம் விட்டு பாயக்கூடிய ஏவுகணை சோதனை ஆகியவற்றை நடத்தி வடகொரியா அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் கொட்டத்தை அடக்கும் முயற்சியாக, அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே ...\nஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபெர்லின், 25-வது காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு லண்டன் நகரில் நடந்தது. இதில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இங்கிலாந்து ராணி எலிசபெத் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 4 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றார். அவர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். இதைத்தொடர்ந்து, மோடி தனது இங்கிலாந்து பயணத்தை முடித்து கொண்டு லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டுச் ...\nஅணு ஆயுத சோதனை நிறுத்தப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்கா வரவேற்பு\nவாஷிங்டன், அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மிரட்டிக்கொண்டு இருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க தொடங்கிய வடகொரியா, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கும் ஆர்வம் காட்டியது. இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. உடனே அவரும் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் ...\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nபாட்னா, சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்தபோதிலும், அதன் வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படவில்லை. வழக்கம்போல், அப்பொருட்கள் மீது உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவையே விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், பாட்னாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு சிரியா நிலவரமும், ஈரான் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தலுமே ���ாரணங்கள். இதுபற்றி மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. விலை குறைவதற்கு பெட்ரோல், ...\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\nபுதுடெல்லி: டெல்லியின் அமான் விஹார் பகுதியில் மனநலம் பாதித்த பெண் ஒருவர் தனது 8 மாத ஆண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் அமான் விஹார் பகுதியில் ஒருவர் தனது மனைவி மற்றும் 8 மாத ஆண் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மற்ற இரண்டு பெண் குழந்தைகள், அவரது தந்தை வீட்டில் இருந்துள்ளனர். வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்றுள்ளார். ...\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\nஇடா, சிறுமியை திருமண வீட்டில் இருந்து பிண்டு என்பவர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார். அருகில் உள்ள மறைவான இடத்துக்கு கொண்டு சென்ற அவர், சிறுமியை கற்பழித்தார். அப்போது சிறுமி சத்தம் போடவே, அவரை கழுத்தை நெரித்து பிண்டு கொலை செய்துவிட்டார். அப்போது அங்கு வந்த சிலர், இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் பிண்டுவை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 2 ...\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7002", "date_download": "2018-04-23T02:14:12Z", "digest": "sha1:YHIDMCP7YREURVXA45YIHVGDL4GWHX6Z", "length": 15692, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 10. 01. 2017 இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n10. 01. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\nகுடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nமாலை 5.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nகணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாலை 5.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nஉங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nகடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலம் தீர்வு காண்பீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியா£பரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nமாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nதன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாலை 5.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nஅனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nமற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nதிட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\n23. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n20. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n21. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n15. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n10. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n13. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajacenainfo.blogspot.in/2012/01/blog-post_4641.html", "date_download": "2018-04-23T01:45:40Z", "digest": "sha1:HYISVYECYSBPHGE2FSJKJSKLQF743RSM", "length": 15747, "nlines": 182, "source_domain": "rajacenainfo.blogspot.in", "title": "சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் ~ Raja Cena Production", "raw_content": "\nஆன்மிகம் ,வரலாறு , படைப்புகள், சினிமா.\nசமுத்திரக்கனியின் போராளி சென்ற வார இறுதியில் எண்பத்தியெட்டாயிரம் ரூபாய்களை மட்டுமே வசூலித்துள்ஙளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.47 கோடி.\nஇந்த காதல் படம் சென்ற வார இறுதியில் 1.39 லட்சங்களை வசூலித்துள்ளது. ஆறு வாரங்களில் இதன் சென்னை வசூல் 4.24 கோடிகள்.\nதபாங் ரீமேக்கான இப்படம் சென்ற வார இறுதியில் 2.8 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 3.36 கோடிகள்.\nஇந்த மிகச் சுமாரான படம் இன்னும் பாக்ஸ் ஆஃபிஸில் இருப்பது ஆச்ச‌ரியம்தான். சென்ற வார இறுதியில் 12.6 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 3 கோடிகளை வசூலித்துள்ளது.\nநல்ல படமாக இருந்தால் முதலிடத்தை அடையலாம் என்பதற்கு மௌனகுரு சான்று. பாக்ஸ் ஆஃபிஸில் சவலைக் குழந்தையாக இருந்த இப்படம், விமர்சனங்களால் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 21.6 லட்சங்கள். இதுவரை இப்படம் ஒரு கோடி ரூபாயை வசூலித்துள்ளது.\nதொழிற் முன்னேற்றம் , பித்துரு சடங்குகள் , பித்துரு தோஷம் குழந்தையின்மை மற்றும் அனைத்து விதமான சடங்குகள் மற்றும் பூஜைகள் ஆகியவை நல்ல முறையில் செய்துத்தரப்படும் இடம் : ராமேஸ்வரம் (Rameswaram) Cell: 8122179830 ஓம் நமசி வாய\nவிபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட்டி மரண��்\nதாய்வானில் உள்ள பிரபல ஓட்டலில், இரண்டு விபச்சாரிகளுடன் உல்லாசமாக இருந்த உல்லாச பயணி திடீரென மரணமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...\nக‌ர்நாடகா அமை‌ச்ச‌ர்க‌ள் 3 பேரு‌க்கு ஆ‌‌ப்பு வை‌த்த ’செ‌க்‌ஸ்' பட‌ம்\nகர்நாட க சட் ட‌ப்பேரவை‌‌யிலேயே செ‌ல்போ‌னி‌ல் செ‌க்‌ஸ் பட‌ம் பா‌ர்‌த்த க‌ர்நாடக அமை‌ச்ச‌ர்க‌ள் மூ‌ன்று பே‌ர் அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல்...\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள் முதலிடம்\nஆன்லைனில் செக்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது கூகுல் இணைய தளம் செய்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள...\nஇரு வரி கவிதை (1)\nஎனக்குப் பதில் சிறந்த கேப்டன் இருந்தால் வழிவிடத் த...\nரீமேக் படங்களை இனி இயக்க மாட்டேன் - இயக்குநர் ஷங்க...\nபெண்களின் உணர்வுகளை அதிகரிக்கும் தியானம் – ஆய்வில்...\nநயன்தாரா - நான்ஸ்டாப் குழப்பம்\nநண்பன் படதிற்காக விஜய்க்கு தேசிய விருதா \nசங்கர் + விக்ரம் =ஸ்பெஷல்\nஇளைஞர்களை அழைக்கிறது கடலோர காவற்படை\nபோதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம் .....\nபொய் வசூல் காட்டும் நண்பன்\nஅரவா‌ணிக‌ளி‌ட‌ம் ஆ‌சி பெறுவது ஏ‌ன்\nநண்பன் வெற்றியை ஈடுகட்டுமா பில்லா 2:\nபில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலருக்கு ...\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - நண்பன் முதலிடம்\nவேட்டை - திரைப்பட விமர்சனம்\nவிக்ரம் ஜோடி இஷா ஷர்வானி\nரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை\nசூப்பர் ஹிட்டான விஜய்யின் நண்பன்\nவேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :\nஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்\nகுடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம...\nசீதனம் கேட்டு மனைவியை நண்பனுடன் படுக்க வைத்த கணவன்...\nஜீவா கடவுட்டை ஓரம் கட்டிய விஜய் ரசிகர்கள்:\nஇந்த அணியால் அயல்நாடுகளில் வெல்ல முடியாது-கங்கூலி\nஹன்சிகா - அடுத்த கடவுள்\n2 புதிய வண்ணங்களில் ஷைன்: ஹோண்டா அறிமுகம்\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஸ்டேட் பாங்கில் 2500 பணி வாய்ப்பு\nபுயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அற...\nபிணவறையில் பெண்ணில் உடலை ருசிபார்த்த எலிகள்: ராஜஸ்...\nநண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வ...\nமுகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்\nலிப் டு லிப் காட்சியில் காஜல்..\nஇனி 5 பண்டிகை தினங்களில் மட்டுமே பெரிய நடிகர்களின்...\nஆஸி.யில் குடியேறுவோரிடம் வியர்வை நாற்றம் சகிக்கவில...\nநண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷ...\nவிஜய்யின் உழைப்பை பார்த்து வியந்து போனேன் : நெகிழ்...\nஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி\nஷங்கநண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்... தேறுமா\nமோதல் தீர்ந்தது: ஜீவா, சிம்பு சமரசம்\nகளவாணி சர்குணத்துடன் இணைகிறார் சீயான் விக்ரம்\n70 அடி செங்குத்து சுவரில் பிடிமானம் இல்லாமல் ஏறிய ...\nமுன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்\nஎந்திரன்... சன் டிவியின் பொங்கல் பிரம்மாஸ்திரம்\nராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் தாக்கப்பட...\nபுதிய எம்-5 பிரிமியம் செடான் காரை அறிமுகப்படுத்திய...\nஉடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்\nசிம்புவால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் - ‌தீ‌...\nயமஹா ஆர்-15க்கு நேரடி போட்டியாக சிபிஆர்150ஆரை களமி...\nவயிற்றில் விரல் வளர்க்கும் இளைஞர்\nஆண்களைக் கற்பழிக்கும் சிம்பாவே பெண்கள் : அதிர்சி த...\nஆசிரியை குளிப்பதை செல்போனில் படம் பிடித்த மாணவர்கள...\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள்...\nவிபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட...\n2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூ...\n'‌விபசார‌ம் செ‌ய்யு‌ங்க‌ள் நா‌‌‌ங்க‌ள் இரு‌க்‌கிறே...\nகாதலில் வெற்றி பெற வழிமுறைகள்\nசெக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு\nஉறவு யுத்தத்தின் தொடக்கம் முத்தம்\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..\nஜீவாவுக்கு ஜோடின்னா துட்டு ஜாஸ்தி:திரிஷா\nமுதுகு வலி எப்படி - ஏன் வருகிறது\nஆஸ்திரேலியாவில் வேண்டா வெறுப்பாக விளையாடும் இந்திய...\nதனுஷுக்கு தங்கம் சிம்புவுக்கு வெண்கலம்\nஎத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த '...\nபிரமிக்க வைக்கும் மாற்றான் வியாபாரம்\nஅரை மணி நேர தம்... பல மணி நேர கேரவன் தூக்கம்... பு...\nதனுஷ் மீது 'கொலவெறி...'யில் சிம்பு\nஇப்போதும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகர...\nதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/124/man-who-sold-milk-on-a-bicycle-owns-rs-300-crore-turnover-company.html", "date_download": "2018-04-23T01:28:44Z", "digest": "sha1:EWDU3LKGKH7JBDKUI33LFOMJOUZ3ZKOS", "length": 27425, "nlines": 114, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nசைக்கிளில் பால் சேகரித்தவர் இன்று 300 கோடிகள் புரளும் பால் நிறுவனத்தின் அதிபதி\n1997-ல் சைக்கிளில் சென்று தன் கிராமத்து விவசாயிகளிடம் பால் வாங்கி விற்றுக்கொண்டிருந்தவர் நாராயண் மஜும்தார். இருபது ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று அவரது ஆண்டு வருவாய் 225 கோடி. மூன்று பால் பதப்படுத்தும் நிலையங்கள் இருக்கின்றன. 22 பால் குளிரூட்டும் நிலையங்கள் மேற்குவங்கத்தின் எட்டு மாவட்டங்களில் உள்ளன\nரெட் கவ்(Red Cow) டெய்ரி ப்ரைவேட் லிமிடட் என்ற அவரது நிறுவனம் கிழக்கு இந்தியாவில் பெரிய பால் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.\nசைக்கிளில் பால் வாங்கிக்கொண்டிருந்த நிலையில் இருந்து நாராயண் மஜும்தார் மிக உயர்ந்த நிலையை எட்டி உள்ளார். அவரது நிறுவனம் ரெட் கவ் டெய்ரி பால் பொருட்கள் விற்பனையில் சிறந்து விளங்குகிறது( படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)\nதினமும் அவர்கள் 1.8 லட்சம் லிட்டர் பால், 1.2 மெட்ரிக் டன்கள் பன்னீர், 10 மெட்ரிக் டன் தயிர், 10-12 மெட்ரிக் டன் நெய், 1,500 கேன்கள் ரசகுல்லா, 500 கேன்கள் குலோப்ஜாமூன்கள் விற்பனை செய்கிறார்கள்.\n2017-18 –ல் அவர் 300 கோடி வருவாயை எதிர்நோக்குகிறார்.\nஇருப்பினும் நாராயண் எளிமையானவராகவும் பணிவானவராகவும் இன்னும் இருக்கிறார்.\nமேற்குவங்கத்தில் 25, ஜூலை, 1958-ல் புலியா என்ற கிராமத்தில் பிறந்தவர் நாராயண். அவருக்கு இரு சகோதரர்கள் இரு சகோதரிகள். அவரது தந்தை பிமலேந்து மஜும்தார் விவசாயி. அம்மா பெயர் பசந்தி மஜும்தார்.\n“என் அப்பாவுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் அது போதவில்லை. அவர் மேலும் சில வேலைகள் செய்வார். ஆனால் மாதம் 100க்குமேல் அவரால் சம்பாதிக்க முடியவில்லை. அதுதான் நான் பிறந்த போதிருந்த நிலை. நிதி நெருக்கடியில் குடும்பம் இருந்தது,” என்கிறார் நாராயண்.\nகொல்கத்தாவில் இருந்து 15 கிமீ தொலைவில் தன்குனி என்ற இடத்தில் இன்று அவரது பளபளப்பான நவீன அலுவலகம் அமைந்துள்ளது.\n1974-ல் தன் கிராமத்தில் இருந்த அரசுப்பள்ளியில் வங்கமொழி வழியில் தன் பள்ளிப்படிப்பை முடித்தவர் இவர். 1973ல் தன் சகோதரி திருமணத்துக்காக தந்தை நிலத்தின் ஒருபகுதியை விற்கும் நிலையில்தான் தங்கள் குடும்ப சூழல் இருந்தது என்று அவர் நினைவுகூர்கிறார்.\nசைக்கிளில் அமர்ந்து போஸ் கொட���க்கிறார் நாராயண்\nராணாகாட் கல்லூரியில் வேதியியல் படிக்கச் சேர்ந்தவருக்கு ஓராண்டில் ஆர்வம் போய்விட்டது. “எனக்கு வேதியியலில் ஆர்வம் இல்லை. அத்துடன் நான் விரைவாக சம்பாதிக்கவேண்டிய தேவையும் இருந்தது,” அவர் விளக்குகிறார்.\n“ஒரு கால்நடைத்துறை அதிகாரி பால் பண்ணைத் தொழிலில் படிப்பை முடித்தால் விரைவாக வேலை கிடைக்கும் என்று சொன்னார். எனவே என் படிப்பை இடையில் மாற்றினேன்,”\n1975ல் அவர் கர்னாலில் உள்ள தேசிய பால் நிறுவனத்தில் பால் தொழிலில் பி டெக் படிக்கச் சேர்ந்தார். செலவுக்குப் பணம் வேண்டுமே தினமும் காலை 5- 7 வரை ஒரு பால் விற்பனையகத்தில் விற்பனையாளராக வேலைபார்த்தார்.\n“தினம் 3 ரூபாய் கிடைத்தது. என் அப்பா நிலத்தின் இன்னொரு பகுதியை விற்று கல்விக்கட்டணம் 12000 ரூ செலுத்தினார். என் தினப்படி செலவுக்கு நான் வேலை பார்த்தேன்,” என்கிறார் நாராயண்.\nஜூலை 1979-ல் படிப்பை முடித்தார். பல இடங்களில் வேலைபார்த்தார். ஒரு ஐஸ்கிரீம் நிறுவனம் பின்னர் வடக்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் ஒரு கூட்டுறவு பால்பண்ணையில் மேற்பார்வையாளராக வேலை.\nமேற்கு வங்கத்தின் எட்டு மாவட்டங்களில் ரெட் கவ் மூன்று பால் பதப்படுத்தும் நிலையங்கள், 22 குளிரூட்டும் நிலையங்களை வைத்துள்ளது\n“ஓராண்டுக்கு மேல் அங்கு பணிபுரிந்தேன். 1980ல் அதை விட்டு விலகி கொல்கத்தாவில் வேறொரு பால் நிறுவனத்தில் 1300 ரூ சம்பளத்துக்குச் சேர்ந்தேன். அங்கு 5 ஆண்டுகள் வேலை பார்த்து 2,800 ரூ சம்பளம் வாங்கியபோது விலகினேன்.”\n1982-ல் அவர் ககாலி மஜும்தாரை மணம்புரிந்தார். இரு ஆண்டுகள் கழித்து நந்தன் மஜும்தான் என்ற மகன்.\n1985-ல் அரபு நாட்டில் டென்மார்க் நாட்டு பால் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்றார். 18,000 ரூ சம்பளம். ஆனால் குடும்ப விசா கிடைக்காததால் திரும்பிவிட்டார்.\nமீண்டும் பழைய வேலைக்கே சென்றார், அங்கே 10 ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்தார். 1995-ல் அவர் விலகியபோது தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணி உயர்வு பெற்றிருந்தார்.\nஅதே ஆண்டு இன்னொரு பால் நிறுவனத்தில் பொதுமேலாளராக மாதம் 50,000 ரூ சம்பளத்துக்குத் சேர்ந்தார். அந்நிறுவனம் பால், பால் பொருட்கள் தயாரிப்பில் இயங்கியது. அங்கே மேலும் பத்து ஆண்டுகள் 2005 வரை வேலைபார்த்தார். இங்கு பணிபுரிந்தபோதுதான் நாராயணுக்குத் திருப்பங்கள் ஏற்பட்டன.\n“அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்னிடம் அன்பாக இருப்பார். சொந்தமாக நிறுவனம் தொடங்க என்னை ஊக்குவித்தார். அவரது ஊக்குவிப்பால் நான் விவசாயிகளிடம் பால் பெற்று நான் பணிபுரிந்த நிறுவனத்துக்கே அளிக்கத் தொடங்கினேன்,” என்கிறார் அவர்.\n1997 ஜூன் 19-ல் நாராயண் தன் 40 வயதில் தொழிலதிபர் ஆனார். வீடு வீடாக சைக்கிளில் சென்று பால் சேகரித்தார். முதல் நாளில் 320 லிட்டர் பால் சேகரம்.\nரெட் கவ் மில்க் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.\nரெட் கவ் தினமும் 1.8 லிட்டர் லட்சம் பால் விற்பனை செய்கிறது\n“சில கிராம சாலைகளில் சைக்கிளில் செல்லமுடியாது. நடந்து செல்லவேண்டி இருக்கும்,” என்கிறார் நாராயண்.\n“விவசாயிகளிடம் பால் வாங்கி நிறுவனத்திடம் கொடுத்தேன். முதல் ஆண்டு லாபம் இல்லை. ஏனெனில் புது இடங்களில் இருந்து பால் சேகரிக்க கிடைத்த லாபத்தை முதலீடு செய்துவிட்டேன்.”\n1999-ல் அவர் தன் முதல் பால் குளிரூட்டும் நிலையத்தை ஹுக்ளி மாவட்டத்தில் ஆராம்பாக் என்ற இடத்தில் தொடங்கினார். மாத வாடகை 10,000 ரூபாய். அப்போது அவர் இன்னும் வேலை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.\n2000 வாக்கில் அவரது பால் சேகரம் தினமும் 30,000 -35000 லிட்டர்கள் ஆனது. ஆண்டு வருவாய் 4 கோடி. அதே ஆண்டு அவர் நிறுவனத்தை தன் மனைவியுடன் சமபங்கு நிறுவனமாக மாற்றினார்.\n2003-ல் நிறுவனத்தை பிரைவேட் லிமிடட்டாக மாற்றினார். அவரும் அவரது மனைவியும் இயக்குநர்கள்.\nஅதே ஆண்டு 25 லட்சம் செலவில் ஹௌரா மாவட்டத்தில் நிலம் வாங்கி உதயநாராயண்பூரில் குளிரூட்டும் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தைத் தொடங்கினார். ஜார்க்கண்ட், அஸ்ஸாமில் பால் விநியோகம் தொடங்கினார். 2003-4-ல் வருவாய் 6.65 கோடியாக உயர்ந்தது. 20 பணியாளர்கள் இருந்தனர்.\nமேற்குவங்கத்தில் ரெட் கவ் மிகப்பெரிய பால் நிறுவனம். 400 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள்.\nஇதன்பிறகு வளர்ச்சி சிறப்பாக இருந்தது. ஆண்டுக்கு 30 சதவீத வேகத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் இருந்தது. 2008-ல் அவரது பால் சேகரிப்பு தினமும் 70,000- 80,000 லிட்டர்களாக உயர்ந்தது.\nசெறிவூட்டப்பட்ட மற்றும் இரட்டைச் செறிவூட்டப்பட்ட பால் விற்பனை செய்ய முடிவு செய்த அவர் அதற்கான பாக்கெட்டுகளில் அடைக்கும் வேலையை தன்கூனியில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்\nதயிர், நெய், பன்னீர், ரசகுல்லா தவிர ஐந்து வகையிலான பால் பொருட்களை ரெட் கவ் விற்பனை செய்கிறது.\n“டிசம்பர் 2009 எங்கள் நிறுவனத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. அது என் மகன் நந்தன் நிறுவனத்தில் சேர்ந்த சமயம்,” என்கிறார் நாராயண்.\nஎம்பிஏ முடித்தவரான நந்தன் இயக்குநராகச் சேர்ந்தார். அவர் நவீன அணுகுமுறையைக் கொண்டுவந்தார். 2011-12-ல் விற்பனை 74 கோடியாக உயர்ந்தது\n2012-ல் நந்தனின் மனைவி ஊர்மிளா இன்னொரு இயக்குநராகச் சேர்ந்தார். இரு ஆண்டுகள் கழித்து, உதயநாராயண்பூரில் 2.84 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய பதப்படுத்தும் நிலையத்தைத் தொடங்கினார். அங்கு தினமும் 50,000 லிட்டர் பால் பதப்படுத்த முடியும்.\n2016-ல் இன்னொரு நவீன பதப்படுத்தும் நிலையத்தை புர்த்வான் மாவட்டத்தில் அவர் 18 கோடி முதலீட்டில் தொடங்கினார். 3.5 லட்சம் லிட்டர் பால் அங்கு தினமும் பதப்படுத்த முடியும்.\nகொல்கத்தா அருகே உள்ள தன் நிலைய ஊழியர்களுடன் நாராயண்\nமேற்கு வங்கத்தில் ரெட் கவ் டெய்ரி இன்று மிகப்பெரிய பால் நிறுவனம். 400 பணியாளர்களும் 225 விநியோகஸ்தர்களும் உள்ளனர்.\n“பால் கிரீம், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றையும் தயாரிக்க உள்ளோம்,” என்கிற நாராயண் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 400 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.\nஇந்த 60 வயதாகும் தொழிலதிபர் தன் வெற்றிக்கு கடின உழைப்பையும் தன் பொருட்களின் தரத்தையும் காரணமாகச் சொல்கிறார்.\n“கடினமாக உழையுங்கள், நேர்மையாக இருங்கள், நல்ல கல்வியைப் பெறுங்கள், வெற்றியை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்,” என்கிறார் நாராயண். மகத்தான வெற்றிக்கான அவரது மந்திரம் இது.\nதி வீக்கெண்ட் லீடர் இப்போது தமிழில்\nஅடடா மழைடா… அடை மழைடா சென்னையின் பிரத்யேக வானிலை ஆய்வாளர்\nஅன்று தள்ளுவண்டியில் பக்கோடா விற்றவர், இன்று பாட்னாவில் மிகப்பெரிய நகைக்கடை நடத்துகிறார்\nகார்ப்பரேட் முறையில் இறைச்சி விற்பனை செய்து கோடிகளைக் குவிக்கும் நண்பர்கள்\nமுடிதிருத்தும் கடையில் வேலை பார்த்தவர் இப்போது 11 கோடி ரூபாய் நிறுவனத்தின் தலைவர்\nபஸ் டிக்கெட் பதிவு செய்துகொண்டிருந்தவர் இப்போது பல பேருந்துகளுக்கு உரிமையாளர்\n25 பைசா லாபத்துக்கு துணிப்பைகள் தைத்தவர் இன்று ஆண்டுக்கு 200 கோடி புரளும் தலைக்கவச நிறுவன உரிமையாளர்\nமண் இல்லை; நிலம் இல்லை மாடிகள் தோட்டங்களாக மாறும��� அதிசயம்- நிகழ்த்திக்காட்டும் தொழிலதிபர்\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nபல தொழில்களில் தோல்வி; பாலிவுட் முயற்சியிலும் படுதோல்வி ஆனாலும் மீண்டு வந்து இந்தியாவின் முதல் ‘பாட்’ வகை ஹோட்டல்களைத் தொடங்கியிருக்கும் தொழிலதிபர்\nகொல்கத்தாவில் சலவைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிகாஷ், ஒரு கிரிக்கெட் வீரர் குடும்பத்தின் உதவியுடன், படித்து சமூகத்தில் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார். பிரபலமான வங்கிகளில் பணியாற்றியவர் இப்போது பெருநிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கிறார். சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை\nதள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை\nபீகாரின் கட்டுப்பாடுகள் மிக்க கிராமத்தில் வளர்ந்த பெண் அவர். திருமணத்துக்குப் பின் மும்பை வந்த அவர், கவின்கலைப்படிப்பை முடித்தார். இன்றைக்கு மும்பையில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டும், மறு சுழற்சி செய்யப்பட்ட அட்டைகளில் ஃபர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nபிறரிடம் சம்பளம் வாங்கும் வேலையை விட சொந்த தொழில் சிறந்தது என்ற எண்ணம் தோன்றியதால், வேலையை விட்டு விலகியவர் சவுரவ் மோடி எனும் இளைஞர். இன்றைக்கு சணல் பைகள் தயாரிக்கும் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.\nபள்ளி தொடங்க வேண்டும் என்பது பாலி பட்நாயக்கின் நீண்ட நாள் கனவு. வெறும் முப்பதாயிரம் ரூபாயில் பள்ளி தொடங்கிய இந்த ஆசிரியை, இன்று தன் ஆசிரியர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தொகைய��கவே ஒரு கோடி ரூபாய் தரும் அளவுக்கு தன் கனவை நனவாக்கி உள்ளார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/killinochi-punnai-niravi-village/", "date_download": "2018-04-23T01:45:31Z", "digest": "sha1:OL2AM2IULEKTOSQSCRWGYOTERDGBI6WX", "length": 15822, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கிளிநொச்சி மாவட்டம் புன்னை நீராவிக் கிராமத்திற்கு இரு கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை! - World Tamil Forum -", "raw_content": "\nApril 22, 4830 3:24 pm You are here:Home ஈழம் கிளிநொச்சி மாவட்டம் புன்னை நீராவிக் கிராமத்திற்கு இரு கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி மாவட்டம் புன்னை நீராவிக் கிராமத்திற்கு இரு கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி மாவட்டம் புன்னை நீராவிக் கிராமத்திற்கு இரு கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 69 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 200 பேர் வாழும் புன்னை நீராவிக் கிராமத்திற்கு 2017ம் ஆண்டிலாவது மேலும் இரு கிராம சேவகர்களை நியமிக்க உரியவர்கள் ஆவண செய்யவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.\nகிளிநொச்சி மாவட்டம் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள புன்னை நீராவிக் கிராமத்தில் மட்டும் 2 ஆயிரத்து 69 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 200 பேர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழும் இக்கிராமம் ஒரு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியாகவே இன்று வரை விளங்குகின்றது. இதன் காரணத்தினால் இம்மக்களிற்கான ஒட்டு மொத்த சேவைக்கும் ஒரு கிராம சேவகரே நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஇவ்வாறு சேவை புரியும் கிராம அலுவலர் அலுவலத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தே தங்களது சேவையை பெற வேண்டியுள்ளது. இதனால் மணிக்கணக்கில் காத்திருந்ததோடு மட்டுமல்லாமல் சில சந்தர்ப்பங்களில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கிராம சேவகரும் காலையில் அலுவலகம் வந்தால் பணியை முடித்து இரவு நேரமே வீடு திரும்புவதனால் அவரிடம் இருந்தும் எவ்வித கேள்வியை கேட்க முடியவில்லை.\nஇவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதற்கான காரணம் ஒரு கிராமத்தில் அதிக மக்கள் தொகையாக காணப்படுவதே ஆகும். இலங்கையிலேயே அதிக மக்களைக் கொண்ட கிராம சேவகர் பிரிவாகவே இருக்க முடியும். எனவே அன்றாட பணிகளை உடனுக்குடன் நிறைவு செய்யும் வகையில் கிராம சேவகர் பிரிவினை குறைந்த பட்சம் மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டிய தேவை உள்ளது. அது மட்டுமன்றி பிரதேச, மாவட்ட மட்டத்திலான ஒருங்கிணைப்புக் குழுக்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில் கிராம மக்களின் நெருக்கடியினைக் கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டிலாவது புன்னை நீராவிக் கிராமத்திற்கு, கிராம சேவகர் பிரிவினை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மூன்று கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கின்றனர்.\nஇவ்வாறு குறித்த கிராம மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் கண்டாவளைப் பிரதேச செயலாளர் முகுந்தனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘புன்னைநீராவி கிராம சேவகர் பிரிவினில் 2 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் வாழ்கின்ற தகவல் சரியானதே என்றும் இது தொடர்பினில் குறித்த கிராம அமைப்புக்கள் பலவும் பலமுறை எமது கவனத்திற்கும் குறித்த விடயம் தொடர்பினில் சுட்டிக்காட்டினர்’, என்றார்.\nமேலும் அவர், ‘ஓரு கிராம சேவகர் பிரிவிற்கு உண்மையில் 500 குடும்பம் என்பதே அரசின் கொள்கையாக உள்ளது. இருப்பினும் புன்னைநீராவி கிராம சேவகர் பிரிவினை உடனடியாகவே மூன்று கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரித்து மூன்று கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவதன் மூலமே மக்களினதும் பணியினை இலகு படுத்த முடியும் என்கின்ற பரிந்துரையை மாவட்டச் செயலகம் வழியாக அமைச்சிற்கு சமர்ப்பித்துள்ளோம். ஆயினும், இதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. அவ்வாறு அனுமதியினை 2017ம் ஆண்டிலாவது பெறுவதற்கு முயற்சிக்கப்படும்’, என தெரிவித்தார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nமட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்... மட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள், இயற்கைக் காரணிகளான தாவரங்கள், புவியியல் அமைப்புக...\nஈழத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்ப... ஈழத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்பட்டது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையு...\nஈழத்தில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக, கனடாவின் க... ஈழத்தில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக, கனடாவின் கனடிய தமிழர் பேரவை நடத்திய 'நிதி சேர் நடை' கனடா - மட்டக்களப்பு நட்புப் பண்ணை நிதிக்காக கனடிய தமிழர...\nமுல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42,178 குடும்பங்... முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42 ஆயிரத்து 178 குடும்பங்களில், 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்தும் குடும்பங்கள் என மா...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசெப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.justknow.in/News/mahatma-gandhi-modi-invitation-tamilnadu-governor-rosaiya-purakkanippu-65343", "date_download": "2018-04-23T01:55:35Z", "digest": "sha1:P7ZWQBS5RWIPFWMB7JOZNKWHJXZGG2VA", "length": 9073, "nlines": 117, "source_domain": "www.justknow.in", "title": "மகாத்மா-மோடியை புறக்கணிக்கும் விதமான அழைப்பிதழ்; விழாவை புறக்கணித்தார் ரோசய்யா | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nமகாத்மா-மோடியை புறக்கணிக்கும் விதமான அழைப்பிதழ்; விழாவை புறக்கணித்தார் ரோசய்யா\nமகாத்மா காந்தியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் புறக்கணிக்கும் விதமான புகைப்படங்களுடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்ததால், குறிப்பிட்ட விழாவை தமிழக ஆளுநர் ரோசய்யா புறக்கணித்தார். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலகலூரிபேட்டையில் ஓர் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ரோசய்யா அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், விழாவுக்கான அழைப்பிதழில் ஆளுநர் ரோசய்யாவின் புகைப்படம் பெரிய அளவிலும், அதற்கு கீழே சிறிய அளவில் மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட அந்த விழாவை ஆளுநர் ரோசய்யா புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆளுநர் ரோசய்யா, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:\nவிழாவில் பங்கேற்க ஏற்கெனவே சம்மதம் தெரிவித்திருந்தேன். பின்னர், விழா ஏற்பாட்டாளர்கள் அச்சிட்ட அழைப்பிதழில் எனது படம் பெரியதாகவும், மகாத்மா காந்தி, பிரதமர் மோடி மற்றும் சில பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் சிறிய அளவிலும் இடம்பெற்றிருந்ததைக் கண்டேன்.\nஅப்போதே, மகாத்மா காந்தியின் புகைப்படத்தை அழைப்பிதழின் கீழ்ப் பகுதியில் அச்சிடக் கூடாது என கண்டிப்புடன் அவர்களிடம் கூறிவிட்டேன். இந்நிலையில், விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டபோது, விழா அழைப்பிதழ் குறித்து அங்கிருந்த எனது நண்பர் எனக்கு தெரிவித்தார்.\nஅழைப்பிதழ் மாற்றப்படாததை அறிந்ததால் அந்த விழாவில் பங்கேற்கும் முடிவை மாற்றிக் கொண்டேன் என ரோசய்யா தெரிவித்தார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் ரோசய்யா மட்டுமே தற்போதும் அப்பதவியில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகாத்மா-மோடியை புறக்கணிக்கும் விதமான அழைப்பிதழ்; விழாவை புறக்கணித்தார் ரோசய்யா\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் துவக்கம்\nஸ்ரீரங்கத்தில் கோடை உற்சவம் துவக்கம்; வரும் 29-ம் தேதி கஜேந்திர மோட்சம்\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி போராடியவர்கள் ஜாமீனில் விடுதலை; விடுதலையானவர்களில் 2 பேர் அங்கேயே ��ீண்டும் கைது\nமுதல்வர் மாநில இளைஞர் விருதுபெற விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர்\nலோக் ஆயுக்தா அமைக்க இன்னும்கூட தாமதமா: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nInvite You To Visit மகாத்மா-மோடியை புறக்கணிக்கும் விதமான அழைப்பிதழ்; விழாவை புறக்கணித்தார் ரோசய்யா News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89283.html", "date_download": "2018-04-23T02:03:42Z", "digest": "sha1:5BZGKPUPVHOENGKJ5XAZQELX6LCWIKEH", "length": 3702, "nlines": 82, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வடக்கு கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு – Jaffna Journal", "raw_content": "\nவடக்கு கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு\nநடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர். வாக்களிப்புக்கள் அசம்பாவிதங்கள் இன்றி சுமுகமாக இடம்பெற்றது.\nவாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு முடிவுகள் வெளியாகும்.\nமக்களின் வாக்களிப்பு வீதம் வருமாறு\nதொகுதிவாரி தேர்தல் முறை தவறானது – சுமந்திரன்\nதமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் ஒருங்கிணைவு தமிழ்த் தேசத்திற்கு ஆபத்தானது\nயாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=27993", "date_download": "2018-04-23T02:27:28Z", "digest": "sha1:UZFIVLDPYB2ME6HQDPBUGMHUGTHMEH6L", "length": 4089, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Origin to kick off 3D TV revolution", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012/11/356.html", "date_download": "2018-04-23T02:08:51Z", "digest": "sha1:SYV7ZSWP73PKBYTZX2ZBUTBIYD7SGVDF", "length": 12636, "nlines": 242, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: அமெரிக்க தேர்தல் : விளம்பரச் செலவு 356 கோடி", "raw_content": "\nஅமெரிக்க தேர்தல் : விளம்பரச் செலவு 356 கோடி\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பராக் ஒபாமாவும், மிட் ரோம்னியும் தேர்தல் பிரசாரச் செலவுகளாக சுமார் ரூ. 356 கோடி செலவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nவேட்பாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியதால் இரு கட்சியினரும் வெற்றி பெற கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளனர்.அதிகபட்சமாக, ஓஹோயோ மாகாணத்தில் ஒளிபரப்பு முதலிய செலவுகளுக்கு ரூ. 73 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஃப்ளோரிடாவில் சுமார் ரூ. 66.5 கோடியும், விர்ஜினியாவில் சுமார் ரூ. 55 கோடியும் செலவு செய்யப் பட்டுள்ளன.\nபிரசாரத்தின் முடிவில் ஒபாமா சுமார் ரூ. 130 கோடியும், மிட் ரோம்னி ரூ. 90 கோடியும் செலவிட்டுள்ளனர்.\nதங்களது ஆதரவாளர்கள் செலவிட்ட தொகையுடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா சுமார் ரூ. 206 கோடியும், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மிட் ரோம்னி சுமார் ரூ. 150 கோடியும் செலவிட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாத��� தமிழ்)....\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்).... மொழி எ‎னப்படுவது எ‎ன்ன எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்க...\nWhat is LPG: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன\nதிரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nஇன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்:\n700 வருடம் பழமையான குழந்தையின் பதப்படுத்தப்பட்ட உட...\nலேப்டாப் பயன்படுத்தினால் ஆண்கள் உயிரணுவை பாதிக்கும...\nஉலக போலீஸ்காரர் போல செயல்பட்டால் அமெரிக்காவை தரை ...\nஅமெரிக்க தேர்தல் : விளம்பரச் செலவு 356 கோடி\nவாழ்க்கையில் 3 வருஷத்தை 'கிச்சனிலேயே' கழிக்கும் பெ...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியிலிருந்து வாக்க...\nஎந்த உணவில் லிமிட் வேணும் தெரியுமா\n2013ல் விண்டோஸ் லைவ் மெசஞ்சருக்கு பதிலாக ஸ்கைப் மட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2013/01/blog-post_5522.html", "date_download": "2018-04-23T02:02:59Z", "digest": "sha1:HB2TACMKBBG23N6F7WDRIO22G5KKLLRH", "length": 31226, "nlines": 259, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?", "raw_content": "\nநீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்\nமுன்னால் அமெரிக்க நடிகை ''ஸாரா போக்கர்''\n[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.\nஉலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.\nஎனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நி��ாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.\nபெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் ]\nஅமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.\nஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம் என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.\nநாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன\nசெப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்ற���லே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.\nஅப்பொழுதுதான் ஒருநாள் திருக்குர்ஆனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.\nஇதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.\nகடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.\nஉண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.\nஅதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.\n''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகி���்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (Hijab) அணிந்து கொண்டாலும் நிகாபை (Niqab) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.\nஎனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)\nஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம் என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், \"நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.\nஇம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.\nநான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு () அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.\nபெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன்.\nநல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத��துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.\nநம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nஉலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.\nஎனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.\nசௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான்.\nநேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு 'நிகாப��'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.''\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்)....\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்).... மொழி எ‎னப்படுவது எ‎ன்ன எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்க...\nWhat is LPG: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன\nதிரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nஆடையில் தான் உள்ளது நாகரிகம்\nநீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2018-04-23T02:02:07Z", "digest": "sha1:BPUJV53VCCHGQIDHA7E6U7KRNJJCPRPD", "length": 6019, "nlines": 43, "source_domain": "kumariexpress.com", "title": "‘இந்தியா பலவீனமான நாடு அல���ல’ ராணுவ தளபதி பேட்டி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\n‘இந்தியா பலவீனமான நாடு அல்ல’ ராணுவ தளபதி பேட்டி\nஇந்திய ராணுவ தினத்தையொட்டி ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தெற்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா பலம் வாய்ந்த நாடுதான். அதேநேரம் இந்தியாவும் பலவீனமான நாடு அல்ல. சீனா அளிக்கும் அழுத்தத்தை சமாளிக்க இந்தியாவும் தயாராகி இருக்கிறது. நாட்டின் வட பிராந்திய எல்லையில் சில பலவீனமான பகுதிகள் உள்ளன. ஆனால் அவற்றின் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் நமது கண்களும், காதுகளும் எப்போதும் திறந்திருக்கின்றன. நமது பகுதிக்குள் யாரையும் ஊடுருவ நாங்கள் அனுமதிக்கமாட்டோம்’ என்றார்.\nஎல்லை பகுதியில் அமைதியை பராமரிக்க சீனாவுடன் தூதரக ரீதியான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்த பிபின் ராவத், இதற்கு பிற நாடுகளின் ஆதரவையும் பயன்படுத்தலாம் என்றும் கூறினார். நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மை விட்டு விலக அனுமதிக்கமாட்டோம் என்றும், இந்த நாடுகளுடனான நமது ராணுவ ஈடுபாடு மிகச்சிறப்பாக உள்ளதாகவும் ராணுவ தளபதி தெரிவித்தார்.\nPrevious: ‘பத்மாவத்’ சர்ச்சை படத்தில் நடித்த தீபிகா படுகோனே–ரன்வீர் சிங் விரைவில் திருமணம்\nNext: பீமா கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=158175", "date_download": "2018-04-23T02:26:08Z", "digest": "sha1:QQTLFQ3YKLWZLUSZZPVRBNXLECZRSIWN", "length": 4121, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Cipriani to start from bench", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7004", "date_download": "2018-04-23T02:12:13Z", "digest": "sha1:ZOQ6C63O24GSOOLFGUHVC3LBRWDSAEAU", "length": 6727, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | தூங்கும் கிராமம்: 2013-ல் இருந்து தொடரும் வினோதம்!!", "raw_content": "\nதூங்கும் கிராமம்: 2013-ல் இருந்து தொடரும் வினோதம்\nகஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது.\nகஜகஸ்தான் நாட்டின் கலச்சி என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் இந்த நோய் தாக்கம் தொடர்ந்து வருகிறது. இங்கு வசிக்கும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை தங்களுக்கே தெரியாமல் திடீரென தூங்க தொடங்கி விடுகின்றனர்.\nஅவ்வாறு தூங்குபவர்கள் சில சமயங்களில் 2 நாட்கள் கழித்து தூக்கத்தில் இருந்து விழிக்கின்றனர். மேலும், இவ்வாறு நீண்ட நேரம் தூங்கி எழுவதால் ஞாபக மறதி நோயும் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நோய்க்கான காரணங்களை கண்டறிய அறிவியலாளர்கள் பல சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nமகனுடன் உடலுறவு கொண்ட தாய்: வீடியோ எடுத்து மகனுக்கே அனுப்பி, அதற்கு விளக்கம் வேற\nநொடிபொழுதில் நடக்க இருந்த விபரிதம் \nஅழகான என் மனைவி வேண்டுமா\nஇப்படியெல்லாம் செய்தால் இந்த உலகம் உத்துப் பார்க்காமல் இருக்குமா\nசெக்ஸ் வீடியோ வெளியான வழக்கு: மல்யுத்த வீரருக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nலோன் கேட்கும் பெண்கள் நிர்வாண போட்டோவை தரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/03/meditation-for-it-people.html", "date_download": "2018-04-23T01:40:57Z", "digest": "sha1:LWP2VWH3WWMUSBDHPB46OHDFTLYLHJIA", "length": 40761, "nlines": 890, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: தியானம் செய்யுங்க - meditation for IT people", "raw_content": "\nகம்ப்யூட்டர் வேலை மன அழுத்தத்தை தருதா\nஇன்றைய நவீன உலகில் மன அழுத்தத்திற்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும் மணிக் கணக்கில் கணினி முன் வேலை செய்பவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த மன அழுத்தத்தை போக்க என்ன வழி இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தவுடன், நினைவில் வரும் முதல் யோசனை தியானம் செய்வது. ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்க தியானமும் ஒரு கருவியாக பயன்படுகிறது.\nதியானம் மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது. இது தவிர, உடல் நலத்தை ஆதரிக்கிறது மற்றும் நாள்பட்ட வலிகளை தாங்குவதற்கு சக்தியைத் தருகிறது. மேலும் தியானத்தால் நல்ல தூக்கம், மகழ்ச்சி, அமைதியான மனநிலை ஏற்படுகிறது. கணிணியில் வேலை செய்யும் போது, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு பிடித்த விதமாக தியானம் செய்வதே கணிணி தியானம் எனப்படுகிறது. இதை செய்வதற்கான சில வழிமுறைகளைக் காண்போமா\n* கணிணிக்கு முன் அமர்ந்து கொண்டு ஆழமான, சுத்தமான சுவாசத்தை இழுத்து, மெதுவாக வெளியே விடவும். வேலை செய்யும் போது இவ்வாறு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n* கணிணியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, சுவாசம் தாறுமாறாக இருப்பதாக உணர்ந்தால், உடனே வேலை செய்வதை ஒரு நிமிடம் நிறுத்தி விடவும். கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக மூக்கு வழியே இழுக்கவும். முதலில் நுரையீரலில் காற்றை நிரப்பிய பின், கீழே கொண்டு செல்லவும். பின் மேல் நெஞ்சுக் கூடு விரிவதையும், பின்பு நெஞ்சுக் கூட்டின் கீழ் பகுதி விரிவதையும் உணர வேண்டும். பின்பு மெதுவாக உதட்டின் வழியே சுவாசத்தை வெளியே விட வேண்டும். இவ்வாற��� சில நிமிடங்கள் செய்த பின் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தியானத்தால் செய்யப்படும் இந்த மூச்சுப் பயிற்சி எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யப்படும் ஒரு எளிய பயிற்சியாகும்.\n* கணிணி முன் அமர்ந்து கொண்டு இவ்வகை தியான முறைகளை எளிதாக செய்யலாம். இதற்கு மூளை பலத்தை உபயோகிக்க வேண்டும். மனத்தால் செய்யும் தியானத்தில், நீங்கள் செய்யும் வேலையையே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இன்று இந்த வேலையை முடித்துவிடுவேன் என்று அடிக்கடி மனதில் உறுதியோடு கூறிக் கொள்ள வேண்டும்.\nஇப்படி அடிக்கடி நினைக்கும் போது, மற்ற தேவையில்லாத சிந்தனைகள் மனதை விட்டு நீங்கிவிடும். மனம் வெற்றிடமாகிவிடும். அதில் வேலையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்காது. மேலும் தொடங்கிய வேலைகளை எளிதாக குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடலாம்.\n* அலுவலகத்தில் வேலை செய்பவர்களையும் சேர்த்துக் கொண்டு அனைவரும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரி, நாங்கள் இந்த வேலையை செய்து முடிப்போம் என்று மனதாலோ அல்லது வார்த்தைகளாலோ கூற வேண்டும். இவ்வாறு கூறும் போது அங்கு ஒரு அசாத்திய அமைதி நிலவும். இதனால் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனம் ஓரளவு அமைதி அடையும்.\n* கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் போது, மன அழுத்தம் அதிகரித்தால் சில வார்த்தைகளை மனதிற்குள் சொல்ல, மனம் அமைதி பெரும். உதாரணத்திற்கு, வேலைக்கிடையே 'ஓம் சாந்தி, ஓம் சாந்தி' என்ற வார்த்தைகளை சிறிது நேரம் கூறலாம். பிடித்த கடவுள் அல்லது பிடித்த மகான்களின் படங்களை வேலை செய்யும் அறையில் வைத்துக் கொண்டோ அல்லது அவர்களை மனதில் நினைத்துக் கொண்டோ 'எனக்கு அமைதியும் நிம்மதியும் வேண்டும். அதற்கு உங்களது வழிகாட்டுதல் தேவை' என்று மனமுருக பிரார்த்தனை செய்யலாம். இதனால் மன அழுத்தம் குறைந்து, சில நிமிடங்களில் மனம் அமைதியடைந்து விடும்.\n* 5 நிமிட தியானத்தை, 10 நிமிடமாக மாற்றலாம். இந்த தாமதம் மன அமைதியை மேலும் அதிகரிக்கும். இதனால் இறுதி கட்டத்தில் சொல்ல முடியாத இன்பத்தை அனுபவிக்கலாம். மேலும் மனம் மகிழ்ச்சி அடைவதை நன்கு உணரலாம்.\nடேப்லெட் கணினிகள் ஏன் - Low cost Tablets\nஇரும்புச்சத்துள்ள உணவுகள் iron rich vegetarian foo...\nஉதயநிதி ஸ்டாலின் வைத்திருக்கும் கார்கள் - udayanit...\nபற்களை வெண்மையாக்�� - for white teeth\nபுற்றுநோய் ஏற்படுவதை தடுக்க - prevent cancer natur...\nவெப்பத்தை தணிக்கும் உணவுகள் - reduce body heat\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nஎதுக்கு தங்க நகை - secret of gold\nநேர்மறை எண்ணங்கள் - think positive\nகுண்டு குழந்தைகளுக்கு - diet tips obese kids\nமாம்பழத்தின் நன்மைகள் - Mangoes Health Benefits\n100 மருத்துவக் குறிப்புகள் - Top 100 Medical Tips\nமுதுமையிலும் இளமை - Foods for Anti-Aging\nஆண்களுக்குப் பிடிக்காத புகழ்ச்சிகள் - compliments ...\nகண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட - chop onions witho...\nசிறந்த புகைப்படங்கள் - Perfectly Timed Photos\nவேலைக்கு செல்லும் பெண்கள் - Investments for workin...\nஃபேஸ்புக்கில் செய்யக்கூடாதவை - Not to do on Facebo...\nமுகப்பரு போக்க சிறந்த வழிகள் - acne home treatment...\nவார இறுதி நாட்களில் காதல் - how plan romantic week...\nவால்நட் எண்ணெயின் நன்மைகள் - beauty benefits walnu...\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள் - marriage ki...\nகுடிக்கும் தண்ணீரைப் பற்றி - about drinking water\nருசியான கட்லெட் - sabudana cutlet\nசிறுநீரக ஆரோக்கியம் - healthy kidneys\nவெஜிடேபிள் ஆம்லெட் - vegetables omelette\nசிறந்த புத்துணர்ச்சிக்கு - foods that makes freshn...\nபெருந்தேனருவி, பத்தனம்திட்டா - Pathanamthitta\nஇடுக்கி வில்லணை - Idukki Arch Dam\nஆரோக்கியமான உணவை சாப்பிடுவது எப்படி\nகாலையில் சில பழக்கங்கள் - healthy morning habits\nபாதுகாப்பான 10 நகரங்கள் - Top 10 Safest cities\nதங்கம் இ.டி.எஃப் - Gold ETFs\nநீரழிவு பற்றிய உண்மைகள் - myths about diabetes\nசிம் அட்டை - Sim Card\nஇரத்த சோகை அறிகுறிகள் - anemic symptoms\nகனவு காணும் சுவை அறியும் - secrets of unborn baby\nநீர்ச்சத்துள்ள உணவுகள் - Water Rich Foods\nமெழுகுவர்த்தி அலங்காரங்கள் - Candle Display Ideas\nமரங்களை வெட்டுங்கள் - cut the trees\nமார்பக புற்றுநோயை தடுக்க - To prevent breast cance...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்���ினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/mk-azhagiri-meet-with-karunanidhi-117010600033_1.html", "date_download": "2018-04-23T01:54:54Z", "digest": "sha1:7FY7CF553QNTRLQSPMUQU44AUTC6EOZL", "length": 12255, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "கருணாநிதியை சந்தித்த மு.க.அழகிரி: திமுகவில் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 23 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப��ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகருணாநிதியை சந்தித்த மு.க.அழகிரி: திமுகவில் பரபரப்பு\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tவெள்ளி, 6 ஜனவரி 2017 (15:25 IST)\nதிமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசியது தொண்டர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்.\nஇதனையடுத்து, திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 04ஆம் தேதி பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். திமுகவின் சட்டவிதி 18ல் திருத்தம் செய்யப்பட்டு, அவர் செயல் தலைவராக ஆக்கப்பட்டார்.\nஇந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் முக அழகிரி இன்று கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.\nகோவை சமூக சேவகரின் கதை - பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்\nவெளியாகும் உண்மைகள்: அமலாபால் விவாகரத்துக்கு காரணம்\nநடுவானில் இன்ஜின் கோளாறு 176 பயணிகளுடன் தப்பிய விமானம்\n13 நாளில் 300 கோடியை கடந்து தங்கல் சாதனை\nசசிகலா அதிமுகவிற்குள் புகுந்த கரையானா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumylai.blogspot.com/2008/03/blog-post_23.html", "date_download": "2018-04-23T01:29:38Z", "digest": "sha1:6UGIJ5PY5TFGQY6SHJM3QVSX2YPQ35ZR", "length": 5153, "nlines": 43, "source_domain": "thirumylai.blogspot.com", "title": "Thirumylai கயிலையே மயிலை: பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் நிறைவு", "raw_content": "\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் நிறைவு\nஇந்த பதிவுடன் பங்குனிப்ப்பெருவிழாப் பதிவுகள் நிறைவடைகின்றது. அடுதது சித்திரைப் பெருவிழா காட்சிகளுடன் சந்திக்கின்றேன், வந்து தரிசித்த்வர்களுக்கு நன்றி.\nஅடியேனை Blogக்கிற்கு அறிமுகம் செய்து Unicode, தேன் கூடு ஆகியவற்றுக்கு அறிமுகம் செய்த திரு சிவமுருகன் வந்து இந்த தொடரில் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கின்றார். அவருக்கு நன்றி.\nகானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்\nதேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்\nஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வல்லார்\nவானசம் பந்தவத் தவரோடும் வாழ்வாரே.\nஅருமையான தகவலோடு, பொருத்தமான பதிகங்களோடு, தெய்வீகமான படங்களோடு திருவிழாவை நேரடியாக காணும் வாய்ப்பை தந்தீர்கள். மிக்க நன்றி.\nமிகவும் நன்றி சிவ முருகன் அவர்களே. யுனிகோட், தமிழ் மணம் ஆகியவற்றுக்கு அடியேனுக்கு அறிமுகம் செய்து வைத்த ஆசான் தாங்கள். தாங்களே வந்து பின்னூட்டம் இட்டது வாழ்த்துவது போல் உள்ளது. மிகுந்த நன்றி.\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - பத்தாம் நாள் உற்ச...\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஒன்பதாம் நாள் உற்...\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - எட்டாம் நாள் உற்ச...\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஏழாம் நாள் உற்சவம...\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஆறாம் நாள் உற்சவம...\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஐந்தாம் நாள் உற்ச...\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - நான்காம் நாள் உற்...\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - மூன்றாம் நாள் உற்...\nபங்குனிப்பெருவிழாக் காட்சிகள் - இரண்டாம் நாள் உற்...\nபங்குனிப்பெருவிழாக் காட்சிகள் - முதல் நாள் உற்சவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/premji-s-kelavi-anthem-051019.html", "date_download": "2018-04-23T02:05:28Z", "digest": "sha1:TZ6NNXZYMRLQSLYGJSYG25O5BKU2I3YQ", "length": 8900, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக்? கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்! | Premji's Kelavi Anthem - Tamil Filmibeat", "raw_content": "\n» புரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக் கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்\nபுரளியில் இருந்து வந்த���ா ஃபேஸ்புக் கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்\nஎத்தனையோ ஆன்ந்தம்கள் (Anthems) இதுவரை வெளியாகி உள்ளன. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆன்ந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும் ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆன்ந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி ஆன்ந்தம்.\nமெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியாகும் மார்த்தாண்ட சக்கரவர்த்தி காமெடி வெப் சீரிஸ்க்காக இந்த கெழவி ஆன்ந்தம் உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. பாடலை முருகன் மந்திரம் மற்றும் ராஜேஷ் எழுதியுள்ளனர். நடிகர் பிரேம்ஜி பாடியுள்ளார்.\nகார்த்திக் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அருண்கிருஷ்ணா எடிட் செய்துள்ளார்.\nமார்த்தாண்ட சக்கரவர்த்தி வெப் சீரிஸ் பார்ப்போரை எல்லாம் இடைவெளி இல்லாமல் சிரிக்க வைத்துக்கொண்டிருக்க, சீரிஸ்-ன் ஸ்பெஷலாக இருக்கும் இந்த கெழவி ஆன்ந்தம் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.\nநம்மூர் கெழவிகளுக்கும் ஃபேஸ்புக்குக்கும் என்ன சம்பந்தம்... இந்த கிசுகிசுவுக்கு விடை தெரியணும்னா 'கெழவி ஆன்ந்தம்' பாருங்க.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'மொரட்டு சிங்கிள் நாங்க...' - பிரேம்ஜி பகிர்ந்த பிரியா வாரியர் ரியாக்‌ஷன் மீம்\n'பிரேம்ஜி இதனால்தான் பார்ட்டியில் நடிக்கவில்லை' - காரணம் சொல்லும் வெங்கட்பிரபு\nசன்னி லியோனும் பிரேம்ஜி ஸ்டைலை காப்பியடிச்சிட்டாங்களாம்..\nபுத்துநோய் வந்துடும்யா: பிரேம்ஜியை எச்சரிக்கும் ரசிகர்கள்\nப்ரேம்ஜியின் டீ-ஷர்ட்டுக்கும் சமந்தா கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்\nஇந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு... நடிகர் ஜெய் ட்வீட்\nதந்தை வழியில் ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முகபாண்டியன்\nஅப்படி இருந்த ராய் லட்சுமியா இப்படி ஆகிவிட்டார்: வைரலான புகைப்படம்\nநான் நிர்வாணமாக நடித்தாலும் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: அர்ஜுன் பட ஹீரோயின்\nரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emsabai.blogspot.com/2012/01/blog-post_14.html", "date_download": "2018-04-23T01:55:48Z", "digest": "sha1:BDNPAFKQ4FXRF43O273DLDRDUR72GUTU", "length": 39157, "nlines": 209, "source_domain": "emsabai.blogspot.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை துபாய்: காலத்தின் கதாநாயகர்!!!", "raw_content": "\nஒரு திரைக்கதை ஆசிரியர் ஒரு கதாநாயகரை மையமாக வைத்து ஒரு நீதியை உலகிற்கு தர நினைக்கும்போது முதலில் தன் கதாநாயகனை அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில் சில எதிர்பார்ப்புகளை கொடுப்பது வழக்கம்.\nமேலும் அவருக்கு துணையாகவும் எதிராகவும் கதாபாத்திரங்களை அமைத்து எல்லாவற்றையும் மீறி கதாநாயகருக்கு வெற்றி கிடைப்பது போலவும் அதன் மூலம் தான் நிலை நிறுத்த வந்த நீதியை நிலை நிறுத்தி வெற்ற பெறுவது போலவும் சுவாரஸ்யமான வெற்றிக்கதையை வழங்குவது வழக்கம்.\nஇங்கும் அப்படித்தான் தன் கதாநாயகரை அறிமுகப் படுத்துமுன் இதே நீதியைநிலை நிறுத்த வந்தவர்கள் முழுமையாக வெற்றி பெறாத நிலையில் அவர்களின் மூலமேதான் எதிர் நோக்கி இருக்கும் தன் கதாநாயகரின் வரவை எடுத்துக்கூறுகிறான் அவருடைய முழுமையும் வெளிப்படுத்த வேண்டி அவருக்கு துணைகளையும், ஆதரவாளர்களையும் அதே சமயத்தில் மிக பலமான எதிரிகளையும் இன்னும் பல கதாபாத்திரங்களையும் இணைத்துக்கொண்டு கதையை வெற்றியாக்கி, அதன் மூலம்தான் நிலை நிறுத்த வேண்டிய நீதியை நிலை நிறுத்தி வெற்றிக் கதை ஆக்குகிறார் நம் கதாசிரியர்.\nகதாசிரியரான ரப்புல் ஆலமீனான அல்லாஹ், தன் கதாநாயகரான நாயகம் (ஸல்) அவர்கள்வருவதற்கு முன்பே அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு அவசியமான அண்ட சராசரங்களையும் அவர்களுக்காக தயார் செய்து வைக்கிறான். இதையே இறைவனும் ஹதீஸ் குதுஸியில் \"நபியே உங்களைப படைக்காவிடில் இந்த அகில உலகத்தையும் படைத்திருக்க மாட்டேன்\" என்று கூறுகிறான். தன்னுடைய நாயன் சொல்ல வரும் நீதியை அவர்களுக்கு முன்பே எடுத்துக் கூற வந்து அதில் முழு வெற்றி பெறாத நிலையில் அவர்கள் மூலம் வந்த வேதங்களின் மூலம் நாயகம் (ஸல்) அவர்களின் நல்வரவை எடுத்துக் கூறுகிறான்.\nபெருமானார் (ஸல்) அவர்கள் இந்த அவனியில் பி��ந்தவுடன் பல தீமைகள் அழிந்து ஒழிகின்ற நிலையையும் காண முடிகிறது. இதற்குப் பிறகு உலகம் முழுமையுமே ரசூல் (ஸல்) அவர்களின் பொறுப்பில் விடப்பட்டு ரஹ்மத்துன்லில் ஆலமீனாக அடையாளம் காட்டுவதுடன்அவர்களை பின்பற்றுவதையே தன்னை பின்பற்றுவதாக உலக மக்களுக்கு எடுத்துக்கூறுகிறான். உலக இறுதி நாள் வரை உள்ள விசயங்களை பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எடுத்துக்காட்டி மக்கள் நல் வழி பெற தன் வேதமாகிய குர்ஆனையும் தருகிறான்.\nஇப்படிப்பட்ட நிலைகளை ஏன் இறைவன் எடுத்து நடத்தி உள்ளான் என்பதையும் தன் வேதத்தில் \"இறைவன் தன்னை அறிய நாடியே தன்னிடமுள்ள அனைத்தையும் வெளியாக்கி உள்ளான்\" மேலும் மனு ஜின்கள் தன்னை வணங்குவதற்காகவே உண்டாக்கினதையும்\" கூறி தன்னுடைய இந்த தேவையை இறைவனை அறிந்து நிறைவேற்றவே பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டுமே வந்தார்கள் என்பதால் அவர்களையே இந்த உலக மக்கள் அனைவரின் உத்தம தலைவராக பிரகடனபடுத்தினான் என்பதே உண்மை.\nதனக்கு முன்பு வந்தவர்கள் ஏற்படுத்த முடியாத நல்வழியான இன பேத மற்ற, நிற பேத மற்ற,ஏழை பணக்கார பேத மற்ற, படித்த பாமர பேத மற்ற நிலையில் எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து வாழ வைத்த மார்க்கமாகிய இஸ்லாமிய வாழும் வழியை கொண்டுவந்து, மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் வாழ்ந்து காட்டி ஆனால் நித்தியமாக இலங்கி நிற்கும் இறைவன்தான் அனைத்தும் என்ற நிலையில் 'லாஇலாஹ இல்லல்லாஹு' இறைவன் அல்லாது இவ்வுலகில் வேறு ஏதும் இல்லை எனும் இறைவனின் உண்மையை முழு இருப்பை அறிவித்து அதனுடன் உலகத்தின் இரகசியங்களை அறிந்த இறைவனின் பரிபூரண வெளிப்பாடாம்\nநூரே முஹம்மதியாவாகிய தங்களை அந்த ஏக இறைவனின் தூதர் என்ற பொருளை உணர்த்தி முஹம்மது ரசூலுல்லாஹ் என்று உலகிற்கு கூறி, தன்னை பின்பற்றுவதே உலக மக்களுக்குத் தீர்வு என்பதையும் இதன் மூலமே இறைவனின் திருப் பொருத்தத்தை\nபெற முடியும் என்பதையும் நமக்கு விளக்குகிறார்கள்.\nஇறைவனின் கதாநாயகர் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் உணர்த்த வந்த உண்மைதான் \"லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலுல்லாஹ் \" என்ற உயர் உண்மை இனி இந்த உலகம் உள்ளவரை இந்த உண்மை மட்டுமே தீர்வு யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இந்த உலகம் ஏற்படக் காரணம் என்று இறைவன் கூறிய பெருமானார் (ஸல்) அவர்கள் மூலம் இறை தந்த நீதியே இனி என்ற��ம் தீர்வு என்பதே உண்மை.இதை அறிந்தவர்கள் இவ்வுலகிலும் மறு உலகிலும் பேறு பெற்றார்கள் அறியாதவர்கள் அறியும் வரை அல்லலுறுவார்கள் என்பதே மாற்றமுடியாத உண்மை.\nஇறைவனுடைய கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்களுக்காகவே படைக்கப்பட்ட இவ்வுலகத்தில் நாமும் வந்து வாழ்வது அவர்களை போற்றி புகழ்ந்து அவர்களின் உன்மையை அறிந்து உலக மக்களுக்கு எடுத்துரைப்பதே அல்லாமல் அவர்களுக்கு எந்த சக்தியும் இல்லை அவர்கள் ஓர் சாதாரண போஸ்ட்மேன் (நவூது பில்லாஹ்) என்று நன்றி கெட்டு கூறுவதற்கு இல்லை.\nஇந்த உலகங்களை அவர்களுக்காகவே படைத்தோம் என்று கூறுவதின் மூலமே நாம் பெருமானார் (ஸல்) அவர்களின் புகழை சக்தியை புரிந்து கொள்ள முடியும்.நாம் உண்டு உறங்கி வாழ்வது எல்லாமே அவர்களின் பொருட்டால் என்பதை உணர்ந்தாலே அவர்களின் முன்பு இந்த உலகத்தில் நமக்குத்தான் எந்த உரிமையும் சக்தியும் இல்லை என்பதை உணரலாம். உரிமையற்றவர்கள் உரிமைக்காரரை குறை சொல்ல என்னதகுதி உண்டு என்று சிந்திப்போருக்கு நன்கு விளங்கும்.நாம் என்றுமே பெருமானார் (ஸல்) அவர்களின் அடிமைகள் தான் என்பதே இறை தீர்ப்பு. இதை புரிந்து நடந்து கொண்டவர்கள் இறைவனின் அன்பை பெற்ற \"இறை காதலர்கள்\" ஆனார்கள். தூற்றியவர்கள் இறைவனின் எதிரியானார்கள் இந்த உலகம் உள்ளவரை இதுதான் நீதி.\nஇறைவன் தன்னுடைய முழுமையாகவே தன் தூதரின் மூலம் வெளிப்பட்டு தன்னுடைய உண்மையை நிலை நிறுத்தி சக மனிதர்களுக்கும் வழிகாட்டியாய், முன்மாதிரியாய் வாழ்ந்ததே மாபெரும் சிறப்பு. அழியக்கூடிய உலகத்தின் எல்லாவற்றையும் விட பெருமானார் (ஸல்) அவர்களை நேசிப்பதன் மூலம் ஒரு மனிதன் உண்மையை உணரச் செய்து என்றும் நிலை பெற்று இருக்கும் இறைவனோடு இணைந்து நித்திய ஜீவனாய் நிலை பெறச் செய்யும் என்பதாலே பெருமானார் (ஸல்)அவர்களின் நேசம் மட்டுமே நமக்கு நல்வழி காட்டும் என்பதை உணர முடிகிறது.\nஇந்த உலகத்தில் பெருமானார் (ஸல்) அவர்களைவிட உயர்வானவர்கள் எவரும் இலலை. அதனால் நாம் அவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் என்பதுதான் இறை வகுத்த நீதி. இந்த உலகம் உள்ளளவும் இறைவன் வகுத்த நீதியை யாராலும் மாற்ற முடியாது. அபூஜஹீல் போன்ற எந்தனை பேர்கள் வந்தாலும் அவர்களைக் கொண்டு பெருமானார் (ஸல்) அவர்களின் புகழை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும் நிலைத��ன் தருமே அன்றி வேறில்லை. எனவே பெருமானார் (ஸல்) அவர்களை உணர்ந்து புரிந்து வாழ்ந்தால் அவர்களோடு வாழ்ந்த கலீபாக்கள் சஹாபாக்கள் போல் பெருமைப் பெறலாம். இல்லை இகழ நினைத்தால் மலைமேல் தலையால் மோதி தலை உடைந்த நிலைதான் ஏற்படும்.\nஇனி இறைவன் தன் கதாநாயகரின் உடல் மறைவிற்கு பிறகு இந்த உண்மையை இவ்வுலகத்தில் எப்படி நடத்துகிறான் என்பதை அறிவது அவசியமே\nஇரண்டை விட்டுச்செல்கிறேன் அதனை பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழி தவறமாட்டீர்கள் என்றும் அது ஒன்று அல்குர்ஆன் என்றும் இரண்டு தங்களின் குடும்பத்தார்கள் என்றும் கூறி உலகிற்கு வழிகாட்டுகிறார்கள்.\nகுர்ஆனிலே இறைவனின் உண்மைகள், இப்பிரபஞ்ச ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதை விளக்கித்தர தங்கள் திருக்குடும்பத்தினரே உரித்தானவர்கள் என்பதால் அவர்கள் மூலம் தன்னுடைய வாழ்க்கை முறை அப்படியே தொடரப்பட்டு, கலிமாவின் உண்மையை மக்கள் உணர்ந்து என்றும் தங்களுடைய வழியிலே வாழ்ந்து இம்மை மறுமை நற்பேறுகளை தொடர்ந்து பெறவேண்டும் என்பதுதான் பெருமானார் (ஸல்) அவர்களுடைய விருப்பமாக இருந்தது.இதைத்தான் தன்னுடய விருப்பமாக இறைவன் தனது திருமறையில் \"நபியே நீங்கள் இந்தமார்க்கத்தை தந்ததற்கு எனக்கு பகரமாக நீங்கள் ஏதும் தரவேண்டாம் எனது குடும்பத்தினரை நேசிப்பதைத தவிர\" என்று மக்களைப் பார்த்து கூறும்படி நாயகம் (ஸல்) அவர்களுக்குகட்டளையிடுகிறான். இதை நாம் பார்க்கும்போது இறைவனுடைய விருப்பத்தைத் தவிர தனக்கென்று தன் விருப்பம் ஏதும் இல்லாமலே நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்ததை உணரமுடிகிறது.\nஇதன் மூலம் இந்த உலகம் சிறக்க தனி மனிதனின் வாழ்வு சிறக்க ஒவ்வொருவரும் பெருமானார் (ஸல்) அவர்களின் திருக்குடும்பத்தாரை நேசித்து, அவர்கள் மூலமே இறைவனை அறிந்து வாழவேண்டும் என்பதே நமக்குத் தீர்வு என்பதை எவரும் எளிதில் அறிந்து கொல்லற்பாலதே\nஎப்படி இறைவன் பெருமானார் (ஸல்) அவர்களின் திருப்புகழை உயர்த்தி வைத்துவிட்டானோ அதேபோல் அன்னவர்களின் வழி நடக்கும் திருக்குடும்பத்தார்களின் புகழையும் உயர்த்தி வைத்து விட்டான் என்பதே நாம் அறிய வேண்டிய அவசியமாகும். அவர்களிடம்தான் கலிமாவின் உட்பொருள் ஓங்கி நிற்பதை நாம் உணர முடியும். எப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை எளிமைப்படுத்தி வாழ்ந்து காட���டினார்களோ அதே\nவழியில் அவர்களின் திருகுடும்பத்தார்களும் தங்களை எளிமைப்படுத்தி இறைவனின் பரிபூரண அடிமைகளாக தங்கள் வாழ்வை வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் மணி மகுடமாக திகழ்கிறார்கள் என்பதையே நாமும் அறிய முடிகிறது.\nஎங்களுக்கு இறைவன் மட்டுமே போதும் என்றும்,திருக்குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறுபவர்கள் கூட தனக்கு ஒரு கூட்டம் சேர்க்க வேண்டும்.அதன் மூலம் தனக்கு ஒரு தலைமைப்பதவி கிட்ட வேண்டும் என்பதை விடுத்து, குர்ஆன் முழுமையையோ அல்லது இறைவனின் கூற்றுகள் (ஹதிஸ் குதுஸி உட்பட) முழுவதும் அறிய முற்பட்டால் அவர்களுக்கு பெருமானார் (ஸல்) அவர்களையும் அவர்களது உண்மையாகவே வாழும் அவர்களது திருக்குடும்பத்தினர்களையும் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.\nஅன்றும் இன்றும் பலகோடி மக்களை இஸ்லாத்தில் இணைத்தவர்கள் எல்லோருமே பெருமானார் (ஸல்) அவர்களின் திரு பாரம்பரியத்தில் உதித்தவர்களே, அந்த வகையில் குத்புஸ்ஸமான் முஹைதீன் ஆண்டகை (ரலி) மேன்மைமிகு இமாம் ஜாபர் சாதிக் (ரலி) போன்றவர்கள் பலர். இந்தியாவில் அஜ்மீர் ஹாஜா நாயகம(ரலி),திருச்சி தப்ரே ஆலம் பாதுஷா (ரலி), ஏர்வாடி இப்ராஹீம்ஷா (ரலி), நாகூர் பாதுஷா நாயகம் (ரலி), சம்பைப்பட்டினம் ஜமாலிய்யா மௌலா னா(ரலி) போன்ற நாயகம் (ஸல்) அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் எனக் கூறலாம்.\nஆனால் இன்று இஸ்லாமிய பெயர்தாங்கி, உள்ளத்தில் பெருமானார் (ஸல்)அவர்களின் மீதும் அவர்களின் திருகுடும்பத்தின் மீதும் பொறாமை கொண்டு,ஈமான் இல்லாது வாழ்பவர்களின் உள்ளத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாமிய கருவை பதித்து ஈமானுக்கு உயிரூட்டி உண்மை இஸ்லாமியனாக வாழ வைத்த திருமுல்லைவாசல் குத்புல் அக்தாப் யாஸீன் நாயகம் (ரலி) சங்கைமிகு செய்கு நாயகம் குத்புஸ்ஸமான் செய்யிது கலீல் அவ்ன் மௌலானா ஆகியோர்களாகிய நாயகம் (ஸல்)அவர்களின் புனித பாரம்பரியத்தில் வந்தவர்களே \nஇக்காலத்தில் இஸ்லாமியர்களுக்கே இஸ்லாத்தின் உண்மையை கூற வேண்டிய காலமாக இருப்பதினாலும் பெருமானர் (ஸல்) அவர்களுடைய எதிரிகள் இஸ்லாமிய பெயர் தாங்கி அலைவதாலும் இன்றைய இவர்களை போன்றவர்களின் திருப்பணி இஸ்லாமிய எதிரிகளிடம் இருந்து இஸ்லாமியர்களை காப்பாற்றுவதில்தான் பெரும���பகுதி அடங்கி உள்ளது. அத்தோடு \"லாயிலாஹ இல்லலாஹு முஹம்மதுர்ரஸூல்லாஹ் என்ற கலிமாவின் உயர் தத்துவத்தையும் உலகிற்கு வழங்கி இஸ்லாத்திற்கு புத்துயிர் ஊட்டுவதாக அமைந்துள்ளது. ஒரு மனிதன் \"அல்லாஹ்\"என்று கூறும் வரை இவ்வுலகம் அழியாது என்பது இவர்களைப் போன்றவர்கள் இவ்வுலகில் இறைவனை அறிந்து \"அல்லாஹ்\"என்று கூறும் வரைதான் என்பதே உண்மை. எனவே இவ்வுலகத்தை அழியாமல் காப்பவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களைப்போல இறைவனின் ஆசையை நிறைவேற்றுபவர்கள் இவர்களைப் போன்ற குத்புமார்களும்,வலிமார்களும் என்பதே. இல்லை எனில் அவர்களின் திருப்பணிக்கு இடையூறு இல்லாமல் வாழ்வதே நாம் நலமுடன் வாழ உகந்ததாகும்.\nஇறைவன் கூற்றுபடி தன் கதாநாயகர் நாயகம் (ஸல்) அவர்களுக்காகப் படைத்த உலகம் அந்த உண்மையை நிறைவேற்றும் இவர்களைப் போன்ற குத்புமார்கள்,வலிமார்களால் காக்கப்பட்டு இறைவனின் விருப்பம், இறைவனின் கதாநாயகர் பணி இவர்கள் மூலமும் தொடருகிறது.\nஇறைவனின் பரிபூரண அடிமைகளாக வாழும் இவர்களுக்கு ஊழியம் செய்து தெய்வக்காதலர்களாக வாழ்ந்து நித்திய ஜீவியம் பெறுவோமாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்\nஆக்கம்: A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல் காதிரி M.A\nPosted by கிளியனூர் இஸ்மத் at 1:24 PM\nLabels: A.N.M.முஹம்மது யூசுப், கட்டுரை\nநமது வீடியோ தளம் செல்ல கிளிக் செய்யுங்கள்\nபூமான் நபி(ஸல் அலை) அவர்கள் பிறந்த புனித ரபீவுல் அவ்வல்\nமீலாதுன்னபி ஆன்லைன் (2014) போட்டியில் கலந்துக் கொண்டவர்களின் பெயர் பட்டியல்\nநாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை\nபுதுப் பொலிவுடன் நிர்வாகச் சீரமைப்பு\n\"யா நபி சலாம் அலைக்கும்\" - பாடல்\nஇசைத் தட்டு வெளியீட்டு விழா\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி 2014\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி மீலாதுவிழா\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி வெற்றி பெற்றவர்கள் 2013\nமறைஞானப்பேழை - மாத இதழ்\nயா நபியல்லாஹ் யா ரசூலல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012/12/blog-post_21.html", "date_download": "2018-04-23T02:10:13Z", "digest": "sha1:PBCD5GJWXIZODMPYHXYCSI2UDUMIZHWL", "length": 13499, "nlines": 258, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்...!", "raw_content": "\nநியூட்டன் சொல்ல மறந்த விதிகள்...\nகொஞ்சம் சும்மா கேளுங்கப்பா .....\nநீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வ��ிசையை விட வேகமாக நகரும்.\nநீங்கள் தற்செயலாக பிழையான இலக்கத்தைச் சுழற்றினால் ஒரு போதும் அந்த இலக்கம் வேறு அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு இணைப்புக் கிடைத்துவிடும்.\nஉங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர் உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும்.\nநீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே எடுக்க முடியாத ஒரு இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்­கும்.\nநீங்கள் வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம் உங்கள் வாகன ரயர் ஒட்டையானது என நீங்கள் உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின் அடுத்த நாள் உண்மையாகவே உங்கள் ரயர் ஓட்டையாகும்.\nநீங்கள் குளிக்கத் தொடங்கி உங்கள் உடல் முழுவதும் நீரால் நனைந்த பின்னர் உங்கள் தொலைபேசி சிணுங்கும்.\nஉங்களுக்கு தெரிந்தஒருவரை சந்திப்பதற்கான நிகழ்தகவானது அந்த நபர் உங்களை யாரொடு சேர்த்து காணக் கூடாது என நினைக்கிறீர்களோ அவரோடு இருக்கும் போது அதிகம்.\nஒரு இயந்திரம் தொழிற்படவில்லை­ என ஒருவருக்கு நிரூபிக்க முற்படுகையில் அந்த இயந்திரம் தொழிற்பட ஆரம்பிக்கும்.\nநீங்கள் திரையரங்கில் வாசல் ஓரத்தில் அமர்ந்திருக்கையில் உங்கள் வரிசையில் கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்து நீங்கள் இரசிக்க ஆரம்பித்த பின்னரே வருவார்கள்.\nஉங்கள் அலுவலகத்தில் சூடான கோப்பி ஒன்றை பருக அமரும் தருணத்தில் தான் உங்கள் முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். கோப்பி சூடாறி குளிரும் வரையாவது அந்த வேலை கட்டாயம் நீடிக்கும்.\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்)....\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்).... மொழி எ‎னப்படுவது எ‎ன்ன எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்க...\nWhat is LPG: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன\nதிரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nபயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nபச்சை பிசாசு (WATER HYANCITH)- அறிந்து கொள்ள...\nவிமானம் எப்படி பறக்கிறது தெரியுமா\nப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்: (என்ன...\nவக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் \nடெங்கு காய்ச்சல் -(அறிந்ததும் அற...\nபயன் தரும் வாழைப்பழம் ....\nநியூட்டன் சொல்ல மறந்த விதிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://margazhimusic.blogspot.com/2010/12/", "date_download": "2018-04-23T01:29:01Z", "digest": "sha1:2ODIAIDWRKKVYPIZ7KSC5GXYGNR4O5EZ", "length": 10152, "nlines": 233, "source_domain": "margazhimusic.blogspot.com", "title": "மாதங்களில் மார்கழி: December 2010", "raw_content": "\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - சௌம்யா\nநன்றி காம கோடி சங்கர\nLabels: கச்சேரி, மார்கழி மகோத்சவம்\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - உன்னி கிருஷ்ணன்\nLabels: கச்சேரி, மார்கழி மகோத்சவம்\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - விஜய் சிவா\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - ப்ரியா சகோதரிகள்\nLabels: கச்சேரி, மார்கழி மகோத்சவம்\nமார்கழி உத்சவ் 2010-கீ போர்ட் சத்தியா\nLabels: கச்சேரி, மார்கழி உத்சவ்\nமார்கழி உத்சவ் 2010- நர்மதா கோபால கிருஷ்ணன் (வயலின்)\nLabels: கச்சேரி, மார்கழி உத்சவ்\nமார்கழி உத்சவ் 2010 - மானசி ப்ரஸாத்\nLabels: கச்சேரி, மார்கழி உத்சவ்\nமார்கழி உத்சவ் - 2010 கே. க்ருஷ்ணகுமார் & பின்னி க்ருஷ்ணகுமார்\nLabels: கச்சேரி, மார்கழி உத்சவ்\nமார்கழி உத்சவ் 2010 - நித்யாஸ்ரீ மகாதேவன���\nLabels: கச்சேரி, மார்கழி உத்சவ்\nமார்கழி உத்சவ் 2010-விபாஞ்சி குழுவினர்\nமார்கழி உத்சவ் 2010-நர்த்தகி நட்ராஜ்\nமார்கழி உத்சவ் 2010-காயத்ரி லக்‌ஷ்மண்\nமார்கழி உத்சவ் 2010-பவ்யா பாலசுப்ரமணியம்\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - நித்யாஸ்ரீ மஹாதேவன்\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - நெய்வேலி சந்தான கோபாலன்\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம்-அபிஷேக் ரகுராம்\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - மல்லாடி சகோதரர்கள்.\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - சௌம்யா\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - உன்னி கிருஷ்ணன்\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - விஜய் சிவா\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - ப்ரியா சகோதரிகள்\nமார்கழி உத்சவ் 2010-கீ போர்ட் சத்தியா\nமார்கழி உத்சவ் 2010- நர்மதா கோபால கிருஷ்ணன் (வயலின...\nமார்கழி உத்சவ் 2010 - மானசி ப்ரஸாத்\nமார்கழி உத்சவ் - 2010 கே. க்ருஷ்ணகுமார் & பின்னி க...\nமார்கழி உத்சவ் 2010 - நித்யாஸ்ரீ மகாதேவன்\nமார்கழி உத்சவ் 2010-விபாஞ்சி குழுவினர்\nமார்கழி உத்சவ் 2010-நர்த்தகி நட்ராஜ்\nமார்கழி உத்சவ் 2010-காயத்ரி லக்‌ஷ்மண்\nமார்கழி உத்சவ் 2010-பவ்யா பாலசுப்ரமணியம்\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - நித்யாஸ்ரீ மஹாதேவன்\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - நெய்வேலி சந்தான கோபா...\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம்-அபிஷேக் ரகுராம்\nஜெயா டிவி மார்கழி மஹோத்ஸவம் - மல்லாடி சகோதரர்கள்.\nஇங்க இருக்கறதே சுட்டது. இதுல ரைட்டு வேறயா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://paddaampoochy.blogspot.com/2011/11/", "date_download": "2018-04-23T01:30:08Z", "digest": "sha1:3BROQ4MIFGSMTFVN4555UTJQZZOI2R26", "length": 16908, "nlines": 190, "source_domain": "paddaampoochy.blogspot.com", "title": "paddaampoochy: November 2011", "raw_content": "\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\nஅவளின் நினைவில் எதோ ஒரு\nஎடுத்து தன் அருகில் கொண்டுவர\nஎனக்குள் ஒரு புரியாத குழப்பம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\nபாதி செல் அரித்து போன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.http://www.tamil10.com/\nதான் இந்த கல்யாண தூரலாம்.\nஎன்ன செய்ய என்ன செய்ய\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\nநான் செல்லும் வழி எல்லாம்\nஒரு பக்கம் என் மனதில்\nஒரு ஏழை ப��ண்ணின் தூறல்\nஅவள் எதோ சொல்ல வருகிறாள்.\nஅன்று மாலை பொழுது தான் ஒரு\nவீட்டின் ஓரம் சென்று கொண்டிருக்க\nஅந்த வீட்டில் ஒரு தூரலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅவள் ஒரு தொடர்கதை. 2\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். http://tamil10.com/ எண்ணற்ற வகையில் எமக்கு காவியம் ஆனவள்....... அவளின் க...\ntamilmanam.com அவளும் ஒரு பெண் நூறு ஆண்டுகள் தவம் இருந்தாலும் பெற முடியாத ஒரு அரிய பொக்கிஷம் என் அம்மா.\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். ஹும் அறுபது வயது குழந்தைக்கு அது ஒரு ஏக்கம் எத்தனை காலம் தான்...\nஅவள் ஒரு தொடர் கதை 2\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். அவள் ஒரு தொடர் கதை 2 நூறு முறை அல்ல எத்தனை முறை சொன்னாலும் உண்மை அது தா...\nஅவள் ஒரு தொடர்கதை. 1\nதுன்பம் பல வந்தாலும் என்னை தூக்கி வளர்த்து..... நான் விடும் ஒவ்வொரு கண்ணீரும் ஒவ்வொரு குருதியாய்..........\npaddaampoochy: நான்.... : cq;fSf;fhf ehd; என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\npaddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1\npaddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1 : துன்பம் பல வந்தாலும் என்னை தூக்கி வளர்த்து..... நான் விடும் ஒவ்வொரு கண்ணீரும் ஒவ்வொரு குருதியாய்.........\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். பாட்டி தன் கதைகளை மெல்ல அவிழ்க்க நினைக்கையில் அவளின் நினைவில் எதோ ...\npaddaampoochy: paddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1 என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\n என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\nஅவள் ஒரு தொடர்கதை. 2\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். http://tamil10.com/ எண்ணற்ற வகையில் எமக்கு காவியம் ஆனவள்....... அவளின் க...\ntamilmanam.com அவளும் ஒரு பெண் நூறு ஆண்டுகள் தவம் இருந்தாலும் பெற முடியாத ஒரு அரிய பொக்கிஷம் என் அம்மா.\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். ஹும் அறுபது வயது குழந்தைக்கு அது ஒரு ஏக்கம் எத்தனை காலம் தான்...\nஅவள் ஒரு தொடர் கதை 2\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். அவள் ஒரு தொடர் கதை 2 நூறு முறை அல்ல எத்தனை முறை சொன்னாலும் உண்மை அது தா...\nஅவள் ஒரு தொடர்கதை. 1\nதுன்பம் பல வந்தாலும் என்னை தூக்கி வளர்த்து..... நான் விடும் ஒவ்வொரு கண்ணீரும் ஒவ்வொரு குருதியாய்..........\npaddaampoochy: நான்.... : cq;fSf;fhf ehd; என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\npaddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1\npaddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1 : துன்பம் பல வந்தாலும் என்னை தூக்கி வளர்த்து..... நான் விடும் ஒவ்வொரு கண்ணீரும் ஒவ்வொரு குருதியாய்.........\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். பாட்டி தன் கதைகளை மெல்ல அவிழ்க்க நினைக்கையில் அவளின் நினைவில் எதோ ...\npaddaampoochy: paddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1 என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\n என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\nஅவள் ஒரு தொடர்கதை. 2\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். http://tamil10.com/ எண்ணற்ற வகையில் எமக்கு காவியம் ஆனவள்....... அவளின் க...\ntamilmanam.com அவளும் ஒரு பெண் நூறு ஆண்டுகள் தவம் இருந்தாலும் பெற முடியாத ஒரு அரிய பொக்கிஷம் என் அம்மா.\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். ஹும் அறுபது வயது குழந்தைக்கு அது ஒரு ஏக்கம் எத்தனை காலம் தான்...\nஅவள் ஒரு தொடர் கதை 2\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். அவள் ஒரு தொடர் கதை 2 நூறு முறை அல்ல எத்தனை முறை சொன்னாலும் உண்மை அது தா...\nஅவள் ஒரு தொடர்கதை. 1\nதுன்பம் பல வந்தாலும் என்னை தூக்கி வளர்த்து..... நான் விடும் ஒவ்வொரு கண்ணீரும் ஒவ்வொரு குருதியாய்..........\npaddaampoochy: நான்.... : cq;fSf;fhf ehd; என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\npaddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1\npaddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1 : துன்பம் பல வந்தாலும் என்னை தூக்கி வளர்த்து..... நான் விடும் ஒவ்வொரு கண்ணீரும் ஒவ்வொரு குருதியாய்.........\nஎன்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள். பாட்டி தன் கதைகளை மெல்ல அவிழ்க்க நினைக்கையில் அவளின் நினைவில் எதோ ...\npaddaampoochy: paddaampoochy: அவள் ஒரு தொடர்கதை. 1 என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\n என்னுடைய உறவுகளின் மத்தியில் நானும் வளர்ந்து வர வாழ்த்துங்கள்.\nஎனது பெயர் சுகந்தினி. எனக்கு நீண்டநாளாக ஒரு ஆசை நான் ஒரு எழுத்தாளராக வரவேண்டும் என்பதே.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: deepblue4you. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%87%E0%AE%A8&qt=fc", "date_download": "2018-04-23T01:57:55Z", "digest": "sha1:DDYQV7U3XTWDOMZ552R6QK37SNKFWABY", "length": 6263, "nlines": 56, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஇந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்\nவந்திறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுநல்\n#1-005 முதல் திருமுறை / மகாதேவ மாலை\nஇந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி\nஇயல்புருட னாய்க்கால பரமு மாகிப்\nபந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால்\nபரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி\nவந்தஉப சாந்தமதாய் மவுன மாகி\nமகாமவுன நிலையாகி வயங்கா நின்ற\nஅந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும்\nஅசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nஇந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம்\nவந்தார் பெண்ணே யமுதென்றார் வரையின் சுதையிங் குண்டென்றே\nனந்தார் குழலாய் பசிக்கினும்பெண் ணாசை விடுமோ வமுதின்றே\nலெந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#2-080 இரண்டாம் திருமுறை / திருவாரூர்ப் பதிகம்\nஇந்நாள் அடியேன் பிழைத்தபிழை எண்ணி இரங்காய் எனில்அந்தோ\nஅந்நாள் அடிமை கொண்டனையே பிழையா தொன்றும் அறிந்திலையோ\nபொன்னார் கருணைக் கடல்இன்று புதிதோ பிறர்பால் போயிற்றோ\nஎன்நா யகனே திருஆரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஇந்தசிற் ஜோதியி னியலுரு வாதி\nயந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஇந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ டியல்கலைத் தருக்கஞ்செய் திட��ே\nவந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் மனம்மிக நடுங்கினேன் அறிவாய்\nசந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் தமியனேன் மீளவுங் கண்டே\nநொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் நொந்ததும் ஐயநீ அறிவாய்.\n#6-093 ஆறாம் திருமுறை / சிவயோக நிலை\nஇந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே\nநந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே\nகோவே எனது குருவே எனையாண்ட\n#6-106 ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை\nஇந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற\nநன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள்\nஅருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய்\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nஇந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே\nஎன்பால் செய்ய வைத்தாய் இதுநின் அருளின் தன்மை யே\nஅந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கி யே\nஅப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமை யாக்கி யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=333100", "date_download": "2018-04-23T01:51:49Z", "digest": "sha1:QGICKGSP666BZ7SP3ZN6D7S26BAFM2TR", "length": 12677, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸிப்ரானிக்ஸ் அறிமுகம் செய்யும் ஹெட்ஃபோன்கள் / இயர்ஃபோன்களுக்கான வயர்லெஸ் தொகுப்பு, ZEB-BE380T | ZEB-BE380T BT Module with Metallic Earphones - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஸிப்ரானிக்ஸ் அறிமுகம் செய்யும் ஹெட்ஃபோன்கள் / இயர்ஃபோன்களுக்கான வயர்லெஸ் தொகுப்பு, ZEB-BE380T\nZEB-BE380T தொகுப்பில் காதுக்குள் பொருந்தக்கூடிய இயர்ஃபோன்கள் இருப்பதால், எந்தவகை இயர்ஃபோனையும் வயர்லெஸ்ஸாக மாற்றும் தகவல் தொழில்நுட்ப துணை சாதனங்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்பு சாதனங்களை வழங்குவதில், இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ஸிப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் விளங்குகிறது. தற்போது ஸிப்ரானிக்ஸ் ZEB-BE380T என்ற இயன்ஃபோன்களுடன் கூடிய புளூடூத் தொகுப்பை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த ZEB-BE380T புளூடூத் தொகுப்பானது பல இயர்ஃபோன்களைக் கொண்டிருப்பதால், எந்தவகை இயர்ஃபோன் அல்லது ஹெட்ஃபோனையும் இது வயர்லெஸ்ஸாக மாற்றும். வயர்லெஸ் ஆடியோ மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு, இந்த தயாரிப்பு ஓர் நீண்ட கால வரப்பிரசாதம். இந்த புளூடூத் மாடலானது 3.5mm ஜாக் உடன் வருவத���ல், இந்த அழகிய எடை குறைந்த தொகுப்புடன் உங்கள் இயர்ஃபோன் அல்லது ஹெட்ஃபோனை இணைத்தால் போதும், அவை முழுமையாக வயர்லெஸ்ஸாக மாறிவிடும்.\nஇந்த அழகிய புளூடூத் தொகுப்பில் மீடியா கட்டுப்பாட்டு பட்டன்கள் இணைக்கப்பட்டுள்ளதால், எளிதாக ஆடியோவை கட்டுப்படுத்தலாம். அத்துடன், MP3 பிளேபேக் வசதிக்காக மைக்ரோ SD ஸ்லாட் உள்ளது. இந்த தொகுப்புடன் வந்துள்ள இயர்ஃபோன்கள், உயர் தரத்துடன் கூடிய காதுக்குள் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், இரைச்ச்சல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு, தரமான இசையை ரசிக்க முடியும். அத்துடன், இதில் வசதியான இயர் கப்புகள் மற்றும் மெட்டாலிக் வடிவமைப்பில் பின்புற அமைப்பு இருப்பதால், அழகுடன் காட்சியளிக்கிறது.\nஇந்த தொகுப்பானது கிளிப் வடிவமைப்பில் வருவதால், எந்த வகை ஆடையானாலும் எளிதாக கிளிப் போட்டு, செல்லுமிடமெல்லாம் இசையை ரசிக்கலாம். குறிப்பாக, ஓட்டப்பயிற்சி, தடகளப் பயிற்சி செய்பவர்கள் மற்றும் பயணம் செய்பவர்கள் இந்த தொகுப்பை மாட்டிக் கொண்ட பின் அழைப்புகள் வந்தால் தங்கள் ஃபோன்களை இழுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதே நேரம் பாடல்களையும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.\nஇயர்ஃபோன்களுடன் கூடிய இந்த புளூடூத் தொகுப்பை அறிமுகப்படுத்திய, ஸிப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் திரு.பிரதீப் தோஷி கூறும்போது, ”புளூடூத் இயர்ஃபோன்கள் என்றாலே அது ஸிப்ரானிக்ஸ் தான். ஸிப்ரானிக்ஸின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக, ZEB-BE380T இணைந்துள்ளது. புளூடூத் இயர்ஃபோன்களின் சந்தையில் கால்பதித்துள்ள இந்த தயாரிப்பானது, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ’ஸ்மார்ட்’ வசதிகளைக் கொண்டுள்ளது. இசைப்பிரியர்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த தயாரிப்பை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று இசையை துல்லியமாக ரசிக்கலாம்” என்றார்.\nஇந்த தொகுப்பில் உள்ள புளூடூத் அலைவரிசை, 10 மீட்டர் சுற்றளவுக்கு தடையில்லாமல் இயங்கக்கூடியது. அத்துடன் இதில் உள்ள கிளிப் வடிவமைப்பு, மிக எளிதாக புளூடூத் இணைப்பை ஏற்படுத்தி, தடையில்லாத ஹேண்ட்ஸ் ஃப்ரீ இசை அனுபவத்தை அளிக்கிறது. இயர்ஃபோன்களுடன் கூடிய இந்த புளூடூத் தொகுப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை இணைந்த அழகிய வடிவத்தில், இந்தியா முழுவதுமுள்ள அனைத்து முன்னணி க��ைகளிலும் கிடைக்கிறது.\nஸிப்ரானிக்ஸ் ஹெட்ஃபோன் Zebronics Headphone\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு\n18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் நாளை உண்ணாவிரதம்\nவெளியில் இசை கேட்பதற்கேற்ற வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் ஆக்ஸல் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n5.30 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=334992", "date_download": "2018-04-23T01:51:30Z", "digest": "sha1:63ENPJJIBLA25RIAWXULNVN6XGVXECAA", "length": 12229, "nlines": 126, "source_domain": "www.dinakaran.com", "title": "டூயல் பின்புற கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் | Samsung Galaxy Note 8 With Dual Rear Cameras - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nடூயல் பின்புற கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி நோட் 8 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ் பென் ஸ்டைலஸ் உடன் வரும் இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் டூயல் பின்புற கேமரா, IP68 சான்றிதழ், iris ஸ்கேனர், ஃபேஸ் ரெகக்னைசேஷன் அம்சம் ஆகியவை உள்ளடக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் ரூ.67,900 விலையில் கிடைக்கும். இது ஆர்க்கிட் கிரே, மேப்பிள் கோல்டு, டீப் சீ ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் வண்ண வகைகளில் கிடைக்கும். இந்த சாதனத்திற்கான முன் பதிவு தற்போது இந்தியாவில் தொடங்கியுள்ளது என்றும் செப்டம்பர் 21ம் தேதி முதல் கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஒற்றை சிம் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகாட் மூலம் இயங்குகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 521ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1440x2960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.30 இன்ச் QHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி LPDDR4 ரேம் உடன் இணைந்து 1.6GHz அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 835 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஇதில் மைக்ரோSD அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் வைட் ஆங்கிள் லென்ஸ், டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ், f/1.7 அபெர்ச்சர், OIS. எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/1.7 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 3300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, NFC, USB OTG, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 162.50x74.80x8.60mm நடவடிக்கைகள் மற்றும் 195 கிராம் எடையுடையது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:\nவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்\nபேட்டரி திறன் (mAh): 3300\nவண்ணங்கள்: ஆர்க்கிட் கிரே, மேப்பிள் கோல்டு, டீப் சீ ப்ளூ, மிட்நைட் பிளாக்\nபிக்சல்ஸ் பெர் இன்ச் (PPI): 521\nப்ராசசர்: 1.6GHz அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 835\nவிரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD\n(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 256\nபின்புற கேமரா: 12 மெகாபிக்சல்\nமுன் கேமரா: 8 மெகாபிக்சல்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகாட்\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபிளாஸ்டிக் என்���ும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு\n18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் நாளை உண்ணாவிரதம்\nவெளியில் இசை கேட்பதற்கேற்ற வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் ஆக்ஸல் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n5.30 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2010/06/", "date_download": "2018-04-23T01:48:19Z", "digest": "sha1:MLNWHK2OFYKQMYCZWGZBP72C6A3TIP3F", "length": 83937, "nlines": 170, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: June 2010", "raw_content": "\nசெவ்வாய், 29 ஜூன், 2010\nகியூபா ஆதரவு மாநாடு 2008\nகியூபா ஆதரவு மாநாடு 2008\nஉலகில் மிகக் குறைந்த வயதில் புரட்சியை நடத்தி வெற்றி பெற்ற வீர மறவர்கள் ஃபிடலும், சேவும், அவர்களுக்கு அன்றைய கியூப ஆட்சியாளர் பட்டி°டாவையும், அவருக்கு துணையாக இருந்த அமெரிக்கத் துருப்புகளை புறமுதுகிட்டு ஓடச் செய்வது, எளிமையாகவே இருந்துள்ளது. ஆனால் புரட்சிக்குப் பின் அமெரிக்காவும், அதன் ஆதரவு நாடுகளும் 48 ஆண்டுகளாக பின்பற்றி வரும் வர்த்தகத் தடை எனும் கொள்கை, மனித குலத்தை தூக்கி எரிந்து விட்ட, அரக்க குணம் படைத்த ஒன்றாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரக்கத் தனத்தை எதிர்ப்பதில், கியூபாவில், புதிதாக கருவிற்குள் உருக் கொள்ளும் குழந்தையும் எதிர்க்கும் பழக்க��் கொண்டதாக மாறிவிட்டது. உலகில் அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்பு, கியூப ஆதரவு என்ற சகோதரத்துவக் கரங்களை பற்றி நிற்பதில், கியூபாவின், சர்வதேச நட்புக் கழகம், தீவிரப் பணியாற்றி வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாகத் தான், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 4வது கியூப ஆதரவு மாநாடு இலங்கையின் தலைநகர், கொழும்புவில் நடை பெற்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக, உள்நாட்டுப் போர் நடத்திக் கொண்டிருக்கும் இலங்கை மக்கள், கியூப ஆதரவு மாநாடு குறித்த செய்தியை எப்படி எடுத்துக் கொண்டார்கள், என்பதை ஆராய நமக்கு, வாய்ப்புகள் இல்லை. எப்போது, எங்கு குண்டு வெடிக்கும் எத்தனை பேர் பலியாவார்கள் என்பதை தெரியாமல், பீதியுடனும், கலக்கத்துடனும் ஒடிக் கொண்டி ருக்கும் தமிழர், சிங்களர் என எந்த இனத்தை சார்ந்த இலங்கை குடிமகனிடமும், இது குறித்து சர்வதேச அரசியல் குறித்து விவாதிப்பது, கடினமாக இருக்க வில்லை. கியூப ஆதரவு மாநாட்டிற்காக, 18 நாடுகளில் இருந்து கொழும்பு வந்திருந்த பிரதிநிதிகள் கலதாரி என்ற பழமை யான நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப் பட்டனர். மாநாடு நடைபெற்ற ஜூன் 14,15 தேதி களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடித்து 10 பேர் பலியாகினர். என்ற செய்தி கொழும்பு மக்களுக்கு பழகிப் போன செய்தி, ஆனால் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சற்று கலக்க மடையச்\nஇப்படி உள்நாட்டு யுத்தத்தில், தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களிடம், கியூப சோசலிஸத்தைப் பாதுகாக்கும் ஆதரவு மாநாடு, அவசியமா என்ற கேள்வி எழலாம். கஷ்டத்தை அனுபவிக்கும் எவரொருவருக்கும், இன்னொரு வரின் கஷ்டத்தை, துன்பத்தை புரிந்து கொள்ள முடியும், என்பதை அங்கு பார்க்க முடிந் தது. ஆம் இலங்கையில் உள்ள, பொது அரசியல் வெளியில் உலா வருகிற, அனைத்து அர சியல் கட்சிகளும், கியூப ஆதரவு மாநாட்டின் பிரதிநிதி களாகக் கலந்து கொண்டனர். மாநாட்டை நடத்து வதிலும் முன் நின்றனர் . விமான நிலை யத்தில் வரவேற்பது துவங்கி, தங்கவைப்பது, மாநாட்டு அரங்கிற்கு அழைத்து செல் வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுட்ட அனைத்து அமைப்பின் ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு போற்று தலுக்கு உரியது . தமிழரா என்ற கேள்வி எழலாம். கஷ்டத்தை அனுபவிக்கும் எவரொருவருக்கும், இன்னொரு வரின் கஷ்டத்தை, துன்பத்தை புரிந்து கொள்��� முடியும், என்பதை அங்கு பார்க்க முடிந் தது. ஆம் இலங்கையில் உள்ள, பொது அரசியல் வெளியில் உலா வருகிற, அனைத்து அர சியல் கட்சிகளும், கியூப ஆதரவு மாநாட்டின் பிரதிநிதி களாகக் கலந்து கொண்டனர். மாநாட்டை நடத்து வதிலும் முன் நின்றனர் . விமான நிலை யத்தில் வரவேற்பது துவங்கி, தங்கவைப்பது, மாநாட்டு அரங்கிற்கு அழைத்து செல் வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுட்ட அனைத்து அமைப்பின் ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு போற்று தலுக்கு உரியது . தமிழரா சிங்களவரா என்ற பாகு பாடுகள் அங்கிருந்த உபசரிப்பில் பார்க்க இயல வில்லை. வவுனியா.. யாழ்ப் பாணம் என, இலங்கை யின் பிரதான உள்நாட்டுப் போர் நிகழும் இடங் களில் இருந்தும் பிரதிநிதிகளாக சுப்பிரமணியம், மோகன், கதிர்காமர் போன்ற அன்புக் குரியவர் களும் பிரநிதிகளாக கலந்து கொண்டு உரையாடி னர். பல தமிழ் அமைப்புகளைச் சார்ந்தோரும் கலந்து கொண்டனர். சிங்களர், தமிழர் என்ற உணர்வுகளைக் கடந்த சர்வதேசவாசிகளாகவே, இரு பிரிவு ஊழியர்களும் தெரிந்தார்கள்.\nஇத்தகைய சர்வதேச சமூக உணர்வை அமெரிக்காவே கியூபா மீதான பொருளாதார தடைகளை வாப° பெறு என்ற முழக்கத்தின் கீழ் ஒன்று திரட்டிய பெருமை, கியூப மக்களுக்கு உண்டு என்று சொன்னால், அது மிகையல்ல. கியூபா ஒரு சோச லிஸத்திற்கான பாதையில் பயணப் பட்டுக் கொண்டி ருக்கும் நாடு பொருளாதாரத் தடை கிடைத்த ஆதரவு சோவியத் சிதைவிற்குப் பின் நின்று போனது, சிறப்புக் காலகட்டம் என்ற பெயரில் வறுமையை அனுபவித்தது, மின்தடை, உணவுப் பற்றாக் குறை போன்ற கொடிய சூழலை எதிர்கொண்டது. என பல்வேறு அனுபவங்களைக் கொண்ட நாடு என்பதால், தனது எதிரிக்கும், தான் அனுபவித்த துயர நிலை வரக்கூடாது, என்று நினைக்கிற நாடு கியூபா. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகா ணத்தை அட்லான்டிக் பெருங்கடலில் புயல்கள் சூறையாடிய போது, உதவிக்கரம் நீட்டிட முதன் முதலாக முன் வந்ந நாடு கியூபா. அமெரிக்காவில் மார்பகப்புற்று நோய் காரணமாக இறக்கும் பெண்கள் எண்ணிக்கை அதிகம். கியூபா தான் கண்டறிந்த மருந்தை விநியோகிப்பதற்கு முன் வந்த பெருமை கொண்ட நாடு. பாகி°தானில் பூகம்பம், இலங்கையில் சுனாமி, இந்தோனேசியாவின் பூகம்பம், அங்கோலா, iஐரே, உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுப் போர் என எந்தப் பகுதியில், இயற்கையும், செயற்கைய���ம் மனித உயிர்களைப் பலிவாங்கினாலும், அங்கே மருத்துவர்களையும், மருந்துகளையும் அனுப்பும் முதல் நாடு கியூபா. கடந்த 15 ஆண்டுகளாக கடுமையான வறுமையை சந்தித்து, வெற்றி கொண்டு பின் முன்னேறிய நாடு கியூபாவைத் தவிர வேறு எந்த நாடும் இருக்க முடியாது. இப்படி தான் பெற்ற துயரத்தைப் பெறக்கூடாது, வையகம், என கியூபா செயல்படுகிற காரணத்தால் தான், கியூபாவிற்கான சகோதரத்துவத்தை வெளிப் படுத்துவதில் இலங்கையின் பெரும்பான்மையான கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டன.\nகியூபாவிற்கு ஆதரவு தெரிவித்து உலகில் 145 நாடுகளில் 2000க்கும் அதிகமான நட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்தியத் தில் 2006ன் போது, நூறு குழுக்கள் மட்டுமே இருந்த நிலை 2008ல் மாறியுள்ளது. ஆசியக் கண்டத்தில் 21 நாடுகளில், கியூபாவுக்கு நட்புக் கரத்தை நீட்டுகிற 206 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உலகின் வேறு எந்த நாடும். எல்லை களையும், அதிகாரத்தையும் கடந்து மனிதர்களை நட்பு கொண்டதாக வரலாறு இல்லை.\nகியூபாவிற் கான ஆதரவு என்பது, அமெரிக்காவிற்கு எதிர்ப்பு போன்ற அர்த்தத்தை, தெளிவுபடுத்தும், மந்திரச் சொல் என்றால், மிகையல்ல. அமெரிக்காவின் 11 அதிபர்கள் 48 ஆண்டுகளாக கியூபா மீது வெறுப் பை உமிழ்ந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை. அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் இருந்து, கியூபாவிற்கு எதிரான தீவிரவாதிகளை தூண்டி வருகிற நாடு அமெரிக்கா. கியூபாவின் அதிபராக இருந்த ஃபிடல்கா°ட்ரோவை கொலை செய் வதற்கு 600க்கும் அதிகமான முறை முயற்சிகள் செய்து, அம்பலப்பட்டுப் போன நாடு அமெரிக்கா. கியூபாவின் பன்றி வளைகுடாவின் மீது அமெரிக்கத் துருப்புகள் படையெடுத்து தோல்வியைச் சந்தித்த நாடு அமெரிக்கா. ஏலியன் என்ற 6 வயது சிறுவனும், அவன் தாயும் பயணம் செய்த படகு விபத்திற்குள்ளான போது, சிறுவனின் தாய் இறந்து போகிறார். ஏலியனை மியாமியில் பிடித்து வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி, கியூபா மற்றும் உலக மக்களின் தொடர் போராட்டம் காரணமாக 2 ஆண்டுகள் கழித்து விடுவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான நாடு அமெரிக்கா. இத்தனை தோல்விகளை அமெரிக்கா பெறுவதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான், அது கியூபா உலக மக்கள் மீது கொண்டி ருக்கும் காதலைத் தவிர வேறில்லை.\nஅத்தகைய காதலும், அன்பும், நட்பும் இலங்கையின் மக்களிடமும் கியூபா கொண்டிருப் பதைப் பார்க்க முடிகிறது. 1959, ஜன 1 அன்று கியூப புரட்சி வெற்றி பெற்றது. புரட்சியின் நாயகர்களில் ஒருவரான சே உடனடியாக உலகின் பல நாடு களுக்குப் பயணம் செய்து கியூப புரட்சியைப் பாதுகாப்பதற்கான உதவிகளையும், நேசக்கரத் தையும் பெறுவதற்காக முயற்சிகளை மேற் கொண்டார். அப்படி பயணம் செய்த நாடுகளில் ஆசியாவில் முக்கியமான நாடு இந்தியாவும், இலங்கையும், ஆகும். இந்தியா அணி சேரா நாடுகளை ஒன்றிணைத்து செயல்பட்ட போது, அதில் அங்கம் வகித்தது மட்டுமல்ல. இன்று அணிசேரா நாடுகளை ஒருங்கிணைத்து அதன் தலைவராக கியூபா செயல்பட்டும் வருகிறது. இலங்கைக்கு வந்து போன சே தனது பயணத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றினை யாகாலாகேலே என்ற தோட்டத்தில் நட்டு வைத்து சென்றதை, இன்னும் பாதுகாக்கின்றனர், 1959ம் ஆண்டு ஆக°ட் 8ம் தேதி நடப்பட்ட மரம் தற்போது பொன்விழா ஆண்டிற்கு தயாரகிக் கொண்டிருக் கிறது. இலங்கையில் சிங்களர், தமிழர் இனவேறு பாடு காரணமாக, உருவான பல தமிழர் போர்க் குழுக்களில் ஒன்றாக, சேகுவேரா புரட்சிப் படையும் இருந்துள்ளது கவனிக்கத் தக்கது. அந்த அளவிற்கு, கியூபாவின் புரட்சியும், அதன் நாயகனாக இருந்த சேயும் இலங்கை மக்களிடம் மரியாதையைப் பெற்று இருந்திருக்கின்றனர். இன்றும் மதிக்கின்றனர். கியூபாவுக்கான ஆதரவை வெளிப்படுத்துவதில் இலங்கை, பல நாடுகளைப் போல் முன்னணியில் இருக்கிறது. இலங்கை, அமெரிக்கா கியூபா மீது விதித்த பொருளாதாரத் தடையை எதிர்த்து 12 முறை ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களித்து இருக்கிறது, என்ற செய்தி நமது தலைமுறையினருக்கு மிக முக்கியமானது. கியூப ஆதரவுக்கான இலங்கை மக்களின் சர்வதேசப் பார்வை மென்மேலும் வளர்ந்து, இலங்கைக்குள்ளிருக்கும் இனவேறுபாட்டை ஒழிப்பதில் வெற்றி பெறுமானால், அது சே வுக்கு செலுத்துகிற அஞ்சலியாக இருக்கும். ஏனென்றால் உலகில் காணும் அநீதியை எதிர்த்துப் போராடு வாயானால் நீயும் நானும் தோழனே என்ற வரிகளுக்கு சொந்தக்காரன் சே.\nஇலங்கையில் நடைபெற்ற கியூபா ஆதரவு மாநாட்டிற்கு சென்று வந்த பொது இளைஞர் முழக்கம் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 3:45 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 15 ஜூன், 2010\nஆட்சியாளர்களின் கொள்கை-பல போபால்களை உருவாக்கும்\nஆட்சியாளர்களின் கொள்கை-பல போபால்களை உருவாக்கும்\nஉலகம கடும் துயரங்களைச் சந்திக்கும்\nகொடிய மக்களின் வன்முறைகள் காரணமாக அல்ல,\nநல்ல மனிதர்களின் மௌனம் காரணமாக.\n-பிரெஞ்சு ஆட்சியாளராக இருந்த நெப்போலியன்\n2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், 7ம் தேதி, போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்த போது, நெப்போலியனின் வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. 25 ஆயிரத்திற்கும் அதிகமான மனிதர்கள் இறந்தது, ஏதோ அறியாமையில் நடந்த விபத்து அல்ல. அமெரிக்காவைச் சார்ந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்தவர்களின் அலட்சியத்தினால் நடந்தது என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.\nமீதைல் ஐஸோ சயனைட் வாயுவின் கசிவு, மனித உயிர்களைக் குடிக்கும் என்பதற்கான சம்பவங்கள், மேற்படி நிறுவனத்தில் ஏற்கெனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. ஒன்று டிச-25, 11981 ல் அஸ்ரப் கான் என்ற தொழிலாளி கசிவின் காரணமாக இறந்துள்ளார். இரண்டு, 11982, ஜன-9 அன்று மிக மோசமான நிலையில் 25 தொழிலாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவை இரண்டையும், சிபிஐ தனது விசாரணையில் பதிவு செய்துள்ளது (தி இந்து 09.06). இதன்பிறகு, 30 விதமான பிரச்சனைகள், யூனியன் கார்பைடு நிறுவனத்தின், இயந்திர செயல்பாடுகளில் இருப்பதாக கண்டறிந்து, அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும், என்ற ஆலோசனையும், நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனமும், அதன் அதிகாரிகளும் மேற்படி ஆலோசனைகளை உதாசீனப்படுத்தியுள்ளனர். 1984, டிச.2 அன்று இரவு யூனியன் கார்பைடு தொழிற்சாலை செயல்பட்ட போது, மேலே குறிப்பிட்ட இயந்திர கோளாறுக்ள் சரிசெய்யபடவில்லை, அபாயச் சங்கு கூட செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. எனவே தான் விபத் நடந்ததை அறிவிக்க முடியாமல், பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள், படுக்கையிலேயே மரணத்தைத் தழுவும் உலக மகா கொடுமை நிகழ்ந்துள்ளது.\nஇந்த உறைய வைக்கும் கொடூர உண்மையை ஆதாரமாகக் கொண்டு தான், 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இந்திய மக்களையும், மக்கள் இயக்கங்களையும் ஏளனம் செய்வதாக அமைந்துள்ளது. 225ஆயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களின் இழப்பை, 5லட்சம் மக்களின் உடல் உபாதையை, ஒரு பஸ் விபத்துபோல் நீதிமன்றம் கையாண்டு உள்ளது.\nபன்னாட்டு நிறுவனங்களும்- அரசின் பின்புலமும்\nபோபால் விஷவாயு கசிவு ஏற்பட்ட போது, உலகமயமாக்கல் கொள்கை, தீவிரம் காட்டவில்லை. உலகின் பன்னாட்டு நிறுவனங்களுக்கான சுதந்திர மற்றும் தாராள அனுமதி தலை தூக்கவில்லை. இந்திய அரசின் தொழிலாளர் சட்டங்களும், கம்பெனி சட்டங்களும், பெரும் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் இருந்தது. அப்படி இருந்த போதும் வெளிவந்துள்ள தீர்ப்பு, மனித உரிமையை மிகக் கீழ்த்தரமாக மதிப்பிட்டு அமைந்துள்ளது.\nஆனால், இன்றைய நிறுவனங்கள் இந்திய மண்ணில் கால் வைக்கும் போதே, புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தான் கால் பதிக்கின்றன. அரசு வைக்கும் நிபந்தனைகளை விட, நிறுவனங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளே அதிகம். நிறுவனங்களுக்கான அதிகாரங்களும், சலுகைகளும் அதிகரித்துள்ள சூழலில் போபர்ஸ் விஷவாயு பலி, குறித்த தீர்ப்பானை கணக்கு சொல்லாமல் இருந்தால் எதிர்காலம் வேதனையைத் தவிர வேறு எதையும் தருவதாக அமையாது.\nஉதாரணத்திற்கு, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர், வாரென் ஆண்டர்சன் பாதுகாக்கப்படுவதை மக்கள் இயக்கம் மௌனமாக வேடிக்கை பார்க்க முடியாது, வாரென் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது,\"வாரென் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது\", என்ற அமெரிக்க அரசின் அறிவிப்பை, இதுவரை இந்திய ஆட்சியாளர்கள் கண்டிக்கக்கூட செய்யவில்லை. 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடைபெற்ற தீவிரவாதிகளின் செயலுக்கு திட்டமிட்டு கொடுத்த, ஹெட்ஸ் விவகாரத்திலும் அமெரிக்கா இதே வரிகளைத்தான் பயன்படுத்தியது.\nஇவ்வளவு மனித உயிர்களைப் பலி கொண்ட, கொலைகார நிறுவனத்துடனும் அதன் அதிகாரிகளுடனும் இந்திய அரசு 26 ஆண்டுகளாக சமரசத்திற்கு மட்டுமே முயற்சி மேற்கொண்டுள்ளது. லால் என்கிற முன்னாள் சிபிஐ அதிகாரி, தீர்ப்பு வெளிவந்தபின் அரசும், அதிகாரிகளும் சிபிஐ விசாரணையில் குறுக்கீடு செய்தார்கள் என்பதை தெரியப்படுத்தி உள்ளார். அப்பட்டமாக, உலக முதலாளிகளை பாதுகாக்கும் தன்மையுடன் செயல்பட்டுள்ளது.\nமக்கள் இயக்கங்களின் போராட்டம் காரணமாகவே வழக்கு நீடித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகையை வழங்கக் கோரி, 2004,அக்.25 வரை மக்கள் இயக்கங்கள் போராட்டம் நடத்தி உள்ளன. இதன் பிறகு இந்திய உச்சநீதிமன்றம் 2004 அக்.26 அன்று பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை, நவ.15ம் தேதிக்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்து. நீண்ட நெடிய போராட்டத்தின் கிடைத்த, இழப்பீட்டுத் தொகை ரூ.15 ஆயிரத்தை தாண்டவில்லை என்பது அதிர்ச்சியான தகவல். மொத்தத்தில் 47 கோடி டாலர் அதாவது சுமார் ரூ.200 கோடி மட்டுமே இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது\nஅணூ உலை ஒப்பந்தமும்- போபால் தீர்ப்பும்\nயானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே, என்ற பழமொழியைப் போல், போபால் விஷவாயு கசிவின் அழிந்து போன மனிதர்களை, இந்திய அரசு கருணை கொண்டு பரிசீலிக்காது என்பதை அமெரிக்காவுடனான அணு உலை ஒப்பந்தத்தினை வெளியிட்ட போதே அறிய முடிந்தது. அணு உலை விபத்து தடுப்பு மற்றும் இழப்பீட்டு மசோதா ஒன்றை மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம், 2009 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. மசோதாவின் 2வது பாகம், 6வது பிரிவு,\n\"ஒவ்வொரு அணு விபத்து ஏற்படுகிறபோதும், அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை ரூ.2,208 கோடியாக மட்டுமே இருக்கவேண்டும்.(300 மில்லியன் டாலர் அல்லது 471.38 மில்லியன் டாலர்) அதில் அணு உலையை செயல்படுத்தும் நிறுவனத்தின் சட்டபூர்வமான பங்கு ரூ.300 கோடியைத் தாண்டாது. ஒரு வேளை ரூ.300 கோடியைத் தாண்டுமானால் மத்திய அரசு அந்தத் தொகையைத் தர முன்வர வேண்டும்\". என்று குறிப்பிடுகிறது. இது குறித்த விவரம் பிரகோட்டி இணையதளத்தில் 2009 டிசம்பர் 21 அன்று வெளிவந்துள்ளது.\nமேற்படி ஆபத்து நிறைந்த மசோதா, இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது போபால் விஷவாயு படுகொiடில மீதான தீர்ப்பு, இந்திய அரசின் அமெரிக்க ஆதரவு கொள்கையின் வெளிப்பாடே ஆகும். அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உரிமைக்காக, குரல் கொடுக்கிற ஆட்சியாளர்களாக, இந்திய ஆட்சியாளர்கள் உள்ளனர் என்பதற்கு, இப்போது வந்திருக்கிற தீர்ப்பை தவிர வேறு சம்பவங்கள் தேவையில்லை.\nஅணு உலை குறித்த-இழப்பீட்டு மசோதாவை முன்மொழிவதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்பட்ட நேரத்தில், முன்னாள் அரசு அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி தனது ஆட்சேபனையை பதிவு செய்துள்ளார். இது போன்ற சட்டமுன் மொழிவுதான், இந்திய அரசியல் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கியுள்ள மனித உரிமைகள் மற்���ும் வாழும் உரிமை குறித்த அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு ஒப்பாகும். எந்த ஒரு நாகரீக சமூகத்தின் ஜனநாயக அரசும், மக்களின் பாதுகாப்பு குறித்த அடிப்படை அக்கறையை விட்டு கொடுக்க முன்வராது\" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி மத்திய அரசை முன் எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனாலும் மத்திய அரசு மேற்படி மசோதாவை முன்மொழிந்து பின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, நிறுத்தி வைத்துள்ளது.\nதொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுப்பதை, உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள், அடிப்படை கடமையாகக் கொண்டுள்ளன. அமெரிக்காவைச் சார்ந்த ஜான் பெர்க்கின்ஸ், என்ற மனிதர், ஒரு பொருளாதார அடியாரின் வாக்குமூலம், மற்றும் அமெரிக்கப் பேரரசின் ரகசியம் ஆகிய புத்தகங்கள் மூலம் ஊழல் நிறைந்த அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான மூலம் ஊழல் நிறைந்த ஒப்பந்தங்களை குறிப்பிட்டு இருக்கிறார். இன்றைய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் ஒப்பந்தங்களும் ஜான் பெர்க்கின்ஸ் குறிப்பிட்ட தன்மையில் தான் நடைபெறுகிறதோ என்ற சந்தேகங்கள், போபால் தீர்ப்பின் மூலம் உண்மையாகிக் கொண்டிருக்கிறது.\nபோபால் கொடூரத்தின் மீது அரங்கேற்றப்பட்டுள்ள ஆட்சியாளர்களின் கொள்கைகளை நல்லவர்கள் மௌனமாக வேடிக்கை பார்ப்பது தொடர்ந்தால் நாட்டின் துயரங்கள் அதிகரிக்கத்தான் செய்யும்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 8:25 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், 14 ஜூன், 2010\n‘மானுடவியல்’ என்ற வார்த்தை சமீப காலங்களில், தமிழ் எழுத்தாளர்களால் கூடுதலாக கையாளப்பட்டு வரும் வார்த்தைப்-பதம். 150 ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று வரும் துறை மானுடவியல் என்று கூறலாம். மனிதனின் அனைத்து விதமான பண்புக் கூறுகளையும் படிக்கிற துறை மானுடவியல் என வரையறை செய்துள்ளனர். (Comparative study of human being). சமூகவியலுடன் பல இடங்களின் ஒற்றுமை காணுகிற குணம் மானுடவியலுக்கு உண்டு. உடலியல் மானுடவியல் (Physical Antropology), சமூக மானுடவியல் (Social Anthropology), பண்பாட்டு மானுடவியல் (Cultural Anthropology), மொழியியல் மானுடவியல் (Linguistic Anthropology), உளவியல் மானுடவியல் (Psychological Anthropology), அரசியல் மானுடவியல் (Political Anthropology), பொருளாதார மானுடவியல் (Economical Anthropology) ஆகிய பிரிவுகள் முக்கியமானவை.\nபிரிட்டானியா தகவல் களஞ்சியம் மானுட-வியல் குறித்து குறிப்பிட்டுள்ளது. மனித இனத்தைப் பற்றிய ஆய்வு, மானுடவியல் அறிஞர்கள் ஹேமோ சாப்பியன்களின் (Homo Sapiens) உயிரியல் மற்றும் பரிணாம வளர்ச்சி முதல், பிற விலங்கினங்-களைத் தெளிவாக வேறுபடுத்துகிற, சமுதாயப் பண்பாட்டு தனிச்சிறப்புகள் வரை மனிதர்கள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்கின்றனர். பல்வேறு வகையான வடிவங்களை தன்னகத்தே கொண்டுள்ளமையால், மானுடவியல் 20_ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து மிகவும் தனித்தன்மை வாய்ந்த துறைகளின் தொகுப்பாக மாறி விட்டது. உயிரியல் மற்றும் மானுடப் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிற பிரிவு, பவுதீக மானுடவியல் ஆகும். மனிதக் குழுக்களின் சமுதாய, பண்பாட்டுக் கட்டமைப்பினை ஆய்வு செய்கிற பிரிவுகள் பண்பாட்டு மானுடவியல் (அல்லது மனித இன வேறுபாட்டு ஆய்வியல்), சமூக மானுடவியல், மொழி சார்ந்த மானுடவியல்., உளவியல் மானுடவியல் என அறியப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய பண்பாடுகளை ஆய்வு செய்யும் தொல்லியல் துறை என்பதும், மானுட-வியலின் ஒன்றிணைந்த பகுதி-யாகவே இருக்கிறது. ஏனெனில் 19_ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இது மனிதர்களைப் பற்றியே அதிகம் கவனம் செலுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.\nஐரோப்பியர்கள் மானுட-வியல் துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்னதாகவே, மானுடவியல் அணுகுமுறை தங்களின் வர்த்தகத்-திற்கும், காலனி ஆதிக்க செயல்பாட்-டிற்கும் பயன்படுத்திக் கொண்டனர். அநேகமாக ஐரோப்பியர்கள் தங்களின் காலனியாதிக்க நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளே, மானுடவியல் துறை குறித்த அறிவை வெளிப்படுத்தி-யதைப் பார்க்க முடியும். ஆப்பிரிக்க கண்டத்தின் அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட இனவரைவியல் மற்றும் பண்பாட்டு மானுடவியல், மனித குலத்தை, பின்னோக்கி சுயப் பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பினை வெளிப்படுத்-தியது. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் பல உட்கூறுகளை, வெளி உலகிற்கு கொண்டு வர உதவி செய்தது. ஒரு புறத்தில் அரசியல் மேலாதிக்கம் மற்றும் பொருளாதார சுரண்டலுக்கு இத்தகைய அணுகுமுறை ஐரோப்பியர்களுக்கு உதவியது என்ற போதிலும் சமூகத்தின் பின்தங்கிய நிலையையும், அந்த பின்தங்கிய நிலையில் இருந்த மக்களிடம் காணப்-பட்ட சொந்த தொழில்நுட்பமும் (Indigenious Technology) பருவ நிலை மாற்றத்திற்கேற்ற அணுகு-முறையையும் வெளிக் கொணருவதில் ஐரோப்பி-யர்கள் பங்காற்றியுள்ளனர். ஐரோப்பியர்கள் மேற்கொண்ட இத்தகைய சமூக ஆய்வுகள், 19ம் நூற்றாண்டின் மிகப் பெரிய தொழில் நுட்ப வளர்ச்சியை அடைய அவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும்.\nமாலினோவஸ்கி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மக்களுடைய வர்த்தக முறையை வெளிக் கொணருவதில் சிறந்த பங்கு வகித்தார். ரேட்கிளிப் ப்ரௌன், பொலாயினி, டெய்லர், லெவிஸ்ட்ராஸ் போன்றவர்கள் ஆப்பிரிக்காவைச் சார்ந்த நியூயர் (Nuer) மக்களின் அரசியல் மற்றும் மேய்ச்சல் பொருளாதாரம் குறித்த அறிவை வெளிக் கொணர்ந்தனர். ஆசியாவின் இதர பகுதிகளிலும், இந்தியாவின் பல்வேறு பிரிவினரையும் ஆய்வு செய்து, இனவரைவியல் நூல்களை ஐரோப்பிய மானுடவியல் அறிஞர்கள் பலர் வெளியிட்டனர். மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த முரியா கோண்ட்ஸ், அஸ்ஸாமின் காசி, இசைக் குழுவினர் (தாய்வழிச் சமுதாயத்திற்கான உதாரணம்) மற்றும் வடகிழக்கின் பல பிரிவினர் இதுபோன்ற ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களே.\nநமது மத்திய, மாநில அரசுகள் பின்பற்றுகிற இடஒதுக்கீடு கொள்கைக்கு, தற்போதைய அறிஞர்களாக கருதப்படுவோர் கே.எஸ்.சிங் மற்றும், எஸ்.சி. துபே ஆகியோர் ஆவர். இவர்களுக்கு முன்னோடியாக எட்கர் தர்ஸ்டன் என்பவர் இருந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.\nபிரிட்டிஷ் நாட்டைச் சார்ந்த எட்கர் தர்ஸ்டன் 1885_ம் ஆண்டு சென்னை அருங்காட்சி-யகத்தின் கண்காணிப்பளராக பணியமர்த்தப்பட்டார். கால் நூற்றாண்டு காலம் அவர் சிறப்பாகச் பணியாற்றியதன் விளைவே, சென்னை அருங்காட்சி-யகத்தில் இன்று நாம் காணக்கூடிய பல பொருள்கள். இதே காலத்தில் தான் பிரிட்டிஷ் அரச நாட்டில் உள்ள இனவியல் குறித்த ஆய்வுக்கும் தர்ஸ்டனைத் தேர்ந்தெடுத்தனர். அவர் ஆய்வு செய்து பின் ஏழு தொகுதிகளாக 1909_ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலே ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ என்ற நூல். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இதன் 5 தொகுதிளைத் தமிழில் வெளியிட்டுள்ளது. 1986_ல் துவங்கிய இப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை. தர்ஸ்டனின் பணி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினரையும், சாதிகளையும் ஆய்வு செய்வதாக இருந்திருக்கிறது. இன்���ைக்கும் ‘சாதி’ குறித்த அதிகார வர்க்கத்தின் புரிதல், தர்ஸ்டனின் வழிகாட்டுதலில் இருந்தே கிடைக்கப்பெறுகிறது\nதமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கள்ளர் சாதி, பண்பாடு, சமூக அமைப்பு, விவசாயப் பொருளாதாரம், அரசியல் இவை குறித்து கேத்தலீன் காஃப், மேக்கிம் மீரியட் போன்ற பெண் மானுடவியலாளர்களும், ஆந்தர பட்டேல் என்ற மானுடவியல் அறிஞரின் ஆய்வு நூல்களும் பேசு-கின்றன. மதுரை மாவட்டத்தில் லூயிஸ் டுமான்ட் என்பவர் ஆய்வு செய்து வெளியிட்ட தென்னிந்திய துணை சாதி (South Sub Caste) என்ற நூலும் மிக முக்கியமானவை. இத்தகைய ஆய்வாளர்களின் நூல்கள் வெளிவந்து பல பத்து ஆண்டுகள் ஆனாலும் தமிழ் வாசகர்களுக்கு மொழிப்பெயர்க்கப்-படாதது பலகீனமே. தமிழில் மானுடவியல் எனும் தலைப்பில் மிகக் குறைவான நூல்கள் வெளியாகி-யுள்ளன. அதில் பாண்டிச்சேரி மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர், பக்தவச்சலபாரதிக்கு கனிசமான பங்குண்டு. சமூக மற்றும் பண்பாட்டு மானுடவியல், தமிழர் மானுடவியல் ஆகியவை முக்கியமானவை ஆகும். பக்தவச்சலபாரதி மொழியாக்கம் செய்து அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட சமூக _ பண்பாட்டு மானுடவியல் மிகச் சுருக்கமான அறிமும் (ஜான் மோகனன் _ மீட்டர் ஜஸ்ட் எழுதியது) என்ற நூலும் காணக் கிடைப்பவைகளில் ஒன்று.\nதமிழகத்தில் நமது சமகாலத்தில் மானுட-வியலின் முழுமையான கோட்பாட்டு அடிப்படை-யில் இல்லை என்றாலும், பேரா. ஆ. சிவசுப்பிர-மணியன், பேரா. தொ. பரமசிவன் போன்றோரின் நூல்கள், தமிழ் சமூகத்தினை மானுடவியல் அணுகுமுறையில் பார்க்க, படிக்க உதவி செய்கின்றன. கல்வி வளாகங்களுடக்குள் ஆய்வு முறையினை முறையாக கற்று ஆய்வு செய்து வெளியிடும் நூல்களுக்கு இடையில், தமிழ் நாவலாசிரியர்களின் மானுடவியல் முயற்சி சிறப்பு வாய்ந்தது. கி. ராஜ நாராயணனின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கு. சின்னப்ப பாரதியின் ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘சுரங்கம்’ போன்ற நாவல்கள், எஸ். ராமகிருஷ்ணனின் ‘நெடுகுருதி’, பால முருகனின் ‘சோளகர் தொட்டி’ ஜோ.டி. குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’, சமீபத்தில் வெளியாகியுள்ள சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ போன்ற நாவல்கள் பொன்னீலனின் ‘தெற்கிலிருந்து’ கட்டுரைத் தொகுப்பு, ஆகியவை உள்ளிட்ட பல நூல்கள், இன வரைவியல் வரையறுத்திய விதத்தில் கூறப்படவில்லை என்��ாலும் குறிப்பிட்ட இனக் குழுவின் தொழில், வாழ்க்கை, மொழி, நடத்தை ஆகிய பண்பாட்டு விஷயங்களைப் பேசுகிறது. இவர்களின் எழுத்தின் ஊடே, ஒரு ஒடுக்கப்பட்ட அல்லது அதிகார வர்க்கத்தின் தாக்குதலுக்கு ஆளான மக்களின் வேதனை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.\nசமூகத்தின் பண்பாட்டு கூறுகள் எப்போதும் சிதைவதும், வளர்ச்சி பெறுவதுமான முன்னேறிச் சென்று கொண்டே இருக்கும். இது குறித்த ஆய்வுக்-கான நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை. பழங்குடி மக்கள் எண்ணிக்கை ஒரு சதம் என்பதாலோ, என்னவோ தமிழகத்தில் மானுடவியல் துறை மிகக் குறைவு. சென்னைப் பல்கலைக்க கழகத்தில் 60 ஆண்டு காலமாக மானுடவியல் துறை இயங்கி வருகிறது. ஆனால் அதன் ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறு மட்டுமே. நெல்லை புனித சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்று ஆய்வு மையம் கடந்த பத்து ஆண்டுகளாக சில முயற்சிகளை மேற்கொள்கிறது. பாண்டிச்சேரியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறை இயங்குகின்றது. இவை கல்வி நிறுவனங்கள் சார்ந்தது. இன்னொரு புறத்தில் மத நிறுவனங்கள் நடத்துகின்ற சமூகம் குறித்த ஆய்வுகள், மானுடவியல் அணுகுமுறையில் இருக்கிறது. மத நிறுவனங்களின் முயற்சியை விட இடதுசாரிகளின் முயற்சி கூடுதலாக தேவைப்படுகிற காலம்.\nஎல்.எச். மார்கனின் மானுடவியல் நூலைப் படித்த பின்னரே, ஏங்கெல்ஸ்_ற்கு மனித குலம் குறித்த அடிப்படை தேடுதல்கள் எழுந்ததாக அவரே கூறியுள்ளார். வரலாற்று பொருள் முதல் வாத அடிப்படையிலான எங்செல்ஸ்_ன் படைப்புகள், குரங்கிலிருந்து மனிதன் உருவான கதை போன்றவை. மார்கனின் நூல் ஏற்படுத்திய வெளிச்சம் என்றால் தவறல்ல. இன்றைய சமூகத்தினை மார்க்சீய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளவும் மானுட-வியல் துறை உதவி செய்யும். மைசூர் பல்கலைக்-கழகத்தில் மானுடவியல் துறையின் பேராசிரியராக இருந்த எம்.என். ஸ்ரீநிவாஸன், சமஸ்கிருதமயமாக்கல், மேற்கத்திய மயமாகுதல் குறித்த கட்டுரைகள், இன்றைய சாதீய உணர்வுகளை புரிந்து கொள்ள உதவி செய்யும்.\nசமஸ்கிருத மயமாக்கல் மூலம் வகுப்புவாதமும், மேற்கத்திய மயமாதல் மூலம் ஏகாதிபத்தியமும் பண்பாட்டு சிதைவை ஏற்படுத்துவதில் தீவிரமாக செயலாற்றுகின்றன. இதை எதிர் கொள்ள மானுடவியல் நூல்கள் உதவி செய்யும். இன்றைய சமூகமயமாதல், குடும்பம், கல்வி நிற��வனம் கடந்து வாழும் சமூக நண்பர்கள் மூலமும் நடைபெறுகிறது. குழந்தைகளின் சமூகமயமாதலில் குடும்பம் மற்றும் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் பங்கு இன்றியமை-யாதது. மானுடவியலை கற்பதில் கல்வி நிலையங்-களுக்கு உள்ள பங்கினைப் போலல்லாமல், குடும்ப ரீதியிலான சுய முயற்சியும் சிறந்த பங்களிப்பு செய்யும். எனவே மானுடவியல் நூல்களை எல்லோரும் படிப்பது காலத்தின் தேவை என கொள்ளலாம்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 8:04 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, 11 ஜூன், 2010\nஅரசு - வேலை - உரிமை 2\nஅரசு - வேலை - உரிமை 2\nஎஸ்.கண்ணன் திங்கள், 07 ஜூன் 2010 01:14\nகார்ல் மார்க்ஸ் இங்கிலாந்தின் பொருளாதார கொள்கை குறித்து குறிப்பிட்ட உண்மையை, இந்திய மண்ணிலும் காண முடியும். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நீண்ட காலம் அதிகாரம் செலுத்தியதால் ஏற்பட்ட தாக்கங்களில் ஒன்றாக பொருளாதார ஏற்றத் தாழ்வும் இருக்கிறது. உதாரணத்திற்கு கடந்த 2007ஆம் ஆண்டு இறுதியில், நாடாளுமன்றத்தில் டாக்டர். அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் 77.3 சதமான இந்திய மக்கள், நாளன்றுக்கு ரூ.20/ மட்டுமே செலவிடுவோராக உள்ள பரிதாப நிலையை சுட்டிக்காட்டி உள்ளார்.\nநாளன்றுக்கு ரூ. 20/_ செலவிடும் மக்களால், இந்திய முதலாளித்துவமும், உலக முதலாளித்துவமும் குறி வைத்து செயல்படுகிற சந்தையில் இருந்து பொருள்களை விலைக்கு வாங்க இயலுமா இயலாது என்ற நிலையில்தான் பொருள்கள் தேங்கி நிற்கிறது. சந்தைகளிலும் பெருமளவில் பொருட்கள் விற்பனையாவதில்லை. இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் குறிப்பிடுகிற 8சத வளர்ச்சி சந்தை தேக்கத்தை உடைக்க உதவிடவில்லை. தனிநபரின் வருமானமும், செலவிடும் தொகையும், மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரிக்காமல், சந்தை தேக்கம் தகர்ந்து புதிய உற்பத்தி பெருகாது. புதிய உற்பத்தி பெருகாமல் வேலை வாய்ப்பு அதிகரிக்காது.\nஇந்த பொருளாதார சுழற்சி முறையை, முதலாளித்துவம் தனது அடித்தளமாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் லாபவெறி தலைக்கு ஏறுகிற போது, முதலாளித்துவம் தனக்கு எதிராக தன்னையே முன்னிறுத்துகிறது. இந்த முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை தேவைக்கு ஏற்ப விநியோகம் என்ற முறையை பின்பற்றாமல், விநியோகத்திற்கு ஏற்ப தேவையை உருவாக்க முயற்சிக்கிறது. இதன் காரணமாக ��க வணிகம், பங்கு சந்தையின் ஆதிக்கம், பணம், பொருள், பணம் என்ற பரிவர்த்தனை காலாவதியாகி, பணம் - பணம் - பணம் என்ற பரிவர்த்தனையை அடைகிறது. இது உற்பத்திக்கு மூடு விழா கொண்டாடுவதால், வேலை பறிப்புக் கொள்கை புதிதாக பிறந்திருக்கிறது.\nஇதற்கு மிக சிறந்த உதாரணம் அமெரிக்கப் பங்கு சந்தையின் வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்து உலகளவிலான தாக்கமும் ஆகும். அமெரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். வங்கிகள் திவால் கணக்கு காட்டி உள்ளன. வாரத்திற்கு 14 வங்கிகள் அமெரிக்காவில் திவாலாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது இன்றளவும் நீடிக்கிறது. அதன் காரணமாக பன்னாட்டு முதலாளிகளின் பணம் முடமாகி அவர்களின் தொழிலும் முடமாகியுள்ளது. அது வேலை இழைப்பையும், உலக ஏற்றுமதி _ இறக்குமதி கொள்கை மீதான பாதிப்பையும் உருவாக்குகிறது. துபாயில் கட்டடங்களை விட்டு விட்டு பொருள்களை அள்ளிக்கொண்டு ஓடியது மறக்க முடியாத தொலைக்காட்சி செய்தி. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய யூனியன் முழுவதும் பாதிப்பு அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. கிரீஸ், பின்லாந்து போன்ற நாடுகள் பெரும் சரிவை சந்தித்ததன் காரணமாக அங்கே பெரிய அளவிலான கிளர்ச்சிகள் வெடித்துள்ளன.\nஇந்தியாவிலும் கூட குஜராத் மாநிலத்தில், நகைத் தொழில் பாதிப்பை சந்தித்து, 10 லட்சம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பாதித்துள்ளது. திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் உற்பத்தி தேக்கம் சுமார் 45 ஆயிரம் தொழிலாளர்களின் வேலையைப் பறித்துள்ளது. கட்டிடத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் போன்றவை, புதிய நடுத்தர வர்க்கத்தினரின் முதலீடு குறைந்ததால் தேங்கி நிற்கிறது. ஆட்டோ மொபைல் தொழில் சரிவை நோக்கி சென்று இப்போது தன்னை சமாளித்துக் கொள்ளும் நிலையை அடைந்திருக்கிறது. புதிய நடுத்தர வர்க்கமான, தகவல் தொழில் நுட்பத் திறனாளிகள், வேலையை இழப்பதற்கு பதிலாக சம்பளத்தைக் குறைத்துக் கொள்வது மேல் என முடிவு செய்து செயல்படுகின்றனர். இவை அனைத்தும் கடந்த 2009 துவக்கத்தில் இருந்து இறுதி வரை வெளிவந்த செய்திகள். இந்திய தொழிலாளர் துறை அமைச்சர் மேற்படி கொள்கை காரணமாக 10 லட்சம் பேர் வேலை இழந்ததாக குறிப்பிட்டார். இவை நம் சம காலத்து முதலாளித்துவத்தில் நெருக்கடிகள் ஆகும்.\nஇதே சமகாலத்��ில், முதலாளித்துவம் தனது நலனையோ, வருமானத்தையோ குறைத்துக் கொள்ளவில்லை. உலகக் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவர்களின் போட்டியாளர்களாக இந்திய முதலாளிகளும் உயர்ந்துள்ளனர். 2004இல் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 15க்குள் இருந்தது. தற்போது 52பேரின் சொத்து மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ளது. தமிழகத்திலும் கூட அத்தகைய பெரும் பணக்காரர்கள் உயர்ந்து வருகின்றனர். கடந்த 2009இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில், இந்திய முதலாளிகள், வெளியுலகிற்கு தெரியப் படுத்தாமல் பதுக்கிய கறுப்புப் பணம், சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் இருப்பதாக எதிர்கட்சிகள் தெரிவித்தன. எனவே, முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆலை மூடலை, ஆட்குறைப்பை உருவாக்குகிற அதே நேரத்தில், முதலாளிகளை பாதிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். அமெரிக்காவில் வங்கிகள் திவாலானபோது, அமெரிக்க அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் வாரி வழங்கியது. வேலை இழந்த தொழிலாளர்களுக்கு அது போன்ற கருணை அளிக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.\nஇன்னொரு புறம் முதலாளித்துவத்தின் நெருக்கடி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நாடாக சீனா இருந்தது குறிப்பிடத்தது. சீனாவிடம், அமெரிக்கா கடன் பெற எந்தவித தயக்கமும் காட்டவில்லை. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சீனாவிற்கு நேரடியாகச் சென்று அமெரிக்காவிற்காக யாசகம் கேட்டார் என்றால் அது மிகையல்ல. சீனாவின் கொள்கை முதலாளித்துவ கொள்கையில் இருந்து மாறுபட்டதாக இருந்ததே இதற்கு காரணம்.\nசீன அரசு தங்கள் கொள்கை சோசலிசத்தை நோக்கிச் செல்லும் தன்மையுடையது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக சொல்கிறார்கள். முழுமையாக சோசலிசக் கொள்கையை அமலாக்காத நிலையிலேயே சீன அரசு உலகின் வளர்ந்த நாடுகள் சந்தித்த சரிவை எதிர் கொள்ளாமல் முன்னேற முடிந்திருக்கிறது. சோசலிசக் கொள்கையை சென்றடையும் நிலைக்கு சீன அரசு சென்று விட்டால், அதன் பொருளாதார வலிமை, உலகில் யாரும் எட்ட முடியாத ஒன்றாக இருக்கும். இன்றைக்கு சீன அரசின் கொள்கை வேலைப் பறிப்பை உருவாக்கவில்லை. உலகில் சிறு தொழில்களை அழிப்பதையே உலகமயமாக்கல் கொள்கை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. ஆன��ல் சீனாவின் கொள்கை சிறு தொழில்களையும், சிறு உற்பத்தியாளர்களையும் பாதுகாக்கும் தன்மை கொண்டதாக இருப்பதன் விளைவே, அமெரிக்காவிற்கு கடன் கொடுக்கும் அளவிற்கு முன்னேற வழிவகை செய்துள்ளது.\nமேற்படி நிகழ்வுகளில் இருந்து வேலையின்மை அல்லது வேலைப் பறிப்பதற்கு காரணம் முதலாளித்துவ லாபவெறி என முடிவுக்கு வரலாம். இதைக் குறிப்பிடுகிற போது முதளாளித்துவ சமூகத்திற்கு முந்தைய சமூதாய அமைப்புகளில் வேலையின்மை இல்லையா என கேட்கலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலேயோ அதற்கு முந்தைய அடிமைச் சமூதாய காலத்திலேயோ சுரண்டல் கொடூரமாக இருந்திருக்கிறது. வேலை பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்க நியாயம் இல்லை. ஆனால், மனிதர்களை கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக அடிமைகளாக்கி உழைக்கச் செய்து, சோற்றை மட்டும் கூலியாக கொடுத்தார்கள். மானத்தை மறைக்க கொஞ்சம் துணியும் கொடுத்தார்கள். வேலையில்லை என்ற பிரச்சனை எழுந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக, வேலை செய்ய முடியாமல் அடிமையாக இருக்க முடியாது, என்ற எதிர்ப்புகள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு கால எதிர்ப்புகளும் போராட்டங்களும் இருந்திருக்க கொடூரமான கொலைகளும், கொடுமைகளையும் ஆளும் வர்க்கங்கள் அரங்கேற்றி இருக்கின்றன.\nஎனவே தான் கார்ல் மார்க்ஸ “மனித குல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு’’ என கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 4:08 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2014/11/24/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-04-23T01:40:19Z", "digest": "sha1:2BEBLKKK4B5TYHJEBKTN64BMIDGJRUX7", "length": 4383, "nlines": 74, "source_domain": "igckuwait.net", "title": "ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker??? | இஸ்லாமிய ��ழிகாட்டி மையம்", "raw_content": "\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker\nஎதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது….\nஅது என்னனு தான் தெரிஞ்சு கொள்வோமே…\nசாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.\n* PLU code ல் 4 எண்கள் இருந்தால் – முழுக்க வேதி உரம் கலந்தது…\n* PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “8” என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.\n* PLU code ல் 5 இலக்கம் இருந்து அது “9” என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.\nஇனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்…\nஅந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்துட்டு சாப்பிடுங்க..\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%93%E0%AE%A4&qt=fc", "date_download": "2018-04-23T01:59:33Z", "digest": "sha1:SH4RAUMUIHJ7ESCVWA2HBVGZFUQIVWYQ", "length": 4442, "nlines": 42, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஓதுவதென் பற்பலவாய் உற்றதவத் தோர்நீத்த\nதீதுகளெல் லாமெனது செல்வங்காண் - ஆதலினால்\n#2-030 இரண்டாம் திருமுறை / நெஞ்சுறுத்த திருநேரிசை\nஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது\nதீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி\nஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப்\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே\nஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்\nஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஓதியோ தாம லுறவெனக் களித்த\nஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி\n#6-096 ஆறாம் திருமுறை / பொன்வடிவப் பேறு\nஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்\nசாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்\nஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்\n#6-122 ஆறாம் திருமுறை / என்ன புண்ணியம் செய்தேனோ\nஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்\nஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்\nஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ\nடாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. என்ன\n#6-138 ஆறாம் திருமுறை / சம்போ சங்கர\nஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது\nஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது\nசூதமலங் காதுவிலங் காதுகலங் காது\nஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=102430", "date_download": "2018-04-23T02:24:43Z", "digest": "sha1:5JO7A5N5TDIUWTBV7JAWEDRR24ZFJLED", "length": 4066, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Man dies after stabbing in west end", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2011/06/", "date_download": "2018-04-23T01:55:44Z", "digest": "sha1:2TA75LL3UWX7DVMEYTS2DYIX3I6HHASJ", "length": 51525, "nlines": 121, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: June 2011", "raw_content": "\nவியாழன், 2 ஜூன், 2011\nசபரிமலை விபத்தும் - கேள்விகளும்\nமகரஜோதி மரணஜோதியாக மாறிவிட்டது. 102 ஐய்யப்ப பக்தர்கள், நெரிசலில் சிக்கி மரணத்தைத் தழுவியது உலக செய்தியாக சொல்லப்பட்டது. தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடும் தைப் பொங்கல் விழா, மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பல கிராமங்களில் மயான அமைதியாக, சப்தமில்லாமல் கடந்து சென்றது. விபத்தின் கோரம், விபத்திற்கான பின்னனி, அரசு மேற்கொண்டு இருக்க வேண்டிய பணிகள், ஆகியவை போதுமான அளவிற்கு, விவாதிக்கப் பட்டுவிட்டது. மத்திய வனத்துறையின் ஒப்புதல் குறித்த விவரத்தையும், அதிகரித்து வரும் ஐய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையையும், விபத்தைத் தொடர்ந்து கேரள உயர்நீதி மன்றம் எழுப்பி வரும் கேள்விகளையும், மாநில உரிமைகளை மத்திய அரசு மதிக்காததன் விளைவு ஆகியவற்றையும் உழைப்பாளி மக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.\nசபரிமலையில் நடந்த கொடூரமான விபத்தைத் தொடர்ந்து, கேரள உயர்நீதி மன்றம் மாநில அரசையும், தேவசம் போர்டையும் விசாரணை நடத்தக் கேட்டுக் கொண்டது. மாநில அரசும் இது குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. முதல் கட்ட அறிக்கையையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மகர ஜோதி என்பது உண்மையா அது எப்படி நடைபெறுகிறது என்பதைப் பொது மக்களுக்கு விளக்குவது உடனடி அவசியம் என்பதையும் நீதி மன்றம் வலியுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் இக்கேள்வி மிகமுக்கியமான ஒன்றாக கருதப்பட வேண்டும். ஏனென்றால். கடந்த 2010 செப்டம்பர் 30ல் அலகாபாத் உயர் நீதிமன்றம், பாபர் மசூதி இடிப்பு குறித்தும், மசூதி இருந்த இடம் குறித்தும் வழங்கிய தீர்ப்பு பல்வேறு கண்டனங்களை, நீதித் துறை மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய நிலை உருவாக காரணமாக அமைந்தது. ராமர் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வியை அலகாபாத் நீதிமன்றத்தில் எழுப்பிய போது, நீதிபதிகள் அது நம்பிக்கை சார்ந்த விஷயம் என மழுப்பலான பதிலை வெளிப்படுத்தினர்.\nஇந்தப் பின்னனியில், கேரள உயர் நீதி மன்றம் எழுப்பிய கேள்விகள் மூலம், சமூக விழிப்புணர்வு கருத்துக்களை வலியுறுத்தி, நீதித் துறை தலையீடு அமைந்திருப்பது, ஆறுதல் அளிக்கிறது. வழக்கமாக கோடிக்கும் மேலான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்தாலும், மகரஜோதியின் போது மிக அதிகமாக வருகின்றனர். சபரிமலையில் இரு பெரிய விபத்துகள் நடந்து உள்ளது இரண்டுமே மகரஜோதி காலத்தில் தான் நடந்துள்ளது. 1999 ல் பம்பை பகுதியிலும், தற்போது புல்மேடு பகுதியிலும் விபத்து நடந்துள்ளது. ஐய்யப்பன் மீதான நம்பிக்கையைப் போல் மகரஜோதியின் மீது, அதிசயம் என்ற ஈர்ப்பின் காரணமாக நம்பிக்கை பக்தர்களிடம் அதிகமாக இருக்கிறது. விபத்து நடந்ததாக சொல்லப் படுகிற, புல்மேடு பகுதி வழியாக மட்டுமே, 6 லட்சம் நபர்கள் பயணப் பட்டு இருக்கலாம் என்றும், 2.5 லட்சம் நபர்கள் 3 அல்லது 4 தினங்கள் புல்மேடு பகுதியில் முகாமிட்டு இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. மகர ஜோதி 14 ஜனவரி அன்று மாலை 7.07 மணிக்கு நிறைவு பெற்றதாகவும், புல்மேடு பகுதியில் இருந்து பக்தர்கள் வெளியேற துவங்கிய அந்த நேரத்தில், 2500க்கும் அதிகமான வாகணங்கள் அந்தப் பகுதியில் குவிந்து இருந்தது என்றும் சொல்லப் படுகிறது. வாகண நெரிசல் மற்றும் பக்தர்களின் அவசரம் அகியவை அன்றைய நெரிசல் ஏற்படவும், 102 நபர்கள் மரணத்தைத் தழுவுவதற்கும் பிரதானக் காரணம் என்பதை பத்திரிக்கைகள் வெளிப்படுத்திய செய்தி.\nபத்திரிக்கைகள் சுட்டிக்காட்டிய செய்தியின் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப் படக் கூடும். அரசு நடவடிக்கைகள் என்ற அளவில் சுருக்கிக் கொண்டு, உழைப்பாளி மக்களை இருட்டறையில் தொடர்ந்து அடைத்து வைக்க வேண்டுமா பொது மக்களுக்கான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டாமா பொது மக்களுக்கான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டாமா என்ற பொருளில் தான், தொழிலாளி வர்க்க கண்ணோட்டம் கொண்ட அனைவரும் அணுகவேண்டும். இருந்த போதிலும், மாநில அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்த போது, மத்திய அரசு வனப் பாதுகாப்பு மற்றும் புலிகள் சரணாலயம் என்பதைச் சுட்டிக் காட்டி, கேரள இடது ஜனநாயக முன்னனி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தடுத்தது. விள்க்கு அமைக்கும் பணி, தண்ணீர் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பிற்கு மத்திய காவல் படை உள்ளிட்ட தேவைகள் குறித்து மத்திய அரசிடம் முறையிட்ட போது, மத்திய அரசு நிராகரித்து இருப்பதை, தற்போது கேரள அரசு அம்பலப்படுத்தி இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும் என பலகட்ட விவாதங்கள் நடந்து முடிந்தாலும், அதை மேம்படுத்த காங்கிரஸ் தலைமை ஒருபோதும் முயற்சித்ததில்லை. காங்கிரஸ் தனது மாற்றாந்தாய் மனப்பான்மையை, சபரிமலை போன்ற மிகவும் சென்சிட்டிவான பிரச்சனையில் கையாள்வது ஆபத்தான அனுகுமுறை என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. இன்று கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகிக்கும் நிலையிலும் காங்கிரஸ் தொடர்ந்து தனது பழைய பத்தாம் பசலித் தனமான கொ���்கைகளைப் பின்பற்றுவது குறித்து கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களான தி.மு.க போன்ற கட்சிகள் கவலை கொள்வதில்லை. மக்களின் மரண ஒலத்திலும் மாநில ஆட்சியாளர்களைப் பழிவாங்கத்துடிப்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்வது என்ற பொருளில் தான், தொழிலாளி வர்க்க கண்ணோட்டம் கொண்ட அனைவரும் அணுகவேண்டும். இருந்த போதிலும், மாநில அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்த போது, மத்திய அரசு வனப் பாதுகாப்பு மற்றும் புலிகள் சரணாலயம் என்பதைச் சுட்டிக் காட்டி, கேரள இடது ஜனநாயக முன்னனி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தடுத்தது. விள்க்கு அமைக்கும் பணி, தண்ணீர் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பிற்கு மத்திய காவல் படை உள்ளிட்ட தேவைகள் குறித்து மத்திய அரசிடம் முறையிட்ட போது, மத்திய அரசு நிராகரித்து இருப்பதை, தற்போது கேரள அரசு அம்பலப்படுத்தி இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும் என பலகட்ட விவாதங்கள் நடந்து முடிந்தாலும், அதை மேம்படுத்த காங்கிரஸ் தலைமை ஒருபோதும் முயற்சித்ததில்லை. காங்கிரஸ் தனது மாற்றாந்தாய் மனப்பான்மையை, சபரிமலை போன்ற மிகவும் சென்சிட்டிவான பிரச்சனையில் கையாள்வது ஆபத்தான அனுகுமுறை என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. இன்று கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகிக்கும் நிலையிலும் காங்கிரஸ் தொடர்ந்து தனது பழைய பத்தாம் பசலித் தனமான கொள்கைகளைப் பின்பற்றுவது குறித்து கூட்டணியில் அங்கம் வகிப்பவர்களான தி.மு.க போன்ற கட்சிகள் கவலை கொள்வதில்லை. மக்களின் மரண ஒலத்திலும் மாநில ஆட்சியாளர்களைப் பழிவாங்கத்துடிப்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்வது\nஇந்நிலையில் மக்களின் நம்பிக்கையை உருவாக்கியவர்கள் மீதும், அதற்கு பின்னனியாக இருப்பவை பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளதையும் கணக்கில் கொள்ளவேண்டும். மகரவிளககு என்பது சபரிமலை இருக்கும் பிராந்திய மக்களின் திருவிழா, விளக்கு என்றால் திருவிழா என்று பொருள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பொறுப்பை வகிக்கும், எம் ராஜகோபாலன் நாயர் குறிப்பிட்டதாக, ஜன 22, தி இந்து நாளிதழ் குறிப்பிடுகிறது. மேலும் அதே நாளிதழில், ராஜகோபாலன் நாயர் தொடர்ந்து குறிப்பிட்டு இருப்பதாவது, ”மகரஜோதி என்று அழைக்கப்படும், ஒளி பொன்னம்பல மேடு பகுதி���ில் மனிதனால் உருவாக்கப்படுவதாகும். அதே நேரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு இந்த ஒளியை உருவாக்குவதில் எந்த பங்களிப்பும் இல்லை. மகரவிளக்கு என்ற விழா, அந்தக்காலத்தில் பொன்னம்பல மேடு அமைந்துள்ள காடுகளில் வசித்த மக்கள் அல்லது பழங்குடியினர் உள்ளிட்டவர்களாலும் கொண்டாடப் பட்டது. இது ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப் படும் பெரும் திருவிழாவாக காலப் போக்கில் மாறிவிட்டது. அதுவும் குறிப்பாக காடுகளில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய பிறகும் இந்த மலைஉச்சியில் ஒளி ஏற்றும் நிகழ்வு தொடர்ந்தது”. எனக் குறிப்பிட்டு உள்ளார். கோவிலின் மூத்த தாந்திரி எனக் கருதப்படும், கண்டராரு மகேஸ்வரரு, கூறுகிற போது, பொன்னம்பலமேடு பகுதியில் தெரிகிற ஒளி மனிதனால் உருவாக்கப் படுவதே என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். மகர நட்சத்திரம் தெளிவாக தெரிகிற நாளில், இந்த ஒளி ஏற்றப்படுவதால், மகரஜோதி என்ற பெயரில் பிரமாண்டப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.\nராஜகோபாலன் நாயர் தெரிவித்த கருத்துக்களை பந்தலம் அரண்மனையின் நிர்வாகக் குழுத் தலைவர் பி. ராமவர்ம ராஜா மற்றும் தாந்திரி ஆகியோரும், பழங்குடி மக்கள் விளக்கேற்றி கொண்டாடியதன் தொடர்ச்சி மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படுவதே, பொன்னம்பலமேடு பகுதியில், தெரிகிற ஒளி என்பதைக் குறிப்பிட்டுள்லனர். இத்தகைய வாக்குமூலங்கள் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேவசம் போர்டின் வழக்கறிஞர், “மகரஜோதி என்பது புனிதமான தெய்வீகத் தன்மை கொண்டது என ஒரு போதும் வாதிட வில்லை. ஆனால் நம்பிக்கை சார்ந்த ஒன்று”, என நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு நீதிமன்றம் நம்பிக்கை அல்லது ஆன்மீகம் எதுவாக இருந்தாலும், உண்மையை மக்கள் அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதை தேவசம் போர்டு புரிந்து கொள்ள வேண்டும், என்பதை வலியுறுத்தியுள்ளது. எனவே தான் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் ஒப்பிடுகையில் ஆறுதலளிப்பதாக இருக்கிறது என்க் குறிப்பிட்டோம்.\nமூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கையில் பகிர்ந்து கொண்ட செய்தி, “ஐய்யப்பனை தரிசிக்க பிற மாநிலங்களில் இருந்தே மிக அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு, மேற்படி மகர ஜோதி மனிதனால் உருவாக்கப் படுவது என்ற உண்மை தெரியாத காரணத்தால், அது அதிசயம் கடவுளின் அற்புதங்களில் ஒன்று, என ஆன்மீகத்துடன் இனைத்துப் புரிந்து கொள்கின்றனர். ஆகவே தான் குறிப்பிட்ட ஜனவரி 14 தேதியை கணக்கிட்டு பக்தர்கள் அதிக அளவில் குவிகின்றனர். தேவசம் போர்டு இந்த மகரஜோதி என்ற மனிதன் நிகழ்த்தும் செயல் என்ற உண்மையைத் தெளிவு படுத்தினால், பக்தர்களுக்கு இருக்கிற ஈர்ப்பு குறையும். அத்தகைய பொறுப்பு கொண்ட ஒன்றாக தேவசம் போர்டு இருக்க வேண்டும்” எனவும் அந்த அதிகாரி வலியுறுத்தி உள்ளார்.\nஆனால் தேவசம் போர்டு இதை செய்வதற்கு வாய்ப்பில்லை. பக்தர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகரித்தால் மட்டுமே, கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும். அதோடு வருமானமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய வருமான இழப்பை அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. உதாரணத்திற்கு ஃபிரண்ட் லைன் ஏடு தெரிவித்துள்ள செய்திகளைக் கணக்கிலெடுக்க வேண்டும். 2008-09 ஆண்டின் டிசம்பர் மற்றும் ஜனவரியில் சபரிமலை மூலம் தேவசம் போர்டு வருமாணம் ரூ 113.23 கோடி. 2009-2010 ல் 128.48 கோடி, 2011 ல் எதிர்பார்க்கப் பட்ட தொகை ரூ 131.15 கோடி. (1,76,319 கோடியுடன் ஒப்பிட்ட வேண்டாம்). எதிர் பார்க்கப் படும் தொகை என்ற வரவு செலவு கணக்கு குறித்து தேவசம் போர்டு நிர்வாகம் ஆலோசிக்கத் துவங்கி விட்டாலே அங்கு, ஆன்மீகத்தை விடவும், லாபத்தை எதிர்பார்க்கும் தொழிலாக, கோவிலைப் பார்க்கும் குணம் வளர்ந்து விட்டது என்று தானே பொருள். மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு என்பது ஒரு சட்ட ரீதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு. இந்த அமைப்பிற்கு கீழ் 1208 கோவில்கள் இருப்பதாகவும் அங்கு 5000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் சபரிமலை மட்டுமே பெரும் வருமாணம் ஈட்டித் தரும் கோவில் என்றும் தகவல் தெரிவிக்கிறது. எனவே மகர ஜோதி என்கிற பொன்முட்டையிடும் வாத்து இருக்கிற வரையிலும் தான், ஈர்ப்பு தொடரும், விழிப்புணர்வு என்ற முறையில் அடிமடியில் கை வைப்பதை தேவசம் போர்டு நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. நீதிமன்றமும் தொடர்ந்து தற்போது வலியுறுத்தும், இதே நிலைபாடுடன் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.\nஇப்போதே மத நம்பிக்கைகள் மீது கேள்வி எழுப்ப நீதி மன்றத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற வீராவேசத்துடன் பாரதீய ஜனதா மற்றும் இந்துத்வா அமைப்புகள் களம் இறங்கி விட்டன. எனவே இது உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை கொண்ட, அனைவரும் மேற்கொள்ள வேண்டிய பணி. தேவசம் போர்டு என்பது மத உணர்வுகளுக்கு இடம் கொடுக்கும் அமைப்புகள் மட்டுமல்ல. அது இன்றைக்கும் ஆளும் வர்க்கத்திற்கு சேவகம் செய்யும் அமைப்பாகவே இருக்கிறது, தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதையே ஆளும் வர்க்கம் எதிர்பார்க்கிறது.. இடது ஜனநாயக முன்னனி சிறிய அளவில் மட்டுமே தலையீடு செய்ய முடியும் என்பதையும் கணக்கில் கொள்வது அவசியம்.\nசமூக அக்கறை அதிகரிக்கிற போது, மேலே குறிப்பிட்ட கேள்விகள் எழுப்பப் படுவது தவிர்க்க முடியாது. கோவில்களை நோக்கி மனிதர்கள் பயணம் செய்வது, ஐயப்பனுக்கு மட்டுமல்ல. எண்ணற்ற கடவுளர்களுக்கு, மத வேறுபாடுகள் இல்லாமல் அணிவகுக்க, திட்டமிட்ட ஏற்பாடுகள் இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு கோவில்களில் நிகழ்ந்த விபத்துக்களைக் குறிப்பாக, கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். 2005 ல் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள துர்க்கா கோவிலில், நவராத்திரி கொண்டாடத்தின் போது, அதிகாலை 6 மணிக்கு, 2000லிருந்து 3000 க்கு உட்பட்ட பக்தர்கள், கோவிலுக்குள் காற்றோட்டம் இல்லாத காரணத்தால், ஏற்பட்ட நெரிசலால், 147 நபர்கள் பரிதாபமாக இறந்தனர். அதே 2005 ஆகஸ்டில், ஹிமாச்சலப் பிரதேசத்தில், நைனாதேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில், 145 நபர்கள் மரணத்தைத் தழுவினர். காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோவிலில், வழிபாடு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள், நாடு முழுவதிலும் இருந்து பயணம் மேற்கொள்கின்றனர். சமீபத்தில் நிகழ்ந்த தரிசனத்தின் போது நெரிசல் காரணமாக இரண்டு பேர் இறந்தனர். குகைக்கு வெளியில் அதிகபட்சம் 6000 வரை திரண்டு நிற்க முடியும் என்ற நிலையைத் தெரிந்தும், 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரையிலான மக்கள் திரண்டனர். அதுவே நெரிசலுக்கு காரணமாக அமைந்து விட்டது.\nஇந்தியாவில் நடந்த கும்பமேளா விழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தோர் அதிகளவில் உள்ளனர். 1954 ல் அலகாபாத் கும்பமேளா நிகழ்வில் திரண்ட சுமார் 30 முதல் 40 லட்சம் மக்களுக்கு இடையே ஏற்பட்ட நெரிசல் காரணமாக 800 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 200 பேர் காணமல் போனதாகவும் 2000 நபர்கள் வரையிலும், காயமடைந்ததாகவும், அரசு அன்று வெளியிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் பின் பத்ரிநாத், ஹரித்துவார், உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற் கும்ப மேளா நிகழவுகளில் பலர் மாண்டு இருக்கின்றனர். இது நீண்ட நெடும்காலமாக இந்திய சமூகத்தில் நிகழும் சம்பவங்கள் தான் எனக் கருதாமல், இதன் மீது மக்கள் கேள்வி எழுப்பி பார்க்கும் சிந்தனை வளர்ச்சி, நமது சமூகத்தில் ஏன் ஏற்படவில்லை, என்ற விவாதத்தை இடது சாரிகளைத் தவிர வேறு யாரும் எழுப்புவதில்லை. காரணம் இந்த நிலைக்கு முதலாளித்துவ கட்சிகள் அனைத்தும் பங்கு வகிக்கிறது என்பதாகும்.\nமேற்படி நிகழ்வுகள் அனைத்தும் மக்களுக்குத் துன்பங்கள் அதிகரித்து, அதன் விளைவாக, கடவுளிடம் முறையிடச் செல்லும் தனமை கொண்டது. ஒரு சிலர் வேண்டுமானால் சுற்றுலா எனச் சென்று இருக்கலாம். அறிவியல் வளர்ந்திருக்கும் இக்காலத்திலும், அதிகமான கோரிக்கைகளுடன், மிக அதிகமான மக்கள் கடவுளிடம் முறையிடச் செல்கின்றனர், என்பதுதான் இந்திய சமூகத்தின் ஆச்சரியமான செய்தி. இதைத்தான் காரல் மார்க்ஸ், “மதம் என்பது ஒடுக்கப் பட்ட ஜீவராசியின் அடையாளம், இதயமற்ற உலகின் இதயம், உயிர்ப்பற்ற சூழல்களின் உயிர். அது மக்களின் அபின். மக்களின் கற்பிதமான இன்பம் என்கிற மதத்திற்கு மாற்றாக மெய்யான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியிருக்கிறது”, என்று கூறினார். மார்க்ஸ் சொன்ன வார்த்தைகளைத் தமிழகம் மற்றும் இந்திய சூழலில் ஒப்பிட்டுப் பார்த்தால், மிகச் சரியாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில், விளிம்பு நிலை மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வறுமை உயர்ந்துள்ளது. சமூக அவலங்களும் பெருகியுள்ளன. பெரும்பான்மையான மக்கள் அன்றாட பிழைப்பை நடத்துவதில், பெரும் நெருக்கடிக்கும், போராட்டத்திற்கும் ஆளாகி வருகின்றனர். மத்திய அரசு நியமனம் செய்த அர்ஜூன் சென் குப்தா கமிட்டி, நாளொன்றுக்கு ரூ 20 மட்டுமே செலவிடும் மக்கள் 77.4 சதமானோர் இந்தியாவில் வசிக்கின்றனர், என்பதை ஆய்வு செய்து குறிப்பிட்டது.\nஅர்ஜூன் சென் குப்தா கமிட்டி கொடுத்த ஆய்வறிக்கை உண்மையானது என்பதற்கு, இந்தியாவில் நிறைய உதாரணங்கள் உள்ளன. கோவில் நெரிசலில் மட்டும் மக்கள் இறப்பதில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 2004 பொதுத் தே���்தலில் போட்டியிட்ட போது, அவருக்கு ஆதரவான நபர் இலவச வேட்டி, சேலை வழங்கிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில், பலர் இறந்தனர். 2005 டிசம்பரில் வெள்ள நிவாரணம் பெறச் சென்ற சென்னை வாழ் மக்கள் 18 பேர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக மடிந்தனர். இச் சம்பவங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இத்தகைய வாழ்க்கை நெருக்கடியில் உள்ள மக்கள், தன்னை ஏளனம் செய்யாத, அதே நேரத்தில் தனது புலம்பலுக்கு இடம் கொடுக்கிற சூழலைத் தேடுகின்றனர். அப்படிப் பட்டவர்களை ஈர்க்கும் இடமாக ஆன்மீகம் இருக்கிறது. இதைத் தான் மார்க்ஸ் இதயம் அற்ற உலகில் இதயம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஏழைகள் என்ற உழைக்கும் வர்க்கம் மீது தீராக் காதல் கொண்டு செயல்படுகிற கம்யூனிஸ்டுகள் தான் உண்மைக்கும் மாயைக்குமான வேறுபாட்டினை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திட முடியும். 77.4 கோடி மக்கள் வெறும் 20 ரூபாய் மட்டுமே செலவிடும் நிலையில், அதற்கு காரணமான அரசு அதிகாரத்தின் மீது கோபம் கொள்ளத் தூண்ட வேண்டியுள்ளது. சபரிமலைக்கும், திருவண்ணாமலைக்கும், மேல் மருவத்தூருக்கும், பழனி மலைக்கும் உழைக்கும் மக்கள், கடன் வாங்கி செலவிடும் பரிதாபத்தை இந்த சமூக அமைப்பு உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த அறியாமையை உழைக்கும் மக்களிடம் அம்பலப் படுத்த தீவிர திட்டமிடலை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒருவேளை சிலர் அதீத நாத்திகம் பேசி தீவிர புரட்சியாளர் என்று பெயர் வாங்கிக் கொள்வதற்கான விவாதம் இது, என கேள்வி எழுப்பலாம். ஏங்கெல்ஸ், ஃப்ரான்ஸ் சம்பவத்தை நினைவு கூர்ந்து குறிப்பிட்டதையும் கூறலாம். சமூக ஜனநாயக கட்சியினரை விடவும், புரட்சியாளர்களாக காட்டிக் கொள்வதற்காக, நாத்திகம் குறித்து தீவிரப் பிரச்சாரம் செய்கிறார்கள், என ஏங்கெல்ஸ் ஃபிரான்சில் இருந்த, லூயிஸ் அகஸ்ட் பிளாங்கி யினுடைய பற்றாளர்களாக இருந்தவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இங்கு நமது விவாதம் அத்தகைய புரட்சியாளர்கள் போன்றதல்ல. இந்திய சமூகத்தில் மார்க்ஸ் சொன்ன இதயமற்ற உலகில் இதயம் என்று செயல் படுவதை விட, மதம் ஒரு அபின் என்ற வரிகளைப் போலவே செயல் படுகிறது. உதாரணத்திற்கு உழைப்பாளர் மேற்கொள்ளும், சபரிமலை விரதங்கள். 40 நாள்கள் நோன்பு இருந்து, வழிபாட்டுக்கு சென்று வருகிறார். வந்த பின் கடனாளியாகவும் மாறுகிறார். ஆனால் துன���பங்களில் இருந்து விடுபட்டவராக மாறவில்லை. இந்த யதார்த்த உண்மையை, தொழிலாளி வர்க்கத்திற்கு, மிகச் சரியாக உணர்த்த வேண்டியுள்ளது.\nமற்றொரு புறம் இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு திட்டமிட்ட முறையில், இத்தகைய வலி நிவாரண உணர்வை உருவாக்கி வருகிறது. கோவில் விழாக்கள், அரசியல் நிகழ்வுகளுக்கு சமமாக விளம்பரப்படுத்தப் படுகின்றன. அதேபோல், ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், ஈசா யோகா மையம், நித்தியானந்தா, ராம் தேவ் போன்ற எண்ணற்ற நபர்களும் பெருகி வருகின்றனர். இவர்களில் பலரும் பெரும் கோடீஸ்வரர்களாக மாறி வருவது, கண்கூடு. இவர்கள் நடத்தும், ட்ரெஸ்டுகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு, கொடுத்தவருக்கும் வரி விலக்கு, வாங்கியவருக்கும் வரிவிலக்கு என்ற முறையில் கறுப்பு பணம் சிறந்த முறையில், பாதுகாப்பதற்கான ஏற்பாடாக மாறிவருவது குறித்தும், புதிய அதிகார மையங்களாக மாறிவருவது குறித்தும், யாரும் கவலை கொள்வதில்லை.\nஇது போன்ற ஆஸ்ரமங்களை விரும்பும் நடுத்தர வர்க்கம், தனது செயலை நியாயப் படுத்தவும் செய்கிறது. ”மன அமைதியைத் தரும் மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள், மேற்படி சாமியார்களின் மடங்கள் மூலம் செய்யப்படுகிறது” என்பது நடுத்தர வர்க்கத்தினரின் வாதம். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுவே, தீர்வாகி விடாது. தற்போது இந்தியா பின்பற்றும் பொருளாதாரக் கொள்கை, ஏழை, பணக்காரர் வித்தியாசத்தை மட்டும் அதிகரிக்கவில்லை. கூடவே, மனநோயாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாளிதழ்களில், சுமார் 10 சதமான இந்திய மக்கள் மனநோயாளிகளாக, உளவியல் ரீதியில் பாதிப்பு அடைந்தவர்களாக வளர்ந்து வருகிறார்கள், என்ற செய்தி பிரசுரிக்கப் பட்டு இருந்தது. அதாவது வேலை செய்யும் நிறுவனங்களில், கணவன், மணைவி உறவில், குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்வதில் என எங்குமே, திருப்தி பெறமுடியாத, பற்றாக்குறை வருமானம் கொண்ட அல்லது, பாராட்டுப் பெறுகிற வாய்ப்பு இல்லாத காரணத்தால் மேற்படி உளவியல் பிரச்சனைகள் தோன்றுகிறது, என்பதும் குறிப்பிடப் பட்டு இருந்தது. இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க கோவில்களுக்கு செல்லும் செயல் அல்லது ஆசிரம சீடர்களாக மாறி தொண்டாற்றும் செயல் வளர்ந்து வரலாம். இந்த வாதம் உண்மை என்றால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய ஈர்ப்பு, முதலாளித்துவ கட்சிகளை எந்தவிதத்திலும் பாதிக்கப் போவதில்லை. ஏனென்றால் இத்தகைய நம்பிக்கைகளுக்குள் முடங்கும் மக்கள், ஆட்சியமைப்பு குறித்தும், இதர அவலங்கள் குறித்தும் கேள்வி எழுப்பாமல், தங்களயே தலையெழுத்து என்ற பெயரில் குற்றம் சுமத்திக் கொள்வார்கள். அதுதான் ஆள்வோருக்குத் தேவையானது. ஆனால் இடது சாரி அரசியலுக்குப் பாதகமாக அமையும். மேற்படி சிந்தனையின் விளைவு, சமூகத்தின் மீதான சுரண்டலை மேலும் வலுப்படுத்தும், என்பதை இடது சாரி இயக்க ஊழியர்களும், தொழிலாளி வர்க்கமும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nகுறிப்பாக பொது மக்களிடத்தில் வாழ்வின் மீது ஒரு விதமான அச்சம் கலந்த அவநம்பிக்கை உணர்வை இன்றைய பொருளாதார கொள்கைகள் உருவாக்கி உள்ளன. வேலையின்மை, வேலைத் தளத்தில் ஏற்படும் நெருக்கடியை எதிர்க்க இயலாமை, பெண்கள் பணிக்கு செல்லும் வழியில் அல்லது பணியிடத்தில் சந்திக்கும் நெருக்கடிகள், ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற, சமூகம் ஏற்படுத்தியுள்ள கடவுள் நம்பிக்கைகளை நாடிச் செல்கின்றனர். கல்விக் கூடங்களில் கவுன்சிலிங் ஏற்பாடுகள் உருவாகி விட்டால், பள்ளிப் பருவத்திலேயே சில விழிப்புணர்வுகள் உருவாகும். தொழிற்சங்கம் அல்லது இதர பகுதி மக்களை ஒருங்கினைத்து வைத்துள்ள அமைப்புகள், தேவைக்கு ஏற்ற கவுன்சிலிங் பணிகளை மேற்கொள்ளும் போது, கேள்வி கேட்கிற, இன்றுள்ள எதிர்ப்பு அரசியலை புரிந்து கொள்ளும் மனபக்குவத்தைத் தொழிலாளி வர்க்கம் பெறமுடியும்.\nஇவற்றை இன்றைய ஆட்சியாளர்கள் செயல் படுத்துவது குறித்து ஆலோசிப்பதும், சமூக இயக்கங்கள் இந்த தேவையை வலியுறுத்துவதும், மக்களை ஒட்டு மொத்த நெரிசலில் இருந்தும், நெருக்கடியில் இருந்து விடுவித்துக் கொள்வது குறித்த சிந்தனையைத் தூண்டிவிட பங்களிப்பு செய்ய முடியும்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 7:45 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kg1.wirenode.mobi/page/0", "date_download": "2018-04-23T01:21:32Z", "digest": "sha1:RZBZKGMB63BRWKDPNEXZCR7CJ4USCIZR", "length": 2506, "nlines": 14, "source_domain": "kg1.wirenode.mobi", "title": "welcome", "raw_content": "\nகுறும்செய்தி (SMS) ஊடாக மிகக் குறுகிய தகவலையே நாம் பகிரக் கூடியதாக இருக்கிறது. ஆனால், எமது வலைப் பணிச் செயல்களை வெளிப்படுத்தக்கூடியவாறு நாம் நடைபேசி வலைப்பக்கம் வடிவமைத்த பின் அதன் இணைப்பை குறும்செய்தி (SMS) ஊடாக அனுப்பினால் போதுமே இவ்வாறு உள்ளம் நிறைவான தகவலை உலக நண்பர்களுக்குப் பகிர முடியுமே\nவலைப்பக்கங்கள் ஊடாகப் பல செயற்பாடுகளை வெளிக்கொணரும் எண்ணம் எனக்குண்டு. எனது படித்தறிவு, பட்டறிவு, திறமைகள் எல்லாவற்றையும் உலகலாவிய நண்பர்களுடன் பகிருவதே எனது இணையவழித் தீர்வாகும்.\nஇங்கு, எனது இணையவழித் தீர்வுகளை வெளிப்படுத்தவே இந்த நடைபேசி வலைப்பக்கத்தை வடிவமைத்துள்ளேன். இந்த நடைபேசி வலைப்பக்கத்தை உலகலாவிய உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து உதவுமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thurai-thayalan.blogspot.com/2009/08/blog-post_4352.html", "date_download": "2018-04-23T01:59:35Z", "digest": "sha1:OJ76EPA2S523SIXBRFY4JKE4KZHML4GI", "length": 9794, "nlines": 54, "source_domain": "thurai-thayalan.blogspot.com", "title": "மனதின் கிறுக்கல்கள்: எங்கே எங்கள் தேசத்தின் தேவதைகள்...", "raw_content": "\nநான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.\nஎங்கே எங்கள் தேசத்தின் தேவதைகள்...\nவரலாறு மீண்டும் ஒரு முறை குருதிபடிந்த தனது பேனா முனையால் எழுதி முறித்துப்போட்டது அன்று.\n14/08/2006 திங்கட்கிழமை வழமையான ஒரு விடியலாக தான் அந்த மண்ணில் விடிந்தது.இதில் என்ன புதுமை 30 வருடங்களுக்கு மேலாகியும் பழகிப்போகமலா இருந்திருக்கும் அந்த விடிகாலை.\nஅன்றும் வழமைபோல 7 மணிக்கு தனது காலைக்கடமையை ஆற்றவென கிழம்பியிருந்த 4 கிபீர் மிகை ஒளி வேக விமானங்களும் அந்த மாணவ சிறார்கள் தங்கியிருந்த அந்த செஞ்சோலை சிறார் இல்லம் மீது கண்மூடி திறப்பதற்குள் 4 குண்டுகளையும் வீசிவிட்டு தனது கடமையை செவ்வன செய்துவிட்ட மகிழ்ச்சியுடன் தங்கள் வதிவிடங்களை நோக்கி திரும்பி விட்டிருந்தன.\nபரந்தன் முல்லைத்தீவு வீதியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்த��ருந்த இந்த செஞ்சோலை வளாகம் போரின் கொடூரத்தாள் பெற்றொரை இழந்தும் வாழ்வா தாரங்களை இழந்தவிட்டு தவித்து நின்ற பெண்குழந்தைகளின் புணர்நிர்மானத்திற்காகவும் அவர்களது அறிவு வளர்ச்சிக்காகவும் தலைவர் அவர்களால் 1991 அக்டோபர் 23ம் நாள் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும்.\nஅன்றைய தினம் அங்கு கொல்லப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிக்கா கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் கல்விவலாய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ தகமைக்கு தெரியப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்த 400 மாணவிகளில் ஒரு பகுதியினரே ஆவார்கள். இப்பயிற்சி நெறி ஆகஸ்ட் 11, 2006 இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.\nசெஞ்சோலை சிறார் இல்லத்தில் மொத்தம் 400 பாடசாலை சிறுமிகள் இருந்தனர்.அன்றைய இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 61 ஆகவும் 150 க்கு மேற்ட்ட சிறார்கள் காயமடைந்தும் ஒரு வரலாற்று இரத்தம்பதிவை தமிழர் எம் நெஞ்சங்களில் வரலாறு பதிவு செய்து விட்டு சென்றிருந்தது.\nஇச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், ஊடகவியலாளர்களை அழைத்து காலையில் தகவல் தெரிவித்தது. இச்சம்பவம் ஒரு கொடூரமான மிலேச்சத்தனமான தாக்குதல் என்று விடுதலைப் புலிகள் அன்று தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.\nசம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவர்களே என்பதை உறுதிசெய்தும்\nஅவர்களும் இலங்கை அரசு மீதான தங்களது வழமையான ஒப்புக்கு சப்பான கண்டனத்தை மட்டும் வெளியிட்டிருந்தனர்.அதனால் இதன்முலம் ஏதாவது ஒரு பலன் எம்மக்களுக்கு ஏற்பட்டிருக்குமா என்றால் இன்று வரை அது பூச்சியமே.,இந்த எதிர்பார்ப்பு தான் இன்று வரை எம்மக்களை ஒரு மனித ஜீவனாக அந்த பூமியில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.\nஆனால் கடைசியில் எம் கைகளுக்கு கிடைத்தது என்னவோ அழிவுகளும் ஏமாற்றங்களுமே..நடந்து முடிந்த இந்த ஒரு படுகொலை எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறபோகும் அழிவுகளை கோடிட்டு காட்டியிருக்குமே என்றால் அந்த மக்கள் அன்றே தம் முடிவை த���ர்ந்தெடுத்து இருப்பார்களோ என்னமோ...\nவிடைகான முடியாத இந்த கேள்விகளுடன் இன்னும் எத்தனையோ கேள்விகளுடனுமே தான் ஈழத்தமிழினத்தின் வாழ்க்கை நகர்ந்து கொண்ருக்கின்றது\nPosted by மனதின் கிறுக்கல்கள் at 22:00\n பேசுகிறார் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் (21)\nகாணும் கண்களே கூறும் கருத்தென்ன (19)\nதிலீபனுடன் 12 நாட்கள்... (13)\nஉனைத் தொலைத்த நிமிடங்களில்... (9)\nகடந்து வந்த பாதைகளில்... (7)\nஇருளுக்குள் ஒர் பயணம்.. (1)\nஎன்னைக் கவர்ந்த தலைவர்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/12/18/", "date_download": "2018-04-23T01:42:23Z", "digest": "sha1:QGQNZNYRP6ZY5MVDBIZNEDNLQQSE4OLG", "length": 10512, "nlines": 118, "source_domain": "varudal.com", "title": "18 | December | 2017 | வருடல்", "raw_content": "\n70 இலட்சம் ரூபா பெறுமதியான புலிகளின் நகைகளை தோண்டி எடுத்த மூவர் கைது, நாகைகளும் பறிமுதல்:\nமுல்லைத்த்தீவு – விஸ்வமடு பகுதியில்..\n248 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் \n248 உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை..\nநேர்மையான, ஊழலற்ற, சேவைமனப்பாங்கும், மக்களை நேசிக்கும் பண்பும் கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்: விக்கி\nவரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில், நேர்மையான,..\nயாழ் மாநகர சபை வேட்பாளராக களம் இறங்கும் தமிழரசுக் கட்சியின் இம்மானுவேல் ஆர்னோல்ட்:\nயாழ்ப்பாணம் மாநகர சபை வேட்பாளராக, இலங்கை தமிழரசுக்..\nநல்லெண்ண அடிப்படையில் 16 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுதலை\nபேராசியிரியர் தேவாவின் 40 ஆண்டுகால சேவையை பாராட்டி கெளரவிப்பு\nயாழ் பல்கலைக்கழக முன்னாள் முகாமைத்துவ மற்றும்..\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nயாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டப் போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் மரணம்\nஇன்று முதல் மீண்டும் இலங்கைக்கு அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை\n“தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” நூல் வெளியீடு:April 21, 2018\nநாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த முடியுமா… சவால் விடும் மகிந்தApril 21, 2018\nவிடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரித்தானவர்கள் உடனடியாக பதிவு செய்யுமா���ு கோரிக்கை:April 21, 2018\nவடக்கு, கிழக்கில் நடைபெற்ற “தியாகத் தாய்”அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்:April 20, 2018\nவடக்கிற்கு இனி நல்ல செய்திகள் வருமாம்… காணி அமைச்சர்April 20, 2018\nMay 18 – முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு குறித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிவிப்பு:April 19, 2018\nஇராணுவம் வெளியேறிச் சென்ற மக்கள குடியிருப்பு பகுதிகளில் வெடி பொருட்கள்\nஇந்திய கடற்படைத் தளபதி இலங்கையில் – இந்தியப் போர்க் கப்பல் ஒன்றும் இலங்கை கடற்படையில் இணைப்பு:April 19, 2018\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/category/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2018-04-23T01:40:59Z", "digest": "sha1:35DLZMM5ORA4U3WBZHHNOATKRVTOQAC2", "length": 14051, "nlines": 156, "source_domain": "varudal.com", "title": "தகவல் | வருடல்", "raw_content": "\nவெளிச்சத்துக்கு வந்த பெர்­முடா முக்­கோணத்தின் மர்­மம் \nஈழத் தமிழரான மயூரி அபிராமியின் சாதனை \nஈழத் தமிழரான மயூரி அபிராமி IQ இல் அதிக..\nபூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 100 அடி அகல குறுங்கோள் – நாசா தகவல்..\nபாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அளவில், இரண்டு வான்வெளி..\nமுகநூலில் (Facebook) அடிக்கடி செல்ஃபி போடுபவர்களா நீங்கள்.\nசமூக வலைதளங்களில் இன்று அதிகமாக செல்ஃபி வகை..\nதிருமதி. இராமசாமி நாகேஸ்வரி (உருக்குமணி) அவர்கள் காலமானார்.\nகொக்குவில் இந்து கல்லூரியின் சாதனை \nமாணவர்களின் பாடசாலை தொடர்பான செயற்பாடுகள்..\nயாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களாக விஜயகலா மற்றும் அங்கயன்:\nயாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான..\nயாழ் மண் தந்த கொடை, ஆறுமுகநாவலரின் 136வது நினைவு தினம் இன்று.\nத���ிழீழத் திருநாட்டின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில்..\nதிருவள்ளுவர் உட்பட உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களுக்கு சிலை\nஉலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் 10 பேருக்குமான ..\nகையடக்க தொலைபேசிகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு:\nகையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய கம்பியில்லா தொழில்..\nபல்லாயிரக் கணக்கான வீடுகளுக்கு ஒளி கொடுக்கும் “தண்ணீர் போத்தல் விளக்கு”\nஅல்பிரட் மோஸர் என்னும் பிரஸிலைச் சேர்ந்த ஒரு..\nகண் தெரியாதவர்களும் பார்க்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பில் புதிய கண்ணாடி\nஅவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் புதிய வகை பையோ கமெரா..\nவிரைவில் வருகிறது ஐ பேட் மினி\nஅப்பிள் வெளியிட்டுள்ள அனைத்து ஐ பேட் மாதிரிகளும்..\nபூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய புதிய கிரகம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு\nநாம் வாழும் கிரகமான பூமியை போன்று உயிரினங்கள்..\nபாவனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையொன்றை நேற்று நிறைவேற்றிய கூகுள்.\nகூகுள் தனது பாவனையாளர்களின் நீண்ட நாள்..\nஉலகில் ஜனவரி 22 இல் நிகழ்ந்த முக்கிய பதிவுகள்.\n1798 – நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. 1840 –..\n3 வருடங்களில் அப்பிளின் ஐ போனை முந்தவுள்ள விண்டோஸ் கையடக்கத்தொலைபேசி.\nவிண்டோஸ் கையடக்கத்தொலைபேசிகளானது இன்னும் 3..\nசர்வதேச சுயாதீன விசாரணை கோரும் மின் விண்ணப்பத்திற்கு இன்னமும் 98,000 மின் ஒப்பங்கள் தேவை.\nஇலங்கை தீவில் நடை பெற்ற போர்க்குற்றம் மற்றும்..\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nயாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டப் போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் மரணம்\nஇன்று முதல் மீண்டும் இலங்கைக்கு அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை\n“தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” நூல் வெளியீடு:April 21, 2018\nநாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த முடியுமா… சவால் விடும் மகிந்தApril 21, 2018\nவிடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரித்தானவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு கோரிக்கை:April 21, 2018\nவடக்கு, கிழக்கில் நடைபெற்ற “தியாகத் தாய்”அன்னை பூபதியின் 30ம் ஆண்��ு நினைவு நிகழ்வுகள்:April 20, 2018\nவடக்கிற்கு இனி நல்ல செய்திகள் வருமாம்… காணி அமைச்சர்April 20, 2018\nMay 18 – முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு குறித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிவிப்பு:April 19, 2018\nஇராணுவம் வெளியேறிச் சென்ற மக்கள குடியிருப்பு பகுதிகளில் வெடி பொருட்கள்\nஇந்திய கடற்படைத் தளபதி இலங்கையில் – இந்தியப் போர்க் கப்பல் ஒன்றும் இலங்கை கடற்படையில் இணைப்பு:April 19, 2018\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89383", "date_download": "2018-04-23T01:38:07Z", "digest": "sha1:PBGHLONLPKJQMFNJIZSLWMNLEXUZAG2K", "length": 6611, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் கங்கிரஸ் முடிவு. - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் கங்கிரஸ் முடிவு.\nபிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் கங்கிரஸ் முடிவு.\nபிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் முடிவு செய்துள்ளது.\nஇன்று இரவு கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம் சுமார் நான்கு மணி நேரம் இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டது.\nபிரேரணையைக் கொண்டுவந்தவர்களின் நோக்கம் நல்லாட்சிக்கு சதி செய்து அதனை கவிழ்ப்பதற்கே என தமது கட்சி உணர்ந்ததாலேயே இந்த முடிவை முடிவை மேற்கொண்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஇதற்கு முன்னதாக இன்று மாலை பிரதமருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நீண்ட நேர பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பு, அம்பாறை, திகன கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நஷ்ட ஈடு வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்ட பின்னரே தமது கட்சியின் அரசியல் உயர் பீடம் கூடி இந்த இறுதி முடிவை மேற்கொண்டது.\nPrevious articleநம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு மு.கா முடிவு\nNext articleகூட்டமைப்பு உறுப்பினர்கள் 13 பேர் ரணிலுக்கு ஆதரவு\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல் திட்டம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nகிழக்கிலிருந்து உயர் மட்டக்குழு சிங்கப்பூர் விஐயம்\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/04/magazine-minds-blinds-vision-england.html", "date_download": "2018-04-23T02:07:35Z", "digest": "sha1:OYHB56EED2QPHVOVDS2Y3RWL6MGH6GEM", "length": 4589, "nlines": 42, "source_domain": "tamil.indiansutras.com", "title": "இங்கிலாந்தில் பார்வையற்றோருக்கான செக்ஸ் புத்தகம் | New porn magazine designed for the blind | பார்வையற்றோருக்கான செக்ஸ் புத்தகம் - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » இங்கிலாந்தில் பார்வையற்றோருக்கான செக்ஸ் புத்தகம்\nஇங்கிலாந்தில் பார்வையற்றோருக்கான செக்ஸ் புத்தகம்\nபார்வையற்றோரும் செக்ஸ் புத்தகத்தைப் படித்து ரசிக்க வாய்ப்பு வந்து விட்டது.\nஅவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டேக்டைல் மைன்ட்ஸ் என்று பெயரிடப்பட்ட புத்தகம் லண்டனில் வெளியாகிறது. லிசா மர்பி என்ற கனடா நாட்டு புகைப்படக்காரர் இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளார். இதன் விலை 150 பவுண்டுகளாகும்.\nபிரெய்லி எழுத்துக்களால் இந்த புத்தகம் அமைந்துள்ளது. மேலும், ஆண் மற்றும் பெண்களின் நிர்வாணப் படங்களை கையால் தடவ�� உணரும் வகையில் இடம் பெற்றுள்ளன இந்தப் புத்தகத்தில்.\nஇதுகுறித்து டெய்லி டெலிகிராப் நாளிதழுக்கு மர்பி அளித்துள்ள பேட்டியில், இது புதிய முயற்சி. சாதனை முயற்சியும் கூட. ஏற்கனவே பிளேபாய் பத்திரிக்கை பார்வையற்றோருக்காக பிரெய்லி வார்த்தைகளால் அடங்கிய புத்தகத்தை வைத்துள்ளது.\nஆனால் அதில் படங்கள் கிடைய்து. எங்களது புத்தகத்தில் படங்களும் உண்டு என்றார் அவர்.\nபதினாறு வயசில 3 பாட்னர்: ஆய்வில் அதிர்ச்சி\nஇங்கிலாந்தில் டிசைனர் பிரா, பேண்டீஸ்களுக்கு கிராக்கி அதிகரிப்பு\nமுன்கூட்டியே ‘வெளியாகாமல்’ தடுக்க மாத்திரை\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/trichy-police-filed-case-aagainst-sudish-distributing-nilavembu-kudineer-298477.html", "date_download": "2018-04-23T02:16:21Z", "digest": "sha1:XCFQW33VU5QEN45HXEZK3MUOO3HWCVHC", "length": 11913, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் அனுமதியின்றி நிலவேம்பு குடிநீர் கொடுத்த சுதீஷ் - பாய்ந்தது வழக்கு! | Trichy Police filed case aagainst Sudish for distributing Nilavembu Kudineer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» திருச்சியில் அனுமதியின்றி நிலவேம்பு குடிநீர் கொடுத்த சுதீஷ் - பாய்ந்தது வழக்கு\nதிருச்சியில் அனுமதியின்றி நிலவேம்பு குடிநீர் கொடுத்த சுதீஷ் - பாய்ந்தது வழக்கு\nதிருச்சி அருகே ரயில் மோதி கேட் கீப்பர் பலி.. தண்டவாளத்தில் சிவப்புக்கொடியை அகற்றியபோது விபத்து\nதிருச்சி: காவிரியில் ஏர் உழும் போராட்டம்\nபிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல்... அதிரடியாக கைது செய்யப்பட்ட பாடகர் கோவனுக்கு ஜாமீன்\nகிண்டல்...கேலி... நையாண்டி- டாக்டர் ராமதாஸ் ட்வீட்ஸ்\nதிருச்சி : திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ததாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளா��். டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வதோடு, நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசுனாமி, புயல் போன்ற எந்த பேரிடரானாலும் தேமுதிகவின் முன் நின்று உதவுவது போல தமிழகத்தை ஆட்கொண்டிருக்கும் டெங்குவை ஒழிக்க குப்பைகளை அகற்றுவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தி இருந்தார்.\nமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நம்மால் இயன்றதை செய்வோம் என்றும் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நேற்று திருவள்ளூரிலும் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் டெங்குவால் பாதித்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nதேமுதிக மகளிர் அணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த்தும் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை நேற்றைய தினம் சந்தித்தார்.\nஇதே போன்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் மீது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நேற்றைய தினம் நிலவேம்பு கசாயம் வழங்கும் விநியோகிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சுதீஷ் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் அளித்ததோடு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.\nஇந்நிலையில் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக கூட்டம் கூட்டியதாக சுதீஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது இடத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ntrichy dengue awareness dmdk திருச்சி டெங்கு விழிப்புணர்வு தேமுதிக சுதீஷ்\n.. கொஞ்சம் பேசுங்கள் மோடி..600-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கடிதம்\nசென்னை போலீஸ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு- எஸ்.வி.சேகர் எங்கே\nபாதாமி தொகுதியில் சித்தராமையா நாளை மறுநாள் வேட்பு மனு- எதியூரப்பா எதிர்த்து போட்டி\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanandhavaasippu.blogspot.com/2010_09_01_archive.html", "date_download": "2018-04-23T01:58:29Z", "digest": "sha1:QT7S4VFLORG475RUZNK5XI7JV7OV6WZY", "length": 10644, "nlines": 101, "source_domain": "aanandhavaasippu.blogspot.com", "title": "ஆனந்த வாசிப்பு: Sep 1, 2010", "raw_content": "\nவாசிப்பின் ஆனந்தத்தை அனுபவிப்பவன். அதிலும் தமிழ் என்றால் கூடுதல் ஆனந்தம்.\nமோகன்ஜி அவர்களின் அன்பான அழைப்பிற்கிணங்க ஞொய்யாளு வை பிரபலமாக்கும் முயற்சி.\nஞொய்யாளு நம்மாளு.... வடக்கு,தெற்கு, சாதி, மத இன மொழி இதற்கெல்லாம் சிக்காத ஜீவன். நம்மளை சிரிக்க வைக்கறது ஒன்னு தான் அவர் வேலை.\nஇனி அவர் படும் பாடு...நம்மை படுத்தும் பாடு.\nஒரு தடவை நம்மாளு ஞொய்யாளுவும் அவரது நண்பர் சிகாமணியும் பயணம் செய்ய டபுள் டெக்கர் பஸ்ல ஏறினாங்க . படிக்கட்ட பார்த்தவுடனே குஷியாகி நம்மாளு குடு குடு ன்னு மாடிக்கு போய்ட்டாரு. சிகாமணி கிழ் பகுதியில் உட்கார்ந்தாட்டாரு. திடீர்னு ஞொய்யாளுக்கிட்டருந்து ஒரு `ஓ`ன்னு பெரிய சவுண்டு . சிகாமணி ஓடிப்போய் என்னன்னு கேட்க, வெல வெலத்த நிலையில் ஞொய்யாளு ,சிகாமணியிடம், `` உனக்கென்னப்பா கீழ வண்டிக்கு டிரைவர் இருக்காரு, மேல பாரு, டிரைவர் யாருமில்லாம தானா ஓடீட்டு இருக்குது. எப்ப எது ஆகுமோன்னு நான் பயந்துட்டு இருக்கேன்.. சமாதான படுத்தறதுக்குள்ள சிகாமணி ஒரு வழியாய்ட்டாரு.\nசிகாமணி, நம்ம ஞொய்யாளுக்கு வாகனபயம் போக்கி , வண்டியெல்லாம் பயிற்சி கொடுத்து, டிரைவிங் லைசன்சும் வாங்கி கொடுத்துட்டாரு. டிரைவர் வேலைக்கு இண்டெர்வியு போன எடத்துல அந்த முதலாளி ஸ்டார்ட்டிங் சேலரி முவாயிரம் , மீதி அப்பறம் பார்க்கலாம்னு சொன்னார்.உடனே நம்மாளு ஞொய்யாளு, ஸ்டார்டிங்க்கு ஓக்கே அப்பறம் ரன்னிங் எவ்ளோ தருவீங்கன்னாரு .. நம்மாளு சாதாரண ஆளா அவ்வளவு சீக்கிரம் ஏமாறுவதற்கு. அந்த முதலாளி தலையில் அடிச்சிட்டே கிளீநர் வேலை தந்தாரு.\nவேலை கெடச்சவுடனே, சிகாமணி , ஞொய்யாளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிரலாம்னு முடிவு பண்ணி, ரெண்டு பேரும் பொண்ணு பார்க்க போனாங்க.. போன இடத்துல நம்ம ஞொய்யாளு, பொண்ணுகிட்ட வயசென்னன்னு கேட்க்க , அந்த பொண்ணு உங்கள விட ஒரு வயசு கூடன்னு சொல்ல, இதை கேட்ட சிகாமணி ,இது ஒத்துவராதுன்னுட்டு கெளம்ப , நம்ம நாணயஸ்த்தன் ஞொய்யாளு , ஏன் ஒத்துவராது ஒரு வருஷந்தானே, அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிகிட்டா போச்சுன்னாரு. இனி அந்த பொண்ண��� திரும்பி பார்க்குமா என்ன\nஒரு நாள் நம்ம ஞொய்யாளு, பர்மா பஜார் போய் ஒரு டி.வி.டி பிளேயர் வாங்கிவர கெளம்பிட்டாரு, அதை பார்த்த சிகாமணி, `` பாத்துப்பா ஞொய்யாளு, அங்கெயெல்லாம் வெல கன்னாபின்னான்னு சொல்வாங்க, என்ன விலை சொன்னாலும் பாதி வெலைக்கு கேளு`` வெவரமா கேட்டுட்ட பர்மா பஜார் போய் சேர்ந்தாரு. ஒரு கடையில்\nஞொய்யாளு : இந்த டிவிடி பிளேயர் என்ன\nகடைக்காரர் : நாலாயிரம் ருபாய்.\nஞொ : என்னப்பா இப்படி விலை சொல்ற,\nக.கா :ம் ம் அதெல்லாம் முடியாது\nஞொ : அப்ப ஆயிரத்து ஐநூறுக்கு தர முடியுமா.\nக.கா : என்னப்பா உன்னோட கொடுமையா\nஇருக்கு.. இது மொத போணி,\nசரி நீ முதல்ல கேட்ட\nஞொ : அப்ப ஆயிரத்துக்கு தாப்பா..\nக.கா : உன்னோட ஒரே ரொதனையா\nஇதை சும்மாவே எடுத்துக்க .\nஎடுத்துட்டு எடத்த காலிபண்ணு சீக்கிரம்..\nஞொ : அப்ப ரெண்டு குடுப்பா....\nநம்மாளு ஞொய்யாளு- கணக்குல புலி..இது யாருக்குமே புரியமாட்டங்குது .... கடைசியில் கடைக்காரர், ``வசமா ரெண்டு குடுத்து `` அனுப்பிச்சாரு.\nபின் குறிப்பு : முன் குறிப்பு போட்டா, கண்டிப்பா பின் குறிப்பும் போடனும்னு, நாமே போட்டுக்கிட்ட விதி. மேல குறிப்பிட்ட ஞொய்யாளுவின் லீலைகள் வலையிலிருந்து சுட்டு எடுத்து வந்தாலும் , நம்ம வானலியிலும் நல்லா வணக்கித்தான் பரிமாறப்பட்டுள்ளது.\nஇந்த பதிவின் சிறப்புகளை, பதிவு போடச்சொன்ன\nஅடுத்து இந்த விளையாட்டை ,\nதீராத விளையாட்டு பிள்ளை யிடம்\nஇடுகையிட்டது பத்மநாபன் நேரம் 1:31 AM 13 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nகுறிஞ்சியில் பிறந்து , முல்லை மருதத்தில் படித்து, வளர்ந்து, பணிபுரிந்து நெய்தலில் குடும்பம் , பாலையில் என் பணி தொடர்கிறது .... ( உதகை ,, சத்தியமங்கலம் , திருப்பூர் ,பொள்ளாச்சி ,கோவை .. சென்னை .ஓமன் நாடு --- யாதும் ஊரே, யாவரும் கேளீர் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2013/06/", "date_download": "2018-04-23T01:51:48Z", "digest": "sha1:KE53KEBWVUHXTPADUQRPRCCYVZJ5XDAE", "length": 103777, "nlines": 178, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: June 2013", "raw_content": "\nவியாழன், 20 ஜூன், 2013\nமதசார்பின்மையை பாதுகாக்க வரலாறு கூறும் அனுபவம்\nவயிற்றின் அடிப்பகுதியிலும், இதயத்திற்கும் கீழுமாக மூன்று தோட்டக்கள் துளைத்ததால், காந்தி சரிந்து மடிந்த நாள் ஜனவரி 30. இன்றும் அவர் முன்வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு, இந்துத்வா சக்திகளை வன்மம் கொள்ளச் செய்து வ��ுகிறது. ”தேசப்பிதா என்று காந்தியை அழைக்காதீர்கள்” அலறினார் அத்வானி, இன்றளவும், இந்துத்வா சக்திகள் இந்தியாவில் வெற்றி பெறாமைக்குக் காரணம் இடதுசாரிகளும், காந்தியும் வலியுறுத்திய மதச்சார்பின்மையே ஆகும்.\nஅடிப்படையில், இந்துமத வழிப்பாட்டை மேற்கொள்பவர், சதா ராமநாமத்தை உச்சரிப்பவர், என்ற அடையாளங்களைக் கொண்ட காந்தி எப்படி, மதச்சார்பின்மையின் பிரதிநிதியாக இருக்க முடியும் என்ற கேள்வி இன்றும் பலரைத் துளைத்து வருகிறது. ”மதம் ஒரு சொந்த பிரச்சனை, அதற்கு அரசியலில் இடம் இல்லை” என்று அன்றைக்கு அழுத்தமாக குறிப்பிட்டார் காந்தி.\nபாகிஸ்தான் பிரிவினை முழக்கம் வலுத்த நிலையில் காந்தியைச் சந்தித்த குழுவிடம், ”நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதமும், அரசியலும் தனித் தனியாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாக் கூறுகிறேன். மதம் எனது சொந்த விவகாரம் அதில் அரசுக்கு எந்தவொரு வேலையும் இல்லை”, என்றார். ஹிந்த் ஸ்வராஜ் ஏட்டில், ”உலகில் எந்தப் பகுதியிலும் தேசிய இனமும் மதமும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக இல்லை, இந்தியாவிலும் அப்படி ஒருபோதும் இருந்ததில்லை, அதை வலியுறுத்துவதே மதச்சார்பற்ற நம் போன்றோரின் கடமை” என்றார். பல்வேறு சந்தர்ப்பங்களில் இது போன்ற கருத்துக்களை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்றுள்ளார்.\nகாந்தி வலியுறுத்திய மேற்கண்ட கருத்துக்கள், இந்து மதம் என்ற பெயரிலும், முஸ்லீம் மதம் என்ற பெயரிலும் அரசியல் செய்தவர்களுக்கு வெறுப்பைத் தந்தது என்பதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. கோல்வாக்கர், ”கோவிலில் நீ வழிபடுவதும், உன் தெய்வங்களைத் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதும், முஸ்லீம்களை எரிச்சலூட்டுமானால், அதைநிறுத்தி விடு, உங்கள் மனைவி, மகள் தூக்கிச் செல்லப் படும் போது தடுக்காதே, தடுத்தால் வன்முறை என்கிறார்கள்”, என்று காந்தியின் வாசகங்களைக் குத்திக் காட்டினார். வி.டி. சவர்க்கார்,” இந்தியாவிற்குள் பத்தானியர்கள் ஊடுருவவும், அமீர் முடிசூடவும் காந்தி அனுமதிப்பார்,” என்றார். மறுபக்கம் முஸ்லீம் லீக் மாநாட்டிலும், அலிகார் மாணவர்களிடையேயும் பேசிய ஜின்னா,” இந்து மதத்தைப் புணரமைத்து இந்த நாட்டில் இந்து ஆட்சியை ஏற்படுத்துவதுதான் அவரது நோக்கம். ஒரு இந்து ஆட்சியின் கீழ் முஸ்லீம்க��ை அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும், என்பதே திருவாளர் காந்தியின் எதிர்பார்ப்பு”, என்று குறிப்பிட்டார்.\nஇந்துஸ்தானை முன் நிறுத்தியவர்களும், பாகிஸ்தானை முன் நிறுத்தியவர்களும், ஒரு சேர காந்திக்கு எதிராக களத்தில் நின்றனர். இதன் மூலம், காந்தியின் மக்கள் ஒற்றுமை கருத்துக்கள், இந்துத்துவா மற்றும் முஸ்லீம் லீக்கின் பிரச்சாரங்களைக் கடந்து, மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பதையும் அறிய முடியும். எனவே தான் இருதரப்பும் ஒருசேர எதிர்த்து நின்றார்கள். காந்தி வலியுறுத்திய கோட்பாடுகள், பலநாட்டின் கருத்துக்களைப் போலவே நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டிருந்தது. 1. மதம் அரசியலில் ஊடுருவக் கூடாது. அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூக வாழ்வின் விரிவான பகுதிகள், பண்பாடு ஆகியவற்றில் இருந்து மதம் பிரிக்கப் பட்டிருக்க வேண்டும். இவை தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இந்திய மதச்சார்பின்மை என்ற பெயரில் இதை மறுப்பதானது. மதச்சார்பின்மையையே மறுப்பதாகும். மதச்சார்பற்ற அரசு என்றால், மதத்தை ஊக்குவிப்பதல்ல.\n2. பலமதங்கள் இருக்கும் ஒரு சமூகத்தில், மதச்சார்பின்மை என்பது, அனைத்து நம்பிக்கைகள் தொடர்பாகவும் அரசு நடுநிலையைக் கடைப்பிடிக்கும், நாத்திகவாதத்திற்கும் அரசு சம்மதிப்பு அளிக்கும் என்பதாகும். 3. மதசார்பின்மை என்பது அரசு அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்த வேண்டும். மதத்தின் அடிப்படையில் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ பாரபட்சம் காட்டக் கூடாது, என்று பொருள் கொள்ள வேண்டும். 4. இந்தியாவில் காலணியாதிக்கத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்துகிற ஒரு கோட்பாடாகவும், தேசத்தை உருவாக்குகிற நடைமுறையின் ஒரு பகுதியாகவும், மதசார்பின்மை என்ற கருத்து உருவானது. அதேநேரத்தில் மக்களை சமூக மற்றும் அரசியல் ரீதியில் பிளவு படுத்தும் சக்தியாக மதவெறி வாதம் வளர்ந்தது. எனவே மதவெறிவாதத்திற்கு எதிர்ப்பு வாதமாக, மதச்சார்பின்மை வாதம் முன் நிறுத்தப் பட்டது. இந்த கோட்பாடுகளில் எந்த இடத்திலும் மதச்சார்பின்மைக்கான செயல் பாட்டாளர்கள் காந்தியுடன் மாறுபடும் வாய்ப்பு இல்லை.\nஇந்தக் கருத்துக்களின் விளைவு தான் இன்றளவும், மதசார்பின்மை என்ற வார்த்தை எட்டிக் காயாக மதவெறி சக்திகளால் கருதப் படுவதற்குக் காரணம் ஆகும். காந்தி கல்வி நிறுவனங்களில், மதக் கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப் படுவதை எதிர்த்தார். 1947 ல் கல்வி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப் பட்ட டாக்டர். ஜாகிர் உசைன் காந்தியை சந்தித்த போது, “அரசு மதக் கல்வி வழங்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை”. மதத்தையும் நெறி முறைகளையும் கலக்காதீர்கள்”, என்றார். இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் சாகடிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளும், முதியவர்களும் ஆதரவற்றவர்களாக, மிகக் கொடிய வறுமைக்கு ஆட்பட்டவர்களாக ஒரே இரவில் மாற்றப் பட்ட நிலையில், மத அடையாளம் கொண்ட பெண்கள் குழந்தையாக இருந்தாலும், முதியவராக இருந்தாலும், மதவெறியில் பலாத்காரத்திற்கு ஆளான நிலை என்று, மதவாத வெறி உச்சத்தில் இருந்த 1947 ஆகஸ்ட் மாதத்தில், இந்த கருத்துக்களை முன்வைத்த காரணத்திற்காகவே காந்தியின் கருத்துக்களைப் பாராட்ட வேண்டும்.\nஇன்றைய ஆட்சியாளர்களைப் போலவே நேருவின் ஆட்சியாளர்களும், நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்ததை, காந்தியின் கொலையில் இருந்து அறியலாம். காந்தியை பலமுறை கொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். குறிப்பாக 1948 ஜனவரி 20 அன்று மாலை பிரார்த்தனைக்குச் செல்லும் போது, மதன்லால் பாவா என்பவரால், குண்டு எரிந்து கொல்வதற்கு முயற்சிக்கப் பட்டுள்ளார். அவர் கைது செய்யப் பட்டு பல்வேறு விசாரணைகள் மூலம் கோட்சே சகோதரர்கள் உள்ளிட்டு அனைவரும் அடையாளம் காணப் பட்ட பின்னரும் கைது செய்யப் படவில்லை. பிரதமர் பொறுப்பில் இருந்த நேரு அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலுக்கு, கடிதம் எழுதி விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கையை வலியுறுத்தி உள்ளார். விடுதலைப் போரில் முன் நிறுத்தப் பட்ட மனிதன், அதிகாரத்தில் இல்லாத காரணத்தால் மலிவாகி விட்டாரா பட்டேலின் மௌனம் பல கேள்விகளை எழுப்புகிறது.\nகுறிப்பாக இந்தியப் பிரிவினையின் போது, சகலமும் பாகப் பிரிவினைக்கு உள்ளானது. ரொக்க இருப்பு 400 கோடியில் 75 கோடிதர வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டது. அதில் 20 கோடி உடனே தரப் பட்டது, காஷ்மீர் பிரச்சனைத் தீராததால் மீதம் இருந்த 55 கோடி காலதாமதம் செய்யப் பட்டது. அதை கொடுத்து கணக்குத் தீர்க்க காந்தி வலியுறுத்தினார். நாட்டில் நடந்த மதகலவரங்களை நிறுத்தவும், 55 கோடியைக் கொடுத்திடவும் கோரிக்கைகளை வைத்து தனது ஆயுதமான உண்ணாவிரதத்தைத் துவக்கினார். இது நாதுராம் கோட்சேவை மட்ட்டுமல்ல, ஆட்சியாளர்களையும் வெறுப்பேற்றியிருக்க வேண்டும். (பாகிஸ்தானுக்கு 55 கோடி தர மறுத்தவர்கள், இன்று லட்சக்கணக்கிலான கோடிகளை பன்னாட்டு முதலாளிகளுக்கு வாரி இரைப்பது தனிக்கதை)\nமதசார்பின்மையில் உறுதியாக இருந்த காந்தி அப்போது நடந்த கலவரங்களை கட்டு படுத்த முடியாததை உணர்ந்தார். தன்னிடம் பிரத்யேக ஆயுதம் இல்லாததை தெரிந்து கொண்டார்.. காரணம் அவரின் அரசியல் தத்துவமற்ற கோட்பாடாக இருந்தது. மதவெறிக்கு எதிரான கோட்பாடுகள் ஒரு தத்துவப் பிடிப்பு கொண்ட மக்கள் பிரிவினரால் வலியுறுத்தப் படவேண்டும் என்பது அவரால் முன்னிறுத்தப் படவில்லை. இதன் விளைவு தான் காந்தி பிறந்த குஜராத்தில், மதவெறி சக்திகள் மீண்டும் வெற்றி பெற்று இருப்பதாகும். காந்தியை நினைவு கூர்வோம், அவரின் மதசார்பின்மையைப் பாராட்டுவோம். ஆனால் அது அதிகாரப் பசிக்குமுன் தோற்றுப் போனதன் அனுபவத்தில் இருந்து, தத்துவத்தின் அடிப்படையில், தொழிலாளி வர்க்க அரசியலுடன் முன்னிறுத்துவோம்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 12:23 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇந்திய மக்கள் சந்திந்த கொடும் அடக்கு முறைக்கா4ன சாட்சி\nஇந்திய விடுதலைக்கு சிந்திய ரத்தம் பெரும் குவியலாய் குவிந்து குன்று போல், தியாகத்தின் சாட்சியாய் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்று, ஜாலியன் வாலாபாக் மைதானம். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் மையத்தில், குறுகிய நுழைவாயிலைக் கொண்டது ஜாலியன் வாலா பாக். பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி 400 பேர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே மாண்டனர். பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு மடிந்தனர். ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கொடிய காயங்களுடன், பல ஆண்டுகள் படுக்கையில் விழுந்து சிகிச்சை எடுத்து, பின் உயிர் பிழைத்தனர்.\nடில்லியில் 1918 ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் ஆண்டு மகாசபை, 1919ல் நடைபெற உள்ள அடுத்த மகாசபையை பஞ்சாப் மாநிலத்தில் நடத்துவது என முடிவு, செய்தது. தென் ஆப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிரான போராட்டத்தைத் தீவிர படுத்திய காந்தி அப்போது தான் இந்தியா திரும்பி இருந்தார். காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். பஞ்சாப் மாகாணத்தில் ஆண்டு மகாசப���யை காங்கிரஸ் நடத்துவதாக எடுத்த முடிவு, பிரிட்டிஷாருக்கு பீதி கிளப்புவதாக அமைந்தது என்றால் மிகை அல்ல. அதுவரை பூரண சுதந்திரத்திற்காக எந்த முழக்கத்தையும் காங்கிரஸ் முன் வைக்கவில்லை. காந்தியும், ஆயுதப் போராட்டம் எதுவும் நடத்துவதாக அறிவிக்கவும் இல்லை. ஆனாலும் பிரிட்டிஷார் காங்கிரஸின் ஆண்டுப் பேரவை பஞ்சாபில் நடத்துவதை விரும்பவில்லை.\nபஞ்சாப் மாநிலம் கத்தார் கட்சியின் விளைநிலமாக விளங்கியது. இக்கட்சி அமெரிக்காவில் துவக்கப் பட்டாலும், இந்தியாவில் பெரும் தாக்கத்தைக் குறிப்பாக, பஞ்சாபியர்கள் முழுமையாகப் பங்கு வகித்த, விடுதலைப் போராட்ட இயக்கமாக கத்தார் கட்சி இருந்தது. விரைவில் அவர்களின் போராட்டம் ஒடுக்கப் பட்டது. பல நூற்றுக்கானக் காணோர் தூக்கிலிடப் பட்டனர். பல நூற்றுக்கணக்கிலான இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பலர், அந்தமான் சிறைச்சாலை உள்ளிட்டு எண்ணற்ற சிறைகளில் அடைக்கப் பட்டனர். இது 1913 முதல் 1915 வரையிலும் நிகழ்ந்த கொடுமையாகும். பஞ்சாபி இளைஞர்கள் கணிசமான எண்ணிக்கையில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணி புரிந்தாலும், இந்த படுகொலைகள் அவர்களிடம் பிரிட்டிஷ் எதிர்ப்பை உருவாக்கி இருந்தது. எனவே பஞ்சாபில் காங்கிரஸ் மாநாடு நடப்பது, பஞ்சாபியரை மேலும் ஆங்கிலேயருக்கு எதிரான மனநிலைக்கு கொண்டு செல்லும் என அஞ்சினர்.\nஅதேபோல் ஒத்துழையாமை இயக்கத்திற்கான அறைகூவல் டில்லி மாநாட்டிலேயே விடுக்கப் பட்டதால், பிரிட்டிஷ் அரசு மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் ரௌலட் சட்டத்தை உருவாக்கி இருந்தது. ராஜ துரோக வழக்கில் பல தனி நபர்களைக் கைது செய்து கணக்கில்லாமல் சிறையில் அடைக்கும் வாய்ப்பை ரௌலட் சட்டம் வழங்கியது. யார் சந்தேகத்திற்கு உரியவராக காவல் துறையால் கருதப் படுகிறாரோ அவரை கைது செய்து விசாரிக்கும் உரிமையை மாநில அரசுகள் ரௌலட் சட்டத்தின் பெயரில் வழங்கி இருந்தது. இது பொது மக்களிடம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்ட உணர்வைத் தூண்டியது.\n1919 மார்ச் 30 அன்று ஒத்துழையாமை இயக்க அறைகூவலுக்கு செவி சாய்க்கும் முகமாக, டில்லியில் ஹர்த்தால் உள்ளிட்டப் போராட்டங்கள் ஆவேசமாக நடைபெற்றது. குறிப்பாக இந்து முஸ்லீம் என்ற இரு பகுதி மக்களும் இந்தப் போராட்டத்தில் மிகப் பெரும் சக்தியாக ஒன்றிணை���்தனர். அதன் விளைவாக 5 பேர் படுகொலை செய்யப் பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதுவும் இளைஞர்களிடமும் தேச பக்தர்களிடமும் கடும் கோபத்தை உருவாக்கி இருந்தது. மூன்றாவது ஆத்திரமூட்டலாக, காங்கிரஸ் மகாசபையை நடத்தும் பொறுப்பாளர்களாக இருந்த டாக்டர். சைஃபூதின் மற்றும் டாக்டர். சத்தியபால் ஆகிய இருவரையும், காவல் துறை 1919 ஏப்ரல் 10 அன்று கைது செய்தது.\nஇந்த கைது சம்பவத்திற்கு எதிராக உடணடியாக லாகூர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பஞ்சாபின் பல்வேறு நகரங்களில் வெகுமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரண்டது மட்டுமல்லாமல், சில தாகுதல்களிலும் ஈடுபட்டனர். இது இந்தியா முழுவதும் பரவியது. குறிப்பாக டில்லி, கல்கத்தா, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பெரும் மக்கள் எழுச்சியை உருவாக்கியது. மோதலாகவும் மாறியது. பல வெள்ளை அதிகாரிகள் உள்ளிட்டு ஏராளமானோர் படுகொலைக்கு ஆளாகினர். பஞ்சாப் மாநிலம் போர்களமாக காட்சியளித்தது.\nடாக்டர்கள் கைது மற்றும் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கண்டனப் பொதுக் கூட்டத்திற்கு பகிரங்க அழைப்பு விடுக்கப் பட்டது. சுமார் 20 ஆயிரம் பொது மக்கள் பங்கேற்ற மாபெரும் கூட்டத்தில், ஹன்ஸ்ராஜ் என்பவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். மைதானத்தைச் சுற்றிலும், சுற்றுச் சுவர்களும், ஒரு பக்கம் மட்டுமே நுழிவாயிலாகவும், அதுவும் குறுகியதாகவும் மைதானத்திற்கு செல்லும் வழி இருந்தது. ஜெனரல் டையர் வெள்ளை அதிகாரி 50 பிரிட்டிஷ் காவலர்களையும், 100 இந்தியாவைச் சார்ந்த காவலர்களையும் அழைத்துக் கொண்டு மைதானத்திற்கு வந்தான். கூட்டம் நடத்த அனுமதி இல்லை, இவ்வளவு நபர்கள் ஓரிடத்தில் கூட அனுமதிக்க முடியாது எனவே களைந்து செல்லுங்கள் என உத்தரவிட்டதாகவும், அதற்கு கூடியவர்கள் செவி சாய்க்க வில்லை என்பதாலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, டையர் மீதான விசாரனையில், அவன் தெரிவித்து உள்ளான். அதாவது 1600 ரௌவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தை விசாரிக்க அமைக்கப் பட்ட ஹண்டர் கமிட்டி, டையரை விசாரிக்கிற போது, “நான் ராணுவ பீரங்கியைத் தான் எடுத்துச் செல்ல விரும்பினேன் ஆனால் அந்த நுழைவாயிலுக்குள் வாகணம் செல்லாது என்பதால், அதை விட்டு விட்டு சென்றேன். உத்தரவிட்ட பிறகும் களைந்து செல்லாததால், சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்” என திமிரான வாக்கு மூலத்தைப் பதிவு செய்தான். இன்றளவும், நமது ஆட்சியாளர்களுக்கு இத்தகைய சட்டங்களும், வாக்கு மூலங்களும் தான் போராடுபவர்களை ஒடுக்கப் பயன்பட்டு வருகிறது. உண்மையில் களைவதற்கு உத்தரவிட்ட போது களைய வேண்டும் என்றால் கூட 20 ஆயிரம் நபர்கள் வெளியேற வாயில் ஒன்றுதான் அதுவும் குறுகலானது என்பதைக் கூட, அன்றைய காவல் அதிகாரிகள் புரிந்து கொள்ளாத வெறி கொண்டவர்களாக இருந்தது.\nஅன்றைய துப்பாக்கிச் சூட்டில் பலர் மரணமடைய இரவும் முழுவதும் சிகிச்சை இல்லாமல் துன்பப் பட்டதும், குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்பட்டதுமே காரணமாக அமைந்தது. குழந்தைகளும் பெண்களும் இப்படுகொலைக்கு ஆளாகினர். ஒட்டு மொத்த நாடும் கண்டனக் குரல் எழுப்பியது. லண்டனிலும் கண்டன இயக்கம் நடந்தது. அதன் பிறகுதான் மெற்படி நிகழ்வை விசாரிக்கிற ஹண்டர் கமிட்டி அமைக்கப் பட்டது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக மாறிப்போனது ஜாலியன் வாலாபாக். இன்றும் வரலாற்றை உயிர் ஓவியமாக சொல்லிக் கொண்டிருக்கிறது.\nகாவல் அதிகாரிக்கு உத்தரவிட்ட பஞ்சாப் மாகாண கவர்னராக அன்று இருந்த ஓ.டயர் என்ற நபரைப் பல ஆண்டுகள் கழித்து லண்டனில் உத்தம் சிங் என்ற இளைஞன் சுட்டுக் கொன்றான். ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது 12 வயது கொண்டிருந்த பகத்சிங் அந்த மைதானத்தில் இருந்து ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்துச் சென்று வழிபட்டான். இப்படி ஏராளமான இளைஞர்கள் தீவிரமாக விடுதலைப் போரில் பங்கெடுக்கவும், பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு விரட்டியே தீர வேண்டும் என உறுதி ஏற்பதற்கும் காரணமாக அமைந்தது.\nஇந்தியாவின் வளங்களையும், மனிதர்கள் மீதான் உழைப்புச் சுரண்டலையும் இழக்க விரும்பாத வெள்ளை ஏகாதிபத்தியம், போராடியவர்களை கொடுமையாக ஒடுக்கியதன் மூலம் போராட்டங்களை ஒடுக்க நினைத்தது. இன்று நவதாராளமயக் கொள்கைகள் மூலம் நேரடி ஆட்சியதிகாரம் இல்லாமல் இந்தியாவின் மிச்ச வளங்களையும், பன்னாட்டு முதலாளிகள் கொள்ளை அடிக்கிறார்கள். தேவை நாட்டைக் காப்பது. அதற்காக நினைவு தினங்கள் அனைத்தையும் போராட்ட தினங்களாக, வீரர்களுக்கு வீரியம் தரும் எண்ண அலைகளை உருவாக்குவதாக அமைத்திடுவோம். அடிமைத் தனம் எந்த வ��ிவில் வந்தாலும் முறியடிப்போம்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 12:21 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nநேர்மை இனி மெல்ல சாகுமோ\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்றார் கம்பர். இன்றைய நிலையோ “அரசியல் பிழைத்தோருக்கு அறம் வெற்றுப் பேச்சாகும்” எனக் கொள்ளப் படுகிறது. நேர்மை எங்கே இருக்கிறது தேடினாலும் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இப்போது நாம் பார்க்கிற மூன்று செய்திகள், மேற்படி விவாதத்தை வலுப்படுத்துகின்றன. ஒன்று சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப் பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குறித்தது. இரண்டு மத்திய அமைச்சராக இருக்கும் ப. சிதம்பரம் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் பற்றிய நீதிமன்ற விவாதம் குறித்தது. மூன்று உ.பி.யில் டிம்பிள் என்ற பெண்மணி போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டது.\nராசா சென்னை, கோவை, நீலகிரிக்கு வந்திறங்கிய போது ஆயிரக் கணக்கில் தொண்டர்களைத் திரட்டி வரவேற்றது அவரின் தனிமனித உரிமை என்ற போதிலும், அதன் மூலம் மக்கள் ஆதரவு இருப்பதாகவும், தான் குற்றமற்றவர் என்பதாகவும் நிருவுவதற்கும் முயற்சிக்கிற ஏற்பாடாக கருத வேண்டியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்களெல்லாம் குற்றவாளிகள் ஆவதில்லை என்ற போதிலும், ராசா போன்றோர் மீது, நீதிமன்றம் கொடுத்துள்ள நிபந்தனைகளையும் கணக்கில் எடுக்க வேண்டும்.\nப.சிதம்பரத்தின் விண்ணப்பத்தை மதுரை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதே, குற்றம் நிரூபிக்கப் பட்டதற்கான ஆதாரம் எனக் கருதவில்லை. ஆனால் கடந்த ஒருமாத கால அவகாசத்தில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் சிதம்பரம் சர்ச்சைக்கு உள்ளாகிறார். முதலில் ஏர்செல் விற்பனை விவகாரத்தில், அவரது புதல்வரின் நடவடிக்கையும் இருக்கிறது, என்பது நாடாளுமன்றத்தில் சர்ச்சையானது. இரண்டாவது, அவர் தேர்ந்தெடுக்கப் பட்ட விதம் குறித்து தற்போது முன்னுக்கு வந்துள்ள சர்ச்சை. இவைகளின் மீது முறையான விவாதம் நடைபெறுவதற்கு, அவரின் உள்துறை அமைச்சர் பதவி தடையாக இருக்குமோ என்ற ஐயம் நியாயமானதே.\nஅடுத்ததாக உத்திரப் பிரதேச அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மூலம் நுழைந்துள்ள டிம்பிள் என்னும் பெண்மணி. இவர் முதல்வர் அகிலேஷின் மணைவி. ஏற்கனவே இவர்களின் குடும்பத்தில் முலாயம் சி���் யாதவ், அகிலேஷ், முலாயமின் தம்பி, மைத்துனர், என்று நெடும் பட்டியல் கொண்ட குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டிம்பிளின் தேர்வு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறதோ என்ற எண்ணம் உருவாகாமல் இருக்காது.\nஇந்திய அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர், லால் பகதூர் சாஸ்த்திரி. இவர் அரியலூர் ரயில் விபத்தில் 144 நபர்கள் மரணம் அடைந்ததற்கு பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விபத்திற்கு ஒரு துரும்பளவும் தொடர்பில்லாத அமைச்சரின் ராஜினாமா நிகழ்வு அதிகாரிகளை பெரும் அளவில் பொறுப்புடன் செயல்பட நிர்பந்திக்கும் ஏற்பாடு என்று புரிந்து கொள்வது அவசியம். ஒரு குழுவின் செயல் பாட்டில் எங்கேயோ நடந்த தவறை சரி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் அன்றைக்குத் தேவைப்பட்டிருக்கலாம். இன்று மனித இழப்புகளும் பொருள் இழப்புகளும் மிக சாதாரணமாகி, மலிந்து விட்டன. இன்றைய சூழலில், அதிகமான வளர்ச்சித் திட்டங்களும், சர்வ தேச அளவில் இந்தியாவின் மனித வள மேம்பாடு குறித்த முன்னேற்றமும் அதிக அளவில் எதிர்பார்க்கப் படுகிறது. எனவே இன்றைய அமைச்சர்களுக்கும், அரசியல் கட்சிகளில் உயரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் கடந்த காலத்தை விட கூடுதல் பொறுப்புணர்ச்சி தேவை. ஆனால் குற்றச்சாட்டுப் பட்டியலில் இடம் பெற்ற பிறகும் தன் மீது நடைபெறும் விசாரணைக்கும், வகிக்கும் பதவிக்கும் தொடர்பில்லை, என விளக்கம் அளிப்பது ஏற்புடையதல்ல.\nநேர்மையாக நிர்வகித்தல் குறைந்து வருகிறது, என்பதற்கு, விக்கிப்பீடியா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் பட்டியலை உதாரணமாகக் கொள்ளலாம். இந்திய அரசியலில் ஊழல் குற்றச்சாட்டு பல இருந்தாலும் சில தீவிர சர்ச்சைக்கு உரியதாக மாறியது. ஒன்று 1958ல் 1.2 கோடி சம்மந்தப்பட்ட முந்த்ரா ஊழல். இரண்டு 1971 ல், 65 லட்சம் சம்மந்தப் பட்ட நகர்வாலா ஊழல். மூன்று 1987ல் 65 கோடி சம்மந்தப்பட்ட ஃபோபர்ஸ் ஊழல். நான்கு 1996ல் 900 கோடி மாட்டுத் தீவன ஊழல். ஐந்து 1999ல் சில ஆயிரம் கோடி சம்மந்தப் சவப்பெட்டி ஊழல். ஆறு 1 லட்சத்து 75 ஆயிரம் சம்மந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல். இவை இல்லாமல் கழிப்பிடம், சுடுகாடு ஆகிய அடிப்படைத் தேவைகளிலும், நாட்டைக் காக்கும் பணியில் உயிர் துறந்த, ராணுவ வீ���ர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்குவதிலும் என எல்லா கொள்முதல்களிலும் ஊழல் அரங்கேறியுள்ளது.\n1948ல் ஒரு ஊழலில் துவங்கிய முறைகேடு, இப்போது 2012 ன் எட்டு மாத அவகாசத்திற்குள்ளேயே 89 ஊழல்கள் எனப் பெருகியுள்ளது. மத்திய, மாநில அரசுகளால் நிகழ்த்தப் பட்டதாக, சிஏஜி குறிப்பிட்டது என்பதனால், வழக்குகள் பதிவு செய்யப் பட்டு அம்பலமாகியுள்ளது. இதில் சுரங்கம் ஒதுக்கீடு மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பாக 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ஊழல் தற்போது முன்னுக்கு வந்துள்ளது. 2012 ல் மட்டும் 19 வகையான ஊழல்களில் 14 லட்சத்து 41 ஆயிரத்து 319 கோடி அரசுப் பணம் முறைகேடு செய்யப் பட்டுள்ளது அல்லது அரசுக்கு வரவேண்டிய வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது ( ஆதாரம் விக்கிப் பீடியா).\nஇந்தியாவில் ஆளும் அரசியல்வாதிகளாக பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் இருந்தவர்கள் சம்மந்தப் பட்ட ஊழல் 24. இதில் 4 நபர்கள் தண்டிக்கப் பட்டுள்ளனர். 4 நபர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணையில் இருவரின் மீதான குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. கடுமையான குற்றச்சாட்டின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டவர்கள் 3 நபர்கள். குற்றப்பத்திரிக்கை மட்டும் தாக்கல் செய்யப் பட்டவர்கள் 11. தண்டிக்கப்பட்டாலும், குற்றம் சாட்டப் பட்டாலும், அடுத்து வருபவர், மேற்படித் தவறை செய்யாமல் இருப்பதில்லை. 1990 களுக்குப் பிறகு நவீன தாராளமயமாக்கல் கொள்கை பிரதான காரணம், என்பதை 1990க்குப் பின் நடைபெற்ற ஊழல்களே அதிகம் என்பதிலிருந்து அறியலாம்.\nஊழலின் ஊற்றுக் கண்ணாக நேர்மை யின்மை இருந்தாலும், அது உயர் பொறுப்பில் உள்ளவர்களால் தான் அரங்கேறுகிறது. உயர் பொறுப்பிற்கு வருவதற்கு தகுதியாக கல்வியும், நிர்வாக அறிவும் இருப்பதுடன் நேர்மையின்மையும் தேவைப்படுவதாக புரிந்து கொள்ளப் படுகிறது. தகுதி இல்லாதவர்களுக்கு அதிக சலுகை கொடுத்தல் துவங்கிய காலத்தில் தான் ஊழல்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. மத்திய ஆட்சி அமைப்பில் கூட்டணிக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், சலுகைசார் (favouratism) நடவடிக்கைகளுக்கு கூட்டணி ஆட்சி முறையும் ஒருவகையில் பங்களிப்பு செய்கிறது.\nஇந்தப் பின்னணியில் தான் குடும்ப அரசியல், பதவி விலக மறுத்தல், சிறையில் இருந்து வெளி வரும் போது கொடுக்கிற பிரமாண்ட வரவேற்புகள் அரசியல் அரங்கில் அரங்கேறி வருகிறது. லால் பகதூர் சாஸ்த்திரி உள்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு சொந்தமாக வீடு இருந்ததில்லை. அதை அன்றைய சக அமைச்சர்கள் ஹோம்லெஸ் ஹோம் மினிஸ்ட்டர் என நையாண்டி செய்ததாக, சொல்லப் படுகிறது. 1988 ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் இடது முன்னணி தோற்று, காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னணியில், வெளி வந்த தினமணி செய்தி இன்று மிகமுக்கியமானது. அந்த செய்தி, ”அதிசயம் ஆனால் உண்மை”, என்று தலைப்பிடப் பட்டு இருந்தது. முதல்வராக இருந்த நிருபன் சக்கரவர்த்தி, முதல்வருக்கு ஒதுக்கப் பட்ட இல்லத்தில் இருந்து, வெளியேறி, சைக்கிள் ரிக்க்ஷாவில் ஏறி கட்சி அலுவலகத்திற்கு குடியிருக்கச் சென்றார், என்பது பிரசுரிக்கப் பட்டிருந்தது. மாநில அமைச்சராக இருந்த கக்கன் தனது இறுதி நாள்களில் அரசு மருத்துவமனையில் உரிய படுக்கை வசதி கூட இல்லாமல், சிகிச்சைப் பெற்று வந்தார்.\nமேற்படி உதாரணங்கள் பல இருந்தாலும், அவை இன்றைய தலைமுறைக்கு சென்றடையும் ஏற்பாடு இல்லை. பாடப்புத்தகங்கள் இத்தகைய தகவல்களை முழுமையாக சொல்வதில்லை. நேர்மை குறித்து சில விவாதங்களை முன் வைக்கிறது. இருந்தாலும் தொலைக்காட்சி அல்லது நாளிதழ் செய்திகளை இனைத்து பார்க்கிற எந்த மாணவருக்கும், அதைப் பின்பற்றும் சூழலை உருவாக்காது. அநேகமாக ஆவணக்காப்பகத்தில், ஆய்வு மாணவர்கள் மட்டும் படிக்கும் செய்தியாக, மேலே குறிப்பிட்ட நல்ல உதாரணங்கள், சுருங்கி விடும் அபாயம் இருக்கிறது. எனவே இன்றைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகிற போது, கடந்த கால அல்லது நிகழ்கால முன் உதாரணங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். இல்லையென்றால் நேர்மை ஏட்டளவில் மட்டும் காட்சி தரும். நேர்மை பின்பற்றப் படாவிடில், சட்டம், ஒழுங்கு, நீதி என்ற வார்த்தைகள் நகைச்சுவை காட்சிகளாகவோ, சிரிப்பு போலீஸ்களாகவோ மாறி விடும்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 12:19 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபாதுகாக்கப் பட வேண்டிய உயிர்காக்கும் தொழில்\nநோய்நாடி நோய்முதல்நாடி அது தனிக்கும்\nஎன்ற வள்ளுவரின் வரிகள், சமூகம் ஒரு பிரச்சனை குறித்து தீர ஆய்ந்து முடிவெடுப்பதற்கான சூத்திரம், என்ற பொருள் தருவதனால் தான் புகழ் பெற்ற குறளாக அமைந்துள்ளது. இதை மத்திய அரசு கணக்கில் கொள்ள வெண்ண்டும். ஒருமுறை தவறு நிகழலாம், அடுத்தடுத்து நிகழ்ந்தால், அதற்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து தீர்க்க வேண்டும். இப்போது மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியில் தனியார் கல்லூரி நிறுவனங்கள், ஈடுபடுகிற போது, லஞ்சம் கொடுத்தார்கள். கைது செய்யப் பட்டார்கள், என்ற செய்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது.\nகேதன் தேசாய் என்பவர் 2010ல் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த போது, அவர் மீதான புகாரை, இந்த தேசம் மறந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டின் சுவர்களில் கிலோ கணக்கில் தங்கம் அடுக்கப் பட்டு இருந்தது, என்ற செய்தி ஒட்டு மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி. அவர் கைது செய்யப்பட்டது, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிச்சயிக்கப் பட்ட இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலித்து அனுமதித்தார். அப்படி அனுமதிப்பதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்பதே அடிப்படைக் குற்றச்சாட்டு.\n2010 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேதன் தேசாய் கைது செய்யப் பட்டார் என்பது மட்டுமல்ல. அதற்கு முன் 2001 ஆண்டில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் பொறுப்பில் இருந்த போதே கைது செய்யப் பட்டுள்ளார். 65 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் சி.பி.ஐ யினால் கைது செய்யப் பட்டு, பின் 2009 ல் அதே சி.பி.ஐ யினால் அந்தப் பணம் நியாயப் பூர்வமானது, எனக் குறிப்பிடப் பட்டதால், கேதன் தேசாய், விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அதே நபர் இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக பொறுப்பெடுத்தார் என்பதைக் கூட்டுக் கொள்ளையின் பகுதியாகவே புரிந்து கொள்ள முடியும்.\nஅதுமட்டுமல்ல, இந்திய மருத்துவக் கவுன்சில் பெரும் லாபம் ஈட்டித் தருகிற அமைப்பாகவே, கேதன் தேசாய் போன்ற நபர்களால் பார்க்கப் பட்டு வந்துள்ளது. 2010ல் கேதன் தேசாய் கைது செய்யப் பட்ட பின்னணியில், புலனாய்வுத் துறையைச் சேர்ந்தோர், 30 முதல் 35 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், லஞ்சம் கொடுத்ததன் மூலம் துவக்கப் பட்டவையே, எனக் கூறியுள்ளனர். அன்று சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்தவர், ”தற்போதைய இந்திய மருத்துவக் கழகம் களைக்கப் படும், புதிதாக 7 நபர்கள் கொண்ட குழு அமைத்து செயல்பட வ���ிவகை உருவாக்கப் படும், பல் மருத்துவக் கவுன்சில், மருந்தாளுனர் கவுன்சில் உள்ளிட்டு எல்லாவற்றையும் ஒன்றாக பராமரிக்கும் எண்ணமும் இருக்கிறது”, என்றார். உண்மையில் இந்த மாற்றம் அதிகாரத்தை வேண்டுமானால் மாற்றலாமே தவிர, பிரச்சனையைத் தீர்க்க உதவாது.\nஏனென்றால், பெரும்பான்மையான மருத்துவக் கல்லூரிகள், மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகளை நடத்துபவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆவர். தற்போதைய மத்திய அமைச்சரவையிலும் கூட, மருத்துவக் கல்லூரி உரிமையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பெரும் லாபம் தரும் தொழிற்கூடங்களாக மாறியிருப்பதே இதற்குக் காரணம். தற்போது தமிழகத்தை சார்ந்த இருவர் கைது செய்யப் பட்டுள்ளது, பல் மருத்துவம் சார்ந்தது. பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்புத் துவங்குவதற்கு அங்கீகாரம் பெற, கொடுக்கப் பட்ட லஞ்சம், ஒரு கோடி என பேரம் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில், சி.பி.ஐ ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன.\nசிலர் கைது செய்யப் படுவது கண் துடைப்பு நடவடிக்கைகளாகவே முடிவுறுகின்றன. உண்மையான தீவிர நடவடிக்கைத் தேவைப் படுகிறது. மருத்துவர், மனிதர்களால், உயிரைக் காக்கும் கடவுள் என்ற அந்தஸ்தில் வைத்துப் பார்க்கப் படுகிறார். அத்தகைய மருத்துவர் உருவாகும் கல்வி நிலையம், லஞ்சம் கொடுக்கப் பட்டதால், உருவானது என்பதும், அதற்காக அவர் குறைந்தது 35 லட்சம் ரூபாயும், முதுகலைப் படிப்பாக இருந்தால் ஒரு கோடிக்கும் மேல் சேர்க்கைக்காக செலவிட வேண்டியுள்ளது, என்பதும் பெரும் அதிர்ச்சி தரும் உண்மை. நன்கொடைத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் செயலிழந்து நிற்கின்றன, என்பதை இதன் மூலம் அறிய முடியும்.\nஇத்தைகைய வாய்ப்புகள் மூலம்தான் கேதன் தேசாய் போன்றவர்கள், 3000 கோடிக்கும் அதிகமான ரூபாய் பெறுமான சொத்துக்களைச் சேர்த்துள்ளனர். ஒரு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விமான டிக்கட்டிற்கும், 20 லட்சம் ரூபாய் வரையிலும், 5 அல்லது 7 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கும் தனிப்பட்ட முறையில் செலவிட முடிந்துள்ளது. மருத்துவத் துறையின் ஒரு பொறுப்பில் இருக்கும் நபர் இந்த அளவிற்கு சொத்து சேர்த்தது, உயிர் காக்கும் பணிக்கானத் தொழில் என்ற கருத்தை மறுத்து வருகின்றனர், என்பதைத் தெளிவுப் படுத்துகிறது.\nதமிழகத்தில் பல் மருத்துவக் கல்லூரிகள், ஒரே ஒரு அரசு கல்லூரி உள்ளிட்டு 19 உள்ளன. அதில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்குச் சேர்க்கப் படுகின்றனர். ஒற்றைச் சாரள முறை என்ற மாணவர் சேர்க்கை வடிவங்கள் தகுதிப் படியை முறைப் படுத்த உதவியுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதேவேளையில், மாணவர் சேர்க்கைக்கான, கட்டணத்தைக் குறைக்க உதவவில்லை என்பதையும் மறுக்க முடியாது.\nநமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும், பல் மருத்துவத்திற்கான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பல் போனால் சொல் போகும் என்பது ஆழமாக மனதில் பதிந்துள்ள ஒன்று. எனவே இதற்கான சிகிச்சையும் முக்கியத்துவம் பெறுகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர், திறமையுடன் மனிதநேயமும் கொண்டவராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் உயிர் காக்கும் பணி செய்யும் மருத்துவரை மக்கள் எளிதில் அனுக முடியாது. இன்று மருத்துவக் கவுன்சில் தலைவர் பொறூப்பில் இருந்தவர் கைது செய்யப் பட்டிருப்பதும், பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் கைது செய்யப் பட்டிருப்பதும், இந்தத் துறைகள் தனது, தார்மீக குணத்தை இழந்து கொண்டிருக்கிறது, என்பதை வெளிப்படுத்துகிறது.\nஇந்திய மருத்துவக் கவுன்சில் அல்லது பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவை, கல்வி நிலையங்களைத் தகுதி கொண்டவையாக இருப்பதை உறுதி செய்வது, பட்டம் பெற்று மருத்துவர்களாக பதிவு செய்தோரின் தொழில் நேர்த்தியைக் கண்காணிப்பது, ஆகிய பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய அமைப்புகளாகும். கைது அரங்கேற்றங்கள் உருவாக்கியுள்ள கேள்விகள் உடணடியாகத் தீர்க்கப் பட முடியாதவை. தாராளமயக் கொள்கைகளை அனுமதிப்பதாகக் கூறும் மத்திய அரசு மற்றும் பிரதமர், தனி மனித வளர்ச்சியையும், சமூக\nவளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவே, இத்தகைய கொள்கைகள் என்று நியாயப் படுத்துகின்றனர்.\nவிளைவு அதற்கு எதிர் திசையில் இருப்பதைக் காணமுடிகிறது. உதாரணத்திற்கு இந்தியாவைப் பொறுத்தளவில் 2000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரம் உள்ளது. கிராமங்களில் மருத்துவர் மக்கள் ஆகியோரின் விகிதாச்சாரம் 1:25000 என இருப்பது மிக மோசமானது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். நகரங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்���தை விட மிகச்சொற்பமான முன்னேற்றம். ஆனால் கிராமங்களில் முன்னேற்றமே இல்லை, என்பதை மேற்படி விவரம் மூலம் அறியலாம். 2011 ஜூலை 31 கணக்குப்படி, 8.5 லட்சம் மருத்துவர்கள் பதிவு செய்திருந்தாலும், 6 லட்சம் மருத்துவர்கள் மட்டுமே மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர், என்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.\nஅதே மருத்துவக் கவுன்சில் அதிகபட்சமாக சேர்க்கப் படும் மாணவர் எண்ணிக்கையை 150 ல் இருந்து 250 ஆக உயர்த்த வேண்டும். அதன் மூலம் மருத்துவர் மற்றும் மக்களுக்கான விகிதாச்சாரத்தைக் குறைக்க முடியும் என்று கூறுகிறது. மருத்துவக் கவுன்சிலின் இந்தக் கருத்து ஏற்கப் பட்டு கண்காணிப்புடன் அமலானால் உடணடியாக பெரும் அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கை உயரும். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தமிழகம் போன்ற மாநிலங்களின் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இருக்கிறது. உயிர் காக்கும் பணி என்பதனால், அடிப்படைக் கட்டமைப்புகளிலும், பயிற்சியிலும் அக்கறை மற்றும் அமலாக்கம் ஆகியவற்றை உறுதி செய்து, கூடுதல் மாணவர் சேர்க்கையை அனுமதிக்கலாம். அது கேதன் தேசாய் போன்றவர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும். உயிர் காக்கும் பணியை மேம்படுத்தும்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 12:14 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nகூட்டு பேர உரிமையும் – பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும்\nஉலகின் பல பகுதிகளில் தொழிலாளி வர்க்கம் தனது உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. நெருக்கடியில் இருந்து மீள்வது என்ற பெயரில், இரக்கமற்ற முதலாளித்துவ சுரண்டலுக்கு சலுகைகள் தந்து பாதுகாக்கும் அரசுகள் தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தொழிற் சங்க ஊழியர்களுடனான ஆய்வுப் பட்டறையை, மக்கள் சீனத்தில் ஐந்து தினங்கள் நடத்தியது. 10 நாடுகளில் உள்ள 16 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளாக 24 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 11 பெண் தொழிற்சங்கத் தலைவர்களும் அடங்குவர். இந்தியாவில் இருந்து ஐ.என்.டி.யு.சி சார்பில் ஒருவரும், சி.ஐ.டி.யு சார்பில் நானும் கலந்து கொண்டோம்.\nமக்கள் சீனத்தின் தொழிற் சங்கமான, அனைத்து ��ீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, மேற்படி ஆய்வுப் பட்டறையை நடத்தித் தரும் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தது. துவக்க நிகழ்ச்சி மற்றும் நிறைவு நிகழ்ச்சி ஆகியவற்றையும் சேர்த்து 13 அமர்வுகள் நடத்தப் பட்டன. ”சம்பள உயர்வு – வேலை வாய்ப்பு அதிகரிப்பு – நெருக்கடியில் இருந்து மீள்தல்” என்பது பொதுவான தலைப்பாக இருந்தது. 2008 ல் வெளிப்பட்ட பொருளாதார நெருக்கடி, நீடித்து நிற்கிற நிலையில், பலமானத் தொழிற்சங்க அமைப்புகளும், அதன் மூலம் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டு பேர உரிமைகளும் பலம் பெற வேண்டிய தேவை உலக அளவில் உருவாகியுள்ளது. மனிதவளம் நிறைந்த ஆசியா கண்டம் மூலதனத்தை பெருமளவில் ஈர்த்து வருகிறது. ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில், வலுவான கூட்டு பேர உரிமை மூலம், நாகரீகமான ஊதியத்தையும், வேலையையும் பெற முடியும், என்பதை நிறுவுவதே ஆய்வுப் பட்டறையின் பிரதான நோக்கமாகும்\nஉலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட இரண்டு ஆண்டுகள் காலத்தில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் தெருவில் நாங்கள் 99 சதம் என்ற முழக்கத்துடன் நீடித்து நடைபெற்ற போராட்டம் மிக முக்கியமாக கவணிக்கப் பட வேண்டிய ஒன்று. செல்வ வளம் மிகக்குறைவான நபர்களின் கைகளில் சிக்குண்டுள்ளது. அதேநேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அரசுகள் தொழிலாளர் உரிமைகளில் கை வைப்பதை ஏற்க முடியாது என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாகும்\nமேற்படிக் கோரிக்கைக்குக் காரணம், கடந்த 30 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகள் பின்பற்றிய கொள்கைகள், அசமத்துவத்தை மிகப் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது ஆகும். அசமத்துவத்தின் அளவு உயர்வதை கட்டுக்குள் வைக்க பெருமுதலாளிகள் மீதான வரிவிதிப்பில் சலுகைகள் கூடாது என்பது, மிகமுக்கியமான, ஒரு அணுகுமுறை, ஆனால் வளர்ந்த நாடுகளில் இந்த அணுகுமுறை தொடர்ந்து மீறப்பட்டுள்ளது. இதன் விளைவு பில்லியன் டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையில் உயர்ந்தது.\nசர்வதேச நிதி முனையம் (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ள விவரங்களில் இருந்து ஐ.எல்.ஓ தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு. பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகள் என்று குறிப்பிடப்படுகிற, 16 ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்கான வருவாய் சராசரி 1970 களில் 70 என்ற அளவில் இருந்து 1980 காலம் வரையிலும், சராசரி 80 என்ற அளவை நோக்கி உயர்ந்தது. ஆனால் 1980 களில் சரியத் துவங்கியது. 2010ம் ஆண்டில் தொழிலாளர்களின் வருவாய் சராசரி 60 ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தொழிலாளர் வருவாய் சராசரி 1970 களில் 70 என்பதில் இருந்து 1980களில் 75 என உயர்ந்து பின்னர் 2010ல், 55 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் 70 ஆக இருந்த வருவாய் சராசரி, படிப்படியாகக் குறைந்து 2010ல் 53என குறைந்துள்ளது. அதாவது, வளரும் நாடுகளின் தொழிலாளர் வருவாய் 1970 காலத்தில் இருந்து படிப்படியாகக் குறைய மட்டுமே செய்துள்ளது. வளர்ந்த நாடுகளைப் போல் 1970 முதல் 80 காலத்தில் ஏற்பட்ட உயர்வையும் அனுபவிக்கவில்லை என்பது துயரம் தரும் செய்தியாகும்.\nஅனால் உற்பத்தித் துறையில் 1999ன் போது இருந்த உற்பத்தி அளவு 2010ன் போது, 15 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. தொழிலாளர் ஊதியமோ, கடந்த காலங்களை விட மிகக் குறைவாகவே உயர்வு பெற்றுள்ளது. தொழிலாளர்களுக்கான வருவாயில் ஏற்பட்டுள்ள குறைபாடு, உணவு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை நுகர்வதிலும் குறைபாட்டை உருவாக்குகிறது. இது மொத்தத்தில் உற்பத்தித் துறையைப் பாதிக்கவும், வேலை வாய்ப்பின் மீது உறுதியற்ற நிலையையும் ஏற்படுத்தவும் செய்கிறது. இதன் காரணமாக நெருக்கடியில் இருந்து மீள்வதற்குப் பதிலாக, மேலும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் தன்மை\nமேற்படி நிலைமைகளின் தாக்கம் தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமையைக் கடுமையாகப் பாதிக்கிறது. அதே போல் அமைப்பு ரீதியில் திரட்டப் பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பலமடங்கு அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்தினை மிகப் பெரிய அளவில் தாக்கியுள்ளது. 2008 ல் 6.9% மாக இருந்த வேலையின்மை, 2013 மார்ச் வரையில் மட்டும் 10.9% மாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான வேலையின்மை 23.5 சதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. காண்ட்ராக்ட் முறையின் மூலமான வேலை வாய்ப்பும், சுய வேலைவாய்ப்பு என்று சொல்லிக் கொள்கிற வேலை வாய்ப்பும் அதிகரிக்கவும், கூட்டு பேர உரிமையைப் பறிக்கிற நிலையும் ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது.\nசீனா மனிதவளம் நிறைந்த நாடுகளில் முதல் இடத்தில் உள்ள நாடு என்பது அற��ந்த ஒன்று. ஆண்டு ஒன்றுக்கு, 55.4 சதமான பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க முடிந்துள்ளது. 23 சதமான பட்டதாரிகள், தாங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இல்லாததால், தற்போது வேலை செய்ய விரும்பவில்லை என்பதையும், 21 சதமான பட்டதாரிகள் வேலையற்றவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். இது 2009 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தரும் தகவலாகும். மற்றொரு புறம், கடலோர மாகாணங்களிலும், புதிய தொழில் வளர்ச்சி உருவாகும் நகரப் பகுதிகளிலும் வேலைக்கான ஆள் பற்றாக்குறை உருவானது. அதேபோல் தொழில் வளர்ச்சி பகுதிகளை நோக்கி இடம் பெயர்வது அதிகரிப்பதும் இக்காலத்தில் முன்னுக்கு வந்த பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஃபாக்ஸ்கான் போன்ற மின்னனு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இளம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவானது, அரசுக்கும், ஏ.சி.எஃப்.டி.யு விற்கும் மிகப் பெரிய சவாலாக விளங்கியது.\nஇவைகளை எதிர் கொள்ள அரசு மற்றும் ஏ.சி.எஃப்.டி.யு ஆகியவை இணைந்து எடுத்த சில முயற்சிகள் பலன் தந்துள்ளன. வேலையாள் பற்றாக்குறை தனியார் நடத்தும் பெரும் நிறுவனங்களில் உருவாக அடிப்படைக் காரணம், போதுமான ஊதியம் வழங்கப் படாதது என்பதைத் தனியார் நிறுவனங்களுக்கு சுட்டிக் காட்டின. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாதம் ஒன்றுக்கு 147 அமெரிக்க டாலர் (900 யுவான்) அளவிற்கு வழங்கப் பட்ட ஊதியம் 2010ல் 197 டாலராகவும் (1200 யுவான்), அடுத்த ஆண்டில், 328 டாலராகவும் (2000 யுவான்) உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதேபோல் ஹோண்டா நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததைத் தொடர்ந்து, மாதாந்திர ஊதியம் ஆண்டுக்கு 500 யுவான் (82 டாலர்) அளவிற்கு ஊதிய உயர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இது இளம் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் அரசு சட்டரீதியில் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கவும் அதன் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்ததால் முன்னேற்றம் உருவானது. அதாவது, குறைந்த பட்ச ஊதியம் மாதத்திற்கு 1200 யுவான் (197 டாலர்), (11520 ரூபாய்) என்பதாகத் தீர்மானிக்கப் பட்டது.\nமேற்படி நடவடிக்கை, இளம் தொழிலாளர்களிடம் தனியார் துறையில் வேலையில் சேரும் ஆர்வத்தை உருவாக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும் பெருமளவில் பயன்பட்டு���்ளது. ஆசியக் கண்டத்தில் ஆண்டு சராசரி ஊதிய உயர்வு 2008ல் 2.8 ஆக இருந்தது, 2009ல் 1.5 ஆக குறைந்தது. இதில் சீனாவின் பங்களிப்பான 0.8 சதத்தை கழித்து விட்டால், ஆசியா கண்டத்தின் ஊதிய உயர்வு வளர்ச்சி விகிதம் 0.7 சதமாக மட்டுமே இருக்கும். அதாவது மக்கள் சீனத்தில் ஊதிய உயர்வு விகிதம், ஒட்டு மொத்த ஆசிய நாடுகளின் கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்கிறது. இதற்கு சீனாவில் உள்ள தொழிற் சங்க நடவடிக்கையும் ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள்.\nமக்கள் சீனத்தில் 76.4 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் ஏ.சி.எஃப்.டி.யு என்ற அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில், 28.9 கோடித் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சீனத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1992ல் 14.2 ஆக இருந்த போது, ஊதிய வளர்ச்சி விகிதம் 6.5 ஆக இருந்தது. 2012ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.1 இருக்கும் நிலையில், ஊதிய வளர்ச்சி விகிதம் 10.2 ஆக இருக்கிறது. இது தொழிற் சங்கத்தின் நடவடிக்கை என்பதாக இருந்தாலும், சீனாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது.\nகாப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. வயோதிகர் பராமரிப்பு, சுகாதாரத் திட்டம், வேலையற்றோர் பராமரிப்பு, பணியின் போதான விபத்து, மகப்பேறு ஆகிய ஐந்து காப்பீட்டுத் திட்டங்களின் அடிப்படையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும், அக்காலத்திற்குரிய வருவாய் ஏற்பாடும் இதற்குள் அடங்கும். பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்திலும் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமையும், கூட்டு பேர உரிமையும் உறுதி செய்யப் பட்டு உள்ளதால், தனியார் நிறுவனங்களிலும், தொழிலாளர் ஊதியத்திற்கும் இதர சட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. இவைகளின் விளைவாக மக்களின் நுகர்வுத் தன்மையில் மேம்பாட்டை உருவாக்கவும், உள்நாட்டு உற்பத்திக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் சீனாவின் நடவடிக்கை இருப்பதாலும், சீனாவின் ஏற்றுமதி தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாலும் தான், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார நெருக்கடி சீனத்தைப் பாதிக்கவில்லை.\nஉலகப் பொருளாதார நெருக்கடி தீர்வது வேலை வாய்ப்பை அதிகரிப்பதிலும், ஊதிய உயர்வை மேம்படுத்துவதிலும் இனைந்து இருக்கிறது. ஊதிய உயர்வை பெறுவதற்கு கூட்டு பேர உரிமைகள��� அரசுகள் உறுதி செய்வதும், அதன் மூலம் நுகர்வு சக்தி அதிகரிப்பதும், உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி அதிகரிப்பும் ஏற்படும். அமைப்பு சாராத் தொழிலாளர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய, குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்காண்டு பரிசீலித்து, பெருமளவில் உயர்வு காண வேண்டும். நாட்டின் ஊதிய பங்கீட்டில் உள்ள அசமத்துவத்தை குறைக்கும் ஏற்பாடு இல்லாமல், முதலாளித்துவம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள முடியாது. இதே கோரிக்கைகளை முன் வைத்து இந்தியாவில் சி.ஐ.டி.யு உள்ளிட்ட அனைத்துத் தொழிற் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு முன் வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சி.ஐ.டி.யு அகில இந்திய மாநாடும் இக்கோரிக்கைகளை முன்வைத்து விவாதித்தது முக்கிய அம்சமாகும்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் பிற்பகல் 12:11 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-04-23T02:00:33Z", "digest": "sha1:KV475T4Z247QNJCXGXWFNHQII74LRX2C", "length": 6178, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "இங்கிலாந்து மந்திரிசபையில் மாற்றம் பிரதமரின் முடிவை எதிர்த்து கல்வி மந்திரி விலகல் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nஇங்கிலாந்து மந்திரிசபையில் மாற்றம் பிரதமரின் முடிவை எதிர்த்து கல்வி மந்திரி விலகல்\nஜஸ்டின் கிரீனிங் அந்த முடிவை ஏற்க மறுத்து பதவி விலகி உள்ளார். இதற்கான கடிதத்தை அவர் பிரதமர் தெரசா மேயுக்கு அனுப்பிவைத்தார்.\nஅதில் அவர், மந்திரிசபைக்கு வெளியே இருந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளார்.\nபுதிய கல்வி மந்திரியாக டேமியன் ஹிண்ட்ஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். எஸ்தர் மெக்வேயுக்கு பணியாளர், ஓய்வூதியத்துறை மந்திரி பதவி அளிக்கப்பட்டு உள்ளது.\nமேத் ஹான்காக் கலாசார மந்திரியாகி உள்ளார்.\nஉடல்நலக்குறைவை காரணம் காட்டி வடக்கு அயர்லாந்து மந்திரி ஜேம்ஸ் புரோக்கன் ‌ஷயர் பதவி விலகி உள்ளார். அவரது இடத்துக்கு கரேன் பிராட்லி வந்துள்ளார்.\nசர் பேட்ரிக் மெக்லாலின் வகித்து வந்த கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவி நீர்ப்பாசனத்துறை மந்திரி லெவிசுக்கு தரப்பட்டுள்ளது.\nநீதித்துறை மந்திரி டேவிட் லிதிங்டன், காபினட் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.\nமந்திரிசபை மாற்றத்தில் உள்துறை மந்திரி ஆம்பர் ரூட், ‘பிரிக்ஜிட்’ துறை மந்திரி டேவிட் டேவிஸ், வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் துறைகளில் கை வைக்கப்படவில்லை.\nPrevious: விஜய் சேதுபதிக்கு முக்கியத்தும் கொடுக்கும் மணிரத்னம்\nNext: ‘‘பத்மாவத் படத்தை ராஜஸ்தானில் வெளியிட மாட்டோம்’’ முதல்–மந்திரி வசுந்தரா ராஜே அறிவிப்பு\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/1267", "date_download": "2018-04-23T02:14:23Z", "digest": "sha1:RQCUU4J4UJSA2CS2F2WPHGKBDGNQUQ2S", "length": 8317, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மாணவன் மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு", "raw_content": "\nமாணவன் மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nயாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தி ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் 17 வயதுச்சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களையும், எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன���ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்கரன், வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.\nமேற்படி மாணவர்களின் நன்னடத்தைச் சான்றிதழ் வழங்குவதற்காக நீதிமன்றத்துக்கு நேற்ற ஆஜரான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர், இரண்டு மாணவர்கள் தொடர்பான நன்னடத்தைச் சான்றிதழையும் நீதிமன்றத்துக்கு வழங்கினார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் இன்னமும் கைது செய்யப்படவில்லையெனவும் விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.\nதட்டாதெருச் சந்தி ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள மரக்காலைக்குள் 13ஆம் திகதி மாலை பொல்லுகள், கைக்கிளிப்புக்களுடன் சென்ற 15 பேர் கொண்ட கும்பலொன்று சிறுவனைக் கடுமையாகத் தாக்கியது.\nஇதில் அதேயிடத்தைச் சேர்ந்த கே.கேமராஜன் (வயது 17) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇந்தச் சம்பவத்தில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ். பளை பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு\nஅடுத்த தைப்பொங்கலுக்குள் தீர்வுகாண வேண்டும் - அமைச்சர் விஜயகலா\nசாவ­கச்­சே­ரி­யில் சாவ­கச்­சே­ரி­யில் 80 வயது மூதாட்­டிக்கு இளம் பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்\nவடக்கு மாகாணசபையில் ‘நடுவில் ஒரு பக்கத்தைக் காணோம்’\nமனிதாபிமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மாபெரும் பண்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-23T01:53:20Z", "digest": "sha1:LS4L4KXU3MVUZW7Z6TWV63IN46F7NPJJ", "length": 14837, "nlines": 116, "source_domain": "varudal.com", "title": "கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலையில் இலங்கைத் தமிழ் குடும்பம்! | வருடல்", "raw_content": "\nகனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலையில் இலங்கைத் தமிழ் குடும்பம்\nDecember 1, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nகனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\n21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர்.\nஇவர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்த போதும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇலங்கை குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திய ஜனநாயக கட்சி உறுப்பினர் Alexandre Boulerice தெரிவித்துள்ளார்.\n21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார் என கனேடிய ஊடகம் குறிப்பிட்டிருந்தது.\nபிரஞ்சு சரளமாக பேச கூடிய குறித்த மாணவி scolaire de Montréal ஆணையத்தினால் விருதொன்றையும் பெற்றிருக்க வேண்டியவர் என குறிப்பிடப்படுகின்றது.\nநாடு கடத்தலுக்கு எதிராக கனேடிய ஊடகங்கள் உட்பட ஐம்பத்திற்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக மாணவியின் தந்தை ரொபர்ட் ராஜரட்ணம் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nகணிதத்தில் 94 வீத சித்தியை பெற்ற திறமையான இந்த மாணவியின் குடியுரிமை நிலை தொடர்பில் கவனம் செலுத்த அனுமதித்தால் அவரால் கனேடிய சமூகம் பெரிதும் பயன் பெறும் என்று நம்புவதாக scolaire de Montréal ஆணையத்தின் தலைவர் Catherine Harel-Bourdon மாணவிக்கு ஆதரவாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nscolaire de Montréal ஆணையத்தின் ஆணையர்கள், புதனன்று அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.\nலியோனி பவித்ரா மற்றும் அவரது குடும்பத்தின் நாடு கடத்தல் தொடர்பில் கனேடிய பிரதமர் கவனம் செலுத்துவதுடன் ஊடாக இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக கியூபெக் solidaire இன் அமீர�� காடிர் தெரிவித்துள்ளார்.\nகியூபெக் ஏற்றுக்கொண்டமை மற்றும் கற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கான சான்றிதழ்களை மாணவி பெற்றுள்ளார். இந்த நிலையில் கல்லூரி அவரை ஏற்றுக் கொண்டாலும் பவித்திரா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொது நிர்வாகத்தில் காணப்படுகின்ற முரண்பாடே இதற்கு காரணம் என Boulerice தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, புகலிடம் கோரிய விண்ணப்பங்கள் தொடர்பில் மாகாண அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் வழங்கவில்லை என Heurtel அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இலங்கை மாணவி மற்றும் குடும்பத்தினரின் நாடு கடத்தல் பிரச்சினை ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nயாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டப் போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் மரணம்\nஇன்று முதல் மீண்டும் இலங்கைக்கு அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை\n“தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” நூல் வெளியீடு:April 21, 2018\nநாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த முடியுமா… சவால் விடும் மகிந்தApril 21, 2018\nவிடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரித்தானவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு கோரிக்கை:April 21, 2018\nவடக்கு, கிழக்கில் நடைபெற்ற “தியாகத் தாய்”அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்:April 20, 2018\nவடக்கிற்கு இனி நல்ல செய்திகள் வருமாம்… காணி அமைச்சர்April 20, 2018\nMay 18 – முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு குறித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிவிப்பு:April 19, 2018\nஇராணுவம் வெளியேறிச் சென்ற மக்கள குடியிருப்பு பகுதிகளில் வெடி பொருட்கள்\nஇந்திய கடற்படைத் தளபதி இலங்கையில் – இந்தியப் போர்க் கப்பல் ஒன்றும் இலங்கை கடற்படையில் இணைப்பு:April 19, 2018\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=583350", "date_download": "2018-04-23T01:46:25Z", "digest": "sha1:YZGQCZKWY2L3QXAW4PEXWBQYBQXU2MT4", "length": 16731, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | 13 மணி நேர மின்வெட்டு பொதுமக்கள் கடும் பாதிப்பு| Dinamalar", "raw_content": "\n13 மணி நேர மின்வெட்டு பொதுமக்கள் கடும் பாதிப்பு\nதிருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டத்தில் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில் பொதுமக்கள், வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\nதிருத்துறைப்பூண்டியில் நாள்தோறும் காலை, ஆறு மணி முதல், எட்டு மணி வரையிலும், பத்து மணி முதல், இரண்டு மணி வரையிலும், மாலை, ஆறு மணி முதல், ஏழு மணி வரையிலும், இரவு, எட்டு முதல், பத்து வரையிலும், நள்ளிரவு, ஒரு முதல், இரண்டு மணி வரையிலும் விடியற்காலை, நான்கு மணி முதல், ஐந்து மணி வரையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.\nஇதனால் சிறு தொழில் செய்பவர்கள், மாவு மில் வைத்து நடத்துபவர்கள் மிகுந்த சிரமத்து ஆளாகியுள்ளனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட நெல் அரைப்பதுக்கும், மற்ற தானியங்கள் அரைப்பதுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. வர்த்தக நிறுவனங்களில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் கிடைப்பதிலும், மின்வெட்டினால் போதிய அளவிற்கு வரத்து இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nவழங்கப்படும் மின்சாரத்தை தொடர்ந்து, ஆறு மணி நேரத்துக்கு குறையாமல் வழங்கினால் சிறு தொழில்கள் பாதிக்கப்படாமல் இருப்பதோடு, மக்களின் சிரமமும், ஓரளவுக்கு குறையும். மின்வெட்டால் வரும் தீபாவளி பண்டிகையை குதுகலமாக கொண்டாட முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆமாகியுள்ளனர். மேலும், அரிசி விலை ஒவ்வொரு நாளும் ஏறி வருவதால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுயுள்ளனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதிருடனை பிடித்த சிறுவன் சூர்யாவை தத்தெடுக்கிறது ... ஏப்ரல் 23,2018\nஇன்றைய (ஏப்.,23) விலை: பெட்ரோல் ��ூ.77.29, டீசல் ரூ.69.37 ஏப்ரல் 23,2018 1\nதமிழகத்தில் 45.22 லட்சம் பேர் வரி தாக்கல் ஏப்ரல் 23,2018\nதினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு: சி.பி.எஸ்.இ., ஏப்ரல் 23,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆறு மணி நேரம் வேண்டாம் இரவில் இரணடு மணி நேரம் தொடர்ந்து கொடுத்தால் நிம்மதி்யாகவாவது தூங்கலாம்ஃ இரவில் முழுமையாய் தூங்கி பல மாதங்கள் ஆகிறதுஃ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும�� இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Chennai/?per_page=60", "date_download": "2018-04-23T01:33:56Z", "digest": "sha1:N4KOYE7QNRUFMCXOV2AXBWWJQGBTCSIH", "length": 12279, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": " search- page5", "raw_content": "\nவெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘வடசென்னை’ படப்பிடிப்பு நிறைவு\nவடசென்னை படத்தின் கதையை மூன்று பாகங்களாக உருவாக்கத் திட்டுமிட்டுள்ளார் வெற்றிமாறன்...\nஅரும்பாக்கத்தில் செயின் பறிப்பின் பொழுது பெண்ணை தர தரவென்று இழுத்துச் சென்றவர் கைது\nஅரும்பாக்கத்தில் பெண்ணிடம் இருந்து செயின் பறிக்க முயன்ற பொழுது, பெண்ணை பைக்கில் தர தரவென்று இழுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆந்திர ஏரியில் மீட்கப்பட்ட தமிழர்களின் உடல்கள்: மறு பிரேத பரிசோதனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு\nஆந்திர ஏரியில் மீட்கப்பட்ட ஐந்து தமிழர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nராயப்பேட்டையில் உள்ள 'ஹாட் சிப்ஸ்' தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனை\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல 'ஹாட் சிப்ஸ்' தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஆண்டாள் விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப் பதியலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆண்டாள் விவகாரத்தில் சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதற்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனு: நாளை மறுநாள் தீர்ப்பு\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படுமென்று உயர் நீதிமன்றம் அறிவி��்துள்ளது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ரூ.5000 கோடி நிதி கேட்ட தமிழகம்: நிராகரித்த மத்திய அரசு\nதமிழகத்தில் 2015-16-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ரூ.5000 கோடி நிதி கேட்ட தமிழக அரசின் கோரிக்கையினை, மத்திய அரசு நிராகரித்துள்ளது.\nசென்னை பெருநகர விரிவாக்கம்: அரசாணை வெளியீடு\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் வரை சென்னை பெருநகர குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.\nவேலை.. வேலை... வேலை... இந்திய ரயில்வேயில் 26,502 லோகோ பைலட், டெக்னீசியன் வேலை\n2018-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக\n2008-ல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக என். சீனிவாசன் முதலில் தேர்வு செய்த வீரர் தோனி அல்ல\n1.5 மில்லியன் டாலரைத் தாண்டி தோனிக்காகச் செலவு செய்யமுடியாது. அப்படிச் செலவு செய்தால் நல்ல வீரர்கள் கொண்ட அணியை...\nகாரில் சீட் பெல்ட் அணியாததால் தாக்கிய போலீசார்: அவமானத்தால் தீக்குளித்த வாலிபர்\nசென்னையில் வாகன சோதனையின் பொழுது சீட் பெல்ட் அணியாததால் போலீசார் தகாத வார்த்தைகள் பேசி தாக்கியதால், அவமானமடைந்த வாகன ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது\nசிஎஸ்கே தவிர வேறொரு அணியில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை: தோனி திட்டவட்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர வேறொரு அணியில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை என்று தோனி கூறியுள்ளார்...\nதினமணி பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி இறுதிச் சுற்று வெற்றியாளர்கள்\nதினமணி, ஐநாக்ஸ் திரையரங்குடன் இணைந்து நடத்திய ‘பொங்கலோ பொங்கல்’ ரங்கோலி போட்டியின் இறுதிச் சுற்று வெற்றியாளர்கள் லிஸ்ட்...\nதமிழ் தெரியாமல் சென்னையில் காலம் தள்ள முடியுமா\nகுறைந்த பட்சம் பட்லர் ஆங்கிலத்திலாவது ஆங்கிலம் மட்டுமே பேசிடப் பிரியம் கொண்டவர்கள் நிறைந்த ஊர் இது. அவர்களுடன் நீங்கள் தமிழில் பேசினாலும் கூட ஆங்கிலத்தில் தான் பதில் சொல்வார்கள்.\nஆறு மாத சிறைவாசத்திற்குப் பின் தமிழகம் திரும்பிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைவாசம் அனுபவித்த ஓய்வு பெற்ற கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் வியாழன் அன்று தமிழகம் திரும்பினார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89186", "date_download": "2018-04-23T01:50:13Z", "digest": "sha1:GI5TTRFK7BWQ5IZPJ4QBWVIQOVELDZUJ", "length": 6185, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "குவைத்தில் கோர பஸ் விபத்து: 7 இந்தியர்கள் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் மரணம் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் குவைத்தில் கோர பஸ் விபத்து: 7 இந்தியர்கள் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் மரணம்\nகுவைத்தில் கோர பஸ் விபத்து: 7 இந்தியர்கள் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் மரணம்\nகுவைத் நாட்டில் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய கிணறுகளில் தனியார் நிறுவத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்து கச்சா எண்ணெய் உற்பத்தி தொழிலை செய்து வருகின்றனர்.\nஅவ்வகையில், புர்கான் டிரில்லிங் என்ற நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை இன்று (01) ஏற்றிச்சென்ற பஸ் எதிர் திசையில் வந்த பஸ்சின் மீது பயங்கரமாக நேருக்குநேர் மோதியது.\nஇந்த விபத்தில் 7 இந்தியர்கள், எகிப்து நாட்டை சேர்ந்த 5 பேர், பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த இரு இந்தியர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nPrevious article16 நாள் குழந்தையை தூக்கிகொண்டு ஓட்டம்பிடித்த குரங்கு கிணற்றில் வீசிக் கொன்ற பரிதாபம்\nNext articleரஷிய ஷாப்பிங் மால் தீவிபத்தில் 64 பேர் பலி: கெம்ரோவோ பகுதி கவர்னர் ராஜினாமா\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலி\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல் திட்டம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=608430", "date_download": "2018-04-23T01:52:57Z", "digest": "sha1:V2BO6Y5ZCGKX6AQ3FM6JIIAIN6XVW5YY", "length": 10337, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜனாதிபதிக்கெதிராக குற்றப்பிரேரணை! – ஐ.தே.க. எச்சரிக்கை", "raw_content": "\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவிற்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையொன்று கொண்டுவரப்படுமென ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, கொழும்பு வார இதழொன்றிற்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் தனித்து ஆட்சியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும் விடயங்கள் யாவும் வெறும் பிரசாரங்களே என குறிப்பிட்டுள்ள சமிந்த விஜேசிறி, இவற்றை செயற்படுத்த முயற்சித்தால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றில் அரசியல் குற்றப் பிரேரணையொன்று கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளார். குறித்த பிரேரணைக்;கு ஒன்றிணைந்த எதிரணியின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென சமிந்த விஜேசிறி மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றால் தனித்து ஆட்சியமைக்கப்படும் என்றும், ஜனாதிபதியின் ஆதரவு கிடைக்குமென நம்புவதாகவும் சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.\nமத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் ஐ.தே.க.வின் உறுப்பினர்களும் தொடர்புபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாத���பதி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமளிதுமளிக்கு பின்னர் ஜனாதிபதி மற்றும் ஐ.தே.க.விற்கு இடையே பனிப்போர் மூண்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் வசமுள்ள பொருளாதாரம் தொடர்பான அமைச்சை இவ்வருடம் முதல் தான் பொறுப்பேற்கவுள்ளதாக ஜனாதிபதி நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.\nஇவ்விடயங்கள் யாவும், ஐ.தே.கவை ஓரங்கட்டிவிட்டு தனித்து ஆட்சியமைக்கும் முனைப்பிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதன் பின்னணியிலேயே ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசாரதியை தாக்கிய சம்பவம்: நீதிமன்றம் தீர்ப்பு\nகிறிஸ்மஸ் தினம் மக்களுக்கு நல்வழிகாட்டியாகும்: ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து\nதேசிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்கிறோம்- சபாநாயகர்\nதமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காவிடின் முரண்பாடுகள் வலுக்கும்: சித்தார்த்தன்\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஇந்தியக் கொடி எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஹசனலி\n16 பேருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி\nவவுனியாவில் பரபரப்பு: மயக்க நிலையில் இராணுவத்தினர் – நடந்தது என்ன\nபுங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே\nஜே.ஆர். புத்திசாலித்தனமாகவே அரசியல் யாப்பை அமைத்தார்: சொய்ஷா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maya-nilapen.blogspot.com/2013/", "date_download": "2018-04-23T01:27:07Z", "digest": "sha1:ETWH6OIGSTLELFEXZLWIBQ5T245Z4Q6F", "length": 7166, "nlines": 125, "source_domain": "maya-nilapen.blogspot.com", "title": "nilapen: 2013", "raw_content": "\nஒரே வடிகாலாய் என் கண்கள்...\nஉன் அழகை நான் உணர்ந்த\nகளவாடி போன என் கண்களிடம்\nகைதாகிப் போன உன் கண்களே\nகற்பனையில் என்னை கடத்திச் செல்லும்\nஎனக்குள���ளே பதில் ஒன்றை எழுதிக் கொண்டு\nஉன்னிடம் எழுப்பும் வினா.. அதில்\nநித்தமொரு போராட்டம்..(நம் குடும்பத்தில் )\nஅதில் உனக்காக காத்து கிடப்பதும்\nகாட்டிக் கொள்ளும் என் இதயம்\nஎதிர் பாராமல் எல்லை தாண்டிவிட்டது உன்\nஉனக்காக அல்ல உன்னால் முடிமா\nகாதல் என்பதை நீ நினைக்கும் ஒவ்வொரு கனமும்\nநீ மரந்து போன அதே காதலியாக….\nஉன் அன்பை உன்மையாக நேசிக்க\nஉன் பார்வை போல் யாரும்\nஉன் வார்த்தை போல் யாரும்\nஉன் காதல் போல் யாரும்\nஉன் உன்மையான அன்பை பற்றி\nதெரியாதவர்களீடம் உன் கோபத்தை காட்டதே..\nஉன் கோபமும் ஒரு அன்பு தான் என்று...\nஎன்னிடம் உன் நினைவுகள் இல்லை...\nஎனக்குள் இருக்கும் உன்னையே உன்னால்\nபுரிந்து கொள்ள முடியாத பொது\nஉன்னை மட்டுமே நேசித்து உனக்காக வாழும் சுகம் போதும்....\nஉன்னை எதிர் பார்த்தே வாழ்ந்திருப்பேன் என் வாழ்வின் இறுதி வரையிலும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2013/11/blog-post.html", "date_download": "2018-04-23T02:11:02Z", "digest": "sha1:3BKLO4ZXQUSIKBOPYNU2F5FPQXGFDXF5", "length": 17129, "nlines": 303, "source_domain": "www.padalay.com", "title": "படலை: கம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!", "raw_content": "\nகம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்\nதிரு ஜே.கே அவர்கட்கு, 06.11.2013\nமனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது.\nஅவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது.\nமண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர்.\nகம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப் பெருக்குகின்றனர்.\nநீண்டநாள் எதிர்ப்பார்த்த உங்கள் சந்திப்பு,\nபேச்சாள நிலைகடந்து, சிந்தனையாளனாய் என் உளம் புகுந்தீர்கள்.\nசுஜாதாவின் ஆன்மா நிச்சயம் மகிழும்.\nகருத்துக்களை மக்கள் மனதேற்றும் நுட்பம் வாய்த்தது பெரிய பேறு.\nவிமர்சகளுக்காய் மட்டுமே எழுதும் எங்கள் எழுத்தாளர்கள்,\nமக்கள் மனமேறி மகிழ விரும்புவதில்லை.\nநீங்கள் நினைந்தால் ஈழத்து எழுத்துலகை எழுச்சியுறச் செய்யலாம்.\nஇந்திய சஞ்சிகைகளுக்கு நிறைய எழுதுங்கள்.\nவெளிநாட்டு எழுத்து அங்கே வரவேற்கப்படும்.\nமற்றை இனத்தார் தமது தகுதிகளை,\nஅன்றாடம் உலகறியச் செய்து உயர்கின்றனர்.\nஈழத் தமிழினத்தார் உலகெலாம் பரவியும்,\nதம் ஆற்றல்களை, தமிழுலகிற்குத்தானும் காட்டத் தவறி நிற்கின்றனர்.\nஈழத் தமிழர்தம் ஆற்றல்கள் உலகலாவி விரிய,\nஉங்களைப் போன்ற இளைஞர்கள்தான் வழி செய்ய வேண்டும்.\nவிருட்சமாய் விரிந்து நின்று ���ித்தாய் எமை இனங்காட்ட,\nஇதுநாள் வரையிலான வாழ்வின் பயன் கண்டு மகிழ்கிறேன்.\nபுத்தியுள்ள பிள்ளையொன்று “இது இவன் தந்தது” என்று உரைக்கும்போது,\nகற்றார் நெஞ்சு களிக்காமல் விடுமா\n தெரியவில்லை. நீங்கள் ஏகலைவன் என்பதில் ஐயமில்லை.\nஎனது முயற்சி, தொண்டு, ஆற்றல் அனைத்தும்,\nஎம் மண்ணில் விழலுக்கிறைத்த நீராயிற்றோ\nநம் மண்ணின் அறிஞர்கள், விமர்சகர்கள் அனைவராலும்\nஎன்னை எனக்கு தெரியும் என்பதால்,\nஅதுபற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை.\nபட்டங்களால் மட்டுமே தம்மை அறிஞர்களாய் உரைத்து நின்ற,\nஅவர்கள் பற்றி நான் எப்போதும் அக்கறைப்பட்டதில்லை.\nஇன்று அறிவின் சுயவீரியத்தோடு ஓர் இளைஞன்,\nஎன்னைக் காதலியாய் உரைக்கையில் கனிந்து கரைகிறேன்.\nஹீரோவும் குட்டியனும் இப்போது எங்கே\nமாறுபடும் இடங்களை மனம்திறந்து பேசுவோம்.\nநீங்கள் சொன்னவர்களை எல்லாம் வாசித்திருக்கிறேன்.\nஅவர்களெல்லாம் கம்பன்முன் புள்ளிகளாய்ப் போவார்கள்.\nசிந்திக்கச் சிந்திக்க கம்பன் தொடுவானமாய் விரிவான்.\nஇஃது கம்பன்மேல் காதலால் உரைக்கும் கருத்தன்று.\nகவிதைத்திறனை இன்னும் வளர்க்க வேண்டும்.\nபின்னர், சொற்களில் அவற்றை ஏற்றலாம்.\nபற்கள் இருந்தும் சிரிக்கத்தெரியாத ஜீவன்.\nஉலகுக்கு உரைத்துநிற்கும் உயர்ந்த பிறவி.\nபத்துக் கற்பனைகள் (கட்டளைகளை அல்ல),\nகவியரங்கில் கலந்த அனைவரும் முயலலாம்.\nஅகில இலங்கை கம்பன் கழக தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா ஊடாக கம்பவாரிதி திரு இ.ஜெயராஜ் அவர்கள் எனக்கு அனுப்பிவைத்த மடல்.\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\nவணக்கம் நண்பா, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது, வாழ்த்துக்கள், தொடரட்டும் தங்களின் சீரிய பணி\nநம் மண்ணின் அறிஞர்கள், விமர்சகர்கள் அனைவராலும்\nஎன்னை எனக்கு தெரியும் என்பதால்,\nஅதுபற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை.\nபட்டங்களால் மட்டுமே தம்மை அறிஞர்களாய் உரைத்து நின்ற,\nஅவர்கள் பற்றி நான் எப்போதும் அக்கறைப்பட்டதில்லை.\nஇன்று அறிவின் சுயவீரியத்தோடு ஓர் இளைஞன்,\nஎன்னைக் காதலியாய் உரைக்கையில் கனிந்து கரைகிறேன்.\nஹீரோவும் குட்டியனும் இப்போது எங்கே\nதிண்டுக்கல் தனபாலன் 12/31/2013 3:18 pm\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாச��த்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் 07-11-2013 : என்னாச்சு\nகம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்\nவியாழமாற்றம் 14-11-2013: மரத்தில் காய்க்கும் ஆடு\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : சச்சின் & சச்சின் &...\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nகுளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். \"யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு\" கிணற்ற...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2290", "date_download": "2018-04-23T01:50:31Z", "digest": "sha1:6SQ764P5BVTN65LSLMKWP65HGHFWGPQT", "length": 12996, "nlines": 132, "source_domain": "adiraipirai.in", "title": "இனிக்கும் இல்லறம் – 1 - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/இனிக்கும் இல்லறம் – 1\nஇனிக்கும் இல்லறம் – 1\nவழக்கம் போலவே அன்றும் லேட்டாகவே வீட்டிற்கு வந்தான் ஜமால். கேட்டை திறந்த அவனது மனைவி ஷமீமாவின் முகத்தில் கோபத்தை கண்ட பொழுதுதான் ஜமாலுக்கு புரிந்தது, இன்றும் நாம் வாக்கு தவறிவிட்டோமே என்று.\nஜமாலின் முகத்தை கூட ஷமீமா பார்க்கவில்லை. அவன் மீது அவளுக்கு அவ்வளவு கோபம் துபாயிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் தனது அக்கா மற்றும் குழந்தைகளை காண செல்லவேண்டும் என கடந்த 2 வாரமாக ஜமாலிடம் கோரிக்கை வைக்கிறாள். ம்ஹும் துபாயிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் தனது அக்கா மற்றும் குழந்தைகளை காண செல்லவேண்டும் என கடந்த 2 வாரமாக ஜமாலிடம் கோரிக்கை வைக்கிறாள். ம்ஹும் நடந்தபாடில்லை ஜமாலிற்கு ஒரு நாள் கூட அலுவலகத்திலிருந்து வேலையை முடித்துவிட்டு முன்னரே வீட்டிற்குவர இயலவில்லை. வார விடுமுறையிலோ என்ன வேலை இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தனது உம்மாவை காணச் சென்றுவிடுவான். திரும்பி வரும்போது இரவு ஆகிவிடும். சுருக்கமாக கூறினால் ஷமீமாவிற்கு தனது உறவினர் வீடுகளுக்கும், எங்கேனும் சுற்றுலா செல்வதற்குமான ஆசையெல்லாம் நிராசையாகிவிட்டது எனலாம்\nஇப்பொழுது அவளுடைய பொறுமை எல்லையை மீறிவிட்டது\n“மனைவியிடம் பாசமுள்ள கணவனாக இருந்தால் எப்படியாவது நேரத்தை கண்டுபிடிக்கலாம். நீங்கள் நடிக்கிறீர்கள்உங்களுக்கு என்னிடம் கடுகளவு பாசமும் கிடையாதுஉங்களுக்கு என்னிடம் கடுகளவு பாசமும் கிடையாது” -தனது கவலையை அடக்கமுடியாமல் குமுறினாள் ஷமீமா.\n-இந்த கதை இவ்விடம் நிற்கட்டும்.\nநாம் இவர்களில் யார் மீது குற்றம் சுமத்துவோம்\nஇருவரும் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றனர். இரு துருவங்களாகவே தங்களது வீட்டில் அவர்கள் வசித்து வருகின்றனர்.\nசற்று குரலை உயர்த்தினாலே போதும் விவகாரத்திற்கு ஊர் ஜமாஅத்தையோ, நீதிமன்றத்தையோ அணுகும் இக்காலக்கட்டத்தில் இவர்களின் திருமண வாழ்வும் விவகாரத்தில்தான் முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்\n“நான் ஏன் அலுவலகத்திலிருந்து லேட்டாக வருகிறேன்” என்பதை ஜமால், ஷமீமாவிடம் விளக்கியிருந்தால் பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். இல்லற வாழ்க்கையின் ஓட்டத்தில் பலருக்கும் ஏற்படும் இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணம் கம்யூனிகேசன் கேப் ஆகும். அது என்ன கம்யூனிகேசன் கேப்\nபிரச்சனையை புரிந்துகொள்வதில் தம்பதிகள் இருவருக்கிடையே நிலவும் இடைவெளியாகும். தனது அக்காவையும், குழந்தைகளையும் காணச்செல்ல விரும்பிய ஷமீமாவின் ஆசையை ஜமால் புரிந்திருக்க வேண்டும். இத்தகைய காரியங்களை அலட்சியமாகவோ, தமாஷாகவோ கருதும் வேளையில்தான் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகிறது.\nகுடும்ப நீதிமன்றங்களிலோ, ஊர் ஜமாஅத்துகளிலோ தீர்வு காணவரும் ஆயிரக்கணக்கான விவகாரத்து வழக்குகளை கவனித்தால், அவற்றில் 90 சதவீதமும் இத்தகைய தகவல்தொடர்பு இடைவெளி அதாவது பிரச்சனையை தம்பதிகள் இருவரும் புரிந்துகொள்வதில் ஏற்படும் இடைவெளியால் உருவானவையாக இருக்கும்.\nஆனால், பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்க்கையை பங்கு வைப்பவர்களுக்கு இல்லற வாழ்க்கை என்பது பூலோக சுவர்க்கமாக மாறும். இத்தகையதொரு அழகானதொரு வாழ்க்கையை வாழ நீங்கள் செய்யவேண்டியது என்ன\nகுறிப்பு: இன்றைய காலகட்டத்தில் பல தொலைக்காட்சி தொடர்கள் குடும்பத்துக்குள் சண்டை சச்சரவுகளையும் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகளையும் ஏற்ப்படுத்தி பெண்களின் மனதை வீனாக்கி பல விவாகரத்துகளுக்கு காரணமாக ஆகிவிடுகின்றனர். இதற்க்கு மத்தியில் கணவன் மனைவிக்கு இடையில் நல்ல புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்தொடர் பதிவு வாரம் ஒரு முறை பதியப்படும். இதற்க்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஅதிரை மக்களை குஷிபடுத்திய குளிர் மழை\nDr.Pirai- தலைசுற்றை போக்குவதற்க்கு கருவேப்பிலை தைலம்\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%AE%E0%AF%82._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T02:06:46Z", "digest": "sha1:2PP5M2VHSNLJI2YTEW7FO4D5WEOQQE5B", "length": 16636, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி. மூ. இராசமாணிக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலீலா ஜேம்ஸ் (இ: 2006)\nரதினி ரமணி, இளங்கோவன், சக்கரவர்த்தி, ராஜபுத்திரன், யாமினி, கீர்த்திவர்மன்\nசோமநாதர் சின்னப்பு உடையார், சின்னப்பிள்ளை\nசின்னப்பு மூத்ததம்பி இ��ாசமாணிக்கம் (Sinnappu Moothathamby Rasamanickam, சனவரி 20, 1913 - செப்டம்பர் 7, 1974) இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் பட்டிருப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.\n1913 இல் பிறந்தவர் இராசமாணிக்கம்.[1] இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மண்டூர் என்னும் ஊரில் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை திருப்பழுகாமத்தைச் சேர்ந்த சோமநாதர் சின்னப்பு உடையார், தாயார் மண்டூரைச் சேர்ந்த சின்னப்பிள்ளை. இவர்களுக்கு மூத்தவராகப் பிறந்தவர் இராசமாணிக்கம். இவருடன் கூடப் பிறந்தவர்கள் சிவகுரு, சங்கரப்பிள்ளை, நடராசா, சிவப்பிரகாசம், நேசம் ஆகியோர். இராசமாணிக்கம் மண்டூர் சைவப்பள்ளி, கல்முனை உவெசுலி கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பட்டம் பெற்றார். இராசமாணிக்கம் அரசு சேவையில் இணைந்து கூட்டுறவு அலுவலர், உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி, உதவி அரச அதிபர், காணி ஆணையாளார் எனப் பல பதவிகளை பதுளை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வகித்துள்ளார்.[2][3]\nஇராசமாணிக்கம் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த மருத்துவர் வைரமுத்து ஜேம்ஸ் செல்லையா, மார்கிரட் தங்கம்மா ஆகியோரின் மகள் லீலா செபரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு 2 பெண்களும் 4 ஆண்களும் பிள்ளைகள். இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 1988 இல் 4வது பிள்ளை சக்கரவர்த்தி இறந்தார்.[2] மற்றைய மகன் மருத்துவர் ராஜபுத்திரன் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் பட்டிருப்புத் தொகுதி கட்சி ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.[4]\n1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சோ. உ. எதிர்மனசிங்கம் என்பவரிடம் சுமார் 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[5] ஆனாலும், 1952 தேர்தலில் போட்டியிட்டு 460 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்மனசிங்கத்தை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[6]\nசா. ஜே. வே. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த போது அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பண்டா-செல்வா ஒப்பந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டார்.[1] 1956 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு எதிர்மனசங்கத்திடம் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[7] ஆனாலும் மார்ச்சு 1960 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8] சூலை 1960, 1965 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1970 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சோ. தம்பிராஜாவிடம் 600 வாக்குகளால் தோற்றார்.[9][10][11]\nஇராசமாணிக்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவராகவும் செயல்பட்டவர்.[3][12]\nஇராசமாணிக்கம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராகவும் மட்டு மாவட்ட தவிசாளர் ஒன்றியத் தலைவராகவும் (1956) இருந்தார். களுவாஞ்சிக்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க ஒன்றியத்தின் தலைவராகவும், களுவாஞ்சிகுடி சைவ மகா சபையின் தலைவராகவும் (1960-1974) பணியாற்றியுள்ளார்.[2]\nஇராசமாணிக்கனாரின் வீட்டுக்கு வடக்கே களுவாஞ்சிகுடி வீரபத்திரர் ஆலயத்திற்கு முன்னால் அவரது முழு உருவச்சிலை ஒன்று 1983 சனவரி 20 இல் அமைக்கப்பட்டது.\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இராசமாணிக்கத்தின் நினைவுக் கலாசார மண்டபம் 2002 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.\n↑ 2.0 2.1 2.2 அமரர்.சி.மூ.இராசமாணிக்கமும் அவரது பணிகளும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nதமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்\nஇலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-will-not-involve-tit-tat-says-pon-radhakrishnan-298198.html", "date_download": "2018-04-23T02:15:33Z", "digest": "sha1:TTZ2UMNXE6ZKE7CDUMOIIC2OZXU34ZCF", "length": 10098, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக பழிவாங்கும் படலத்தில் ஈடுபடாது- அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன | BJP will not involve in Tit for Tat,says Pon.RadhaKrishnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பாஜக பழிவாங்கும் படலத்தில் ஈடுபடாது- அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன\nபாஜக பழிவாங்கும் படலத்தில் ஈடுபடாது- அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன\nபுதிய உச்சத்தை தொட்டது- சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ77.19\nஜார்கண்ட் உள்ளாட்சி மன்ற தேர்தல்.. முத்திரை பதித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nவைகோ யாத்திரையில் பாஜகவினர் மீது தாக்குதல்: எச். ராஜா கடும் கண்டனம்\nதமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் தீவிரவாத கும்பல் ஊடுருவி உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் கவலை\nதூத்தக்குடி: பாஜக எப்போதும் பழிவாங்கும் நிகழ்ச்சியில் ஈடுபடாது என்று தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகோவில்பட்டி நகர எல்லையான நாலாட்டின்புத்தூருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அங்கு அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக (அம்மா அணி) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது போடப்பட்டுள்ள தேச துரோக வழக்கு மாநில அரசால் போடப்பட்டுள்ளது.\nஎந்த காரணத்தாலும், பிற கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை பா.ஜ.க. செய்தது கிடையாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு தொடர்பு கிடையாது. சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கப்பட்டதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை.\nஇதுகுறித்து முழுமையாக தகவல் கிடைத்ததும் கருத்து தெரிவிக்கிறேன். தாஜ்மகாலுக்கு உள்ள மரியாதை என்றுமே நிலைத்திருக்கும். சினிமாவுக்கு சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளது.\nதமிழ் சினிமா பாதிக்கப்படாத வகையில், மாநில அரசு வரி விதிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nbjp pon radhakrishnan பாஜக பொன் ராதாகிருஷ்ணன்\n96 வயதில் பள்ளிக்குச் செல்லும்மெக்சிகோ பாட்டி.. 100 வயதிற்குள் உயர்கல்வியை முடிக்க இலக்கு\nகமுதி அருகே பரவி வரும் மர்ம காய்ச்சல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப��பு-கிராம மக்கள் பீதி\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரச்சாரம்.. வைகோ வாகனம் மீது பாஜகவினர் கற்கள் வீசி தாக்குதல்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/delhi", "date_download": "2018-04-23T02:16:31Z", "digest": "sha1:KHSUL7P3WYGR2ACDM7N42EEDONF24WGH", "length": 9966, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "Delhi News in Tamil, டெல்லி செய்திகள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nDelhi News: லேட்டஸ்ட் டெல்லி செய்திகளை தமிழில் அறியுங்கள். அரசியல் கல்வி, வர்த்தகம், மதம் மற்றும் சமூக செய்திகளை டெல்லியிலிருந்து அறியுங்கள்.\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அவசரச் சட்டம்... கிரீன் சிக்னல் தந்த அமைச்சரவை\nடெல்லி : பொருளாதார மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அவசர சட்டம் 2018க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பண மோசடி செய்துவிட்டு கிரிமினல்...\nபணமதிப்பிழப்பிற்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nடெல்லி: உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கள...\nதீபக் மிஸ்ராவை தகுதி நீக்கும் மனு... சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க வெங்கய்யா திட்டம்\nடெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அளித்த இம்பீச்மென...\nதீபக் மிஸ்ரா தகுதி நீக்கம் சாத்தியமா... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nடெல்லி : இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ர...\nதீபக் மிஸ்ராவை நீக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை... வெங்கய்ய நாயுடுவிடம் இம்பீச்மென்ட் மனு அளிப்பு\nடெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் ராஜ...\nநீட் தேர்வுக்கு ரெடியாகும் மாணவர்களே... முதலில் வெளிர் நிற ஆடை இருக்கான்னு செக் பண்ணுங்க\nடெல்லி : மே மாதம் நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கான ஆடைக் கட்ட...\nதொடர் சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து\nசென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்வதாக இருந்த நிலையில், அந்தப் பயணம...\nநீதிபதி லோயா மரணம் பற்றி சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nடெல்லி : நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைத் தேவையில்லை என்று உச்சநீதிம...\nசர்ச்சைகளுக்கு நடுவே நாளை டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nசென்னை: சர்ச்சைகளுக்கு நடுவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்கிறார். தமிழக ஆளுந...\nவங்கி மோசடி விவகாரம்... ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்\nடெல்லி : வங்கிகளில் தொழிலதிபர்கள் நடத்திய கடன் மோசடிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு நாடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=627142", "date_download": "2018-04-23T02:02:28Z", "digest": "sha1:UXETHO53FOK5RPHEHZQA6FX3RIVS7YZA", "length": 10164, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | எழுமிச்சை இடியப்பம்!", "raw_content": "\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஎழுமிச்சை சாதம் பற்றி அறிந்தவர்கள் எழுமிச்சையில் இடியப்பம் சமைக்கவும் முடியும் என்பதனை அறியமாட்டார்கள். ஆம் எழுமிச்சை இடியப்பம் சுவையானது மட்டுமல்ல போசாக்கும் மிக்கது.\nவழமையாக இடியப்பம் சுவைத்து சளித்துப் போனவர்களுக்கு இது மிகவும் பிடித்தமானதாக அமையும்.\nசேமியாஃஇடியாப்பத்தை செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.\nபின்னர் அதில் இடியாப்பம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பின் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, மஞ்சள் தூள் தூவி நன்கு கிளறி இறக்க சுவையான, எலுமிச்சை இடியாப்பம் தயார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகிராம புற பிரசித்தி ராசவள்ளி கஞ்சி\nபதமான கேசரி செய்யும் முறை\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஇந்தியக் கொடி எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஹசனலி\n16 பேருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி\nவவுனியாவில் பரபரப்பு: மயக்க நிலையில் இராணுவத்தினர் – நடந்தது என்ன\nபுங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே\nஜே.ஆர். புத்திசாலித்தனமாகவே அரசியல் யாப்பை அமைத்தார்: சொய்ஷா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2007_06_01_archive.html", "date_download": "2018-04-23T01:52:36Z", "digest": "sha1:OLESSS2HYREOQUSKKFZFG54YTGY7VEDE", "length": 15022, "nlines": 345, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: June 2007", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nஇணையத்திலே அள்ளியது. அரையாண்டு பழையதென்றாலும், அமைத்திருக்கும் விதத்துக்காகப் பிடித்தது.\nஇணையத்திலே பல்லூடாங்களைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் தன்மைக்காக...\nஉயிர்ப்பூட்டுப்படத்துக்கு ஒலிசேர்க்கும் முயற்சி. மிகச்சிறு பாடற்றுண்டுகள் பழைய, இன்றைய ஈழப்புலம்பெயர்பாடகர்களுடையவை; thanks to Rajanikant for lending his face for the animation. நன்றி.\nகடவுளைக் கண்ட பாரிஸ் ஹில்டன்\n'07 ஜூன் 25 திங்கள்\n'07 ஜூன் 24 ஞாயிறு\n'07 ஜூன் 12 புதன்\nஇப்��டம் ஏற்கனவே 2006 ஆண்டிலே வேறொரு பதிவிலே இன்னும் சில படங்களுடன் ஏற்றப்பட்டிருந்தது. ஓரிடத்திலே பேணும் நோக்கோடு இங்கே இணைக்கப்படுகிறது.\n'07 ஜூன் 05 செவ்வாய் 02:45\n'07 ஜூன் 04 திங்கள் 14:45 கிநிநே.\n'07 ஜூன் 01, வெள்ளி 21:48 கிநிநே\nஅடிப்படைப்படம்: '07 மே 24, வியாழன்\nநிலைமாற்றுப்படம்: '07 ஜூன் 01, வெள்ளி 11:15 கிநிநே\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://kungumamthozhi.wordpress.com/2013/10/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-23T01:48:29Z", "digest": "sha1:YGFJW47Q2K2KH3NCRW7OGEELVSDJOQ4X", "length": 10510, "nlines": 57, "source_domain": "kungumamthozhi.wordpress.com", "title": "திருமணமா… வியாபாரமா? | குங்குமம் தோழி Web Exclusive", "raw_content": "குங்குமம் தோழி Web Exclusive\nபோர்… ஆயிரக்கணக்கானவர்களை ஊனமாக்கும். பல ஆயிரம் பேர்களின் உயிர்களைக் காவு வாங்கும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். சில நேரங்களில், அதன் விளைவுகள் பலரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிப் போட்டுவிடும். இப்போது, சிரியாவைச் சேர்ந்த பெண்களுக்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.\nமேற்கு ஆசியாவில் இருக்கும் குட்டி நாடு சிரியா. சமீப காலமாக அங்கே உள்நாட்டுப் போர். ஒரு பக்கம் தன் அப்பாவி மக்கள் மேலேயே விஷ வாயுத் தாக்குதல் நடத்தும் அரசு. இன்னொரு பக்கம், சிரியா மீது படையெடுக்கப் போவதாக மிரட்டும் அமெரிக்கா. அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையில் சமாதான முயற்சியில் இறங்கியிருக்கும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்… ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக வெளியேறியபடிதான் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் வாழ வழியில்லை…. வயிற்றுக்குச் சோறில்லை. இவர்களில் பெண்களைக் குறி வைக்கிறது ஒரு கும்பல். வெளிப் பார்வைக்கு அவர்கள் திருமணத் தரகர்கள். உண்மையில் அவர்கள் செய்வது பெண்கள் வியாபாரம்.\n‘பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயரும் சிரியப் பெண்கள், பணக்கார சவூதி அரேபிய ஆண்களுக்கு மனைவி என்கிற பெயரில் பாலியல் அடிமையாக அந்தக் கும்பலால் விற்கப்படுகிறார்கள்’ என்கின்றன பத்திரிகைச் செய்திகள். போரால் வறுமைக்குத் தள்ளப்பட்ட பல குடும்பங்கள், தங்கள் வீட்டுப் பெண்களை அவர்களாகவே ‘திருமணம்’ என்கிற பெயரில் விற்பதும் நடக்கிறது.\nஇந்த வியாபாரத்தில், வயதான சவூதி ஆண்கள்தான், சிரிய இளம் பெண்களை வாங்க போட்டி போடுகிறார்கள். அதற்காக எவ்வளவு பெரிய தொகையைத் தரவும் தயாராக இருக்கிறார்கள். ‘இப்படிப்பட்டவர்கள் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்வதில்லை. பல பெண்களை பணம் கொடுத்து வாங்கி, திருமணம் செய்து கொள்கிறார்கள்’ என்கிறது செய்திக் குறிப்பு. சில பெண்கள் பலமுறை வாங்கி, விற்கப்படுவதும் நடக்கிறது. காரணம், வயதான ஆண்கள் சிலருக்கு சில வாரங்களிலேயே அந்தப் பெண்கள் போரடித்துப் போய்விடுகிறார்களாம். சில நேரங்களில், விற்கப்பட்ட பெண், இளமையைத் தொலைத்துவிட்டு வீட்டுக்கே திரும்புவதும் நடக்கிறது. ஆனால், குறைந்த விலைக்கு மறுபடியும் குடும்பத்தினராலேயே வேறொருவருக்கு விற்கப்படுகிறாள் அந்தப் பெண்.\nசிரியாவைச் சேர்ந்த ஓர் அகதி பத்திரிகைக்குப் பேட்டி அளித்தபோது இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘‘என் மகள், தன் குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்திருக்கிறாள். எங்கள் நாட்டில் சண்டை மட்டும் மூளாமல் இருந்திருந்தால், நான் என் பெண்ணை ஒரு சவூதி அரேபியருக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்க மாட்டேன். ஆனால், சிரியாவில் நாங்கள் எல்லோருமே ஏழைகளாக, கையில் காசு இல்லாமல் இருக்கிறோமே… நாங்கள் என்ன செய்ய\nஅந்த சிரிய அகதியின் மகளுக்கு 17 வயது. அந்தச் சின்னஞ்சிறு பெண்ணை மணந்து கொண்ட சவூதி அரேபியருக்கு வயது 70. இப்படிப்பட்ட ஒரு கல்யாணச் சந்தையில் அந்தப் பெண் விலை போனது கொடுமை. அதற்கு ஒப்புக் கொண்ட அந்தப் பெண்ணின் துணிச்சல் திடுக்கிட வைத்தாலும், அந்த அளவுக்கு அவளின் குடும்பம் வறுமையில் மூழ்கியிருப்பதை நினைத்தால் வேதனை எழுகிறது. கெட்ட எண்ணமும் இளித்த முகமுமாக டாலர்களை இரைக்கத் தயாராக இருக்கும் சில தனவான்கள் இருக்கும் நிலையில் அந்தப் பெண்ணின் தந்தையும்தான் என்ன செய்வார்\nவிலை… அது இன்னொரு கொடுமை. 100 டாலர்களுக்கும் குறைவான தொகைக்கு பல பெண்கள் விற்கப்படுகிறார்கள். மணப்பெண்ணாக விற்கப்படும் பெண்களின் வயது 12லிருந்து 21 வரை. அவர்களை மணம் செய்து கொள்கிற ஆண்களின் வயது 40, 50, 60, 70. ஒரு சிரியப் பெண்ணுக்கு நான்கு முறை திருமணம் நடந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் வயது 15. இந்த அவலத்துக்கெல்லாம் காரணம் சண்டை. நமக்கு ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சண்டையே உனக்கு ஒரு சாவு வராதா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%8E%E0%AE%9E&qt=fc", "date_download": "2018-04-23T01:37:26Z", "digest": "sha1:NQJ4ZLRNSS3NFQJWJ4J4KWCTGSBFHGP7", "length": 5163, "nlines": 51, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஎஞ்சேமென் றாணவத்தா லேற்ற இருவரையும்\nஅஞ்சேலென் றாட்கொண் டருளினையே - துஞ்சுபன்றித்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஎஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்\nஅஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் - எஞ்சாமல்\n#2-005 இரண்டாம் திருமுறை / நற்றுணை விளக்கம்\nஎஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்\nஇடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ\nஅஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே\nஅஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்\nவிஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்\nவிளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா\nநஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்\nநமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.\n#2-057 இரண்டாம் திருமுறை / மருட்கை விண்ணப்பம்\nஎஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந்\nதிளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன்\nதஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே\nசரண்பு குந்தனன் தயவுசெய் யீரேல்\nவஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன்\nவாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண்\nமஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர்\nவண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.\n#2-062 இரண்டாம் திருமுறை / திரு அருட் கிரங்கல்\nஎஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம்\nபஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச்\nசெஞ்சாலி ஓங்கும் திருவொற்றி யப்பாநீ\nஅஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஎஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும்\nஅஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி\n#6-014 ஆறாம் திருமுறை / சிற்சபை விளக்கம்\nஎஞ்சல் இன்றிய துயரினால் இடரால்\nஇடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி\nவஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்\nவள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்\nஅஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்\nஅப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்\nதஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே\nசத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/735", "date_download": "2018-04-23T01:38:08Z", "digest": "sha1:MNO3X4A4FQZ4QDZLXTCOZC2I2RPSUGIL", "length": 21986, "nlines": 210, "source_domain": "www.thinakaran.lk", "title": "கேப்பாப்புலவு போராட்டம்; கூட்டமைப்பு எம்.பிக்கள் பிரதமருடன் நேற்று சந்திப்பு | தினகரன்", "raw_content": "\nHome கேப்பாப்புலவு போராட்டம்; கூட்டமைப்பு எம்.பிக்கள் பிரதமருடன் நேற்று சந்திப்பு\nகேப்பாப்பு���வு போராட்டம்; கூட்டமைப்பு எம்.பிக்கள் பிரதமருடன் நேற்று சந்திப்பு\nபுதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் இக் கிராம மக்களின் பிரதி நிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (9) காலை பிரதமர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது. பிரதமர் அலுவலகத்தில் கேப்பாபிலவு மக்கள் நேரடியாக பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதன் போது பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணியில் புதுக்குடியிருப்பு மக்களின் 49 சொந்த வீடுகள் உள்ளடங்கியிருப்பது பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nமேலும் தனியாருடைய காணிகளில் இராணுவம் இருப்பது தொடர்பில் அதற்கான சான்றுகள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.\nஅருகில் உள்ள அரச காணிகளுக்கு இராணுவத்தை நகர்த்தி அம்மக்களின் காணிகளை விடுவிக்கும்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nஅதன் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதிப் பாதுகாப்பு அமைச்சரையும், இராணுவ அதிகாரிகளையும் , அரசாங்க அதிபரையும் தொடர்பு கொண்டு நிலைமைகளை உடனடியாக ஆராய்ந்தார்.\nஇதன் அடிப்படையில் இராணுவ வசமுள்ள குறித்த 49 வீடுகளையும், காணிகளையும் உரிமையாளர்களிடம் உடன் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதி அளித்தார்.\nமக்கள் சார்பாக கலந்து கொண்ட பிரதிநிதிகள் தமது சொந்த வீடுகள் விடுவிக்கப்படாததால் தாம் நிரந்தர வாழ்விடமின்றி பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வருவதாகவும் 7 வருடங்களாக தாம் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லையெனவும் குறிப்பிட்டனர்.\nஇதற்கு பிரதமர் உடனடியாக துரித நடவடிக்கை எடுப்பதாகவும் இராணுவத்தினருடன் கலந்தாலோசித்து உரிய காணிகளை மக்களிடம் கையளிப்பதாகவும் உறுதியளித்தார்.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த அவசர கோரிக்கைக்கு அமைவாக குறித்த விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்க முன்னாள் மத்திய வங்கி...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் நேற்று பிரதமர் ரணில் விக்கிரம...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20) இலண்டன் விண்ட்சர் மாளிகையில் நிறைவடைந்தது.இலண்டன் நேரப்படி மாலை 4.00...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்களை பொருத்துவது இன்று முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.அதேவேளை, பயணிகள்...\nஇலண்டன் பெக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியினால் வழங்கப்பட்ட இராப்போசன விருந்துபசாரத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள். எலிசபெத் மகாராணி, இளவரசர்...\nஇந்திய தலைமை நீதிபதியை பதவிநீக்க கோரி மனு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து தீபக் மிஸ்ராவை நீக்கக்கோரி 7 அரசியல் கட்சிகள் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் மனு...\nலொறியுடன் வான் மோதி ஒருவர் பலி; ஐவர் படுகாயம்\n(பெரியபோரதீவு தினகரன் நிருபர்கள்) மட்டக்களப்பு கல் முனை பிரதான வீதியில் மாங்காடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை வான் ஒன்று லொறியுடன் மோதி...\nமுதல்வர் விக்னேஸ்வரன் எங்களுடன் சேர்வதையே நாங்கள் விரும்புகின்றோம்\n(செல்வநாயகம் ரவிசாந்-, சுமித்தி தங்கராசா)வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்கள் கட்சியுடன் வந்து சேர்வதையே நாங்கள் விரும்புகின்றோம். எங்களுக்கு...\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி\nபொதுநலவாய அமைப்பின் 25 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமையில் இன்று (19)...\nஹொரணை இறப்பர் தொழிற்சாலை முகாமையாளர் கைது (UPDATE)\nஹொரண இறப்பர் தொழிற்சாலையில் அமோனியா தாங்கி விபத்து சம்பவம் தொடர்பில் தொழிற்சாலையின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.இறப்பர் தொழிற்சாலையில்...\nஈரானிய சபாநாயகர் குழு பிரதமருடன் சந்திப்பு\nஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் அலி லர்ஜானி (Ali Larijani) உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று (19) அலரி மாளிகையில்...\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும்...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20)...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு...\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு...\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில்...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட...\nகண் டி மக்கள் பாதுகா��்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89189", "date_download": "2018-04-23T01:35:59Z", "digest": "sha1:H6FM3ABENR3OFNDUYYZBGLM526CLS574", "length": 8434, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "ரஷிய ஷாப்பிங் மால் தீவிபத்தில் 64 பேர் பலி: கெம்ரோவோ பகுதி கவர்னர் ராஜினாமா - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ரஷிய ஷாப்பிங் மால் தீவிபத்தில் 64 பேர் பலி: கெம்ரோவோ பகுதி கவர்னர் ராஜினாமா\nரஷிய ஷாப்பிங் மால் தீவிபத்தில் 64 பேர் பலி: கெம்ரோவோ பகுதி கவர்னர் ராஜினாமா\nரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது கெம்ரோவோ நகரம். இங்குள்ள வின்ட்டர் செர்ரி மால் வணிக வளாகத்தில் கடந்த 25.03.2018 அன்று பொதுமக்கள் பலர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.\nஅப்போது திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்தது. இறந்தவர்களில் 41 பேர் குழந்தைகள் என இன்று (01) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீ விபத்து நிகழ்ந்த வணிக வளாகத்தை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nவணிக வளாக நிர்வாகத்தினரின் மிக மோசமான குற்றவியல் சார்ந்த மெத்தனப்போக்கால் (criminal negligence) இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக புதின் வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், 64 உயிர்கள் பலியானதற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மார்ச் 28-ம் தேதியை நாடு முழுவதும் தேசிய துக்கதினம் அனுசரிக்குமாறு அதிபர் புதின் கேட்டுக் கொண்டார்.\nஇந்த தீவிபத்து நிகழ்ந்த வணிக வளாகத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த வணிக வளாகத்தின் தலைமை ���திகாரியை போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளாக கெம்ரோவோ பகுதி கவர்னராக பதவியேற்றிருந்த அமான் டுலேயேவ்(73) தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.\nஷாப்பிங் மால் தீவிபத்தில் இத்தனை உயிர்கள் பறிபோன பின்னர் இத்தனை கனமான மன அழுத்ததுடன் கவர்னராக என்னால் பணியாற்ற முடியாது. எனவே, எனது பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். எனது ராஜினாமாவை அதிபர் விளாடிமிர் புதின் ஏற்றுக்கொண்டுள்ளார் என அமான் டுலேயேவ் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகுவைத்தில் கோர பஸ் விபத்து: 7 இந்தியர்கள் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் மரணம்\nNext articleஇம்மாதம் வெப்பமான காலநிலை\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nசிரியா மீது ராணுவ தாக்குதல் நீடிக்கும்; டிரம்ப் எச்சரிக்கை\nசிரியாவின் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தாக்குதல்\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89585", "date_download": "2018-04-23T01:30:21Z", "digest": "sha1:Z6ZV4JINEYYX5QPYKMB3NYNJKGVCQW5M", "length": 7322, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "சவுதியில் 18 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள சினிமா கொட்டகை - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் சவுதியில் 18 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள சினிமா கொட்டகை\nசவுதியில் 18 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள சினிமா கொட்டகை\nகடந்த 35 வருடங்களின் பின்னர் சவுதியில் முதலாவது சினிமா படக் கொட்டகை எதிர்வரும் 18 ஆம் திகதி சவுதியின் ரியாத் நகரில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு பத்திரிகையொன்று அறிவித்துள்ளது.\nசவுதி அரச அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனம் என்பவற்றுக்கிடையில் ஏற்படுத்தப்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் இந்த திரைப்படக் கொட்டகை திறக்கப்படவுள்ளது. அடுத்து வரு��் ஐந்து வருட காலப் பகுதியில் சவுதியில் 40 சினிமா கொட்டகைகளை அமைப்பதற்கு ஏ.எம்.சி. ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் சவுதி அரச அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nசவுதி அரேபியாவில் காணப்பட்ட கடுமையான சட்டம் தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது. முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் அவரது தந்தையும் சவுதி மன்னனுமான சல்மான் ஆகியோரின் புதிய சீர்திருத்தங்களின் அடியாக இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசவுதி அரேபியாவில் 70 களுக்கு முன்னர் சினிமா கொட்டகைகள் காணப்பட்டன. ஷரீஆ தீர்ப்புக்களின் அடிப்படையில் கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் சவுதி உலமாக்களினால் சினிமாக் கொட்டகைகள் தடை செய்யப்பட்டன. இந்த தீர்ப்பின்படி இதுவரையில் சவுதியில் எந்தவித சினிமா கொட்டகைகளும் காணப்படவில்லையெனவும் அந்நாட்டுப் பத்திரிகையொன்று அறிவித்துள்ளது\nPrevious articleதிஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nNext articleபோலி வெடிகுண்டை உடலில் கட்டி வங்கியை கொள்ளையடிக்க வந்து அலறவைத்த நபர்\nகிழக்கிலிருந்து உயர் மட்டக்குழு சிங்கப்பூர் விஐயம்\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம.வி.முன்னணியின் பிரேரணை\nதிகன கலவரத்தில் அடிவாங்கிய முஸ்லிம்களை குற்றவாளியாக்கிய ஜனாதிபதி..\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/08/14/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B7-%E0%AE%A4-%E0%AE%B0/", "date_download": "2018-04-23T01:57:32Z", "digest": "sha1:U2D3DVHEURQN3Q5WUJOZ35EP4UJ2YZOL", "length": 7009, "nlines": 156, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபாபவிநாச தீர்த்தம் – வன சரணாலயம்\nதிருப்பதி – திருமலை ���டக்கும் பாதை\nதிருப்பதி-திருமலையில் சேஷாத்ரி, நீலாத்ரி,கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி.ஆகிய மலைகளைக் கடந்து ஏழாவது மலையான வெங்கடாத்ரியில் இருக்கும் வேங்கடேசப் பெருமாளைச் சேவிப்பதைத் தவிர வேற என்ன வேண்டும் என்று கேட்கிறீர்களா\nபெருமாள் ஸ்ரீதேவி ஆகியோரின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு கொஞ்சம் பூமாதேவியின் இயற்கை அழகையும் காணச் செல்லுங்கள் புண்ய தீர்த்தங்களையும் தெளித்துக் கொள்ளுங்கள்\nஅதற்காகவே அமைந்திருக்கின்றன அருமையான இடங்கள் –\n– குமார தாரா தீர்த்தம்\n– ஜாபாலி ஆஞ்சநேயர் கோவிலும் தீர்த்தமும்\nஎல்லாம் சுமார் 8 KM தூரத்திற்குள்\nஅடுத்த தடவை திருப்பதி போகும்போது மறக்காமல் மேலே சொன்ன இடங்களுக்குப் போய் வாருங்கள்\n(படங்களை கிளிக் செய்தால் தலைப்பும் தெரியும்)\nஇந்த மாத இதழில் …………………\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“என்னுடைய தவிப்புகள்” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nடிவோர்ஸ் – ஒரு குட்டி குறும்படம்\nஏ கே ராமானுஜம் – 300 ராமாயணம் – கருத்துக் கொந்தளிப்பு\nஇப்படி ஒரு தர்க்கம் – வைதீஸ்வரன்\nகவிதைத் துளிகள் – மூ முத்துச்செல்வி\nஐயப்பன் திருப்புகழ் – சு ரவி\nதிருப்பூர் கிருஷ்ணன் – நள சரிதம்\nஅம்மா கை உணவு (2)- ஜி.பி. சதுர்புஜன்\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nஏற்கனவே நீங்க படிச்ச ஜோக்ஸ்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்\nநானாக நானில்லை – சுரேஷ் ராஜகோபால்\nவாட்ஸ் அப்பில் வந்த அருமையான படம்\nபுவி ஈர்ப்புச்சக்தியால் நிறுத்தப்பட்ட தூண் – ராமன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.nl/2014/03/blog-post_5.html", "date_download": "2018-04-23T01:31:45Z", "digest": "sha1:T24HOOXN7ABEJ226AHCLARKGMP3XOI7O", "length": 24474, "nlines": 266, "source_domain": "kalaiy.blogspot.nl", "title": "கலையகம்: சோவியத் யூனியனுக்கு ஆதரவாக அமெரிக்கா தயாரித்த ஆவணப் படம்!", "raw_content": "\nசோவியத் யூனியனுக்கு ஆதரவாக அமெரிக்கா தயாரித்த ஆவணப் படம்\nரஷ்யா : உலகிலேயே மிகப் பெரிய நாடு. \"சூரியன் மறையாத சாம்ராஜ்யம்\" என்ற பெருமை, இன்றைக்கும் ரஷ்யாவை மட்டுமே சேரும். மேற்கே சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் சூரியன் மறையும் நேரம், கிழக்கே விலாடிவாஸ்டொக் நகரில் சூரியன் உதிக்கும்.\nஐரோப்பா முழுவதையும் வ��ற்றி கொண்ட நெப்போலியனின் படைகள், ரஷ்யா மீது படையெடுத்து பெரும் நாசம் விளைவித்தன. ஆனால், ரஷ்யர்களின் எதிர்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தோற்றோடின. அதற்குப் பின்னர், ஜெர்மன் சக்கரவர்த்தியின் படைகள், இன்றைய உக்ரைனில் இருக்கும் கிரீமியா பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆமாம், இன்று சர்வதேச அரங்கில் பேசப் படும் அதே கிரீமியா தான். ஆனால், ஐரோப்பிய வரலாற்றில், \"கிரீமியா போர்\" என்று அழைக்கப்பட்ட அந்தப் போரிலும், ரஷ்யர்களே வென்றார்கள். இரண்டாம் உலகப் போர் தொடக்கத்தில், ரஷ்யா மீது படையெடுப்பது, ஹிட்லரின் மிகப் பெரிய போர் நடவடிக்கையாக இருந்தது. ரஷ்யாவை கைப்பற்றி விட்டால், உலகம் முழுவதையும் ஆள்வதற்கு சமமானது என்று நம்பினான். ஏன் எல்லா ஏகாதிபத்திய சக்திகளும் ரஷ்யா மீது படையெடுக்க விரும்புகின்றன \nஉலகிலேயே அதிகளவு எண்ணை வளம் ரஷ்யாவில் தான் உள்ளது. தற்போது இருப்பில் உள்ள ரஷ்ய எண்ணையின் அளவு, சவூதி அரேபியாவை விட அதிகம். பெட்ரோல் மட்டுமல்ல, உலகில் முக்கியமான இன்னொரு எரிபொருளான எரிவாயு கூட தாராளமாக கிடைக்கிறது. அமெரிக்காவில் உள்ளதை விட பல மடங்கு அதிகமான எரிவாயுவை கையிருப்பில் கொண்டுள்ளது. அதை விட, தங்கம், வெள்ளி,இரும்பு, மங்கனீஸ், மற்றும் பல கனிம வளங்கள் அளவிட முடியாத அளவு கொட்டிக் கிடக்கின்றன. மக்கட்தொகையும் அதிகமென்பதால், உழைப்புச் சக்திக்கு தேவையான தொழிலாளர்களுக்கும் குறைவில்லை. நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும், பல வேறுபட்ட இனங்கள், கலாச்சாரங்களை கொண்ட நாடு.\nஇயற்கை வளம் நிறைந்த ரஷ்யாவை கைப்பற்றுவதே, காலங்காலமாக படையெடுத்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கமாக இருந்துள்ளது. ஹிட்லரும் அந்தக் காரணத்திற்காகவே, என்ன விலை கொடுத்தென்றாலும், ரஷ்யா மீது படையெடுத்து ஆக்கிரமிக்க எண்ணினான். ஹிட்லரின் நாஜிப் படைகள், லெனின்கிராட் நகரை சுற்றி வளைத்தன. பல மாதக் கணக்காக, அங்கு வாழ்ந்த மக்களை பட்டினி போட்டன. ஆனால், ரஷ்யர்கள் சரணடையவில்லை. ஜெர்மன் படைகளின் முற்றுகையை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். அதற்குப் பின்னர், நாஸிப் படைகள் ஸ்டாலின்கிராட்டில் படுதோல்வி அடைந்து பின்வாங்கின. அதுவே நாஸிஸத்தின் வீழ்ச்சியாக அமைந்தது.\nரஷ்யாவுக்கு ஆதரவான இந்த ஆவணப் படத்தை, அமெரிக்க அரசு தயாரித்திருந்தது எ���்பது, இன்று பலருக்கு அதிசயமாக இருக்கலாம். ஆனால், இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகியன ஓரணியில் நின்று, நாஜி ஜெர்மனியை எதிர்த்துப் போரிட்டன என்பது குறிப்பிடத் தக்கது. ரஷ்யாவின் போர் பற்றி, அமெரிக்க மக்களுக்கு அறிவிப்பதற்காக இந்த ஆவணப் படத்தை (The Battle of Russia) தயாரித்துள்ளார்கள்.\nஇன்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஓரணியில் நின்று, ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. தற்போது உக்ரைனில் மேற்கத்திய ஆதரவு அரசு ஆட்சியமைத்துள்ளது. எல்லோரும் \"உக்ரைனிய நெருக்கடி\" பற்றியே பேசுகின்றனர். ஆனால், மேற்குலகின் இலக்கு உக்ரைன் அல்ல. ரஷ்யாவை ஆக்கிரமிப்பதே அவர்களின் இறுதியான குறிக்கோள். இந்த உண்மை, இன்றைய ரஷ்ய அரசுக்கும் தெரியும். அதனால் தான், உக்ரைன் விவகாரத்தில் விட்டுக் கொடாத போக்கை கடைப்பிடிக்கின்றது. ஏனென்றால், உக்ரைனை விட்டுக் கொடுத்தால், அடுத்தது ரஷ்யா தான்.\nஇதிலே வேடிக்கை என்னவென்றால், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட்டாளிகள். ஜெர்மனி எதிரி. இன்று, அமெரிக்காவும், ஜெர்மனியும் கூட்டாளிகள். ரஷ்யா எதிரி. அரசியல் கூட்டு இடம்மாறி இருந்தாலும், மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் குறிக்கோள் மட்டும் மாறவில்லை.\nLabels: அமெரிக்கா, ஆவணப்படம், இரண்டாம் உலகப்போர், ரஷ்யா, ஜெர்மனி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்\nஆப்கான் மக்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய குறிப்புகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பி���தேசத்தில் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கும் வெகுவா...\n\"டட்லி மசாலா வடை சுட்ட கதை\" - ஈழத்தேசிய வலதுசாரிகளின் கற்பிதங்கள்\nபாட்டி வடை சுட்ட கதை போல, \"டட்லி மசாலா வடை\" கதை ஒன்று, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையின்...\nஏசு கிறிஸ்துவுக்கு சம்பந்தமில்லாத ஈஸ்டர் பண்டிகை\nஇயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப் பட்டு மரணிக்கவில்லை சிலுவையில் அறைந்து சில மணிநேரங்களின் பின்னர், குற்றுயிராகக் கிடந்த இயேசு இறக்கி வ...\n\"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்\" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்\n\"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்\"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம் இந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாரு...\nகட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன\nஇரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில், இருபதாயிரம் போலிஷ் இராணுவத்தினர் கட்டின் என்ற காட்டுப் பகுதியில் கொன்று புதைக்கப் பட்ட விவகாரம் தொடர்...\nஅரபு தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் வர்க்கப் போராட்டம்\nSecret of the Nile - எகிப்தில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பற்றிய அரபு மொழி தொலைக்காட்சித் தொடர். இது N...\nபொதுவுடைமை : கிரேக்க மெய்யியல் முதல் மார்க்ஸிய பொருளியல் வரை\nஅரசியல் என்பது எமது சக்திக்கு அப்பாற்பட்ட நாடளாவிய சித்தாந்தம் என்ற எண்ணம் பலர் மத்தியில் உள்ளது. பலர் அதனை மேடை போட்டு பேசும் அரசியல்...\nவிபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள்\n\"பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஐரோப்பிய நேர மாற்றம் : இயற்கையை கட்டுப்படுத்தும் ம...\nநாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால ...\nஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெ...\nஏழைகளுக்கு உணவில்லையெனில் வணிக மையங்களை கொள்ளையடிப...\nநாஸிகளால் அழிக்கப் பட்ட கறுப்பின- ஜெர்மனியர்கள்\nஎமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி ...\nபாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் ப...\nவிரைவில் எதிர்பாருங்கள் : \"கிரீமியாவில் ஜிகாத்\nஉலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிக...\nஉக்ரைனில் நாஸிகளின் பயங்கரவாத ஆட்சி - அச்சத்தில் ப...\nகிரீமியா, ஈழம் : ஒரே இனப் பிரச்சினை, இரண்டு பரிமாண...\nசோவியத் யூனியனுக்கு ஆதரவாக அமெரிக்கா தயாரித்த ஆவணப...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-9-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-04-23T02:08:48Z", "digest": "sha1:A6WITNYCUJVKTZSOC6XFM27W4FJOXISP", "length": 5260, "nlines": 45, "source_domain": "kumariexpress.com", "title": "இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம�� அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nஇந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.\nஇதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tamilnews\nPrevious: அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு\nNext: ‘இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார்\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%89%E0%AE%9F%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E2%80%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-111070100072_1.htm", "date_download": "2018-04-23T01:58:59Z", "digest": "sha1:TL577G3YFNFD5KUYVKWU7LL6O2QQ6FJK", "length": 13777, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "உட‌ல் உறு‌ப்பு பா‌தி‌ப்பு ஜாதக‌த்‌தி‌ல் தெ‌ரியுமா? | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 23 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉட‌ல் உறு‌ப்பு பா‌தி‌ப்பு ஜாதக‌த்‌தி‌ல் தெ‌ரியுமா\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதும், அந்த உடல்நலக் குறைவால் எந்தப் பகுதி அல்லது எந்த உறுப்பு அவருக்கு பாதிக்கப்படலாம் என்று ஜோதிடத்தால் கூற முடியுமா\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சமீபத்தில் கூட ஒருத்தர் வந்திருந்தார். அவருக்கு செவ்வாயும், இராகுவும் ஒரே இடத்தில் இருந்தது. அவர் தனுர் லக்னம், தனுர் ராசி. செவ்வாயும், இராகும் ஒன்றாக இருந்து செவ்வாய் திசை தொடங்கியிருக்கிறது. அவரிடம் 5 வருடங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன், செவ்வாய் திசை வரும் போது தைராய்டு சோதனை செய்து கொள்ளுங்கள், தைராய்டு பிரச்சனை வரும் என்று. கொஞ்ச காலமாக சோர்ந்து சோர்ந்து படுத்திருக்கிறார்கள். உடனே அவருடைய கணவர், உனக்கு சந்திர திசை முடிந்து செவ்வாய் திசை தொடங்கும் போது தைராய்டு பிரச்சனை வரும் என்று வித்யாதரன் சொன்னாரே என்று கூட்டிக்கொண்டு போய் டெஸ்ட் எடுத்திருக்கிறார். பரிசோதனையில் தைராய்டு இருப்பது தெரியவந்து, தற்போது மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஅதனால் தசா புத்திகளுக்குத் தகு‌ந்த மாதிரி, பாதிக்கப்பட்ட உறுப்பு எது, எந்தப் பகுதியில் எந்த உறுப்பில் நோய் தொடங்குகிறது. எத்தனை வருடங்களுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். சமீபத்தில் கூட ஒருவர் ஜாதகத்தைக் காண்பித்தார். அவருக்கு சந்திரன், செவ்வாய், இராகு மூன்று கிரகமும் ஒன்றாக இருக்கிறது. இந்த மூன்று கிரகத்தையும் சனி பார்க்கிறார். இந்த மூன்று கிரகமும் கடகத்தில் இருக்கிறது. சனி ரிஷபத்தில் உட்கார்ந்து 3ஆம் பார்வையாக பார்க்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு இராகு திசை ஆரம்பித்திருக்கிறது.\nஅனைத்தையும் பார்த்துவிட்டு, உங்களுக்குப் புற்றுநோய் இருக்கும், அதிலும் மார்பகப் புற்றுநோய் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரைப் பொறுத்தவரையில் எந்த அறிகுறியும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் பரிசோதித்த பிறகு 3வது கட்டத்தில் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதுகுறித்து அவருக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்கிறது. தற்போது கீமோ தெரபி எடுத்து வருகிறார்.\nஅதனால் இந்த வ���ஷயத்தில் உறுதியாக அருதியிட்டுச் சொல்ல முடியும். ஏனென்றால் மருத்துவ ஜோதிடம் என்று ஒரு பகுதி இருக்கிறது. அதையும் நாம் பார்க்கிறோம். P.hd. பெற்று ஆய்வேடு வைத்திருப்பதால், எல்லா வகையிலும் அலசிப் பார்க்கிறோம். அதனால் எந்தக் காலத்தில் நோய் உருவாகும், எந்த விதத்தில் உருவாகும், உடலின் எந்தக் கூறுகளில் உருவாகும் என்பதை கண்டுபிடிக்கலாம்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/the-losing-dravidian-identity-erupting-tamil-nationalism/", "date_download": "2018-04-23T01:39:14Z", "digest": "sha1:RWG5IRHRLYNHTB4LUKSDIWTELTVUIFYL", "length": 13285, "nlines": 118, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –அழிந்து கொண்டிருக்கும் திராவிடத்தை, தமிழ் தேசியம் பிடிக்கிறது! - டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழ் கட்டுரை! - World Tamil Forum -", "raw_content": "\nApril 22, 1218 3:24 pm You are here:Home தமிழகம் அழிந்து கொண்டிருக்கும் திராவிடத்தை, தமிழ் தேசியம் பிடிக்கிறது – டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழ் கட்டுரை\nஅழிந்து கொண்டிருக்கும் திராவிடத்தை, தமிழ் தேசியம் பிடிக்கிறது – டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழ் கட்டுரை\nஅழிந்து கொண்டிருக்கும் திராவிடத்தை, தமிழ் தேசியம் பிடிக்கிறது – டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழ் கட்டுரை\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n“தமிழ் நாயே, நான் உன்னை கொல்லுவேன்”, ப... \"தமிழ் நாயே, நான் உன்னை கொல்லுவேன்\", புத்த பிக்கு, சிங்கள காவல்துறையின் முன்னேயே, தமிழ் கிராம நல அலுவலரை பார்த்து மட்டக்களப்பில் குரைப்பு\n‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு\nஉலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், ம... உலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது உலக முழுக்க உள்ள தமிழ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்”... சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. க...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசெப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-23T02:11:52Z", "digest": "sha1:AGJSLRD3WAJDHQ7BEI5NLM76CT5YL57X", "length": 11850, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெத்லகேமின் விண்மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிறித்தவப் பாரம்பரியப்படி பெத்லகேமின் விண்மீன் அல்லது கிறித்துமசு விண்மீன்[1] என்பது கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும். இவ்விண்மீன் விவிலியத்தில் ஆண்டவரின் விண்மீன் என அழைக்கப்படுகின்றது.[2]\nபல கிறித்தவர்கள் இந்த விண்மீன் மெசியாவின் வருகையின் முன் அடையாளமாகக் காண்கின்றனர். இந்நிகழ்வு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா என பல கிறித்தவப்பிரிவுகளில் கொண்டாடாப்பட���கின்றது.\nபல வானியல் அறிஞர்கள் இந்த விண்மீன் மீயொளிர் விண்மீன் வெடிப்பு, வால்வெள்ளி அல்லது வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றை ஒன்று கடக்கும் நிகழ்வாக இருக்கலாம் என என்னுகின்றனர்.[3][4]\nஇந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம் பெறுகின்றது. இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களை ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் ஆராய்ந்து மீக்கா நூலில் உள்ளது படி மெசியா யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என அறிவித்ததால் ஞானிகளை அங்கே அனுப்பி வைத்தான். முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்றது. அங்கே வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.[5]\nநவம்பர் 12,கி.மு 7 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி முடிய ஜெருசலேமின் வானத்தின் தெற்கு திசையின் அமைப்பு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பெத்லகேமின் விண்மீன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் புதிய ஏற்பாட்டு\nஞானிகள் குழந்தை இயேசுவை வணங்குதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/14042759/1156932/Let-students-research-to-improve-the-safety-sector.vpf", "date_download": "2018-04-23T01:48:10Z", "digest": "sha1:JJ6XI66FOOLIS6ZMW67I2S6DERC47MOL", "length": 18812, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாதுகாப்பு துறையை மேம்படுத்த மாணவர்கள் ஆராய்ச்���ி உதவட்டும் - ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு || Let students research to improve the safety sector Defense Minister said", "raw_content": "\nசென்னை 23-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபாதுகாப்பு துறையை மேம்படுத்த மாணவர்கள் ஆராய்ச்சி உதவட்டும் - ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nஇந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்த மாணவர்களின் ஆராய்ச்சிகள் உதவட்டும் என்று திருவிடந்தையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.\nஇந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்த மாணவர்களின் ஆராய்ச்சிகள் உதவட்டும் என்று திருவிடந்தையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.\nராணுவ தளவாட கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட முப்படைகளில் ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான தேசிய அளவிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத்தொகை அவர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-\nராணுவ தளவாட கண்காட்சி நடத்த திட்டமிட்டபோது, குறுகிய காலம் மட்டுமே இருந்தது. இந்த போட்டிகளுக்கு எவ்வளவு பேர் விண்ணப்பிப்பார்கள் என்ற கேள்வி முதலில் எழுந்தது. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடனே போட்டிகளை நடத்த முடிவு செய்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nநாடு முழுவதும் இருந்து 4 பிரிவுகளில் 492 பேர் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தனர். மாணவர்கள் தங்களின் பாடத்திட்டத்தை படித்துக்கொண்டே கல்லூரி 2-ம் ஆண்டு முதல் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் வரை கலந்துகொண்டது பாராட்டுக்குரியது.\nஇந்த கண்காட்சியின் மிக முக்கியமான நிகழ்வு என்பது இந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றது தான். போட்டிகளில் வெற்றி பெறாதவர்கள் வருத்தப்பட வேண்டாம்.\nஆர்வத்துடன் நீங்கள் கலந்துகொண்டதே வெற்றிக்கு சமம். மாணவர்கள் மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பாதுகாப்புத்துறை எப்போதும் துணை நிற்கும். பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் எப்போதும், தொடர்பில் இருங்கள். உங்கள் ஆராய்ச்சி இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்த உதவட்டும்.\nஇவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.\nஇதில் கர்நாடக மாநிலம் சூதர்கல் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் என்ஜினியரீங் பிரிவைச் சேர்ந்த ராஜெனேஷ் ஆசாரியா மற்றும் தீபனேஷ் ஜெனா ஆகியோர் முதல் பரிசாக ரூ.50 ஆயிரத்தை பெற்றனர். 2-வது பரிசான ரூ.30 ஆயிரத்தை சென்னையைச் சேர்ந்த கணினி பொறியாளர் அன்பு ரபிந்திரா, கோபி பழனி, கார்த்திக் பஞ்சமூர்த்தி, செந்தில் குமார், சுனில் ஜோசப், விக்னேஷ், சிதம்பரதாணு ஆகியோர் பெற்றனர். 3-வது பரிசான ரூ.10 ஆயிரத்தை கர்நாடகத்தை சேர்ந்த மன்தீப் துரா பெற்றார்.\nஆறுதல் பரிசாக அகாஷ் சுனில் காலே, விவேக் யாதவ், டி.ஆர்.ஆதித்தன், நித்திஷ் குமார், அசுதேஷ் சசி காந்த் நிகாம், அவ்யா குருஜி ராவ், சீத்தாபள்ளி லட்சுமி, அமுர்தா, டி.வி.உமா, யாஷ் தீபக் பாட்டில், கோபிகா துரைசாமி, நந்தன் கே.சின்கா, எஸ்.வருண்குமார் உள்ளிட்ட 12 பேருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.\nராணுவ கண்காட்சியை, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் பேசுகையில், “ராணுவ கண்காட்சி, உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும், நம் நாட்டில் தொழில்வளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிக்கு பிறகு, எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும், எவ்வளவு தொழில் முதலீடுகள் கிடைக்கும் என்று, நாம் பொருத்திருந்து பார்ப்போம்” என கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததே, பிரதமர் வருகையை, நான் புறக்கணித்ததற்கு காரணம்” என கூறினார்.\nநாராயணசாமி உடன் புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் கண்காட்சியை பார்வையிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\nஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nவிருதுநகரில் பேராசிரியை நிர்மலா தே���ிக்கு மருத்துவ பரிசோதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று மும்பை பேட்டிங் தேர்வு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகாங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது - சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்\nதெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப்பில் 10 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்\nஆப்கானிஸ்தான் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு\nநாடு முழுவதும் ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.80 ஆயிரம் கோடி\nமேற்கு வங்கத்தில் காளான் சாப்பிட்டு 4 பேர் உயிரிழப்பு\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் கார்த்தி பட வில்லன்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-may-31/general-knowledge/119168-maths-quiz.html", "date_download": "2018-04-23T02:02:13Z", "digest": "sha1:6MFLBBU7SH4GAQ6ND26ETCPNPNY56GB6", "length": 14281, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "கலக்கலா போடலாம் கணக்கு! | Maths Quiz - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-05-31", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநண்டு ஓடுது... நாய் தாவுது\nஅக்கக்கா கிளி எப்படிப் போச்சு\nகட்டிக் கரும்பே... கெட்டிப் பலாவே\nஸிக் ஸாக் புதிர் போட்டி\nபுதைத்த இடம் மறந்த போச்சு\nடாப் 10 ஆப்ஸ் 10\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\nவிகடன் தடம் - ���ிரைவில்\nசுட்டி விகடன் - 31 May, 2016\nகணக்கு எனக்கு கற்கண்டு என்கிறீர்களா அப்படினா வாங்க, இந்தப் புதிர்களுக்கு குஷியாக விடைகளைக் கண்டுபிடிங்க\n1.கோபி, ஒரு முட்டைக் கடையில் வேலை செய்கிறார். ஒரு ஹோட்டலுக்குக் கொடுப்பதற்காக சைக்கிளில் முட்�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=3370", "date_download": "2018-04-23T01:34:21Z", "digest": "sha1:ZRAR57ZIGFBY65X7TGQL7Z6DMQJGXTJB", "length": 8497, "nlines": 80, "source_domain": "eathuvarai.net", "title": "*மொழிபெயர்ப்புக் கவிதை-மூலம் – மஞ்சுள வெடிவர்தன ,தமிழில் – ஃபஹீமா ஜஹான்", "raw_content": "\nHome » ஃபஹீமா ஜஹான் » *மொழிபெயர்ப்புக் கவிதை-மூலம் – மஞ்சுள வெடிவர்தன ,தமிழில் – ஃபஹீமா ஜஹான்\n*மொழிபெயர்ப்புக் கவிதை-மூலம் – மஞ்சுள வெடிவர்தன ,தமிழில் – ஃபஹீமா ஜஹான்\nதென்றல் வீச மறந்த கணப் பொழுதில்,\nவாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி\nநீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும்\nதூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும்\nகளப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.\nஅரண் போல உயர்ந்து எழுந்தாலும்\nதன் தலை கவிழ்ந்து விழி புதைத்து\nபுன்னகைக்க மறந்து துயர் தாங்கும்\nபாலத்தை அவசரமாய்க் கடந்து செல்லும்\nகளப்பின் மீது நீண்ட கோடுகளாய்த் தீட்டி\nஇந்தக் களப்பு அம்மாவைப் போன்றது.\nமுகத்தில் அலையெழுப்பும் தென்றலுக்குப் புன்னகைக்கும்\nஎல்லா ஒளிக்கோடுகளையும் கலக்கும் இணைக்கும்\nகளப்பின் மார்பு அலைகளையும் சுழிகளையும் உயிர்ப்பிக்கும்.\nபுத்தரின் நினைவெழும் நிக்கினி போயாகூட – வெறும்\nபுத்தபிரான் சொர்க்கம் நுழைந்த பினர பௌர்ணமியும் – கடும்\nவசந்தம் உதயமானாலும் உதிக்க மறுக்கிறது சூரியன்\nமூலம் – மஞ்சுள வெடிவர்தன\n(மட்டக்களப்பு சித்தண்டியில், திகிலி வெட்டை அரச பாடசாலையில் ஐந்தாம் ஆண்டில் கல்விகற்கும் சிறுமியொருவர், இராணுவத்தினர் மூவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். மறுநாள் ஊர்வாசியொருவரின் உயிரற்ற சடலம் தடாகமொன்றிலிருந்து கிடைத்தது.)\nதிகிலி வெட்டை குளமதில் பூத்த தாமரையொன்றில்\nவிரிந்த இதழ்களினிடையே கேசரம் சிக்கிக் கிடந்ததா\nகண்ணீர் வற்றியும் வற்றாமலும் திறந்திருந்த விழியிரண்டு\nஆயிரக்கணக்கான விழிகளைத் திறக்கச் செய்தது இருளிலேயே\nகிழக்கில் உதயமாகிச் சூரியனும் உச்சிக்கு வந்துவிட்டது\nஒளி வழங்காத சூரியனிடமிருந்து இருளே கசிந்தது\nவெள்ளை நிற மல்லிகை மொட்டொன்று இருளில் தனித்துப் போனது\nமெல்லிய புகைபோன்று சூரியனில் வழிந்து கொண்டிருந்தது\nசிங்கக்கொடியின் மத்தியில் வீற்றிருக்கும் இராணுவ வீரர்கள்\nபாலியல் பசிக்கு இரையாகக் கொண்டனர் குழந்தைகளை\nமல்லிகை மொட்டொன்றை நடுவீதியில் சிதைத்தார்கள்\nகீதம் பாடும் மீனொன்றை வதைத்துக் கொன்றார்கள்\nஅரசனோ எமனோ நினைத்த வேலையை முடிப்பதற்கு\nபூவோ பிஞ்சோ மகளை சிங்கத்துக்குக் கொடுப்பதற்கு\nமுட்டைகளையா தங்க முட்டைகளையா இன்னும் தேடுவது\nநேர்மையா மிகவும் நேர்மையா எவ்வாறு சொ���்வது\nஉடனே உடனே எவ்வாறு சொல்வது\nதாய்ப்பால் வாசனை மறவாத அழகிய பூவொன்றுக்கு\nதொலைதூர இடமல்ல விளையாடித் திரியும் ஊர்மனை\nசெளபாக்கியமல்ல சுவாசிக்கக் கூட முடியவில்லை\nதாய்நாட்டைக் காக்கும் வீரர்கள் இருக்கும் தெருவிலே\nபுற்பூண்டிழந்து போய்க் கிடக்கின்றது சித்தாண்டி – அங்கே\nமனமெங்கும் வியாபித்திருந்த விஷத்தை மட்டுமா கொட்டினீர்கள்\nகருணைத் தடாகத்தில் புத்தர்களின் குணங்களை\nஉங்களுக்கு அழகாகத் தெரிகிறதா இந்த நரகக் கிடங்கு\nமூலம் – மஞ்சுள வெடிவர்தன\nBy admin in ஃபஹீமா ஜஹான், இதழ் 10, கவிதை மொழிபெயர்ப்பு, மஞ்சுள வெடிவர்தன on March 23, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emsabai.blogspot.com/2011/09/blog-post_4128.html", "date_download": "2018-04-23T01:33:33Z", "digest": "sha1:BOPXSVZO42IKFZLFCJ57FOCT7RGZRS2I", "length": 20807, "nlines": 228, "source_domain": "emsabai.blogspot.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை துபாய்: துபாய் சபையில் சங்கைமிக்க ஷெய்குனாவின் பிறந்ததின விழா", "raw_content": "\nதுபாய் சபையில் சங்கைமிக்க ஷெய்குனாவின் பிறந்ததின விழா\nதுபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 16 காலை 8.30 மணிக்கு புனித புர்தா ஷரீப் ஓதப்பட்டு அதைத் தொடர்ந்து கஸிதத்துல்அவுனிய்யாவும் ஓதப்பட்டன.\nபின் சங்கைக்குரிய இமாம் ஜமாலிய்யா அஷ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அவர்களின் 76வது பிறந்ததினவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.\nஇன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nகண்ணியமிக்க மௌலானாமார்களின் முன்னிலையில் நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி அப்துல்ஹமீது நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் கிராஅத்துடன் துவங்கியது.\nகொடிக்கால்பாளயம் ஹாஜாஅலலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரிய் மற்றும் மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கிய்யுல் காதிரிய் இருவர்களும் ஏகத்துவப் பாடலைப்பாடுகிறார்கள்.\nமதுக்கூர் சாகுல்ஹமீது ஹக்கிய்யுல் காதிரிய் நபிப்புகழ் பாடலை பாடுகிறார்\nமதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஞானப்பாடலை பாடுகிறார்.\nவரவேற்புரை நிகழ்த்துவது மன்னார்குடி ஷேக்தாவூது ஹக்கிய்யுல் காதிரிய்\nதலைமை உரை கலீபா A.P.சகாபுதீன் ஹக்கிய்யுல் கா��ிரிய் அவர்கள்\nதிண்டுக்கல் ஷாஜகான் அப்பாஸ் ஹக்கிய்யுல் காதிரிய்\nபரங்கிப்பேட்டை மௌலானா ஜியாவுதீன் ஹக்கிய்யுல் காதிரிய்\nஅடமங்குடி மௌலவி அப்துல்ஹமீது ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய்\nமன்னார்குடி ஷேக்மைதீன் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் அமீர்அலி ஹக்கிய்யுல் காதிரிய்\nகீழக்கரை காதர்சாஹிப் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் ஹாஜாமைதீன் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் ஜெகபர் சாதிக் ஹக்கிய்யுல் காதிரிய்\nமன்னார்குடி அப்துல்மாலிக் ஹக்கிய்யுல் காதிரிய் (வைத்தியர்)\nதஞ்சாவூர் வாவா முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுல் காதிரிய் உரை நிகழ்த்துகிறார்\nகிளியனூர் இஸ்மத் ஹக்கிய்யுல் காதிரிய்\nதிருச்சி மதரஸாவின் வளர்ச்சி பணிக்கா ஆர்வத்துடன் செயலாற்றிய ஆன்மீக சகோதரர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படுகிறது.\nஜாஹித்அலி மௌலானாவிடமிருந்து பரிசு பெறுபவர் மதுக்கூர் M.S.அப்துல்வஹாப் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் O.P.U.அப்துல் ஜப்பார் ஹக்கியுல் காதிரி\nபட்டுக்கோட்டை கே.மதார்ஷா ஹக்கிய்யுல் காதிரிய்\nசென்னை பஷீருல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் முஹம்மது பஷீர் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் ஹிதயத்துல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய்\nஆலியூர் அபுல்பஸர் ஹக்கிய்யுல் காதிரிய்\nதிருமக்கோட்டை தாஜிதீன் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் அப்துல்ரவூப் ஹக்கிய்யுல் காதிரிய்\nஆவூர் இஸ்மத்பாட்சா ஹக்கிய்யுல் காதிரிய்\nபரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா ஹக்கிய்யுல் காதிரிய்\nதிருமக்கோட்டை ஜமால் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் ஹாஜா அலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரிய் மன்னாரகுடி அப்துல்மாலிக் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் ஜெகபர்சாதிக் ஹக்கிய்யுல் காதிரிய்\nதிருமக்கோட்டை ஜலீல் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் முஹம்மது சாதிக் ஹக்கிய்யுல் காதிரிய்\nமதுக்கூர் சாகுல்ஹமீது ஹக்கிய்யுல் காதிரிய்\nகோட்டக்குப்பம் முகைதீன் ஹக்கிய்யுல் காதிரிய்\nநன்றி உரை நிகழ்த்துவது பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரிய���\nநிறைவாக மௌலவி அப்துல்ஹமீது நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் துவா ஓதினார்கள்...\nஇந்த சிறப்புமிகு நன்னாளிலே நமது நாட்டதேட்டங்கள் அனைத்தும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நற்கிருபையிலும் நமது ஆருயிர் ஷெய்கு நாயகத்தின் துவாவிலும் ஈடேறுமாக ஆமீன்.\nPosted by கிளியனூர் இஸ்மத் at 5:56 PM\nநமது வீடியோ தளம் செல்ல கிளிக் செய்யுங்கள்\nபூமான் நபி(ஸல் அலை) அவர்கள் பிறந்த புனித ரபீவுல் அவ்வல்\nமீலாதுன்னபி ஆன்லைன் (2014) போட்டியில் கலந்துக் கொண்டவர்களின் பெயர் பட்டியல்\nநாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை\nபுதுப் பொலிவுடன் நிர்வாகச் சீரமைப்பு\n\"யா நபி சலாம் அலைக்கும்\" - பாடல்\nஇசைத் தட்டு வெளியீட்டு விழா\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி 2014\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி மீலாதுவிழா\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி வெற்றி பெற்றவர்கள் 2013\nமறைஞானப்பேழை - மாத இதழ்\nயா நபியல்லாஹ் யா ரசூலல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/24tnpsc_8.html", "date_download": "2018-04-23T02:12:12Z", "digest": "sha1:TO4DCVSDHUSSD76KVF4ZZVVOMUDL6PNE", "length": 12534, "nlines": 183, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 24.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n31.Internet : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்க\n32.Traitor : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தோந்தெடுக்க\n33 .Polt : என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோந்தெடுக்க\n34. Honesty என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோந்ந்தெடுக்க\n35.Platform என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க\n36.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க\nவிடை : ஈ)கட்டளை யானை\n37.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க\nவிடை : அ)எண்ணெய் வித்து சூரியன்\n38.ஒலி வேறுபாடறிந்து சரியான பொரளைத் தேர்க\nவிடை : ஈ)தஞ்சம் சிறப்புடைமை\n39.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க\nவிடை : அ)உலோகம் புதர்\n40.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க\nஆ)மீன் முதலியன பிடிக்குங் கருவி சங்கு\nவிடை : ஆ)மீன் முதலியன பிடிக்குங் கருவி சங்கு\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்���ார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD...\nTRB - SYLLABUS FOR DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS | TRB சிறப்பாசிரியர்களுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.\nTNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF | TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படகூடிய பொது அறிவு பொக்கிஷம்.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.\nTNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF | TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படகூடிய பொது அறிவு பொக்கிஷம்.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்....\nTNTET 2017 OFFICIAL ANSWER KEY | ஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய விடை வெளியீடு\nஆசிரியர் தகுதி தேர்வுக்குரிய விடை வெளியீடு தேர்வு வாரியம் அறிவிப்பு | ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=86107", "date_download": "2018-04-23T01:57:47Z", "digest": "sha1:R2OTVA6KON2SW74B26DSSFI72P232YWT", "length": 4035, "nlines": 115, "source_domain": "www.vivalanka.com", "title": "Texas doctors threaten to drop Medicaid out of fear of more fee cuts", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://kungumamthozhi.wordpress.com/2013/10/19/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-21/", "date_download": "2018-04-23T01:53:01Z", "digest": "sha1:SPUDUSTELIH6XWU3UH63NK24H4646P7B", "length": 32296, "nlines": 117, "source_domain": "kungumamthozhi.wordpress.com", "title": "காலத்தை வென்ற கதைகள் – 21 | குங்குமம் தோழி Web Exclusive", "raw_content": "குங்குமம் தோழி Web Exclusive\nகாலத்தை வென்ற கதைகள் – 21\nதிருவிதாங்கூர் திவானாக இருந்த கோபாலாச்சாரியார் குடும்பத்தைச் சார்ந்த ரங்கநாயகியே குமுதினி. தன்னுடைய பத்தாவது வயதிலேயே திருமணம் செய்விக்கப்பட்ட இவர், திருமணத்திற்குப் பிறகும் வீட்டிலிருந்தே கல்வி பயின்றார். காந்தியின் கொள்கையில் பற்றுடைய குமுதினி, பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும் அதனைப் பின்பற்றத் தவறவில்லை. எதிர்ப்பு வலுப்பட்ட சில நேரங்களில், காந்தியின் வார்தா ஆசிரமத்திற்குச் சென்று தங்கியுள்ளார். 1950களில் கலைமகளில் இவர் தொடராக எழுதிய உளவியல் கட்டுரைகள் அக்காலத்தில் மிகுந்த கவனிப்பைப் பெற்றவை.\nரமணி, ஜகந்நாதன் எல்லோருக்கும் தம்பி தங்கைகள் உண்டு. நந்துவிற்கு வெகு நாட்கள் வரையில் தம்பி இல்லை. தம்பி வரப் போகிறதும் அவனுக்குத் தெரியாது. தம்பி வேண்டாம் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.\nஒரு சமயம் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டிருந்தாள். நந்துவைக் கவனிக்கவே மாட்டாள். அக்காதான் நந்துவை விரட்டுவாள். ”இன்னும் குளிக்கலையா இன்னுமா சாப்பிடலே பின்னே எப்போ பள்ளிக்கூடம் போறது” என்று சும்மா சும்மாக் கேட்பாள்.\nஒரு நாள் அம்மா, அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு அழுவதைக் கூட நந்து பார்த்தான். அது அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கவனிக்காதது போல் பாசங்கு செய்து ஓடிப் போய்விட்டான்.\nபிறகு ஒரு நாள், அம்மாவிற்கு உடம்பு சரியாகிப் போன பிறகு, அம்மாவே நந்துவையும் அக்காவையும் கூப்பிட்டு, ”உங்களுக்கு ஒரு தம்பி பிறக்கப்போகிறதே, தெரியுமோ” என்று கேட்டாள்.\n” என்று இரண்டுபேரும் சேர்ந்தாற்போல் சந்தோஷத்துடன் சொன்னார்கள். இந்த ரகசியத்தை அம்மாவிடம் சொல்லாமல் ஒளித்து வைத்திருப்பது அவர்கள் இரண்டு பேருக்கும் நிரம்பவும் கஷ்டமாக இருந்தது. அம்மா என்னவோ மாதிரி இருந்த படியால் தாங்களே அம்மாவிடம் சொல்வதும் அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது அம்மாவே நேரே சொல்லி விட்டதால் அவர்கள் இரண்டு பேருக்கும் நிரம்பவும் சந்தோஷம்.\n” என்று அம்மா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.\nபாட்டி என்று அவர்கள் பெருமையாகச் சொன்னார்கள். இந்த ர���சியம் அவர்களுக்குத் தெரிந்திருப்பதில் ஒரு பெருமை. அதற்கப்புறம் எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள்.\nநந்துவின் சித்தி பிள்ளை ராம்ஜிக்குத் தங்கை பிறந்த சமயம் அவன் ரொம்பவும் வெட்கப்பட்டான். ”உனக்குத் தங்கை பிறந்திருக்கிறதா, ராம்ஜி” என்று யாராவது கேட்டால் அவன் தன்னுடைய அம்மாவிற்குப் பிறந்திருக்கிறது என்று நினைக்காமல், தனக்குத்தான் பிறந்த விட்டது என்று எண்ணிக்கொண்டு வெட்கப்பட்டுக் கதவு மூலையில் போய் ஒளிந்து கொள்ளவான். நந்து அந்த மாதிரி இல்லை. சாதாரணமாக இருந்தான். தம்பி வரப்போகிறதைப் பற்றி நினைக்கவே இல்லை. அது எப்படியும் ஏற்படப்போகும் விஷயம் என்று அதை ஏற்றுக்கொண்டு விட்டான்.\nதம்பி பிறந்த சமயம் நந்துவிற்கு அவ்விஷயம் அவ்வளவு பெருமையாகவும் இல்லை. அவன் அறைக்கு வெளியில் நின்ற வண்ணம் எட்டிப் பார்த்துவிட்டுப் போய் விடுவான். அம்மா மாத்திரம் சீக்கிரம் குளித்துவிட்டு வந்தால் தேவலை என்று அவனுக்குத் தோன்றும். அக்காவோ, ”தம்பி ரொம்ப அழகாய் இருக்கிறதே” என்று பெருமைப்பட்டுக்கொண்டு அறையின் வாசற்படியிலேயே எப்போதும் உட்கார்ந்து கொண்டிருப்பாள்.\nபத்துப் பதினைந்து நாட்கள் கழித்து அக்கா குழந்தையை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள். நந்து பள்ளிக்கூடத்திலிருந்து வந்து, பஷணம் சாப்பிட்டு, விளையாடின பிறகு சாவகாசம் இருந்தால் தம்பியைப் போய்ப் பார்ப்பான், அது படுத்துக் கொண்டே இருக்கும். இவனும் அதன் பக்கத்தில் படுத்துக் கொள்வான். உடனே அக்கா, ”எந்திரு, நீ போ – அம்மா, இதோ பாரேன், வந்து குழந்தையை நசுக்கறான்” என்பாள். மேலும், ”அது சின்னதாய் அழகாய் இருக்கு. அதன் பக்கத்தில் நந்து படுத்துக் கொண்டால் இவனைப் பார்த்தால் ராஷஸன் மாதிரி இருக்கு” என்பாள்.\nநந்து சிரித்துவிட்டு இன்னும் கொஞ்சம் நெருங்கிப் படுத்துக் கொள்வான். அக்கா கோபித்துக் கொண்டு குழந்தையை எடுத்துக் கொண்டு வேறிடம் போய்விடுவாள்.\nதம்பிக்குப் பத்து மாதமாகித் தவழும் சமயத்தில் நந்துவும் கூடக்கூடத் தவழ்ந்து அதற்கு அழகு காண்பிப்பான், போட்டியிடுவான். அது சிரிக்கும். இவனும் சிரிப்பான்.\nஅது உட்கார்ந்திருக்கும்போது அதனுடைய மடியில் இவன் தலையை வைத்துக் கொண்டு படுத்துக் கொள்வான். அது இவனுடைய தலைமயிரைப் பிடித்து இழுக்கும், பிய்க்கும்.\nஅம்மா பார்த்துவிட்டு, ”ஐயையோ, எழுந்திரு. அது இந்த மாதிரி பண்ணுவதற்கு இடம் கொடுக்காதே” என்பாள். ஆனால் தம்பியின் சின்னக் கையால் நந்துவின் மயிரைப் பிடித்து இழுத்தால் அது நந்துவுக்கு வலிக்கவே வலிக்காது. வேடிக்கையாகத்தான் இருக்கும்.\nபிற்பாடு தம்பிக்கு இரண்டு இரண்டரை வயசான பிறகுதான் இவர்களுடைய சண்டைகள் ஆரம்பித்தன.\nநந்துவின் தம்பிக்கு ரகு என்ற பெயர். ஒரு நாள் ரகு, நந்துவின் புஸ்தகத்தை எடுத்துப் பார்த்தது. உடனே நந்து அதைப் பிடுங்கிக்கொண்டு ஓடினான். ரகு துரத்திக்கொண்டு ஓடிற்று. நந்துவை அதனால் பிடிக்கமுடியவில்லை. உடனே அசடாக அழுதது. அழக்கூடாதல்லாவா ஆகையால் ஓடிப்போன நந்து திரும்பி வந்து அதனுடைய கன்னத்தில் மெதுவாக அடித்தான். ரகு உடனே அவனைப் பதிலுக்கு அடித்தது. அம்மா ஓடிவந்து பார்த்தாள்.\n”பாரு அம்மா, ரகுவை. என் பொஸ்தகத்தைக் கிழிக்கணும்னு அழறான்” என்று நந்து பெரிதாய்ப் புகார் சொன்னான்.\n”நந்து அடிச்சான்” என்று ரகு அழுதது.\n” என்று ஆச்சர்யத்துடன் அம்மா கேட்டாள்.\n’’ என்று மறுபடி கேட்டாள்.\nநந்துவுக்கு வெட்கமாய் இருந்தது. இருந்தாலும் தான் செய்தது சரி என்று காண்பிப்பதற்காக, ”அவன் மாத்திரம் என் புத்தகத்தைக் கிழிக்கலாமோ” என்று கேட்டுவிட்டுக் கோபித்துக் கொண்டு முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு குப்புறப் படுத்தான்.\nஉடனே ரகுவும் ”அவன் என்னே அடிச்சான்” என்று சொல்லி, நந்துவை போலவே கோபித்துக்கொண்டு குப்புறப் படுத்தது. நந்துவைப் போலவே அதுவும் முகத்தை வைத்துக்கொள்ளும், நந்துவைப் போலவே அதுவும் கையால் முகத்தை மூடிக் கொள்ளும்.\nமறுதினம் அம்மா ரகுவிற்கும் ஒரு புஸ்தகம் வாங்கிக் கொடுத்தாள். அதை ரகு பெருமையாகக் எடுத்துக் கொண்டு இங்கும் அங்கும் உலாவிற்று. நந்துவிற்குத் தம்பியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதே தெரியாது. உடனே ரகு நந்துவின் தலைமயிரை இரண்டு கையாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இழுத்தது. நந்து கத்தினான். அம்மா ஓடி வந்தாள்.\n நான் ஒண்ணும் பண்ணாம இருக்கச்சே ரகுதான் என்னே மொதல்ல அடிச்சான்” என்றான் நந்து.\nஅம்மா ரகுவைத் திரும்பிப் பார்த்தாள். உடனே ரகு முதல் நாள் நந்து முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டிருந்த மாதிரி வைத்துக் கொண்டு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு குப்புறப் படுத்தது. தலையைத் தூக்கவே மாட்டேனென்றது.\nநந்து, ”இந்தா உன் புஸ்தகம்” என்று சொல்லி ரகுவின் புஸ்தகத்தை அவனிடம் வீசி எறிந்தான். ரகு உடனே அதை வாங்கிக் கொள்ள மாட்டேனென்று நந்துவிடம் திரும்ப எறிந்தது. புஸ்தகம் கிழிந்துவிட்டது.\nஉடனே அம்மா புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு ரகுவையும் அழைத்துக் கொண்டு உள்ளே போய்க் கோந்து தடவி அதை ஒட்டிக் கொடுத்தாள். ரகு உடனே தானும் கொஞ்சம் கோந்தை எடுத்துத் தன்னுடைய தொப்பையில் தடவிக்கொண்டு அதன் மேல் சொக்காயை வைத்து ஒட்டிக் கொண்டது.\nநந்துவிற்கு அதைப் பார்த்ததும் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. இந்த மாதிரி ஒரு பைத்தியம் இருக்குமோ என்று தோன்றிற்று. அவனுடைய கோபம் போய்விட்டபடியால் அவன் விளையாட ஓடிப் போய்விட்டான்.\nஆனால் நாளுக்கு நாள் இவர்கள் இரண்டு பேர்களுடைய சண்டையும் அதிகரித்தது. அம்மா நந்துவிடம், ”நீ சமத்தாக இரு, நந்து. அப்பொழுதுதான் அவனும் சமத்தாக இருப்பான்” என்று சொன்னாள். நந்துவும் சமத்தாக இருக்கத்தான் பார்ப்பான். பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் ஆவலாய்த் தம்பியுடன் விளையாட வருவான். ஆனால் ரகு தப்புச் செய்தால் அதைத் திருத்த வேண்டாமா திருத்தப் பார்த்தால் உடனே சண்டை ஏற்பட்டுவிடும்.\nஒரு நாள் இவர்கள் சண்டை போடுவதைப் பார்த்துக் கொண்டே இருந்த அப்பா, ”நந்து நீதான் ரகுவைச் சீண்டுகிறாய். அந்த மாதிரி செய்யக்கூடாது\nஅதை ரகு கேட்டுக் கொண்டிருந்தது போலிருக்கிறது. மறுபடி எப்பொழுதோ இவர்கள் சண்டையிட்ட சமயம் குடுகுடுவென்று அம்மாவிடம் ரகு போய், ”அம்மா, நந்து என்னே சீண்ட்றான்” என்றது.\n”அப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்” என்று அம்மா கேட்டாள். அவன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொன்னது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.\nஅம்மா கேட்டதற்குப் பதில் சொல்ல ரகுவிற்குத் தெரியவில்லை. திருதிருவென்று விழித்துவிட்டு, ”நந்து என்னே சீண்ட்றான்” என்று மறுபடி சொல்லி அம்மாவின் பின்னால் போய் ஒளிந்து கொண்டது.\nநாளுக்கு நாள் நந்துவிற்குத் தன் தம்பியின் பேரில் பிரியம் அதிகம்தான். ஆனால் பெரியவனான இவன் புத்திமதி சொன்னால் ரகு கேட்கவே கேட்காது. தான் நல்லது சொன்னால் அவன் கேட்கவில்லையே என்று நந்துவிற்குக் கோபம் வரும். சண்டை உண்டாகும்.\nஅம்மா ஏதாகிலும் பழம் வாங்கினால் ரகுவிற்குக் கொடுத்துவிட்டு, மற்றொன்றை ”��து நந்துவிற்காக” என்று எடுத்து வைத்தால் ரகு உடனே, ”அதுவும் நேக்கு. நந்துவுக்கு வேண்டாம். அவென் என்னே அடிச்சான்” என்று சொல்லி அதையும் கொடுக்க வேண்டும் என்று அழும். அம்மாவிற்கு ரொம்ப வெட்கமாக இருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தப்படுவாள்.\nபிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நந்து பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்கும் சமயம், அம்மா அவனைத் தனியாக அழைத்து, மடியில் உட்கார வைத்துக் கொண்டு, ”நந்து, நீ பெரியவன். ரொம்பப் புத்திசாலி. பாடம் நன்றாகப் படிக்கிறாய். அப்படியிருக்க, நீ தம்பியோடு சண்டை போடுவது எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறதே” என்றாள்.\n”அவன்தான் நான் சொல்றதைக் கேட்கமாட்டேன் என்கிறான். சண்டை போடுகிறான்” என்றான் நந்து.\n”ஆமாம், அது சின்னது. ஒன்றும் தெரியாதது. சின்னக் குழந்தைகளுக்கெல்லாம் பிறக்கும்போது ஒன்றும் தெரியாது. நாம் செய்வதைப் பார்த்துப் பார்த்துத்தான் அதுகளும் கற்றுக் கொள்ளும். குரங்குக் குட்டிகள் பெரிய குரங்கு செய்வதையே தாங்களும் செய்வதை நீ பார்த்ததில்லையா அதே மாதிரிதான் தம்பியும். நீ ஒரு தினம் அதனுடைய கையில் இருந்த புஸ்தகத்தை வெடுக்கென்று பிடுங்கினாய். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த ரகுவிற்கு மற்றொருவர் கையில் இருப்பதைப் பிடுங்கக்கூடாது என்பதே தெரியாமல் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் அது எல்லார் கையில் இருப்பதையும் பிடுங்குகிறது. நீ அடித்தால் அதுவும் அடிக்கிறது. நீ கோபித்துக் கொண்டால் அதுவும் கோபித்துக் கொள்ளுகிறது. அன்றைக்கு நீ பார்த்துக் கொண்டே இருந்தாயே, நான் கோந்தை எடுத்துப் புஸ்தகத்தில் தடவினேன். ரகுவும் உடனே கோந்தை எடுத்துத் தன்னுடைய தொப்பையில் தடவிக்கொண்டது. சின்னக் குழந்தைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கும். நாம்தான் பொறுமையாக அவர்களுக்கு நல்ல வழி காண்பித்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்றாள்.\n”அது சரிம்மா. ஆனால் நான் சொல்றதே கேட்க மாட்டேன்றதே அன்னிக்கு வெந்நீருள்ளே போச்சு. உடனே நான் ‘பச்சத்தண்ணித் தொட்டிலே எறங்காதே’ன்னு சொன்னேன். அது வேணும்னு உடனேயே சொக்காயோட அந்தத் தொட்டிக்குள்ளே எறங்கி அத்தனே தண்ணியையும் அழுக்காய்ப் பண்ணித்து” என்றான் நந்து.\n”ஆமாம். நாம் ஏதாவது காரியத்தைச் செய்யக்கூடாதுன்னு அதட்டிச் சொன்னால் உடனே ���தைச் செய்யவேண்டும்னு குழந்தைகளுக்குத் தோன்றும். நீ பெரியவன்தான். அவனைவிடப் புத்திசாலிதான். ஆனால் அதற்காக அதை எடுத்துக் காண்பித்து டம்பமாய்ப் பேசக்கூடாது. மரியாதை, பிரியம், பெருந்தன்மை எல்லாவற்றையும் நீ தம்பியிடம் காண்பித்து காண்பித்து அவனுக்கும் அதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கெட்ட குணம் உடனே பழகிவிடும். நல்ல குணம் பழக நாள் ஆகும். நாம் திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொடுக்கணும். செய்து செய்து காண்பிக்க வேண்டும். தம்பி எதிரில் தப்பாகவே நடக்கக்கூடாது. கோபித்துக் கொள்ளக்கூடாது. அவன் அசடாக இருந்தால் பொறுத்துக் கொண்டு உன்னுடைய பெருந்தன்மையைக் காண்பித்து அவனுக்கு நல்ல வழி பழக்கணும். அவன் ஒரு பங்கு சமத்தாக இருக்க வேண்டுமென்றால் பெரியவனான நீ நாலு பங்கு சம்த்தாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு பங்காவது பழகும். அவன் தப்புச் செய்யச் செய்ய, உன்னுடைய பிரியத்தை எல்லாம் அவனிடம் காண்பி. நல்ல வார்த்தைகளே சொல்லு. அவனுக்குப் புரியாததைத் தெளிவாகச் சொல்லு. அவன் எவ்வளவு சமத்தாகப் போய்விடுகிறான் என்பதைப் பார்த்து நீயே ஆச்சர்யப்படுவாய்” என்றாள்.\nஅதற்குப் பிறகு நந்து நிரம்பச் சமர்த்தாக இருந்தான். தம்பியைக் கோபித்துக் கொள்ளவே மாட்டான். கோபம் வந்தால் அடக்கிக் கொண்டு தம்பியிடம் நயமாகப் பேசி அவனைச் சமர்த்தாகச் செய்யப் பார்ப்பான். தம்பியும் நாளடையில் சமர்த்தாகி விட்டான்.\nஇது ஒரு பொய் கதைபோல் இருக்கிறதல்லவா நாட்டில் பெரிய பெரிய சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் எங்காகிலும் சிறு குழந்தைகள் ஓர் இரவில் சமர்த்தாகப் போய்விடுவார்களா\nகாலத்தை வென்ற கதைகள் மற்றவை…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-38122284", "date_download": "2018-04-23T02:28:49Z", "digest": "sha1:KN6F4DVPUXFBJILKQGUDTKCWZS3F4GTW", "length": 7511, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "அலெப்போவின் ஒரு மாவட்டத்தை சிரியா அரசு படை கைப்பற்றியது - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஅலெப்போவின் ஒரு மாவட்டத்தை சிரியா அரசு படை கைப்பற்றியது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅலெப்போ நகரின் கிழக்கே இருக்கும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டம் ஒன்றை சிரியா அரசு படைப்பரிவுகள் முதன்முதலாக மீண்டும் கைப்பற்றிய பிறகு, நூற்றுக்கணக்கான குடிமக்கள் தப்பியோடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nImage caption அல்-ஷார் மாவட்டத்தில் தீவிர மோதல்கள்\nஹனானோ மாவட்டம் அரசின் கட்டுப்பாட்டில் சென்றிருப்பதை உறுதி செய்துள்ள கிளர்ச்சியாளர்களின் வட்டாரங்கள், குடிமக்களில் சிலர் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பிற பகுதிகளுக்கு தப்பியோடியுள்ள நிலையில், ஏனையோர் அரசின் கையில் தங்களை ஒப்புவித்துள்ளதாகக் கூறின.\n2012 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களின் கைப்பற்றிய முதல் மாவட்டம் ஹனானோ ஆகும்.\nகிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கின்ற இந்த நகரத்தின் பகுதியை பாதியாக குறைத்துவிடும் முயற்சியோடு அரசு படைப்பரிவுகள், அதன் கிழக்குப்புற பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105562", "date_download": "2018-04-23T01:47:25Z", "digest": "sha1:V7JY26JJMXPPICX6WHW45NQZISB6PRGU", "length": 41647, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவிபாரதி கடிதம்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4 »\nவிஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்கள் கடந்த டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி வெள்ளகோவிலில் உள்ள என் வீட்டுக்கு வருகை தந்ததையும் அந்தச் சந்திப்பின்போதான உரையாடல்கள் பற்றியும் நண்பர் கிருஷ்ணன் எழுதிய குறிப்புக்களைத் தங்கள் தளத்தில் படித்தேன்.\nஅதுபற்றிய என் நினைவுப் பதிவுகளை இத்துடன் இணைத்துள்ளேன்.\nஇது என் வலைப்பூவிலும் முகநூலிலும் சற்றுமுன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஉண்மையில் நீங்கள்ளி இறுக்கமானவர் என்னும் எண்ணம் எனக்கு இல்லை, நாம் பலமுறை சந்தித்திருக்கிறோம். ஆனால் சற்று உணர்ச்சிவசப்படுபவர் என்னும் எண்ணம் இருந்தது. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா\nநண்பர்கள் உங்களைச் சந்தித்ததில் பரவசமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கே.கே.முகம்மது, நீங்கள் இர்ருவரும் அவர்களைப் பாதித்த ஆளுமைகளாக இருக்கிறார்கள்\nஅவர்கள் என் நண்பர்கள் என்பதனால் சில பொதுவான அம்சங்கள் உள்ளன. இலக்கியத்தை மிகத்தீவிரமாக எடுத்துக்கொள்ளும்போக்கு, ருஷ்யப்பேரிலக்கியங்கள் மீதான ஆர்வம், காந்தி என. அவை அனைத்தும் சரியாக பொருந்திவரும் ஆளுமையாக நீங்கள் தெரிகிறீர்கள் என ஊகித்தேன்\nநாம் மீண்டும் சந்திப்போம். நண்பர்களைச் சந்தித்துக்கொண்டிருப்பதே சோர்விலிருந்து வெளிவரும் ஒரே வழி. கேட்க மறுமுனையில் நமக்கிணையான உள்ளங்கள் உள்ளன என்னும் உறுதி அது.\nகடந்த டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் சிலர் வெள்ளகோவில் வந்திருந்தனர். வெள்ளகோவிலில் உள்ள எங்கள் வீட்டில் நடந்த அந்தச் சந்திப்பு பற்றியும் அபபோதைய உரையாடகள் பற்றியும் ஈரோடு கிருஷ்ணன் ஜெயமோகனின் தளத்தில் நீண்ட பதிவொன்றை எழுதியிருக்கிறார். அது அவரது முகநூல் பக்கத்தில் இடம்பெற்றிருந் ததையும் அதற்கு வந்த எதிர்வினைகள் பற்றியும் எனது நண்பர் தர்மராஜன் சொன்னார். அவரது முகநூல் பக்கத்தில் அவற்றைப் பார்க்கவும் வாய்த்தது. திரு. கிருஷ்ணன் அந்தப் பதிவை மறுநாளே எழுதிப் பதிவிட்டிருக்கக்கூடும். அந்த உரையாடல்களை நினைவுகூர்ந்து ஒருவித உணர்ச்சிகரமான மனநிலையில் எழுதப்பட்ட பதிவு அது என்பது தெரிகிறது. விடுபடல்கள் எதுவும் இல்லை, மிகைப் படுத்தல்களுக்குக் கொஞ்சம் இடம் இருக்கிறது என்றாலும் நினைவிலி ருந்து தொகுப்பதில் தென்படும் பிழைகள் தென்படுகின்றன. அதைச் சுட்டிக்காட்டுவதற்காகவம் தெளிவுபடுத்துவதறக்காகவே இதை எழுதுகிறேன்.\nஅரங்கன், ஈரோடு கிருஷ்ணன், ராஜமாணிக்கம், தாமரைக் கண்ணன், அழகிய மணவாளன், செந்தில்குமார், நரேன் முதலான ஆறேழு நண்பர்கள். அரங்கனைத் தவிர மற்றவர்கள் எனக்கு அறிமுகமற்றவர்கள். ஆனால் இந்தச் சந்திப்பு தற்செயலானதல்ல. அரங்கன் இரண்டாண்டு களுக்கு முன்பு எனது நிழலின் தனிமை நாவல் குறித்துப் பதிவிட்டிருந்தார். நாவல் குறித்த அவரது பதிவு எனக்குப் பிடித்திருந்தது. ஜெயமோகன் சொல்லியிருக்காவிட்டால் ஒரு நல்ல நாவலைத் தவறவிட்டிருப்பேன் என அதில் அவர் சொல்லியிருந்தார். அதற்குச் சில வாரங்களுக்கு ��ுன் ( மாதங்களுக்கு முன்பா எனத் தெரியவில்லை ) நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை நடத்திய 2000க்குப் பிந்தைய தமிழ் நாவல்கள் பற்றிய கருத்தரங்கொன்றில் கட்டுரை வாசித்த ஜெயமோகன் தான் கடைசியாக வாசித்த நல்ல தமிழ் நாவல் என எனது நிழலின் தனிமை நாவல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதை நான் எனது முகநூலிலும் பகிர்ந்தேன். ஜெயமோகனுக்கு அதே பதிவில் நன்றி தெரிவித்தேன். அரங்கனைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் இயல்பாகவே அப்போது எனக்கு உருவானது. ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஇப்போதைய சந்திப்பு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களைவிடவும் எனக்கே அதிக முக்கியமானதாக இருந்தது. கடந்த சில மாதங்களாக தீராத மனஉளைச்சல்களுக்குள்ளாகிக் கிட்டத்தட்டத் தனிமைப்பட்டுக் கிடந்தேன். தோல்வியுற்ற, குற்ற உணர்வுக்குள்ளான மனநிலை. மீட்டெடுத்துக்கொள்ளும் பிடிவாதத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஓயாது முயன்றுகொண்டிருந் தேன். அவமானங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் உள்ளானது போல் ஒரு கற்பனை. இத்தகைய சூழலில் இந்தச் சந்திப்பும் உரையாடல்களும் உண்மையாகவே எனக்குப் பெரும் ஆறுதல் அளித்தவை.\nகடந்த டிசம்பர் மூன்றாவது வாரத்தில் அரங்கன் என்னைத் தொடர்பு கொண்டார். அடுத்த இரண்டு மூன்று நாள்களில் அவரும் அவரது நண்பர்களும் என்னைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்தனர். அவர்களுடைய வருகைக்காக நத்தக்கடையூரில் உள்ள பேக்கரியின் முன்னால் காத்திருந்தேன். கோவை, திருப்பூரிலிருந்து அரங்கனும் மற்ற இரண்டு மூன்று நண்பர்களும் கார் ஒன்றிலும் கிருஷ்ணனும் பெருந்துறை நண்பர்கள் இருவரும் தங்கள் இருசக்கர வாகனங்களிலும் வந்தனர். தேநீர் அருந்துவதற்காகப் பேக்கரியில் குழுமினோம். மிகச் சுருக்கமான அறிமுகத்திற்குப் பிறகு நான் உடனடியாகப் பேசத் தொடங்கினேன். கடந்த சில மாதங்களாக யாரையும் சந்திக்க வாய்த்திருக்காததால் அவர்களை உடும்புப் பிடியாகப் பற்றிக்கொண்டேன். எனது அப்போதைய மனநிலையில் நண்பர்களிடமிருந்து கிடைத்த எதிர்வினைகள் உற்சாக மூட்டின.\nஎந்தத் திட்டமும் இல்லாத உரையாடல். நானே அதிகம் பேசினேன். எதிலிருந்து தொடங்கியது எனத் தெரியவில்லை, அநேகமாக எழுத்தாளர்களைச் சந்திக்கச் செல்லும் அனுபவம் குறித்தே பேசத் தொடங்கி��ிருக்க வேண்டும். 1980களின் தொடக்கத்தில் எழுத்தாளர்களைச் சந்திக்க வேண்டும் என எனக்கேற்பட்ட ஆசைகளைப் பற்றியும் அவர்களைப் பற்றி நான் உருவாக்கிக் கொண்டிருந்த கற்பனைகளைப் பற்றியும் நேர் சந்திப்புக்களில் சந்தித்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டேன். எல்லோரும் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார்கள்.\nபிறகு வெள்ளகோவில் நோக்கிப் பயணம். நான் எனது ஸ்கூட்டியை ஓரிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அரங்கனின் காரில் தொற்றிக்கொண்டேன். பயணத்தின் போதும் பிறகு வெள்ள கோவிலில் பேக்கரி ஒன்றிலும் கூடி எங்கள் உரையாடலைத் தொடர்ந்தோம். பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.\nவீட்டில் மொட்டை மாடியில் உட்கார்ந்துகொண்டு கிட்டத்தட்ட எட்டு எட்டரை மணிவரை நீண்ட அந்த உரையாடல்களில் என்ன பேசினோம் என்பதை வரிக்கு வரி நினைவுகூரும் அளவுக்குத் துல்லியமாக எனது நினைவில் இல்லை. இலக்கியம், வாசிப்பு, சமூகம், அரசியல், வாழ்க்கை எனத் துண்டு துண்டான உரையாடல்கள். பெரும்பாலும் அனுபவங்கள் சார்ந்த பகிர்வுகள். அவர்களிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. அரங்கனும் மற்றொரு நண்பரும் எனது நிழலின் தனிமை குறித்துப் பேசத் தொடங்கினர். ஒருவர் எனது நட்ராஜ் மகராஜ் பற்றிக் கேட்டார். நான் எழுதிக்கொண்டிருக்கும் நொய்யல் நாவலிலிருந்து முகநூலிலும் வலைப்பூவிலும் நான் பகிர்ந்துகொண்டிருந்த சில பத்திகளைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டார். ஒருவித பைத்திய நிலையில் நான் பேசத் தொடங்கினேன். இலக்கியத்தோடு எனக்குப் பரிச்சயம் ஏற்பட்ட பால்யத்தில் தொடங்கி ஏறக்குறைய எனது முழு வாழ்வையும் பற்றிப் பேசத் தொடங்கினேன். பதின்ம வயதுகளில் நான் நடத்திக்கொண்டிருந்த கையெழுத்து இதழ், மாலை முரசு தமாஷ் பகுதியில் இடம்பெற்ற என் முதல் எழுத்து, ஒன்பதாம் வகுப்பை முடிப்பதற்குள்ளாக எழுதி முடித்த சிறுகதைகள், கவிதைகள், குறுநாவல்கள், நாவல் பற்றியெல்லாம் சொன்னேன். எம்.ஜி.ஆருக்குக் கடிதம் எழுதியது, கதை, கவிதை எழுதுவோர் தேவை என்னும் தினத்தந்தியில் வந்த வரிவிளம்பரங்களைப் பார்த்துவிட்டு நான் எழுதிய கதைகளை அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு மாதக் கணக்காக போஸ்ட் மேனை எதிர்பார்த்துக் காத்திருந்தது, சினிமாக் கொட்டகைகளில் முறுக்கு விற்றுக்கொண்டே பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தது, பதினெட்டு பத்தொன்பது வயதில் முதல் சிறுகதை பிரசுரமானது, பிட் படங்கள் பார்த்தது, இந்து நேசன், சரோஜா தேவி புத்தகங்களுக்காக ஈரோட்டுத் தெருக்களில் அலைந்து திரிந்தது, இடதுசாரி இயக்கங்களோடு ஏற்பட்ட தொடர்புகள், அமைப்பு ரீதியான செயல்பாடுகள், புரட்சி பற்றி கனவுகள், ஏமாற்றங்கள், தோல்விகள், எதிர்பாராத சில பயணங்கள், நண்பர்கள், இலக்கியத் தொடர்புகள், காதல், காமம் ஆகியவை குறித்து எனது நினைவிலிருந்து அப்போது மேலெழும்பியவற்றை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். முன்பே குறிப்பிட்டது போல் அவை துண்டு துண்டான கோர்வையற்ற ஓர் உரையாடல். புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை ஏதாவதொரு நாவலின் பகுதிகள் போன்றோ திரைப்படக் காட்சிகள் போன்றோ தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதைவிடத் தவறாகப் புரிந்துகொள்வதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது.\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்கள் தீவிர இலக்கியப் பரிச்சயம் கொண்டவர்கள், தவிர அவர்களில் ஒருவர் சொல்லியதைப் போல என்னைப் பற்றிய ஏறக்குறைய எல்லாத் தகவல்களையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தவர்கள். எனவே நான் சொன்ன கதைகளில் தென்பட்ட இடைவெளிகளை ஓரளவு எளிதாகக் கடந்து செல்ல முயன்றார்கள். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, பூமணி எனத் தொடர்ந்த பேச்சுக் கடைசியில் எனது எழுத்துக்களின் பக்கம் திரும்பியது. அநேகமாக எல்லோருமே நிழலின் தனிமை வாசித்திருந்தார்கள். அது தவிர சில சிறுகதைகள். புகழ் பெற்ற பிறகொரு இரவு.\nபிறகொரு இரவு சிறுகதை பற்றிய பேச்சு, காந்தி, டால்ஸ்டாய், தாஸ்த்தயேவ்ஸ்கி என விரிந்தது. காந்தி பற்றிய பேச்சு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. காந்தியை நான் அறிந்துகொண்ட விதம் குறித்தும் தீவிர இடதுசாரி அரசியல் கோட்பாடுகளிலிருந்து காந்தியின் மீது அக்கறை கொள்வதற்குக் காரணமான எனது அனுபவங்கள், வாசிப்புகள் குறித்தும் எங்களது உரையாடல்கள் விரிவடைந்தன. காந்தியை நான் அறிந்துகொண்ட விதம் குறித்த உரையாடல் அது. காந்தியின் தென்னாப்பிரிக்க அனுபவங்கள், இஸ்லாமியர்களுக்கும் அவருக்கும் ஏற்பட்ட உறவுகள், டால்ஸ்டாயின் கோட்பாடுகள் மீது அவருக்கு ஏற்பட்ட ஈடுபாடு, தென்னாப்பிரிக்காவில் அவர் தொடங்கிய டால்ஸ்டாய் பண்ணை, அவரது ஆன்மீகம், அவரது எளிமை, எதிரிகளின் மீது அவர் செலுத்திய அன்பு, மன்னித்தல், அவரது அரசியல், பிரிவினையின் போது அவர் ஆற்றிய எதிர்வினைகள் குறித்த பேச்சின் போது நான் காந்தியை இயேசுவுடன் ஒப்பிட்டேன். காந்தியின் எளிமையும் அன்பும் கருணையும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டது என்றேன். காந்தியின் எளிய அரையாடை இயேசுவின் உடையோடு ஒப்பிடத்தக்கது என்றேன். காந்தியின் ஆசிரம அறையில் மாட்டப்பட்டிருந்த ஒரே புகைப்படம் என லூயி ஃபிஷர் தனது காந்தி பற்றிய நூலில் குறிப்பிட்டிருந்ததையும் அதே நூலில் அவர் மேற்கோள் காட்டியிருந்த காந்தியின் வாக்கியம் (I am more Christian than most of the Christians ) ஒன்றையும் எனது வாதத்திற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டினேன். காந்தியத்தின் இன்றைய தேவை பற்றியும் குறிப்பிட்டேன். இவை பற்றிய விரிவான உரையாடல்களை நான் எனது நண்பர்கள் பலருடன் நடத்தியிருக்கிறேன். காந்தியை ஒரு வரலாற்றாசிரியரின் பார்வையிலிருந்து நான் அணுகவில்லை. அது முதன்மையாக ஒரு கலைஞனின் பார்வை. வரலாற்றுக்கு அப்பால், அது வரைந்துள்ள சித்திரங்களுக்கப்பால் உண்மையைக் கண்டடைய முற்படுவதே ஒரு கலைஞனின் பார்வை என நான் நம்புகிறேன்.. பலி, உயிர்தெழுதலின் சாபம் உள்ளிட்ட எனது சில சிறுகதைகளையும் நட்ராஜ் மகராஜ் நாவலையும் வாசித்திருப்பவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியும்.\nடால்ஸ்டாய், காந்தி எனத் தொடங்கிய உரையாடல் தாஸ்த்தயேவ்ஸ்கியிடம் நிலைகொண்டது.\nவழக்கறிஞரான ஈரோடு கிருஷ்ணன் தாஸ்த்தயேவ்ஸ்கியின் தீவிர வாசகர். 31ஆம் தேதி இரவு அவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது இருவரும் தாஸ்த்தயேவ்ஸ்கி பற்றிப் பேசினோம். அவரது குற்றமும் தண்டனையும், இடியட், சூதாடி பற்றியே அதிகம் பேசினோம். சில நிமிடங்களுக்குள் ரஷ்கோல்னிக்கவ், பிரின்ஸ் மிஸ்கின், ரோகோஜின், நஸ்டாசியா பிலிப்பாவ்னா, அக்லயா இவானவ்னா ஆகியோரைப் பற்றிப் பேசினோம். கூடவே அன்னா கரீனினா, விரான்ஸ்கி, லெவின், நெஹ்லூதவ், மாஸ்லவா பற்றியும். அவர்களது உலகினுள் மின்னல் வேகத்தில் சஞ்சரித்து மீண்ட அந்த அரை மணி நேரம் வெகு சுவாரஷ்யமானது என்பேன். விடைபெற்றாக வேண்டிய சூழலில் அந்த உரையாடலைப் பாதியில் கைவிட நேர்ந்ததன் ஏமாற்றத்தை மறுநாளைய சந்திப்பில் நிறைவு செய்ய விரும்பினோம்.\nபுத்தாண்டின் மாலையில் ந��ந்த சந்திப்பின் போது வந்திருந்த நண்பர்களில் மூன்று பேர் புனைவிலக்கியங்களில் ஈடுபாடுகொண்டவர்களாக இருந்தபோதிலும் பேச்சு சமகால அரசியல், வரலாறு, வரலாறு சார்ந்த புனைவுகள் குறித்ததாகவே அதிக நேரம் நீடித்தது. குர்அதுல் ஐன் ஹைதரின் அக்னி நதி, எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புக்கள், சுகுமாரனின் வெலிங்டன் தவிர இளம் எழுத்தாளர்கள் பற்றிய அந்த உரையாடல்களின்போது மீண்டும் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகள் குறித்த பேச்சு.\nவண்ண நிலவனுடனான உரையாடல் ஒன்றின்போது அவர் தன்னுடைய எழுத்துக்களையோ எதிரோ உட்கார்ந்திருக்கிற என்னுடைய எழுத்துக்களைப் பற்றியோ பேசுவதைவிடவும் மற்றவர்களின் படைப்புக்களைப் பற்றிப் பேசுவதையே விரும்புவதாகச் சொன்னேன். முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சுயபுகழ்ச்சியின் மீது அக்கறையற்றவர்கள் என்ற நல்ல கோணத்திலேயே அவரது அந்தக் கருத்தை நினைவுகூர்ந்தேன். அதே போல் சுந்தர ராமசாமியோ பிரபஞ்சனோ வண்ணதாசனோ கூடத் தங்கள் எழுத்தைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருப்பதை விரும்பக்கூடியவர்கள் அல்ல என்று சொன்னேன். . எனக்கு மிக நெருக்கமானவராக இருந்த அசோகமித்திரனிடம் அவரைப் பற்றியும் பேச முடியாது, என்னைப் பற்றியும் பேச முடியாது.\nஅசாகமித்திரனைப் பற்றிப் பேசத் தொடங்கிய உடனேயே பேச்சு படுசுவாரஷ்யமானதாக மாறியது. எல்லோருமே வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார்கள். எழுத்தாளர்களுடனான எனது சந்திப்புக்களைப் பறற்யும் எனது புத்தக வெளியீட்டு முயற்சிகளைப் பற்றியும் நான் சொன்ன ஒவ்வொரு வாக்கியமும் நிச்சயமாக நகைச்சுவை அம்சம் நிரம்பியதாகவே இருந்திருக்கும்.\nநான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நொய்யல் நாவல் பற்றிய பேச்சின்போது நமது தொன் மங்கள் குறித்தும் நம்பிக்கைகள் குறித்தும் நான் சொன்ன கருத்துக்களை கிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். அவை ஒரு உரையாடலில் அவரது கவனத்தை ஈர்த்த பகுதிகளாக இருக்கக்கூடும்.\nகிருஷ்ணனும் அரங்கனும் மற்ற நண்பர்களும் தேர்ந்த வாசக அனுபவம் கொண்டவர்களாகவும் உரையாடலில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்களாகவும் இருந்தார்கள். எவ்விதமான மனத்தடைக்கும் எச்சரிக்கை உணர்வுகளுக்கும் இடம்கொடாத வெளிப்படைத் தன்மையை நான் அவர்கள் ஒவ்வொருவரிடமும் கண்டேன். எல்லோருமே கொண்டாட்ட மனநிலையில் இருந்தார் கள். முதல் நாள் விடைபெறுவதற்கு முன்பாக எனக்குச் சந்தனமாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி திளைக்க வைத்தார்கள். என் மனைவிக்கு இவை போன்ற சந்திப்புக்களும் இவர்களைப் போன்ற நண்பர்களும் அவர்களுடனான உரையாடல்களும் முற்றிலும் புதிய அனுபவம். அது அவருக்கு நம்ப முடியாததாகவும் இருந்தது.\nஎனக்கே நம்ப முடியாத அனுபவம்தான்.\nபேச்சினிடையேயும் பின்னரும் நண்பர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் பற்றிச் சொல்ல வேண்டும்.\nநான் மிக இறுக்கமான ஆள் எனவும் அணுக முடியாத மூர்க்கம் கொண்டவன் எனவும் என்னைப் பற்றி அவர்களுக்கு ஒரு கருத்து இருந்திருக்கிறது. அது எனது நட்புவட்டத்திற்கு வெளியே நிலவி வரும் பொதுவான கருத்தாகவும் இருந்திருக்கிறது. அது அப்படி அல்ல என்பதையும் நான் மிக சுவாரஷ்யமான ஆள் எனவும் நகைச்சுவை உணர்வு நிரம்பப்பெற்றவன் எனவும் புரிந்துகொள்ள இந்தச் சந்திப்பு உதவியதாகவும் சொன்னார்கள். அதே போன்ற கற்பனை எனக்கு ஜெயமோக னின் மீதும் அவரது வாசகர்கள் மீதும் இருந்தது. இந்தச் சந்திப்புக்கள் அவற்றை மாற்றியிருக் கின்றன என்பதில் சந்தேகமில்லை.\nஜெயமோகன், விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் குறித்த எனது கற்பிதங்களை இந்தச் சந்திப்பும் உரையாடல்களும் அடியோடு மாற்றியிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம் இது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு.\nஜெயமோகனுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்களுக்கும் நன்றி.\nஊட்டி காவிய முகாம் (2011)\nசிறுகதைகள் கடிதங்கள் - 9\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்��ியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/article.php?aid=124035", "date_download": "2018-04-23T01:56:18Z", "digest": "sha1:YAW6A2LREZZ4Y72WJFJNKCQBHHHO6BM3", "length": 7287, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "It is Impossible to ban books - SVR interview - Vikatan Thadam | “புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை!” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன் | விகடன் தடம் - 2016-10-01", "raw_content": "\n“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்\nஎஸ்.வி.ஆர். என்று அழைக்கப்படும் எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய சிந்தனையாளர். தமிழின் கலை இலக்கிய விமர்சகர்களில் முக்கியமானவர். மார்க்ஸியம், அம்பேத்கரியம், பெரியாரியம் குறித்து, தமிழிலும் �\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஎமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்\nகாந்த முள் : 1 - தமிழ்மகன்\nஅரை நூற்றாண்டு என்பது ஒரு முக்கியமான கால கட்டம். அதை என் வயதாகக் கடந்து வந்தபோது, சில வரலாற்று சம்பவங்களையும் கடந்து வந்திருப்பதை அறிய முடிந்தது. `பூமி ஐம்பது சுற்றுகள் சுற்றிவந்துவிட்டது.\nஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை\nவரலாற்றைப் புனைவாக மாற்றுவதும் புனைவின்வழி ஒரு வரலாற்றைக் கட்டமைப்பதும் படைப்புக்கான சவால்தான். அதிலும் நிறுவப்பட்ட வரலாறாக அல்லாமல், வெறுமனே யூகங்களாகவும் மர்மங்களாகவும் சந்தேகமாகவும் உள்ள நம்பிக்கைகளை வரலாற்றின் இடைவெளியில் கண்டுபிடித்து,\nஎளிய விஷயங்களின் கலைஞன் - ஞானக்கூத்தன் (அஞ்சலி)\nஞானக்கூத்தன், தமிழ் நவீன கவிதையின் முன்னத்தி ஏர். கசடதபற, ழ போன்ற வல்லின சிற்றிதழ்களில் தொழிற்பட்ட ஆளுமை. தமிழ் நவீன கவிதையில் பாரதிக்குப் பின் இரண்டு பெரும் பொதுப்போக்குகள் உருவாகின\nதொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்\nசங்கப் பரத்தையர் - அ.நிலாதரன் கவிதைகள் - சந்திரா முறைமையில் திரிந்த மருதம் - மௌனன் யாத்ரிகா\nநசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/forthcoming-business-of-the-house/view/1324?category=26", "date_download": "2018-04-23T01:42:27Z", "digest": "sha1:PMNDYEIBNI4RJ7V4RKNLWQZMBGQWVA4Y", "length": 20393, "nlines": 240, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - அடுத்துள்ள சபை அலுவல்கள் - ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nதனி உறுப்பினர் சட்டமூலங்கள் தொடர்பான தொழிற்பாடுகள்\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் அடுத்துள்ள சபை அலுவல்கள் ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்\nஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்\n2017, மார்ச் 21ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.\n2017 ஏப்ரல் 04 செவ்வாய்க்கிழமை\nபி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்\nபி.ப. 02.00 - பி.ப. 06.30 தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு\n(இவ்விடயம் 2017.03.21 ஆம் திகதிய 154ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)\nபி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)\n2017 ஏப்ரல் 05 புதன்கிழமை\nபி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரின் வினா நேரம் (4 வினாக்கள்)\nபி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்)\nபி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்\n(இவ்விடயம் 2017.03.21 ஆம் திகதிய 154ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 9 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)\n(ii) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற் கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்\n(மேற்சொன்ன ஒழுங்குவிதிகள் 2017.03.21 ஆம் திகதிய 2006/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு இப்பிரேரணை 2017 மார்ச் 24 அன்று வெளியிடப்பட்ட 5(9)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)\n(iii) புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்\n(இவ்விடயம் 2017.03.21 ஆம் திகதிய 154ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)\nபி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)\n2017 ஏப்ரல் 06 வியாழக்கிழமை\nமு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்\nமு.ப. 11.30 - பி.ப. 06.30 \"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள்\" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (ஐமசுகூ)\n2017 ஏப்ரல் 07 வெள்ளிக்கிழமை\nமு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்\nமு.ப. 11.30 - பி.ப. 06.30 ஒன்பது தனியார் உறுப்பினர் பிரேரணைகள்\n(i) கெளரவ புத்திக பதிரண அவர்களின் பிரேரணை (பா. 9/'15)\n(ii) கெளரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களின் பிரேரணை (பா. 145/'15)\n(iii) கெளரவ ஹேஷான் விதானகே அவர்களின் பிரேரணை (பா. 150/'15)\n(iv) கெளரவ லக்கி ஜயவர்தன அவர்களின் பிரேரணை (பா. 155/'15)\n(v) கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரேரணை (பா. 163/'15)\n(vi) கெளரவ எம்.எச்.எம். சல்மான் அவர்களின் பிரேரணை (பா. 177/'16)\n(vii) கெளரவ சிசிர ஜயகொடி அவர்களின் பிரேரணை (பா. 179/'16)\n(viii) கெளரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களின் பிரேரணை (பா. 180/'16)\n(ix) கெளரவ அப்துல்லா மஹரூப் அவர்களின் பிரேரணை (பா. 181/'16)\n(மேற்சொன்ன பிரேரணைகள் 2017.03.10 அன்��ு வெளியிடப்பட்ட 5(8) ஆம் இலக்க அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)\nபி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேகூ)\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4459-----.html", "date_download": "2018-04-23T02:08:17Z", "digest": "sha1:FYRIDGDPLOFVHJA2LORJ4KG2U4LS2I6H", "length": 22281, "nlines": 63, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பிராமணரல்லாதாரே பூஜை செய்ததால் மக்களின் குதூகலம்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> ஏப்ரல் 01-15 -> பிராமணரல்லாதாரே பூஜை செய்ததால் மக்களின் குதூகலம்\nபிராமணரல்லாதாரே பூஜை செய்ததால் மக்களின் குதூகலம்\n‘குடிஅரசு’ தரும் அரிய தகவல்கள்-11\nமதுரை, பிப்ரவரி. 1- நேற்றிரவு 8-மணி முதல் நடுராத்திரி 12-மணி வரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயிலின் வாயிற் கதவுகளெலெல்லாம் மூடப்பட்டு பலமான போலீஸ் பஸ்தோபஸ்துகளும் வைக்கப்பட்டிருந்ததனால் நகரில் எங்கும் மிகுந்த பரபரப்பேற்பட்டிருந்தது. அந்நேரங்களில் வழக்கமாக நடக்க வேண்டிய பூஜைகளும் இதர கோவில் காரியங்களும் நடவாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீமான் ஜே.என்.ராமநாதன் பிள்ளையார் கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சென்று கோயில் பட்டர்களுடைய (அர்ச்சகர்களுடைய) ஆட்சேபனைகளையும் கவனியாமல் கணேசருக்கு தாமாகவே தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி செய்ததாகவும், பிறகு அவர் தமது நண்பர்களுடன் ஸ்ரீமீனாட்சி கோயிலுக்குச் சென்றதாகவும் சொல்லப்பட்டது, அவர்கள் ஸ்ரீமீனாட்சியம்மனின் கர்ப்பக்கிரஹத்திற்குள்ளும் நுழைவார்களென்று அஞ்சி பட்டர்கள் அதன் கதவுகளை மூடி விட்டார்கள். மேலும் ஸ்ரீமான் ராமநாதனும் அவரது நண்பர்களும் பிராமணரல்லாதார் வழக்கமாக நின்று தொழும் இடமாகிய அர்த்த மண்டபத்திற்கு வ��ளியே தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி எடுத்தார்கள். அவர்கள் கோயில் அர்ச்சகர்களின் ஆட்சேபனைகளைக் கவனிக்கவில்லை. இதனால் மிகுந்த பரபரப்பேற்பட்டது. வெளியிலுள்ள பெரிய கோபுர வாயிற் கதவுகளும் உள்பட எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருந்தன ஸ்ரீமான் ராமநாதன் உள்ளிட்ட உள்ளிருந்தவர்கள் இரவு 9-:30 மணிவரை வெளியே செல்ல முடியவில்லை. போலீஸார் விசாரணை செய்தார்கள்.\nஸ்ரீமான் ராமநாதன் வெளியே வந்த பொழுது வெளியே கூடியிருந்த பெரும் ஜனக்கூட்டத்தினர் அவரைக்கண்டு சந்தோச ஆரவாரம் செய்து அவருக்கு மாலை போட்டார்கள் அவ்வாறே ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். சுதேசி ஸ்டோருக்கு அருகில் இரவு 12-:30 மணிக்கு நடந்த கூட்டத்தில் ஸ்ரீமான் ராமநாதன் கோயிலுக்குள் நடந்த விஷயங்களை விளக்கி உபந்யாசம் செய்தார்.\nஈரோடு தேவஸ்தான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்துமதம் என்பதைச் சேர்ந்தவர்களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசைவுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும், ஆசாரமாகவும் ஆலத்திற்குச் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக் குருக்கள் உட்கதவைப் பூட்டிவிட்டுப் போய்விட்டதும் பிறகு வெகு நேரம் குருக்கள் வராததால் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பிவிட்டதும், பிறகு குருக்கள் கோவில் வெளிக்கதவையும் பூட்டிவிட்டதும், சுமார் 15 நாட்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கலாம்.\nஇப்போது அதிகாரிகள் பிரவேசித்து போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ.295, 299, 109 பிரிவுகளின்படி குற்றம்சாட்டி திடீரென்று வாரண்டு பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது திருவாளர்கள் ஈஸ்வரன், கருப்பன், பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரஸ்டு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமீனில் விடப்பட்டது. பகலில் மூன்று பேர்களும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போனவுடன் உடனே விசாரணை தொடங்குவதாய் மாஜிஸ்ட்ரேட் சொன்னதாகவும், எதிரிகள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னது என்று தெரியக் கூட முடியாதபடி விசாரிப்பதின் இரகசியம் தெரியவில்லை ஆகையால் வாய்தா கொடுத்தாலொழிய விசாரணையில் கலந்து கொள்ளமா��்டோம் என்று சொன்னார்களாம். அதற்கு மாஜிஸ்ட்ரேட் கோபமாகவும், ஆத்திரமாகவும் வாய்தா கொடுக்கப்படமாட்டாது என்றும், பிராதின் விபரம் தெரியவேண்டுமானால் விண்ணப்பம் போட்டால் நகல் உடனே கொடுக்கப்படும் என்றும் நாளையே விசாரணை செய்து கேஸ் முடிக்கப்படும் என்றும் சொன்னாராம்.\nஎதிரிகள் மேஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து நீங்கள் ஒரு பார்ப்பனராயிருப்பதாலும் உங்கள் கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்த்தால் எங்களுக்கு உங்கள் மனப்பான்மை ஏற்கனவே விரோதமாகக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்றதாலும் உங்களிடம் இந்த வழக்கு நடப்பதன் மூலம் நியாயம் பார்க்க முடியாதென்றும், வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிக் கொள்ள முயற்சிக்கப்பட வேண்டியிருப்பதால் வாய்தா கொடுங்கள் என்றும் விண்ணப்பம் கொடுத்துக் கேட்டார்களாம். உடனே மேஜிஸ்ட்ரேட்டுக்கு மயக்கமுண்டாகி அந்த விண்ணப்பத்தை ஏதோ சாக்குச் சொல்லி எதிரிகளிடம் கொடுத்துவிட்டு திங்கட்கிழமை வரை வாய்தா கொடுத்திருப்பதாக தாமே உத்தரவிட்டு விட்டு முச்சலிக்கை வாங்கிக் கொள்ளும்படி சொல்லி விட்டார்களாம். திங்கட்கிழமை தினமும் எதிரிகள் இவ்வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற விண்ணப்பம் போடுவார்கள் என்பதாகத் தெரியவருகின்றது\nஊர் முழுவதும் எதிரிகளுக்கும் எதிரிகளின் செய்கைக்கும், அனுகூலமாகவும் குதூகுலமாகவும் இருக்கின்றது. கூட்டங்களுக்கு 1000, 2000 ஜனங்கள் வந்தவண்ணமாய் இருக்கின்றார்கள். தினப்படி மீட்டிங்குகள் நடக்கின்றன. வழக்கை எதிர் வழக்காடாமல் விட்டுவிட்டு இதையே சத்தியாகிரகமாகச் செய்து தினப்படி ஜெயிலுக்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கலாம் என்பதாகச் சிலரும் எதிர் வழக்காடுவதின் மூலம் உரிமை உண்டா இல்லையா என்பதை உணர்ந்து பிறகு வேறு ஏதாவது காரியம் செய்யலாம் என்பதாகச் சிலரும் கருதிக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.\nஎதற்கும் திரு.ஈ.வெ.ராமசாமியார் இவ்விரண்டு வாரமும் வெளி ஊர்களிடையே இருந்திருப்பதால் அதாவது சென்னை, கோயமுத்தூர், பாலக்காடு, கொச்சி, ஆலப்புழை முதலிய இடங்களிலும் கோயமுத்தூர், திருச்செங்கோடு, சேலம் முதலிய இடங்களிலும் மகாநாடு காரியமாகவும் முன்னாலேயே ஒப்புக் கொண்ட படியும் போக வேண்டியிருந்ததால் இக்காரியங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ கலந்து யோசிக்கவோ முடியாமல�� போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் கலந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரப்படும். எதற்கும் தக்க முஸ்தீபுகளுடன் முன் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியது அவசியமாகும்.\nஒரு சமயம் தாராளமாகத் தொண்டர்களும் பணமும் வேண்டி இருந்தாலும் இருக்கும். அதோடு இவ்விஷயம் துவக்கப்பட்டுவிட்டால் சட்டசபை தேர்தல்களைப் பற்றி கவனிக்க முடியாமல் போனாலும் போகலாம். ஆதலால் தேர்தல் விஷயமான சகலப் பொறுப்பையும் ஜஸ்டிஸ் கட்சிகாரர்கள் எடுத்துக் கொள்ளவிட்டுவிட்டு சுயமரியாதை இயக்கத்தார்களும், மற்றும் சீர்திருத்தக் கொள்கைக்காரர்களும் இதில் முனைந்து நிற்பதின் மூலம் தீண்டாமை விலக்கு பிரச்சாரம் செய்வதும் பொது ஜனங்களுடைய மனப்பான்மையை இன்னும் அதிகமாக நமக்கு அனுகூலமாக்கிக் கொள்ளும் விஷயத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதும் மேன்மையாகும். ஆலயபிரவேச உரிமையைப் பற்றி நமது நாட்டில் பார்ப்பனர்களின் வர்ணாசிரம மகாநாடு ஒன்று தவிர மற்றபடி எல்லா ஸ்தாபனங்களும் இயக்கங்களும் இது சமயம் அனுகூலமாகவே இருக்கின்றன. அதாவது சமய சம்பந்தமாக வைணவ சைவ சமய மகாநாடுகளும், அரசியல் சம்பந்தமாக காங்கிரஸ்கள் சுய ராஜிய கட்சி, சுதந்திர தேசிய கட்சி பூரண, சுயேட்சை கட்சி ஹோம்ரூல் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்னும் தென்னிந்திய நல உரிமைக் கட்சி மற்றும் சமூக சம்பந்தமான எல்லா இயக்கங்கள் மகாநாடுகள் இந்து மகாசபை மார்வாடிசபை மற்றும் அநேக பொது கூட்டங்களும், கடைசியாக எல்லாக்கட்சியும் மகாநாடு என்பதும் நேரு திட்டம் என்பதும் மந்திரிகள் உபன்யாசங்களும் சைமன் கமிஷனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யாதாதுக்களும் மற்றும் எல்லாத் தலைவர்கள் என்பவர்களும் பிராமணன் என்கின்ற பத்திரிகை தவிர மற்றபடி எல்லாப் பத்திரிகைகளும் குறிப்பாக பிரஸ்தாப கோவில் சம்பந்தப்பட்ட தேவஸ்தான கமிட்டியும் அனுகூலமாக இருப்பதோடு அல்லாமல் தேவஸ்தான இலாகா மந்திரியினுடையவும் எண்டோமெண்ட்போர்ட் மெம்பர்களினுடையவும் அபிப்பிராயமும் கடைசியாக கவர் மெண்டினுடைய போக்கும் இச்செய்கைக்கு அனுகூலமாக இருப்பதுடன் ஆதரிப்பும் இருந்துவருகின்றது. இவ்வளவு ஆதரிப்பும் அனுகூலமும் இருப்பதோடு நமது நாட்டில் பணமும் தொண்டர்களும் தாராளமாய் கிடைக்கத்தக்க வண்ணம் தேசநிலையும் இருந்து வருகின்றது. எனவே இம்மாதிரியான முயற்���ிக்கு இனி இதைத் தவிர வேறு ஒரு தக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. எனவே, இந்தக் காரியம் முக்கியமா அல்லது சட்டசபை தேர்தல் காரியம் முக்கியமா என்று யோசித்தால் தேர்தலைவிட இதுவே முக்கியமென்று அநேகருக்கு தோன்றலாம் என்றே கருதுகின்றோம். ஆதலால் எதற்கும் பணக்காரர்களும் தொண்டர்களும் தயாராய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.\n- ‘குடிஅரசு’ - கட்டுரை - 21.04.1929\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇளவேனில் என்ற தமிழ்ப் பெண்ணின் இமாலய சாதனை\nகாவிரி உரிமையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அளவற்ற அநீதி உச்சநீதிமன்றம் உரிமை காக்க வேண்டும்\nகாவிரிப் பிரச்சனை வெறும் நீர்ப் பிரச்சனையல்ல மாநில உரிமை, வாழ்வாதாரப் பிரச்சனை\nகுடியரசு தரும் அரிய தகவல்கள் - 12\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதமிழ் 13,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங் சொசைட்டி ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது\nதிருக்குறள் ஆரிய நூல்களுக்கு எதிரானது\nபயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு\nபாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13638&ncat=11", "date_download": "2018-04-23T02:07:20Z", "digest": "sha1:IPPGIB3CFTW2XWFTJHNAAUEKPPLA5ZM7", "length": 20401, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடர் இருமல் ஏற்பட்டால்... | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\n'ஜன்தன்' வங்கி கணக்குகளில் ரூ.80,000 கோடி, 'டிபாசிட்' ஏப்ரல் 23,2018\n' தொண்டனாகவே இருப்பேன் என்கிறார் கமல் ஏப்ரல் 23,2018\nஅமைச்சர்கள் சிறை செல்வர்: ஸ்டாலின் ஏப்ரல் 23,2018\nபதற்றமான சூழலில் சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி...பயணம்\n பிரதமர் மோடி உத்தரவு ஏப்ரல் 23,2018\nமுத்துராமன், கோவில்பட்டி: என் மகள் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறாள். அவளுடைய அறையில் தங்கியுள்ள ஒரு மாணவி, பெரும்பாலான நேரங்களில் இருமல் மற்றும் தும்மலுடன் காணப்படுகிறாள். இதனால், என் மகளுக்கும் இருமல் மற்றும் நுரையீரல் நோய் வர வாய்ப்புள்ளதா\nஇருமல் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, \"அலர்ஜி'யாக இருக்கலாம். மற்றொன்று, பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய் கிருமிகளால் ஏற்படலாம். ஒருவருக்கு \"அலர்ஜி'யால் இருமல் மற்றும் தும்மல் இ���ுந்தால், அது அருகில் இருப்பவர்களுக்கு தொற்றாது. ஆனால், மரபணு ரீதியாக இந்நோய் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து அடுத்த தலைமுறையினரை பாதிக்கும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமியால் பாதிப்பு ஏற்பட்டு, இருமல் இருந்தால் அது அருகில் இருப்பவர்களுக்கு தொற்றும். பாதிக்கப்பட்ட ஒருவர், இருமும்பொழுது, ஆயிரக்கணக்கான பாக்டீரியா /வைரஸ்கள் வெளியேறுகின்றன. இதனால், அருகில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். இதை, \"காற்று மூலம் பரவும் நோய்கள்' என்பார்கள். இதைத் தடுப்பதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் இருமும் பொழுது வாயில் கைக்குட்டை வைத்து பொத்திக்கொண்டால், நோய் கிருமி பரவுவதை தவிர்க்கலாம். அதனால், உங்கள் மகளின் அறையில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பித்து, சரியான மருந்து எடுப்பது அவசியம்.\nமுத்துலட்சுமி, மதுரை: என் கணவருக்கு, 37 வயதாகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் மூச்சு திணறலுக்காக, \"இன்ஹேலர்' பயன்படுத்துகிறார். இன்ஹேலரில், steroids உள்ளது. இதனால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்குமா\n\"இன்ஹேலரில்' உள்ள, steroidsஆல் கண்டிப்பாக ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. இதன் அளவு, \"மைக்ரோ' கிராமில் மட்டுமே உள்ளது. \"இன்ஹேலர்' பயன்படுத்துவதால் வாய்ப்புண் மற்றும் குரலில் மாற்றம் ஏற்படலாம். அதுவும் இன்ஹேலரை பயன்படுத்திய பின், வாயை தண்ணீரால் நன்கு சுத்தப்படுத்துவதால், இதுபோன்ற பக்க விளைவுகளை தவிர்க்கலாம். மற்றபடி இன்ஹேலரை தொடர்ந்து பயன்படுத்துவதால், வேறு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.\nபலராமன், கும்பகோணம்: எனக்கு இரண்டு மாதகாலமாக தொடர் இருமல் இருக்கிறது. என்னை பரிசோதித்த டாக்டர், lungs abscess என்று கூறுகிறார். அப்படி என்றால் என்ன\nநம் உடம்பில், பல பகுதிகளில் கிருமிகளால் சீழ் வைக்க வாய்ப்புள்ளது. அதுபோல நுரையீரலில் சீழ் வைத்திருப்பதையே, \"லங்ஸ் அப்சஸ்' என்கிறோம். இப்பிரச்னை இருந்தால், நுரையீரல் மட்டுமே பாதிக்கப்படுவது இல்லை. அதை சுற்றியுள்ள ஜவ்வும் பாதிக்கலாம். இந்நோய், பெரும்பாலும் staphylococcus மற்றும் TB கிருமியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய்க்கு, 4 முதல் 6 வாரம் வரை மருந்துகள் எடுக்கலாம். மேலும், சீழ் உள்ள பகுதியை ஊசியின் மூலம் அகற்ற முடியும். அதன் பின், மருந்துகள் எடுக��க வேண்டும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்ற வேண்டியது வரலாம்.\nகூச்சம் போக என்ன செய்யலாம்\n\"ருமாட்டிக்' காய்ச்சல் பற்றி தெரியுமா\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-04-23T01:49:06Z", "digest": "sha1:2XUNFAEZTINZI2OGQIBDG3QON5A4UUCJ", "length": 3588, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆவலாதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆவலாதி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (புலம்பி வெளிப்படுத்தும்) மனக்குறை.\n‘உன் ஆவலாதி என்ன என்று தெரிந்தால்தானே ஏதாவது செய்ய முடியும்\n‘நீ ஊருக்கு வந்தபோது தன்னைப் பார்க்கவில்லை என்று உன் அத்தைக்கு ஒரே ஆவலாதி’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5672", "date_download": "2018-04-23T01:26:34Z", "digest": "sha1:YZKGYTN6GIQOODDQULUADD3BO2BSGGSO", "length": 70348, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிராமசுயராஜ்யம் 2", "raw_content": "\n« மலேசியா ஒரு கடிதம்\nகாந்தி சொன்ன கிராம சுயராஜ்யம் முன்மாதிரிகள் இல்லாத ஒன்றா என்ன முன்மாதிரிகள் இருக்கும் என்றால் அவை எவ்வாறு முற்காலங்களில் செயல்பட்டிருக்கின்றன. இக்கேள்வியிலிருந்தே கிராம சுயராஜ்யத்தின் சாத்தியங்களைப் பற்றி யோசிக்க முடியும்.\nநாஞ்சில்நாட்டில் சென்றநூற்றாண்டின் இறுதிவரை இருந்த கிராமசுயாட்சி முறை குறித்து முனைவர்.அ.கா.பெருமாள் எழுதியிருக்கிறார். மலையாளத்தில் முனைவர் திரிவிக்ரமன் தம்பி விரிவாக ஆராய்ந்திருக்கிறார். நாஞ்சில்நாடு வளமான நஞ்சைநிலம். இங்கே விவசாயத்திற்காக குடியேற்றப்பட்ட மக்கள் மெல்ல பரவி விளைநிலங்களை அமைத்தபோது நூற்றுக்கணக்கான கிர��மங்கள் உருவாயின. இக்கிராமங்கள் தங்கள்மீது பிறரது மேலாதிக்கம் ஏதும் இல்லாமல் சுதந்திரமாக ஒரு நிர்வாக முறையை உருவாக்கிக் கொண்டன. இதுவே பிடாகை முறை எனப்படுகிறது\nநாஞ்சிநாட்டுப் பிடாகைகள் பன்னிரண்டு.[ மேல்பிடாகை, நடுப்பிடாகை, படப்பற்று பிடாகை, அழகியபாண்டியபுரம் பிடாகை, அனந்தபுரம் பிடாகை,தாழக்குடி பிடாகை,கோட்டாறு பிடாகை,பறக்கை பிடாகை, தேர்ப்பிடாகை, சுசீந்திரம் பிடாகை,தோவாளை பிடாகை, அகஸ்திஈஸ்வரம் பிடாகை] பிடாகை என்றால் சிறுகிராமங்கள் அடங்கியது. பிடாகை என்பது ஒரு தன்னிறைவான கிராமக்கூட்டமைப்பு. பொதுவாக அருகருகே இருக்கும் கிராமங்களை பொதுவான நீர்ப்பங்கீடு, பொதுநிலம், பொதுக்கோயில் ஆகியவற்றின் அடிபப்டையில் பிடாகையாக தொகுக்கிறார்கள்.\nஒருபிடாகையைச் சேர்ந்த மக்கள் ஒருபொது இடத்தில்கூடி தங்கள் தலைவர்களைத் தேர்வுசெய்வார்கள். அந்தபிடாகைத்தலைவர்கள் பன்னிரண்டுபிடாகைகளும் கூடும் சபைகளில் பிரதிநிதிகளாகப் பங்குகொள்வார்கள். தங்களுக்குரிய தேவைகளை தாங்களேகூடி தீர்மானித்து இணைந்து செயல்படுவார்கள். பன்னிரண்டுபிடாகைகளும் சுசீந்திரம் கோயிலில் உள்ள செண்பகராமன் மண்டபத்தில் கூடுவது வழக்கம் என்று அ.கா.பெருமாள் கூறுகிறார்.\nநாஞ்சில்நாட்டில் உள்ள முக்கியமான பிரச்சினை நீர்ப்பாசனம்தான். குளங்களைப் பராமரிப்பதும் ஆற்றுநீரை குளங்களுக்குச் சமமாக பங்கிட்டுக்கொள்வதும் விவசாயத்துக்கு இன்றியமையாதது. இதற்காகவே பிடாகை அமைப்பு உருவாகியது. வேளாண்மைக்குத் தேவையான தழையுரங்களுக்காக பொதுவான காடுகளை பராமரிப்பதும், ஊருப்பொதுவான மேய்ச்சல்நிலங்களை பராமரிப்பதும், சந்தைகளை நிர்வாகம்செய்வதும், சாலைகளையும் பொதுவழிகளையும் அமைத்துப் பாதுகாப்பதும் இவற்றின் பணிகளாக ஆயின. எந்தவிதமான புறக்கட்டுப்பாடும் இல்லாமல் இந்த கிராம நிர்வாக அமைப்பு குறைந்தது எண்ணூறு வருடம் சீராக இயங்கி வந்திருக்கிறது என்பது வரலாறு.\nநாஞ்சில்நாட்டில் பிடாகைக்காரர்கள் கூடி பழையாறுக்குக் குறுக்காக தடையணை கட்டி நீரை பறக்கை வரை கொண்டுசென்றிருக்கிறார்கள். வழியெங்கும் குளங்களை நிரப்பியிருக்கிறார்கள். ஏராளமான சிறு கால்வாய்களை அந்தந்த பிடாகைமக்களே வெட்டியிருக்கிறார்கள். நாஞ்சில்நாட்டில் இருந்த நீர்ப்பாசனமுறை இந்தியாவிலேயே சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரின் தேவையும் நீரின் இருப்பும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு சீராக பொதுவினியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஏரிகள் ஊர்ப்பொது உழைப்பில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. இவற்றுக்கான ஆவணங்கள் மதிலகம் ஆவணங்கள் என்று சொல்லப்படும் கேரள அரசு சேகரிப்புகலிலும் அழகியபாண்டியபுரம் முதலியார் ஓலைக்குறிப்புகளிலும் கிடைக்கின்றன.\nஇவற்றுக்கும் மேலாக நாஞ்சில் நாட்டுப்பிடாகைகள் கஞ்சிப்புரைகள் போன்ற அறச்சாலைகளை நிர்வகித்து வந்தன. அதற்காக ஊர்ப்பொதுவில் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.பல இடங்களில் நூற்றாண்டுகளாகச் செயல்பட்டுவந்த கஞ்சிப்புரைகள் இந்தியாவை சீரழித்த பெரும்பஞ்சங்களின் வீச்சு நாஞ்சில்நாட்டில் பரவாமல் தடுத்தன. ஊர்த்திருவிழாக்களும் பிடாகைக்காரர்களால் நடத்தப்பட்டன. கலைஞர்களை பேணவும், கல்விமான்களைப் பேணவும், கிராமத்துக்கு வரும் நாடோடிகளை பேணவும் இக்கிராமசபைகள் அமைப்புகளை உருவாக்கி இருந்தன.\nநாஞ்சில்நாடு முற்கால சேரர்கள், சோழர்கள், பின்னர் பாண்டியர்கள் , பின்னர் திருவிதாங்கூர் மன்னர்கள் என பலரால் மாறி மாறி ஆளப்பட்டு வந்தது. அந்த ஆட்சி மக்களுக்கு அன்னியப்படையெடுப்பில் இருந்து பாதுகாப்பளிப்பது என்பதற்கு அப்பால் எந்தப்பொறுப்பையும் வகிக்கவில்லை. பிடாகைகள் அந்த அரசுகளுக்கு வரி அளித்தன என்பதற்கு அப்பால் எந்தவகையான தொடர்பும் கொண்டிருக்கவில்லை.\nநாஞ்சில்நாட்டு அழகியபாண்டியபுரம் ஆவணங்களில் மன்னரே இந்தப்பிடாகைகளுக்குக் கட்டுப்பட்டவராக இருந்தார் என்பதைக் காணமுடிகிறது. மன்னரின் கொள்கைகள் பிடிக்காமல் ஆகும்போது இவர்கள் வரிகொடா இயக்கம் போன்றவற்றை நடத்துகிறார்கள். மன்னர் வந்து சமாதானம்செய்கிறார். மன்னர் இவர்களுக்கு ஆணைகள் போடுவதில்லை, இவர்களே மன்னர்களை வழிநடத்துகிறார்கள் என்பதை ஓலைகளின் மொழி காட்டுகிறது. கிட்டத்தட்ட சுதந்திரமான கிராம அரசாங்கங்கள் இவை.\nவெற்றிகரமாக இயங்கிய இந்த அமைப்பு 1947க்குப் பின்னர் சுதந்திர இந்தியாவின் மைய நிர்வாக அரசால் முழுமையாக அழிக்கப்பட்டது. வெறும் ஐம்பதே வருடங்களில் நாஞ்சில்நாட்டின் விவசாயம் பெரும் சரிவைச் சந்தித்தது. இன்று விவசாயத்தை நம்பி எவரும் வாழமுடியாத நிலை உள்ளது. காரணம் நாஞ்சில்நாட்டின் குளங்கள் மற்றும் ஏரிகளில் நேர்ப்பாதி முழுமையாகவே அழிந்துவிட்டன. பாசனக்கால்வாய்களில் சில தவிர பிற கழிவுநீர் ஓடைகளாகவும் தேங்கி தூர்ந்த தடங்களாகவும் மாறி விட்டன. பழையாற்று வெள்ளத்தைத் தேக்கியிருந்த பெரும் ஏரிகள் கரையிடிந்து சாக்கடை தேங்கி முட்சதுப்புகளாக நாறிக்கிடக்கின்றன. நகரெல்லைக்குள் இருந்த எல்லா நீர்நிலைகளும் கட்டிடப்பகுதிகளாக ஆகிவிட்டிருக்கின்றன.\n பாசனநீரால் பயன்பெறும் விவசாயிகளே பாசனநிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டிருந்தபோது எல்லாம் சீராக இருந்தது. அவர்களின் வாழ்வாதாரமே நீர்தான் என்பதனால் அவர்கள் அதில் எந்தவிதமான உதாசீனத்தையும் காட்டவில்லை. ஒரு சிறுபொறுப்பின்மை அல்லது பாகுபாடுகூட உடனடியாக பாதிக்கப்படுபவர்களால் சுட்டிக்காட்டப்படும். மேலும் அவர்களுக்கு பாசனம் சம்பந்தமான எல்லா நுட்பங்களும் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்டு தெரிந்திருந்தன.\nசுதந்திர இந்திய அரசில் அந்த அமைப்பின் அதிகாரம் முழுக்கப் பறிக்கப்பட்டு அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் முறைப்படி கல்விகற்ற நிபுணர்கள் என்று சொல்லப்பட்டது. அவர்களிடம் அனைத்து அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டு தங்கள் சொந்த கிராமங்கள் மீதே விவசாயிகளுக்கு உரிமை இல்லாமலாக்கபப்ட்டது.\nஆனால் உண்மையில் அந்நிபுணர்களுக்கு பொத்தாம்பொதுவான விஷயங்கள் மட்டுமே தெரிந்திருக்கும். உள்ளூர் நுட்பங்களும் நடைமுறைகளும் தெரிந்திருப்பதில்லை. பழகி கற்று தெரியுமளவுக்கு அவர்கள் பதவியில் நீடிப்பதும் இல்லை. பொதுவாக அவர்களின் பதவிஎல்லைக்கு அப்பால் அவர்களுக்கு எந்தவிதமான அக்கறைகளும் இருக்கும் வழக்கம் இல்லை. விவசாயி அல்லாத ஒருவரால் விவசாயத்தின் அவசரங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதே உண்மை. ஒரு மூத்த விவசாயி என்னிடம் ஒருமுறை சொன்னார் ”சர்க்காருலேருந்து எண்ணைக்கு பிராமணன் வந்து வெள்ளம் கணக்குவைக்க தொடங்கினானோ அண்ணையோட கிருஷி போச்சு மக்கா”\nமேலும் இந்த அதிகாரிகளுக்கு நடைமுறை சார்ந்து எந்த முடிவும் எடுக்க அதிகாரம் இல்லை. தங்கள் சொந்த ஊரில் ஒரு குளத்தின் கரையை சரிசெய்ய விவசாயிகள் நாகர்கோயிலில் உள்ள அதிகாரியிடம் மனு செய்துகொள்ள வேண்டும். அவர் அந்த மனுவை நிராகரிப்பதற்கு முழு உரிமை உள்ளவர். அவர் அதை மேலிடத்துக்குப் பரிந்துரைத்தால் வரைபடத்தில் மட்டுமே நாஞ்சில்நாட்டை கண்டிருக்கும் சென்னை உயரதிகாரிகளால் அது அனுமதிக்கப்பட்டு கீழே வரவேண்டும். நாகர்கோயில் அதிகாரிகளின் அனுமதியுடனும் மேற்பார்வையுடனும் வேலை நடக்க வேண்டும். இவ்வாறு ஒரு சின்ன விஷயம்கூட ஏராளமான நிர்வாகச்சிடுக்குகளுக்கு இடையே கசிந்து பிதுங்கித்தான் வெளியே வரமுடியும். இன்று இதைச் சாதாரணமாகக் காணலாம். வெள்ளநிவாரணம் அளிக்கப்படும்போது வெயில் காயும், வரட்சிநிவாரணத்துக்கு ஆணை வரும்போது வெள்ளத்தில் ஊரே மூழ்கிக்கிடக்கும்.\nஇத்தகைய மைய நிர்வாகத்தின் சிவப்புநாடாவின் விளைவாக நீர்நிலைகள் உதாசீனம் செய்யப்பட்டன. பேச்சிபபறை அணை உட்பட குமரிமாவட்டத்தின் உள்ள பல நீர்நிலைகள் சுதந்திரத்துக்குப் பின்னர் ஒருமுறைகூட தூர்வாரப்படவில்லை என்பது வரலாறு. பாசனமுறைகள் முழுக்கமுழுக்க சீரழிந்தன. இன்று பேச்சிப்பாறை நீர் அதன் தொடக்கப்பகுதிகளில் ரப்பர் எஸ்டேட்டுகளுக்குள் திறந்துவிடப்பட்டு வீணாகிறது.கடைமடைப்பகுதிகளில் மக்கள் நீருக்கு அலைமோதுகிறார்கள். குமரிமாவட்டப் பாசனநீரில் நாற்பதுசதவீதம் வரை தேவையில்லா இடங்களில் திறந்துவிடப்பட்டு வீணாகிறது என்று ஒரு கணக்கு.\nஅனைத்துக்கும் மேலாக பாசனநிர்வாகமும் என்பது முழுக்க முழுக்க ஊழல் மயமாகியது. இன்று குமரிமாவட்டத்தில் அணைக்கட்டில் எத்தனை அடிநீர் தேக்கப்படவேண்டும் என்று தீர்மானிப்பதற்குக் கூட நீர்ப்பிடிப்பின் கரையோரநிலங்களை ஆக்ரமித்துள்ளவர்களால் லஞ்சம் கொடுக்கப்படுகிறது. நேர்மை குறைந்துவிட்டது என்று பொதுவாகச் சொல்லவரவில்லை. பாசனம் யாருடைய வாழ்க்கைப்பிரச்சினையோ அவர்களுக்கும் பாசனநிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான் இதற்குப்பொருள்.\nஒரு பிடாகைக்குள் ஏரிகுளங்களை காப்பவர்கள், ஆசாரிகள், கொல்லர்கள் என அவர்களுக்குத் தேவையான எல்லா தொழிலாளர்களும் இருந்தார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கு தனிக்கூலிக்கு வெளியே ஊர்ப்பொதுவிலும் கூலி வழங்கப்பட்டது. இதைத்தவிர திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியர்கள், வானியலாளார்களான சோதிடர்கள், நாட்டு வைத்தியர்கள், ஆற்றில் வெள்ளம் வந்தால் ஓடம் விடுபவர்கள், கிராமப் பூசாரிகள் போன்றவர்கள் ஊரின் பொது நிதியால் புரக்கப்பட்டார்கள். அக்கிராமங்களுக்கு வெளியே இருந்து வந்தவை மிகக் குறைவே.\nஏறத்தாழ இதே வரலாறுதான் தமிழகம் முழுக்க இருக்கும். தமிழகம் முழுக்க ஒரு கண்மாய்நீரை பயன்படுத்தும் பயனாளிகளின் கிராமங்கள் வலுவான ஜனநாயக அமைப்பாக ஆகி தெளிவான மரபுகளால் நிர்வாகம்செய்யப்பட்டன. கிராமங்களின் பொதுநிதியால் நீர்நிலைகள்பாதுகாக்கப்பட்டன. வருடம்தோறும் பயன்பெறும் கிராம மக்கள் அனைவரும் கூடி நீர்நிலைகளை தூர்வாரி பாசனவழிகளை செப்பனிட்டார்கள். குடிமராமத்து என்று இது சொல்லப்பட்டது.\nதமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நேரடியாக இல்லாமல் இருந்த எட்டையபுரம் போன்ற பகுதிகளில் 1947 வரைக்கூட குடிமராமத்து முறை திறம்பட இயங்கியிருக்கிறது. கழுகுமலை அருகே 1991ல் குடிமராமத்துமுறைப்படி ஓர் ஏரி தூர் வாரப்படுவதை நான் நேரில்சென்றுகண்டு அவர்களிடம் பேசியிருக்கிறேன். எத்தனை ஊரார் எத்தனை பேர் வீதம் வரவேண்டும் அல்லது பங்குப்பணம் தரவேண்டும் என்பதற்கான மரபுகள் அப்போதும்கூட இருந்தன.\nஇந்தியா முழுக்க இத்தகைய வட்டார நிர்வாக அமைப்புகள் இருந்தன. இந்திய கிராம தன்னாட்சி அமைப்புகளை விரிவாக ஆராய்ந்த காந்திய நிபுணர் என தரம்பால் அவர்களைச் சொல்லலாம். பிரிட்டிஷ் ஆவணங்களைக் கொண்டே பிரிட்டிஷ் நிர்வாகம் என்பது இந்தியாவின் பாரம்பரிய அமைப்புகளை அழிப்பதன் மூலம் எவ்வாறு பேரழிவுகளுக்குக் காரணமாக அமைந்தது என்பதை நிரூபித்தவர் தரம்பால். மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை ஒரே தீர்வுமாதிரியாக முன்வைத்த பிரிட்டிஷார் நடைமுறையில் இந்தியாவின் மாபெரும் பன்மைத்தன்மையை அதன்மூலம் நிர்வகிக்க இயலாமல் கிட்டத்தட்ட இந்தியாவை அந்தந்தப் பகுதி அதிகாரிகளின் பொறுப்புக்கே விட்டுவிட்டார்கள். அதுவே அழிவை உருவாக்கியது.\nஇந்தியாவின் பாரம்பரிய நிர்வாக முறையை அழித்த காலனியவாதிகள் அதற்கு நேர்மாறாக ஒரு வரலாற்றை கற்பிதம்செய்தார்கள். இந்தியா நிர்வகிக்கப்படாமல் சிதறிப்பரந்து அராஜத்தின் வெளியாக இருந்தது என்றும் பிரிட்டிஷ் ஆட்சி முறையே இந்தியாவில் நிர்வாக ஒழுங்கைக் கொண்டுவந்தது என்றும் அவர்கள் எழுதினார்கள். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தகாலகட்டம் பேரரசுகள் சிதைந்து அதன் உட்கூறுகள் ஒன்றுடன் ஒன்று போராடிய காலகட்டம். அரசியல் நிலையின்மையும் அராஜகமும் நிலவிய காலகட்டம். ஆனால் அப்போதும்கூட இந்தியாவின் கிராம நிர்வாக அமைப்புகள் சுதந்திரமாகவும் வெற்றிகரமாகவும்தான் இருந்தன.\nதரம்பால் இந்திய கிராமசுயராஜ்ய அமைப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டு வரை எவ்விதம் தன்னிறைவுள்ள கிராமங்களை உருவாக்கின , சர்வதேசத்தளத்தில் அன்று உலகமெங்கும் இருந்த எந்த ஒரு தேசிய வாழ்க்கைத்தரத்தைவிட பலமடங்குமேலான வாழ்க்கையை அவை எப்படி பெருவாரியான மக்களுக்கு உருவாக்கி அளித்தன என்று விரிவாக கள ஆய்வுத்தகவல்கள் மூலம் நிரூபித்தார். இந்தியச்சூழலைக் குறித்து மேலைநாட்டு பயணிகள் திட்டமிட்டு உருவாக்கிய அவதூறுகளை வெளிப்படுத்தினார்.\nதரம்பால் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களை விரிவான கள ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். ராஜஸ்தான் கிராமங்களையும் தமிழ்நாட்டு கிராமங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார். ‘அழகிய மரம், பதினெட்டாம் நூற்றாண்டு இந்திய தேசியக் கல்விமுறை’ [ The Beautiful Tree: Indigenous India Education in the Eighteenth Century ] என்ற நூலில் தரம்பால் இந்தியகிராமிய அமைப்பு எப்படி எல்லா மக்களுக்கும் அவர்களுக்கு தேவையான கல்வியை பரவலாக அளிக்கும் அமைப்புகளைக் கொண்டிருந்தது என்று நிறுவுகிறார்.\nதமிழ்நாட்டில் தரம்பாலின் ஆய்வுகளை சிற்றிதழ்சூழலில் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தவர் என்று ஜி.எஸ்.ஆர் கிருஷ்ணனைச் சொல்லமாம். காலச்சுவடு முதல் காலகட்ட இதழ்களில் கிருஷ்ணன் தரம்பாலின் ஆய்வுகளை அறிமுகம் செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இன்று பி.பி.எஸ்.டி என்ற அமைப்பு தரம்பாலின் சிந்தனைகளை விரிவாக முன்னெடுத்து வருகிறது. [Patriotic & People Oriented Science and Technology (PPST)] தரம்பாலை நான் 1985 ல் கோழிக்கோட்டில் சந்தித்து சில வரிகள் பேசி திருவிதாங்கூர் பிடாகை அமைப்பைப்பற்றிய தகவல்களை அளித்திருக்கிறேன்.ஓர் அரசியலமைப்பின் சேவைப்பிரிவுடன் இணைந்து தரம்பால் கோட்பாட்டாளர்களுடன் ஒத்துழைத்து சில ஆய்வுமுறைகளை சோதனைசெய்ததும் உண்டு\nதிருவிதாங்கூர் பகுதி மன்னராட்சிக்குக் கீழே இருந்தமையால் பிடாகை போன்ற அமைப்பு சுதந்திரம் வரை நீடித்தது. ஆனால் தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1890 களிலேயே குடிமராமத்து நசிவடைய ஆரம்பித்தது. மைய வரிவிதிப்பு முறையை அமல்படுத்திய ஆங்கில அரசு நீர்நிலைகள், பாசனவழிகள், பொதுச்சாலைகள் ,பொதுநிலங்கள் ஆகிய அனைத்தையும் கையகப்படுத்திக் கொண்டது. அவற்றை பராமரிப்பதற்கு என்று சொல்லி மக்களிடம் கடுமையான வரிகளை விதித்தது.\nஆனால் பராமரிக்கும்பொறுப்பை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டது. சிவப்புநாடா நிர்வாக அமைப்பிடம் பொறுப்பு விடப்பட்டு வேலைகள் இழுத்தடிக்கப்பட்டன.சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பிரிட்டிஷ் அதிகாரியும் பொதுப்பணித்துறை வேலைகளில் ஊழல் செய்து பணம்பார்த்தார்கள். பிரிட்டிஷ் காலத்து நிர்வாக ஆவணங்களை ஆராய்ந்த டாக்டர் எம்.கங்காதரன் [கோழிக்கோடு பல்கலைகழகம்] அன்றிருந்த ஊழல்முறை என்பது இன்றுள்ள தணிக்கைகள் இதழ்களின் கண்காணிப்புகள் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கூட இல்லாத கட்டற்ற சுரண்டலாக இருந்தது என ஆவணப்படுத்துகிறார். விளைவாக பிரிட்டிஷ் அரசு நேரடி அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பகுதிகளில் பெரும்பாலான ஏரிகளும் பாசனவழிகளும் அழியவிடப்பட்டன.\nபாரம்பரியமான இந்திய பாசனமுறைகள் மீது பிரிட்டிஷ் அரசு தொடுத்த இந்த தாக்குதலால்தான் அவை அழிந்து இந்திய வேளாண்மை முறை பேரழிவைச் சந்தித்தது. அதுவே இந்தியாவைத் தொடர்ச்சியான பெரும் பஞ்சங்களை நோக்கித் தள்ளியது. இந்திய நிலப்பகுதியில் பொதுவாக வரட்சியும் பஞ்சங்களும் எப்போதும் உண்டு, அவை வரட்சியும் பஞ்சங்களும் வழக்கமாக வரக்கூடிய கட்ச் போன்ற வடமேற்கு நிலங்களிலும், மத்தியதக்காண நிலங்களிலும் மட்டுமே உருவாகும். அம்மக்கள் பஞ்சங்களை இயல்பாகவே சமாளிக்கக் கற்றிருப்பார்கள். பஞ்சம் தாக்காத பிற இந்திய நிலப்பகுதிகளுக்கு தற்காலிகமாகக் குடியேறுவதே அவர்களின் வழி. ராமநாதபுரம் மக்கள் தஞ்சைக்குக் குடியேறுவதுபோல. பஞ்சம் முடிந்ததும் திருப்பிவருவார்கள்.\nஆனால் வளமான வேளாண்நிலங்களில் பெரும்பஞ்சம் வந்தது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான். காரணம் கிராமத்து நிதிக்கையிருப்புகள் வரி என்றபேரில் சுரண்டப்பட்டன. அரசு நீர்நிர்வாகத்தை சீரழித்தது. இந்தியாவில் பஞ்சம் வந்த வருடங்களில் சராசரி மழையும் பெய்திருக்கிறது என்பது பதிவாகியிருக்கிறது. இந்த உண்மைகளை மறைப்பதற்காக இன்று இந்தியாவில் பஞ்சங்கள் உருவாவது வழக்கமான விஷயம்தான் என்றும் கட்ச் பகுதியிலும் தக்காணத்திலும் ஏராளமானவர்கள் இறந்த பஞ்��ங்கள் நிகழ்ந்தன என்றும் சில வரலாற்றாசிரியர்கள் எழுத வைக்கப்படுகிறார்கள்.\nஆனால் இந்நிலங்களில் பயணம்செய்யும் எவரும் உணரக்கூடிய உண்மை ஒன்றுண்டு, இப்பகுதிகளில் மக்கள் பரவலாக்கம் இன்றும்கூட மிகமிகக் குறைவு. பெரும்பாலானவர்கள் இடம்பெயரும் தன்மை கொண்ட மக்கள். பஞ்சங்களின் போது மொத்தபிராந்தியங்களே இடம்பெயரும். முகலாயர் காலகட்டத்து ஆவணங்களில் ஊர்களில் மக்கள் இல்லை என்று சொல்லபப்ட்ட குறிப்புகளை வைத்து பல்லாயிரம் பேர் இறந்தார்கள் என்ற கதையை ஆய்வாளார் சிலர் இன்று உருவாக்குகிறார்கள். இந்தியாவில் மக்கள் செறிந்துவாழும் கங்கை சமவெளியில் பஞ்சம் வந்தபோதுதான் லட்சக்கணக்கில் மக்கள் இறந்தார்கள்.\nசுதந்திரத்துக்குப் பின்னர் பசுமைப்புரட்சி வந்தது. பெரும்பாசனத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு இந்திய விளைநிலத்தின் அளவு பெருமளவு அதிகரிக்கப்பட்டது. ஆனால் வேளாண்மையை ஆதாரமாகக் கொண்ட இந்திய கிராமியப்பொருளியல் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. நல்ல நோக்கங்கள் இருந்தாலும்கூட பிரிட்டிஷார் காலம் முதல் கொண்டுவரப்பட்ட மையநிர்வாக அமைப்புதான் இந்த அழிவுக்குக் காரணம். இன்று இந்திய வேளாண்மையைப் பற்றி ஆராய்ச்சிசெய்யும் அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஆக, நம் கண்முன் தெரிவது இரு வகையான சமூகக் கட்டமைப்புகள் ஒன்று இந்தியாவில் நெடுங்காலமாக இருந்து வந்த ஒன்று. வெற்றிகரமானதென வரலாற்றால் நிரூபிக்கப்பட்டது. தன்னாட்சி கொண்ட சிறிய அடிப்படை நிர்வாக அலகுகளால் ஆனது அது. இதற்கு மாற்றான அமைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்டது. மையத்தால் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தப்படும் நிர்வாக அமைப்பு அது. சென்ற நூற்றியிருபது வருடங்களில் இந்திய யதார்த்ததுக்கு முற்றிலும் பொருந்தாதது,பேரழிவுகளை உருவாக்கக்கூடியது என ஐயம்திரிபற நிரூபிக்கப்பட்டது.\nமுதல்முறையை ஒட்டியதாக இருக்கிறது காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற திட்டம். இரண்டாம் முறையை ஒட்டியதாக உள்ளது நேரு-அம்பேத்கார்-மகாலானோபிஸ் உருவாக்கிய இன்றைய ஆட்சிமுறை. இதில் எதை நாம் சரி என ஏற்றுக்கொள்வது இந்த எளிமையான கேள்விக்கு எவருமே முதல்முறை என்றே பத��ல் சொல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்கள் சொல்வதில்லை. ஏனென்றால் முதல் முறை நமக்கு பழமையானதாக தெரிகிறது. நிலப்பிரபுத்துவம் சார்ந்ததாக விளக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறை நவீனமானதாகவும் முதலாளித்துவ -சோஷலிச அமைப்புக்கு உகந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. முதல் முறையில் இல்லாத ‘அறிவியல்தன்மை’ இரண்டாவது முறையில் உள்ளது என்று நம் மனதுக்குத் தோன்றுகிறது.\nநம்முடைய கல்விமுறை அப்படி எண்ண நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது. ஆகவே காந்தியின் கிராமசுயராஜ்யம் குறித்த நம்முடைய ஐயங்கள் நடைமுறை யதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டிருப்பதனால் உருவாகின்றவை அல்ல. மாறாக நமது கல்விமுறை காரணமாக நாம் சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை நிராகரிக்கவும் பழகிவிட்டிருப்பதனால் ஏற்படுகின்றவை மட்டுமே. இந்த மாயையை மீறித்தான் நாம் காந்தியின் கிராமசுயராஜ்யம் குறித்த சிந்தனைகளுக்குள் செல்ல முடியும்.\nகாந்தியின் கிராமசுயராஜ்ய திட்டம் என்பது ஒரு தனிநபரின் பகற்கனவில் இருந்து உதித்தது அல்ல. காந்தி அப்படி நடைமுறைச்சாத்தியமில்லாமல் சிந்திப்பவரும் அல்ல. காந்தி இந்தியாவில் நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே வராத கத்தியவார் சம்ஸ்தானத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அங்கே அவர் காலகட்டத்திலும் அழியாமல் இருந்த கிராமநிர்வாக அமைப்பில் இருந்தே அவர் தன் முன்மாதிரிகளை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். இதற்கு நேர் மாறாக யாரெல்லாம் அவரை எதிர்த்தார்களோ அவர்களனைவருமே பெருநகரங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். நேரு [அலஹாபாத்] அம்பேத்கர் [மும்பை], மகாலானோபிஸ் [கல்கத்தா].\nகாந்தியின் கிராம சுயராஜ்யமுறை இன்று இந்தியாவில் ஏதோ ஒருவகையில் நீடிக்கிறது. அதன் கட்டமைப்பு முற்றாகவே சிதைந்துவிட்டது. ஆனால் மனநிலைகள் வாழ்கின்றன. இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டது போல இன்றும் இந்தியாவின் நீதிநிர்வாகத்தில் தொண்ணூற்றொன்பது சதவீதம் இந்த கிராமப்பஞ்சாயத்து முறையால்தான் பேசித்தீர்க்கப்படுகிறது. ஊழலையே நீதியாகக் கொண்ட இந்திய நீதிமன்றங்களை நம்பி இருக்காமல் அன்றாடதளத்திலெயே தங்கள் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள இந்தப் பஞ்சாயத்துமுறை உதவுகிறது. குறிப்பாக வறிய நிலையில் இருக்கும் தலித் ,ப��ங்குடிச் சாதிகளில் அவர்களின் சாதிப்பஞ்சாயத்துக்கள் பெரும்பணியாற்றுகின்றன.\nஇந்தியாவின் பலபகுதிகளில் அரசிடம் விண்ணப்பம் செய்துசெய்து சோர்ந்துபோன மக்கள் தாங்களே குடிமராமத்துக்களில் ஈடுபடும் செய்திகள் வெளியாகின்றன. சென்ற ஐந்து வருடங்களில் தி இந்து நாளிதழ் அதைப்பற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட செய்திகளை அளித்துள்ளது. ஆனால் குடிமராமத்து தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நடப்பதில்லை. காரணம் அவற்றுக்கான கட்டமைப்பும் ஊர்க்கட்டுப்பாடும் இன்று இல்லை. அவை ஓர் எதிர்ப்பு வடிவமாகவே நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அவை மட்டுமே உண்மையான வழி என்ற எண்ணம் இன்றும் மக்களிடம் இருக்கிறது. காரணம் அடித்தளத்தில் இன்றும் அவை பயனுள்ளவையாக, பிரச்சினைகளைத் தீர்ப்பவையாக உள்ளன.\nஉதாரணமாக, பிடாகை என்ற அமைப்பு இன்றும் ஒரு குறைந்தபட்ச வடிவில் குமரிமாவட்டத்தில் உள்ளது. அதன் நிர்வாக அதிகாரமும் நிதியாதாரமும் அரசால் பறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது ஒரு சமூகக் குழுமமாக வரப்புத்தகராறு, நீர்ப்பங்கீட்டுப் பூசல்கள் போன்றவற்றைப் பேசித்தீர்க்கிறது. திருமணங்கள் மரணங்கள் போன்றவற்றில் கிராமப்பங்கேற்பை உருவாக்குகிறது. கோயில் விழாக்களை ஊர்கூடிச்செய்வதற்கு தளம் அமைக்கிறது. சுருங்கச் சொன்னால் ஊர்கூடிச் செய்யும் எல்லா விஷயங்களும் இன்றும் இங்கே பிடாகை அமைப்பால்தான் செய்யப்படுகின்றன.\nஉலகில் மிக அதிகமாக செயற்கைநீர்நிலைகள் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. அத்தனைநீர்நிலைகளையும் உருவாக்கியது நம்மிடமிருந்த கிராமசுயராஜ்ய அமைப்பே. அந்த அமைப்பு அழிந்தபின் அவற்றை பராமரிக்கவே முடியாமல் நம் நாடு திணறுகிறது. ஏனென்றால் சுதந்திரத்தை ஒட்டி கிராமநிர்வாக அமைப்பின் பொருளியல் அதிகாரம் பறிக்கப்பட்டு அது செயலிழக்கவைக்கப்பட்டது. இன்றைய கிராமநிர்வாகம் என்பது அரசு இயந்திரத்தின் கீழ்நிலை அலகாக உள்ளது. ஒரு அடிமட்ட அரசதிகாரியின் அலுவலகமே இன்றைய கிராமநிர்வாக மையமாகும். அதில் பொதுமக்கள் பங்கேற்பே இல்லை. அவர் அந்த மக்களிடம் லஞ்சம் வாங்கும், அவர்களை அடக்கியாளும் ஓர் அதிகாரிதான்.\nஆகவே ஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை. அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில் ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்\nராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது. ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது\nமெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.\nஅண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும் அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.\nதேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது\nவிவசாயத்��ுடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.\nஅண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.\nஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது\nஇந்தியா முழுக்க அண்ணா ஹசாரே போன்று நூற்றுக்கணக்கான காந்தியவாதிகளையும் சேவை அமைப்புகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் செய்து காட்டிய கிராமியச் சாதனைகள் நம் கண்ணெதிரே கிராமசுயராஜ்யம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கான உதாரணங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nகாந்தியின் பிள்ளைகள் – 3\nகாந்தியின் பிள்ளைகள் – 2\nகாந்தியின் பிள்ளைகள் – 1\nகாந்தியும் காமமும் – 4\nகாந்தியும் காமமும் – 3\n��ாந்தியும் காமமும் – 2\nகாந்தியும் காமமும் – 1\nகாந்தி என்ற பனியா – 4\nகாந்தி என்ற பனியா – 3\nகாந்தி என்ற பனியா – 2\nகாந்தி என்ற பனியா – 1\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nகாந்தியும் தலித் அரசியலும் – 6\nகாந்தியும் தலித் அரசியலும் – 5\nகாந்தியும் தலித் அரசியலும் 4\nகாந்தியும் தலித் அரசியலும் 3\nகாந்தியும் தலித் அரசியலும் 2\n[…] காந்தியின் பிள்ளைகள் கிராமசுயராஜ்யம் […]\nபி.ஏ.கிருஷ்ணன் - ஒரு வானொலி நேர்காணல்\nதமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்:ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\nவிஷ்ணுபுரம் விருது விழா- இந்திரா பார்த்தசாரதி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121696-father-of-18-year-girl-who-alleged-rape-by-bjp-mla-died-under-mysterious-circumstance.html", "date_download": "2018-04-23T02:03:23Z", "digest": "sha1:6TGHVXQ72DFDQQU4Z2ETZP3MSQWRDQWQ", "length": 22306, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "'பாஜக எம்.எல்.ஏ.மீது குற்றஞ்சாட்டிய இளம்பெண்ணின் தந்தை மர்ம மரணம்' - உ.பி.யில் பதற்றம்! | Father of 18 year girl who alleged rape by bjp mla, died under mysterious circumstance", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'பாஜக எம்.எல்.ஏ.மீது குற்றஞ்சாட்டிய இளம்பெண்ணின் தந்தை மர்ம மரணம்' - உ.பி.யில் பதற்றம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டைக் கூறிய இளம்பெண்ணின் தந்தை, போலீஸ் காவலில் இறந்துபோயிருப்பது, மாநில அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஞாயிறன்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்தின் முன்பு, குறிப்பிட்ட பெண் தீக்குளிக்க முயன்றார். மாநிலத்தை ஆளும் பாஜகவைச் சேர்ந்தவரான உன்னாவோ மாவட்டத்தின் பங்காரோ தொகுதி எம்.எல்.ஏ. செங்கர், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியே, அந்தப் பெண் தீக்குளிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, கடந்த 5 -ம் தேதியன்று அவரின் தந்தை பப்புசிங்கை எம்.எல்.ஏ.வின் ஆட்கள் தேடிப்போய் தாக்கியுள்ளனர். எம்.எல்.ஏ.வின் தம்பி அனில்சிங் தலைமையில்தான் பப்புசிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் ஆயுத வழக்கில் பப்புசிங், சிறையில் அடைக்கப்பட்டார்.\nமாவட்ட சிறையிலிருந்து நேற்று இரவு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பப்பு, இன்று காலையில் உயிரிழந்தார். அடிவயிற்று வலியால் அவதிப்பட்டும் வாந்தி எடுத்தபடியும் நேற்று இரவு சேர்க்கப்பட்ட பப்பு, இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உன்னாவோ மாவட்ட மருத்துவமனை அதிகாரி டாக்டர் அதுல் தெரிவித்தார்.\nஏற்கெனவே பாஜக எம்.எல்.ஏ. மீதான வல்லுறவுக் குற்றச்சாட்டு, யோகி ஆதித்யநாத் அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அதுவும் நீதிமன்றக் காவலில் இறந்துபோனது கூடுதல் பிரச்னையை உண்டாக்கியுள்ளது.\nபப்புசிங்கை நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்ற போது அவர் தாக்கப்பட்டார் என்று ’பாதிக்கப்பட்டவரான’ அவரின் மகள் கூறியுள்ளார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஉ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல��லம் அருகே குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்\nஉத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீடு முன்பாக பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Girl attempt suicide near UP CM Adityanath's house over rape complaint\nபிரச்னை தீவிரமானதை அடுத்து, எல்.எல்.ஏ.வின் ஆட்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸ்நிலைய பொறுப்பு அதிகாரியும் நான்கு போலீஸ்காரர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஉத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையே மோதல்;கலவரம்: 12பேர் பலி\nஉத்தரப்பிரதேசம்: பெண்களுக்காக வருகிறது பிங்க் நிறப் பேருந்து\nஅரசு ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு - உ.பி. அரசு அதிரடி\nபகுஜன் சமாஜ் வேட்பாளர் மீது பாலியல் வழக்கு\nஉத்தரப்பிரதேசம்: இஸ்லாமிய குடும்பம் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கையா நாயுடு கொடுத்த விளக்கம்\nஎத்தனை செல்ஃபி எடுத்தாலும் நமக்கு நல்ல புரொஃபைல் படம் கிடைக்காதாம்... ஏன்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\n”துணை வேந்தரை கவர்னர் திரும்பப் பெற வேண்டும்” அதிமுக எம்.எல்.ஏ அதிரடி\n\"எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122005-son-killed-his-father-for-ipl-match-in-arakkonam.html", "date_download": "2018-04-23T02:03:18Z", "digest": "sha1:VD5IH32V5AB6MZA3P6D6X3PNF7NHX3W7", "length": 20587, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "`நாடகம் முடியட்டும் ரிமோட்டை தர்றேன்ப்பா'- ஐ.பி.எல்-க்காகத் தந்தையைக் கொன்ற மகன் | Son killed his father for IPL match in arakkonam", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`நாடகம் முடியட்டும் ரிமோட்டை தர்றேன்ப்பா'- ஐ.பி.எல்-க்காகத் தந்தையைக் கொன்ற மகன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் எங்கும் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் டிவி-யில் ஐ.பி.எல் போட்டியைப் பார்க்கவிடாத காரணத்தால் தந்தையை, பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அரக்கோணத்தில் நடந்துள்ளது.\nவேலூர் மாவட்டம், அரக்கோணம் சாய்நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் அரக்கோணம் நகராட்சியில் கான்ட்ராக்ட் வேலை எடுத்து செய்து வருகிறார். இவரின் மகன் நந்தகுமார் (35) மாற்றுத்திறனாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அண்ணாமலை நேற்றிரவு 9 மணி அளவில் தனியாக டிவி-யில் நாடகம் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்து வீடு திரும்பிய நந்தகுமார், அண்ணாமலையிடம், `நான் ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க வேண்டும். ராஜஸ்தானும் டெல்லியும் விளையாடிக்கொண்டு இருக்கிறது. சேனலை மாற்று; இல்லையென்றால் ரிமோட்டைக் கொடு' எனக் கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலை, `இருப்பா இந்த நாடகம் முடியட்டும் தந்து விடுகிறேன்' என்று கூறியுள்ளனர். ஆனால், நந்தகுமார் அடாவடியாக 'இப்போ சேனலை மாற்றப் போறியா இல்லையா' எனச் சத்தம்போட்டுள்ளார்.\nஇதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தன் அப்பாவின் தலையில் பின்பக்கமாகப் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அண்ணாமலை அலறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டு சத்தம் போட்டபடியே வெளியே ஓடிவந்து மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அண்ணாமலையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நந்தகுமாரைப் பிடிக்க அவருடைய வீட்டுக்குச் சென்றது போலீஸ். ஆனால், நந்தகுமார் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள நந்தகுமாரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஐ.பி.எல் போட்டி பார்ப்பதற்கு ஏற்பட்ட தகராறில் தந்தையைக் கொலை செய்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கைய�� நாயுடு கொடுத்த விளக்கம்\nஎத்தனை செல்ஃபி எடுத்தாலும் நமக்கு நல்ல புரொஃபைல் படம் கிடைக்காதாம்... ஏன்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\nசவப்பெட்டி, மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள்... கோவை குளங்களின் அவல நிலை\nதமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம் தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nrinews.vvonline.in/nrinews119.html", "date_download": "2018-04-23T01:43:51Z", "digest": "sha1:QOXS4E5Q7BTQU4YTRVOGDEZ6TIDWI6OM", "length": 12367, "nlines": 6, "source_domain": "nrinews.vvonline.in", "title": " EIFF ஷார்ஜாவில் நடத்திய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி! முனைவர் பேரா. மன்சூர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு!", "raw_content": "\nEIFF ஷார்ஜாவில் நடத்திய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி முனைவர் பேரா. மன்சூர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு\nஎமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 27, 2013 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து அமீரகம் வந்துள்ள ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பேரா. P.M. மன்சூர் வர்கள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். ஷார்ஜாவிலுள்ள பாக் காஸி ரெஸ்டாரண்டில் சரியாக இரவு 7.00 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி அப்துல் மாலிக் கிராஅத் ஓதினார். EIFF பொருளாளர் நிலாமுத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். EIFF பற்றிய அறிமுக உரையை M.S. அப்துல் ஹமீது நிகழ்த்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சாரம், மருத்துவமனைகளில் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், ரத்ததான முகாம்கள், இலவச மருத்துவ முகாம்கள், ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடத்தப்படும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பணியாளர்களுக்குச் சட்ட உதவிகள் போன்ற அமீரகத்தில் EIFF ஆற்றி வரும் பல்வேறு சமூகப் பணிகளை அவர் எடுத்துரைத்தார். பின்னர் முனைவர் பேரா. மன்சூர் அவர்கள் சிறப்புரையாற்றினார். பேரா. மன்சூர் அவர்கள் 1971ல் ஜமால் முஹம்மத் கல்லூரியில் பேராசிரியராக இணைந்து, 2007ல் துணை முதல்வராக இருந்த நிலையில��, 36 வருடங்கள் கழித்து பணி ஓய்வு பெற்றார். தற்பொழுது M.I.E.T. கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். தன் பணிக் காலத்தில் இரண்டு முறை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார். 1984ல் “கைக்கூலி கைவிட்டோர் கழகம்” (Anti Dowry Association) என்ற அமைப்பை ஆரம்பித்ததை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறார். இதன் மூலம் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று வரதட்சணை வாங்காமல் திருமணம் முடித்ததை நினைவு கூர்கிறார். “கடலில் மிதக்கும் நிலா” என்ற கவிதை நூல் உட்பட 5 நூல்கள் இதுவரை எழுதியுள்ளார். மாணவர்களை ரத்த தானம் வழங்க ஊக்குவித்து, தமிழகத்திலேயே அதிகமாக ரத்த தானம் வழங்கும் கல்லூரியாக ஜமால் முஹம்மத் கல்லூரியை மாற்றிக் காட்டியுள்ளார். அவரது சிறப்புரையில், சச்சார் கமிஷன் அறிக்கையைச் சட்டிக்காட்டி, இந்திய முஸ்லிம்களின் அவல நிலையை விளக்கிப் பேசினார். ஆசிரியர் பணி என்பது மாணவர்களை தேர்வுக்கு மட்டும் உருவாக்குவது அல்ல, அவர்களுக்கு மனித மாண்புகளைக் கற்றுக் கொடுத்து மனிதர்களாக மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். பல்வேறு வாழ்க்கைச் சூழல்களை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாணவர்களை திருச்சி பாலக்கரையிலுள்ள சேரிப் பகுதிக்கும், முதியோர் காப்பகங்களுக்கும் அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், அங்கே மாணவர்கள் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைப் பார்த்ததாகக் கூறினார். சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், திருமதி இந்திரா காந்தி ஒற்றை பெண் குழந்தை உயர்நிலை பட்டப்படிப்பு உதவித் தொகை குறித்து விளக்கினார். ஒரு வருடத்திற்கு ரூ. 20,000 வைத்து இரண்டு வருடங்களுக்கு ரூ. 40,000 ஒரு மாணவிக்கு அரசு உதவித் தொகையாக வழங்குகிறது என்றும், அதைப் பெறுவதற்கு ஒரே நிபந்தனை அந்த மாணவி அந்தக் குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தான் பணியில் இருக்கும்பொழுது மாணவிகளுக்கு இதனை வாங்கிக் கொடுத்ததாகக் கூறினார். குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வியையாவது நம் சமுதாயக் கண்மணிகள் வறுமை காரணமாக துண்டிக்காது கற்க நாம் உதவி புரிய வேண்டும் என்றும், நம்மால��� மாதாமாதம் இதற்காக ஒரு சிறு தொகையைக் கூட ஒதுக்க முடியாதா என்ற கேள்வியையும் முன் வைத்தார். கல்வியில் பின்தங்கியுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை மேம்படுத்த பல்வேறு விதமான ஆலோசனைகளையும், தனது வாழ்வில் நடந்த பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் பேராசிரியர். கல்வியில் சமூகத்தைச் சக்திப்படுத்த EIFF அமீரகத்திலிருந்து தாயகத்தில் உள்ள சிறுபான்மையினருக்குச் செய்யும் உதவிகளைப் பாராட்டிய பேராசிரியர் அவர்கள், அதற்கு தான் என்றும் துணை நிற்பதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக பொறியாளர் தமீம் அவர்கள் “கல்விப் பணியில் கள அனுபவங்கள்” என்ற தலைப்பில் அழகுற உரை நிகழ்த்தினார். குழந்தைகளின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக் கூடாது என்றும், அது இஸ்லாத்திற்குப் புறம்பானது என்றும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பெருநாள் சமயத்தில் ஓர் அனாதைச் சிறுவனை ஆதரித்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிப் பேசினார். “பள்ளி செல்வோம்” (ஸ்கூல் சலோ) என்ற முழக்கம் தற்போது இயக்கமாக மாறி, மாபெரும் வெற்றி பெற்றுள்ளதையும், அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் இதில் பெரும் பங்காற்றிட முடியும் என்பதையும் கூறிய தமீம், திருச்சியில் இந்தப் பிரச்சாரம் எவ்வாறு துளிர் விட்டு, மரமாக மாறியது என்பதைத் தன் அனுபவம் மூலம் விளக்கினார். EIFF பொருளாளர் நிலாமுத்தீன் முனைவர் மன்சூர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இறுதியாக, நன்றியுரையை முஹம்மத் ஸியாத் நவில, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. மொத்த நிகழ்ச்சியையும் M.S. அப்துல் ஹமீது தொகுத்து வழங்கினார்.\n- அபுதாபியிலிருந்து கமால் பாஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/04/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/17350", "date_download": "2018-04-23T01:50:16Z", "digest": "sha1:IWV7URZ43UHX3GHTPCF3UZVGVFQK6SSJ", "length": 17822, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேராதனை பகிடிவதை; கைதான 15 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome பேராதனை பகிடிவதை; கைதான 15 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nபேராதனை பகிடிவதை; கைதான 15 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீட புதிய மாணவர்களை பகிடிவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட மாணவர்கள் 15 பேரையும் மீ��்டும் எதிர்வரும் 24ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கும் படி கண்டி பிரதான நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.\nகடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களது வழக்கு விசாரணை, இன்று (11) கண்டி பிரதான நீதவான் கிஹான் இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மாணவர்கள் சார்பாக சட்டத்தரணி மகத்தூன் மூலம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டிருந்த பிணை மனுவை நிராகரித்த நீதவான், குறித்த மாணவர்களுக்கு பிணை வழங்க மறுத்த நீதவான் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்டார்.\nமேலும் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் இதுவரை காலமும் பிணைகோரி நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நான்கு மனுக்களும் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்\nபல்கலைக்கழக சிரெஷ்ட மாணவர்கள் சிலர், பேராதனை – கலஹா வீதியில், பத்தாயிரம் ரூபாவுக்கு பெற்றுக் கொண்ட வாடகை வீடொன்றில் வைத்து, விவசாய பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேரை மிகவும் பொடூரமான முறையில் பகிடிவதைக்கு உட்படுத்தியிருந்தனர்.\nபல்கலைக் கழக ஒழுக்காற்று மேற்பார்வையாளர்களக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, பொலிஸ் குழுவொன்று குறித்த வீட்டை சுற்றி வளைத்து மாணவர்களை கைது செய்து கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேராதனை மாணவர் 15 பேருக்கும் 16 வரை விளக்கமறியல்\nபேரா. மாணவர்கள் 15 பேர் கைது; 8 பேர் வைத்தியசாலையில்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nSTF இன் 04 மாத சுற்றி வளைப்பில் பல்வேறு ஆயுதங்கள் மீட்பு\n30 சந்தேகநபர்கள் கைதுகடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் இம்மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட...\nசீதுவை தனியார் வங்கியில் கொள்ளை\nசீதுவையிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இன்று (18) காலை 9.05 மணியளவில்...\nபுத்தாண்டு தினத்தன்று மண்வெட்டித் தாக்குதலில் ஒருவர் பலி\nபுத்தாண்டு தினத்தன்று மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கட்டுமுறிவில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தா் ஒருவா் மண்வெட்டி...\nஇர�� வாள்வெட்டு சம்பவங்களில் இரு இளைஞர்கள் காயம்\nயாழ். தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் நேற்று (10) இரவு நடாத்தப்பட்ட இருவேறு வாள்வெட்டுச் சம்பவங்களில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nகண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 18...\nதீயில் கருகிய தந்தை, மகள், மகனின் சடலம் மீட்பு\nவீடொன்றின் அறையிலிருந்து தீயில் கருகிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்....\nசதோச முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nசதொச பல்பொருள் அங்காடி விற்பனை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெனாண்டோவுக்கு எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்...\nகைது செய்யக்கூடாதெனும் மஹிந்தானந்தவின் கோரிக்கை நிராகரிப்பு\nதன்னை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) கைது செய்வதை தடுக்கும் வகையிலான கோரிக்கையை முன்வைத்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...\nஉதயங்க வீரதுங்கவின் மாமியின் 2 வங்கிக் கணக்கு விபரங்களையும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nவங்கி முகாமையாளர்களுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் அறிவுறுத்தல்பாரிய நிதி மோசடி தொடர்பான பிரதான சந்தேக நபரான இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க...\nதிட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான முக்கியபுள்ளி கைது\nதிட்டமிட்டு குற்றங்களை புரிந்து வரும் குற்றவாளிகளில் ஒருவரான 'அங்கொட லொக்கா' எனும் முக்கிய சந்தேகநபரின் கூட்டாளி என தெரிவிக்கப்படும் 'சீட்டி'...\nஅமைதியாக நடந்த ஊர்வலத்தில் பொலிஸார் தடியடி: ஹசாரே ஆதரவாளர் குற்றச்சாட்டு\nபுது டெல்லியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நடத்திய அமைதியான மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் பொலிஸாரால் தான் தாக்கப்பட்டதாக ஹசாரே ஆதரவாளர்...\nஅவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது\n(UPDATE)கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேணலான தோமஸ் அல்பிரட் விஜேதுங்க, எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, காலி நீதவான்...\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப���பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும்...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20)...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு...\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு...\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில்...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/84331", "date_download": "2018-04-23T01:34:27Z", "digest": "sha1:PIBHEVCGII77DBCXKEIRLR3IA3WJSKKB", "length": 7330, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "உள்ளுராட்சி மன்ற தேர்தலில் NFGG யில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேசிய மாநாடு நாடு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் NFGG யில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேசிய மாநாடு நாடு\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலில் NFGG யில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேசிய மாநாடு நாடு\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேசிய மாநாடு காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை ���டைபெற்றது.\nஇந்த மாநாட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் சிறாஜ் மன்சூர் தேசிய அமைப்பாளர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முக்கியஸதர்கள் வேட்பாளர்கள் மற்றும் உலமாக்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nஇதன் போது உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் வேட்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்கம் அவர்களின் செயற்பாடு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பான சத்திய உறுதியுரையும் இதன் போது எடுக்கப்பட்டன.\nஇதில் விஷேட உரையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் நிகழ்த்தினார்.\nPrevious articleகோடிக்கணக்கில் வரி செலுத்தியும், நமது பிரதேசங்களுக்கான சேவைகள் பூரணமாகக் கிடைக்கவில்லை\nNext article2017 க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான “வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உயர்தரம்” இலவச வழிகாட்டல் செயலமர்வு\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல் திட்டம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nகிழக்கிலிருந்து உயர் மட்டக்குழு சிங்கப்பூர் விஐயம்\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2692", "date_download": "2018-04-23T02:11:36Z", "digest": "sha1:26KLVIP6UJ2AOXZWUX37SDIFIVWXTTHC", "length": 8415, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை அரசு மருத்துவனை உள்நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய எவர்கோல்டு காம்பிலக்ஸ் உரிமையாளர்! - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/அதிரை அரசு மருத்துவனை உள்நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய எவர்கோல்டு காம்பிலக்ஸ் உரிமையாளர்\nஅதிரை அரசு மருத்துவனை உள்நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய எவர்கோல்டு காம்பிலக்ஸ் உரிமையாளர்\nஅதிரை அரசு மருத்துவனை உள்நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய எவர்கோல்டு காம்பிலக்ஸ் உரிமையாளர்\nஅதிரை அரசு பொதுமருத்துவமனையில் பலவருடங்களாக உள்நோயாளிகளாக இருந்துவரும் மூன்று நோயாளிகளுக்கு எவர்கோல்டு காம்பிலக்ஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான பழஞ்சூர் செல்வம் அவர்கள் இன்று மாலி 6:00 மணியளவில் மருத்துவ உதவி வழங்கினார். இவருடன் அதிரை சேர்மன் அஸ்லம், அதிரை தி.மு.க ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் அவர்கள் உடனிருந்தனர்.\nஅதிரை முன்னால் தி.மு.க நகர செயலார் அபூபக்கர் அவர்களுக்கு ₹10,000 உதவி செய்யப்பட்டது.\nமேலும் மதுக்கூர் மற்றும் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு உள்நோயாளிகளுக்கும் மருத்துவ உதவி செய்யப்பட்டது.\nஅதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவம் செய்ய பணம் இன்றி தவிப்பவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ உதவி செய்துவரும் திரு.பழஞ்சூர் செல்வம் அவர்களுக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுகளைப் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅதிரை பிறை மூத்த செய்தியாளர்: மணிச்சுடர் சாகுல் ஹமீது\nபட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து ��ிபத்துக்குள்ளானது\nமுத்துப்பேட்டை அப்பாவி இளைஞரை கொடூரமாக தாக்கிய SI பிச்சைமுத்து சஸ்பெண்ட் பட்டுக்கோடையில் TNTJ வின் ஆர்ப்பாட்டம் வாபஸ்\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3583", "date_download": "2018-04-23T02:11:42Z", "digest": "sha1:VISBK73375U5JII3SEJBNQRPYPUWFORQ", "length": 5959, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "FLASH NEWS: தஞ்சையில் அ.தி.மு.க முன்னிலை - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/FLASH NEWS: தஞ்சையில் அ.தி.மு.க முன்னிலை\nFLASH NEWS: தஞ்சையில் அ.தி.மு.க முன்னிலை\n10 மணி நிலவரப்படி அ.தி.மு.க வேட்பாளர் கு.பரசுராமன் அவர்கள் 30,307 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்\nதி.மு.க வின் வேட்பாளர் டி.ஆர்,பாலு அவர்கள் 20,013 வாக்குகள் பெற்று அ.தி.மு.க வேட்பாளரை விட 10,290 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.\nஇது முதல் கட்ட முடிவுகள் மட்டுமே எந்த நேரத்திலும் முடிவுகள் மாறலாம், உடனுக்குடன் முடிவுகள் அறிய இனைந்திருங்கள் அதிரை பிறையில்….\nபரிதாப நிலையில் தி.மு.க, காங்கிரஸ்\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான க��ழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4078", "date_download": "2018-04-23T02:08:13Z", "digest": "sha1:STQ56476KDNDNUH6NB5LLPKKY2LHEBYB", "length": 5711, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/அதிரையில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது\nஅதிரையில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது\nஅதிரையில் மழை வேண்டி நபி வழி சிறப்புத் தொழுகை கடந்த மாதம் நடைபெற்றது.\nஇதற்குள் இன்று காலை மேகமூட்டத்துடன் பரவலாக மழை பெய்து வருகிறது இதே போல் எதிர் வரும் காலங்களில் மழை பெய்ய நாம் துஆ செய்வோம்.\nபழங்கள் பலவிதம் - எலுமிச்சம்பழம்\nஅதிரை அன்றும் இன்றும் (இஸ்லாமும் அதிரை மக்களும்)\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4474", "date_download": "2018-04-23T02:11:47Z", "digest": "sha1:HNSLZUR5LUCXP4FUI6V4LNM7636KSQUW", "length": 12786, "nlines": 144, "source_domain": "adiraipirai.in", "title": "கடற்கரைத் தெரு கந்தூரி குறித்து அதிரை ADT கோரிக்கை - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/கடற்கரைத் தெரு கந்தூரி குறித்து அதிரை ADT கோரிக்கை\nகடற்கரைத் தெரு கந்தூரி குறித்து அதிரை ADT கோரிக்கை\nகடந்த 3.11.2013 அன்று மாலை கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகளை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் சந்தித்து, அடுத்த மாதம் நடைபெறுவதாக இருக்கும் கடற்கரைத் தெரு கந்தூரியைப் பற்றி கலந்துரையாடல் நடத்தினர். முன்னதாக நேரம் கேட்டு இவ்வமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.\nகடற்கரைத் தெரு ஜமா அத் சார்பாக\n1. பொறியாளர் அஹ்மது அலீ (தலைவர்)\n2. சகோ. அஹ்மது ஹாஜா (து. தலைவர்)\n3. சகோ. ஜேஜே சாவன்னா (செயலாளர்)\nஅதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக:\nநான் (ஜமீல் – செயலாளர்)\nஇணைப்பில் காணும் வேண்டுகோள் மனுவின் சுருக்கம் எடுத்துக் கூறப்பட்டது. கடற்கரைத் தெருவின் கடந்தகாலக் கந்தூரிகளின்போது நடைபெற்ற கலவரங்கள், பெண்கள் பகுதியில் ஆண்கள் புகுந்தது, கண்டித்தது, அதனால் ஏற்பட்ட வாக்குவாதம், அடி-தடி ஆகியவைகளைப் பற்றி ஜமா அத் செயலாளர் விவரித்தார்.\nஒருமுறை நடந்த கலவரத்தில் தாமும் பாதிக்கப்பட்டதாக ஜஹாங்கீர் தெரிவித்தார்.\n“கந்தூரி என்று இருப்பதால்தானே இதுபோன்ற கலவரங்கள் ஏற்படுகின்றன. அது இல்லாவிட்டால் கலவரங்களும் இருக்காதே” என்ற ஆற்றாமையை குலாம் வெளிப்படுத்தினார்.\n“கந்தூரி இருப்பதால்தான் வருடத்துக்கு ஒருமுறையாவது தர்ஹாவுக்குப் பெயிண்ட் அடிக்கிறார்கள். இல்லாவிட்டால் அதுவும் நடக்காது. புராதனச் சின்னம் பாதுகாக்கப்பட வேண்டும்” ஜமாஅத் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.\n“நமக்குள் மாற்றம் வரவேண்டும். மாறாமலே இருக்க முடிவு செய்திருந்தால் நம் கண்முன்னே பெரிய தைக்கால் இடிக்கப்பட்டு, பள்ளிவாசல் ஆகியிருக்காது” என்ற தகவலை குலாம் பதிவு செய்தார்.\nகபுரு வழிபாட்டுக்கு வெளிப்படையான எதிர்ப்பைத் தெரிவிப்பவர் என்று அறியப்பட்ட ஜமாஅத்தின் துணைத் தலைவர், அமர்வின் கருவைத் தவிர்த்து, அரசியல்-அமைப்புகள் குறித்துப் பேச்சைத் திருப்பினார்.\n“நாங்கள் வந்திருப்பது அரசியல்-அமைப்புகள் பேசுவதற்கல்ல” என்று நான் குறுக்கிட்டு மறுத்துரைத்தேன்.\nஅமர்வின் பேசுபொருளைத் தவிர்த்த ஜமாஅத் துணைத் தலைவரின் போக்கு, தமக்குப் பெருத்த ஏமாற்றம் அளித்ததாக அமீர் பிற்பாடு வேதனைப்பட்டார்.\nகந்தூரிக்கு தெரு வசூல் கொடுக்கக்கூடாது என்று தடை போட்டிருப்பதாக ஜமாஅத் செயலாளர் தெரிவித்ததோடு தர்ஹா ட்ரஸ்ட்டிகளைச் சந்திக்கவேண்டும் என்று நான் வைத்த கோரிக்கைக்கு ஆட்களையும் சில ஆலோசனைகளையும் சொன்னார்.\nகந்தூரிக்கு எதிராகச் செயல்பட ஜமாஅத் முன்வர வேண்டும் என்ற குலாமின் கோரிக்கையை, “அது பெரும் பிரச்சினையில் முடியும்” என்று ஜமா அத் செயலாளர் ஆட்சேபித்தார்.\n“எங்களுடைய கடமை, தீமைகளை எடுத்துச் சொல்வது; இறைவனின் விசாரணைக்கு பதில் வைத்துக்கொள்வது” என நான் சொன்னதோடு அமர்வு நிறைவுற்றது.\n“…இன்னும் நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும் வரம்பு மீறுவதிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்” (அல்குர் ஆன் 5:2).\nஎனும் இறைவனின் வாக்குக்கு இணங்க, பாவமான கந்தூரிக்கென கஷ்டப்பட்டு ஈட்டும் ஹலாலாக சம்பாத்தியத்தில் பங்கு ஒதுக்குவதும் அதில் பங்குபெறுவதும் பாவம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஜமீல், செயலாளர் – அதிரை தாருத் தவ்ஹீத்\nஅதிரையரின் புதிய முயர்ச்சி (CLEAN WATER SYSTEM)\nபட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் தற்கொலை முயற்சி\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/10/15/%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%9F-7/", "date_download": "2018-04-23T01:55:20Z", "digest": "sha1:P6NUF7JFI4CCBQI5DJ6V67BUNLGXGDFA", "length": 38875, "nlines": 185, "source_domain": "kuvikam.com", "title": "மீனங்காடி | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஞாயிற்றுக் கிழமை மதியம். மேரி எப்பொழுதும் தனக்குத் தானே ஒதுக்கிக் கொண்ட நேரம்.\nகுழந்தைகள் இருவருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க ஒருத்தியைப் போட்டு விட்டு இரண்டு மணி நேரம் தனக்காக அந்த நேரத்தைச் செலவழிப்பாள். அடுத்தடுத்து வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்கவும் , அமுக்கமான வாழ்க்கையைப் புதுப்பிக்கவும், ஓய்வெடுக்கவும் அந்த இரண்டு மணி நேரத்தைப் பயன் படுத்துவாள். நல்ல கதைகள் படிப்பது, பைக் ஓட்டுவது, காப்பி குடித்துக் கொண்டே ஓய்வெடுப்பது போன்றவை அவளது அந்த நேர வேலைகள். கோவாவைச் சுற்றி எக்கச்சக்கமான காப்பிக் கடைகள். அடுத்த தெருவில் இருக்கும் காப்பிக் கடையில் கடைசி டேபிளில் காபி குடித்துக் கொண்டே புத்தகம் படிப்பது அவளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு.\nஇன்றும் அதே இடத்தில் காபி ஆர்டர் செய்து விட்டு சாரா எழுதிய ‘ எளிமையான நிறைவு ‘ என்ற புத்தகத்தைப் படித்தாள். அதில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அறிவுரை இருக்கும். அன்றைய தேதிக்கான கருத்தைப் படித்தாள்.\n“ நீ ஒரு நாடக மேடையில் நடிக்கும் நடிகன் இந்த உண்மை பலருக்குத் தவறாகக் கூடத் தோன்றும். இந்த உண்மை பலருக்குத் தவறாகக் கூடத் தோன்றும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு பாவத்தை வெளிப்படுத்துகிறாய் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு பாவத்தை வெளிப்படுத்துகிறாய் அதை நீ ஒருவன் மட்டும் தான் செய்ய முடியும். நீ உலகில் பிறந்ததே ஒரு தனி அடையாளச் சின்னம் ஏற்படுத்தத்தான், அதுதான் உன் தனித் தன்மை. அதுக்கு மரியாதை கொடு. உன் திறமைக்கு உருவம் கொடு. நம்பிக்கைக் காலெடுத்து நட அதை நீ ஒருவன் மட்டும் தான் செய்ய முடியும். நீ உலகில் பிறந்ததே ஒரு தனி அடையாளச் சின்னம் ஏற்படுத்தத்தான், அதுதான் உன் தனித் தன்மை. அதுக்கு மரியாதை கொடு. உன் திறமைக்கு உருவம் கொடு. நம்பிக்கைக் காலெடுத்து நட உன் செயல்கள் அனைத்தும் உன்னைப் போலவே உண்மை என்று உணருவாய் உன் செயல்கள் அனைத்தும் உன்னைப் போலவே உண்மை என்று உணருவாய் நீ மகிழ்ச்சியோடு கூறும் நன்றி என்ற சொல்தான் ��ன் வாழ்வின் அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்வாய். நீ மகிழ்ச்சியோடு கூறும் நன்றி என்ற சொல்தான் உன் வாழ்வின் அர்த்தம் என்பதைப் புரிந்து கொள்வாய். அவள் வேலையைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். அவள் வேலையைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். நம்பிக்கை, முயற்சி இரண்டையும் நினைக்கும்போது தன்னை அறியாமல் மீனங்காடி ஞாபகம் வந்தது. நிச்சயமாய் அந்த மீனங்காடி பசங்கள் அனைவரும் கலைஞர்கள் தான். அதனால் தான் அவர்கள் ஒவ்வொரு நாளையும் உருவாக்குகிறார்கள். அப்போதுதான் அவளுக்கும் புதிதாக உதித்தது. ‘ தானும் கூட கலைஞன் ‘ என்ற எண்ணம் . அவள் பையில் ‘ தலைவனாகும் தகுதி ‘ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் இருந்தது. அதில் அவளது அபிமான எழுத்தாளர் ஜான் கார்டினரின். கட்டுரை இருந்தது. அதைப் படிக்க வேண்டி புத்தகத்தைப் புரட்டினாள் \nவிதையாய் இருக்கும் மனிதன் பிஞ்சாய், காயாய், கனியாய் மாற வேண்டும். அதுதான் நியதி.\nசிலர் மட்டும் ஏன் முளைக்காத விதையாய் இருக்கிறார்கள் அவர்கள் கற்றுக் கொள்வதை மறந்து விட்டவர்கள். வளர்வதை நிறுத்திக் கொண்டவர்கள்.\nமேரி நினைத்தாள். தன் ஆபீஸில் நிறைய பேருக்கு அது பொருந்தும். ஏன் நேற்றைய மேரிக்கும் அது பொருந்தும். ‘ நேற்றைய மேரி ‘ என்ற நினைப்பை நினைத்து சிரித்துக் கொண்டாள்.\nஅப்படி அவர்கள் இருப்பதன் காரணத்தை ஆராய வேண்டும். ஒரு வேளை வாழ்வில் அவர்கள் பெற்ற துயரங்கள், காயங்கள் அவர்கள் நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் தகர்த்திருக்க வேண்டும். இல்லை என்றால் ‘ஏன் ஓடுகிறோம்’ என்பதை மறந்து ஒடுபவர்களாக இருக்க வேண்டும்.\nஅவர்களைக் குறை கூறவில்லை. வாழ்க்கை கடினம். அதைத் தொடர்ந்து நடத்த தைரியம் தேவை அது இல்லாததால் அவர்கள் நடைப் பிணங்களாக – இயந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். பிரெஞ்ச் எழுத்தாளர் கூறியது போல ‘ அவர்களது கடிகாரம் ஒரு கால கட்டத்தில் ஓடுவதை நிறுத்தி விட்டது ‘. நின்ற கடிகாரத்தை ஓடவைக்க முடியும்.\nஉன்னைப் பற்றி உனக்கே தெரியாத ஒரு உண்மை எனக்குத் தெரியும், அதுதான் உன் சக்தியின் அளவு. நீ செய்து காட்டியதை விட பல மடங்கு சக்தி உன்னிடம் இருக்கிறது,\nகார்டினர் என்றால் கார்டினர்தான். என்ன அழுத்தமான கொள்கை எங்கள் ஆபீஸில் நிறைய கடிகாரங்களுக்கு சாவி கொடுக்க வேண்டும். என்னையும் சேர்த்து என்று மேரி எண்ணிக் கொண்டாள்.\nஅடுத்த ஒரு மணி நேரம் மேரி அவளது நோட்டுப் புத்தகத்தில் நிறைய எழுதினாள். மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. வீட்டுக்குப் புறப்படு முன் எழுதிய குறிப்புக்களை ஒரு முறை படித்தாள். அதுதான் அடுத்த நாளுக்கு – அதாவது திங்கட் கிழமைக்கு வழி காட்டியாகப் போகிறது\nஎன் தொழிலில் எனக்கு இப்போதைய தேவை ‘ நான் தலைவி ‘ என்ற எண்ணம் தோல்வி வரலாம். துவண்டு விடக் கூடாது. கத்தி எடுக்கப் போகிறேன். காயம் எனக்கே படலாம். ஆனால் சும்மா இருந்தால் தோல்வி நிச்சயம். துவக்கப் போகிறேன். என் முதல்படி – என்னுடைய எண்ணப் போக்கை மாற்றிக் கொள்வது. தன்னம்பிக்கை, உண்மை, தைரியம் இவை தான் என் ஆயுதங்கள். நின்று கொண்டிருக்கும் கடிகாரங்களை ஓட விடப் போகிறேன். கார்டினர் சொன்னது போல கற்பதையும், வளர்வதையும் குறிக்கோளாகக் கொண்டு மீனங்காடியில் பார்த்துப் புரிந்து கொண்டதை வைத்து எங்கள் ஆபீஸில் அந்த குப்பை மேட்டை கோபுரமாக மாற்றப் போகிறேன் தோல்வி வரலாம். துவண்டு விடக் கூடாது. கத்தி எடுக்கப் போகிறேன். காயம் எனக்கே படலாம். ஆனால் சும்மா இருந்தால் தோல்வி நிச்சயம். துவக்கப் போகிறேன். என் முதல்படி – என்னுடைய எண்ணப் போக்கை மாற்றிக் கொள்வது. தன்னம்பிக்கை, உண்மை, தைரியம் இவை தான் என் ஆயுதங்கள். நின்று கொண்டிருக்கும் கடிகாரங்களை ஓட விடப் போகிறேன். கார்டினர் சொன்னது போல கற்பதையும், வளர்வதையும் குறிக்கோளாகக் கொண்டு மீனங்காடியில் பார்த்துப் புரிந்து கொண்டதை வைத்து எங்கள் ஆபீஸில் அந்த குப்பை மேட்டை கோபுரமாக மாற்றப் போகிறேன் இது உறுதி . ‘\nகாலையில் அஞ்சரை மணிக்கே குழந்தைகளை எழுப்ப வேண்டியதாயிற்று. வேறு வழி இல்லை. குழந்தைகளை சீக்கிரம் காப்பகத்தில் விட்டு வேலையை உடனே ஆரம்பிக்க வேண்டும். “ சாரி குட்டீஸ் இனிமே இந்த மாதிரி விடியற்காலையில உங்களை எழுப்ப மாட்டேன். இன்னிக்கு அம்மாவுக்கு ஆபீஸில் முக்கியமான வேலை இருக்குமா ப்ளீஸ் . தூக்கம் கலையாத குழந்தைகள் “ பரவால்லேம்மா “ என்றார்கள். ஜோ, சீக்கிரம் போனால் சீக்கிரம் வீடியோ கேம் ஆடலாம் என்று சொல்லிக் கொண்டான்.\nகுழந்தைகள் தலையில் செல்லமாகத் தட்டிக் கொடுத்து, அவர்களைக் காப்பகத்தில் விட்டு விட்டு ஆறு மணிக்கெல்லாம் ஆபீஸ் சென்றாள். சூடான காபி எடுத���துக் கொண்டு தனது இருக்கைக்குப் போனாள். பேப்பரை எடுத்துப் பெரிய எழுத்தில் எழுதினாள்.\nஒன்று – ஒரு மீட்டிங் கூப்பிட்டு மனம் விட்டுப் பேச வேண்டும்.\nஇரண்டு – எல்லோருக்கும் புரிகிற மாதிரி ‘ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் ‘என்ற செய்தி தயார் செய்ய வேண்டும்.\nமூன்று – எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும்.\nநான்கு – நம்பிக்கையோடு உறுதியாகவும் இருக்க வேண்டும்.\nஅடுத்தது – மிகவும் கடினமான செயல். ‘ அவர்களிடம் எப்படிப் பேசப் போகிறேன் ’ மனதில் தோன்றிய கருத்துக்களைப் பேப்பரில் எழுதினாள்.\nதிங்கட் கிழமைகளில் மக்கள் இரண்டு ‘ஷிப்டில் ‘ வருவார்கள். முதல் குரூப் அவளுடன் மீட்டிங்கில் இருக்கும் போது அடுத்த குரூப் வேலையைப் பார்ப்பார்கள். அப்புறம் அடுத்த குரூப்போடு மீட்டிங்.\nமுதல் குரூப் வந்து சேர்ந்தது. மீட்டிங் துவங்கியது. வழக்கமாக அவர்கள் ‘ இது சரியில்லை அது சரியில்லை ‘என்ற குற்றம் குறைகளுடனே ஆரம்பிப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தாள். அனைவரும் நல்லவர்களாகவே தோன்றியது. அவள் நெஞ்சு ‘ பட பட ‘ என்று அடித்துக் கொள்வது அவளுக்கே கேட்டது. எல்லோரும் மேரியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படி ஆரம்பித்தது……\n“ இன்று மிக மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி நாம் ஆலோசனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது சேர்மேன் ஒரு கருத்தரங்கிற்குப் போய் விட்டு வந்த பிறகு நமது கம்பெனி இன்னும் சக்தி வாய்ந்த, சுறு சுறுப்பான, துடிப்பான கம்பெனியாக மாற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். எந்தக் கம்பெனியின் வெற்றிக்கும் அவை தான் திறவு கோல்கள். அவர் நமது கம்பெனி மேலதிகாரிகளிடம் நமது செயல்பாடுகளைப் பற்றி விவாதித்தாராம். அந்த விவாதத்தில் நமது டிபார்ட்மெண்டைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா அவர் நமது கம்பெனி மேலதிகாரிகளிடம் நமது செயல்பாடுகளைப் பற்றி விவாதித்தாராம். அந்த விவாதத்தில் நமது டிபார்ட்மெண்டைப் பற்றி என்ன கூறினார் தெரியுமா ‘ குப்பைத் தொட்டி ‘ ஆமாம் ‘ குப்பைத் தொட்டி தான் ‘ என்று மிகவும் வருத்தத்தோடு கூறிக் குறைப் பட்டுக் கொண்டாராம். நாம் வேலை செய்கிற – நமக்குச் சொந்தமான டிபார்ட்மெண்டைப் பற்றி கூறப்பட்ட வார்த்தை ‘ குப்பைத் தொட்டி ‘ ‘ குப்பைத் தொட்டி ‘ ஆமாம் ‘ குப்பைத் தொட்��ி தான் ‘ என்று மிகவும் வருத்தத்தோடு கூறிக் குறைப் பட்டுக் கொண்டாராம். நாம் வேலை செய்கிற – நமக்குச் சொந்தமான டிபார்ட்மெண்டைப் பற்றி கூறப்பட்ட வார்த்தை ‘ குப்பைத் தொட்டி ‘ அதை சரி படுத்துவது, மாற்றுவது தான் நமது முக்கியமான் கடமை அதை சரி படுத்துவது, மாற்றுவது தான் நமது முக்கியமான் கடமை வேலை \nமக்கள் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. மேரி ஒவ்வொருவராக அனைவரையும்உற்றுப் பார்த்தாள். ஆனந்த் எழுந்து நின்றான் – ரொம்பவும் சீனியர் அவன். “ இந்த வேலையை வேறு யாரையாவது செய்யச் சொல்லுங்கள் அப்போ புரியும் இது எவ்வளவு வெறுப்பான, போரான வேலை என்று. சுறு சுறுப்பு இருந்தா என்ன இல்லாட்டா என்ன அப்போ புரியும் இது எவ்வளவு வெறுப்பான, போரான வேலை என்று. சுறு சுறுப்பு இருந்தா என்ன இல்லாட்டா என்ன வேலை எப்படியும் நடக்குதில்லே வேலை செய்யாமல் சும்மாவா உட்கார்ந்திருக்கோம் \nகுப்பைத் தொட்டி என்று சேர்மனே சொன்னாரே என்று யாரும் கவலைப் பட்டது மாதிரி தெரியவில்லை. மற்றவர்கள் சொல்லிக் கேட்டுக் கேட்டுப் பழகி விட்டது போலும்.\n“ இது இத்தோட முடியற சமாசாரம் இல்லை சேர்மன் அவருக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் இதை மறந்திடலாம். பிரசாத் கூட விட்டு விடலாம். ஆனால் நான் இதை இப்படியே விட்டு விடத் தயாரா இல்லை. இந்த ‘ குப்பைத் தொட்டி ‘ என்ற வார்த்தையை, நமது டிபர்ட்மெண்டைப் பற்றி சொன்ன விதத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். நம்மிடம் பேசப் – பழகத் தயங்குகிறார்கள் சேர்மன் அவருக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் இதை மறந்திடலாம். பிரசாத் கூட விட்டு விடலாம். ஆனால் நான் இதை இப்படியே விட்டு விடத் தயாரா இல்லை. இந்த ‘ குப்பைத் தொட்டி ‘ என்ற வார்த்தையை, நமது டிபர்ட்மெண்டைப் பற்றி சொன்ன விதத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. மற்ற டிபார்ட்மெண்ட் மக்கள் நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். நம்மிடம் பேசப் – பழகத் தயங்குகிறார்கள் அவர்களைக் குறை கூறுவானேன் நம்மில் யாருக்கு இங்கே வேலை செய்யப் பிடிக்கிறது நாமும் இதைக் ‘ குப்பைத் தொட்டி ‘ என்று தானே நினைக்கிறோம். நாமும் இதைக் ‘ குப்பைத் தொட்டி ‘ என்று தானே நினைக்கிறோம். இதை எப���படியாவது மாற்ற வேண்டும் என்று நான் இன்றைக்கு உறுதி எடுத்துக்கிட்டேன் இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று நான் இன்றைக்கு உறுதி எடுத்துக்கிட்டேன் ஏன் தெரியுமா \nஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஆச்சரியத்துடன் மேரியைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யாரும் பேசவில்லை, முணுமுணுக்கவில்லை. பயங்கரமான அமைதி நிலவியது.\n“ உங்க எல்லாருக்கும் என் சோகக் கதை தெரியும். நானும் ஜானும் இரண்டு குழந்தைகளுடன் எப்படி கனவுகளுடனும் ஆசைகளுடனும் இந்த ஊருக்கு வந்தோம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஜானின் திடீர் மறைவு என்னை தனியாளாக மாற்றி விட்டது. ஜானின் இன்சூரன்ஸ் பணம் அவரது ஆஸ்பத்திரி செலவிற்குப் பத்தலை. அதனால் நான் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறேன்.\nஇதற்கும் ஆபீசுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். இது என்னை எப்படிப் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம். உங்களில் சில பேர் என்னை மாதிரி தனித்து இருந்து குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறீர்கள். அவர்களுக்குப் புரியும் நான் சொல்வதன் அர்த்தம். புரியும்படி சொல்கிறேன் எனக்கு இந்த வேலை மிக மிக அவசியம் எனக்கு இந்த வேலை மிக மிக அவசியம் சமீப காலங்களில் என் திறமை குறைந்து விட்டது போல ஒரு உணர்வு. அலை போகிற வேகத்தில் நானும் போனேன். வேலை போய் விடக் கூடாதே என்ற பயத்தில். இப்போது அந்த வேலைக்கே உலை வைபப்து போல் ஆகி விட்டது நான் சென்று கொண்டிருக்கும் பாதை சமீப காலங்களில் என் திறமை குறைந்து விட்டது போல ஒரு உணர்வு. அலை போகிற வேகத்தில் நானும் போனேன். வேலை போய் விடக் கூடாதே என்ற பயத்தில். இப்போது அந்த வேலைக்கே உலை வைபப்து போல் ஆகி விட்டது நான் சென்று கொண்டிருக்கும் பாதை இன்றிலிருந்து இதெல்லாம் பழங் கதையாகப் போகிறது.\nஇன்று தான் இதன் கடைசி எல்லை. எனக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்பது பற்றிச் சொன்னேன். ஆனால் அதற்காக என் வாழ்க்கையை, வருங்காலத்தை ஒரு ‘ குப்பைத் தொட்டியில் ‘ கழிக்க விரும்பவில்லை. குடும்பத்தைப் பற்றி, குழந்தைகளைப் பற்றிய பயம் இந்த நிமிடத்திலிருந்து என்னை விட்டுப் போய் விட்டது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்க ஏன் அவற்றைக் கண்டு பயந்து ஓட வேண்டும் எனக்கு இந்த வேலை எவ்வ���வு முக்கியம் என்பது பற்றிச் சொன்னேன். ஆனால் அதற்காக என் வாழ்க்கையை, வருங்காலத்தை ஒரு ‘ குப்பைத் தொட்டியில் ‘ கழிக்க விரும்பவில்லை. குடும்பத்தைப் பற்றி, குழந்தைகளைப் பற்றிய பயம் இந்த நிமிடத்திலிருந்து என்னை விட்டுப் போய் விட்டது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்க ஏன் அவற்றைக் கண்டு பயந்து ஓட வேண்டும் நாம் ஆபீஸில் அதிக நேரம் செலவழிக்கிறோம். அதை ஏன் வீனடித்துக் கொள் வேண்டும் நாம் ஆபீஸில் அதிக நேரம் செலவழிக்கிறோம். அதை ஏன் வீனடித்துக் கொள் வேண்டும் நாம் இருக்கிற இடத்தை – வேலை செய்யற இடத்தை – சந்தோஷமான இடமாக மாற்ற வேண்டும் – மாற்றப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன் \n நான் ஒரு அலுவலக ஆலோசரை சந்தித்தேன். இந்த வேகம், விவேகம், சுறு சுறுப்பு, ஜாலி, சக்தி இவை எல்லாவற்றிலும் திறமையானவர். உலகப் புகழ் பெற்ற அலுவலகத்தில் இருக்கிறார். நீங்கள் எல்லோரும் விரைவில் அவரைச் சந்திக்கப் போகிறீர்கள் அவர் சொன்ன முதல் அறிவுரை என்ன தெரியுமா \n“ உங்கள் எண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள் “\nமேரி இன்னும் விளக்கமாக எப்படி இந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி சொன்னாள். விளக்கமாகவே சொன்னாள். கடைசியில் ‘ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் ‘ என்று அவர்களின் பதிலுக்காகக் காத்திருந்தாள்.\n மேரி தலை அசைத்ததும் பேசத் தொடங்கினான். “ ஒரு கேள்வி நாம் பைக் ஓட்டிக்கொண்டு போகும்போது ஒரு மடையன் திடீரென்று குறுக்கே ஓடினால் அவனை இறங்கி நாலு அறையாவது அறையாமல் போக முடியுமா நாம் பைக் ஓட்டிக்கொண்டு போகும்போது ஒரு மடையன் திடீரென்று குறுக்கே ஓடினால் அவனை இறங்கி நாலு அறையாவது அறையாமல் போக முடியுமா இந்த இடத்தில் நான் எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது இந்த இடத்தில் நான் எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது \n நான் ஒரு பதில் கேள்வி கேட்கிறேன் ரௌடிகள் இருக்கிற குப்பத்துப் பக்கம் போகும்போது இப்படி நடந்தா உன்னால தைரியமா இறங்கி அடிக்க முடியுமா ரௌடிகள் இருக்கிற குப்பத்துப் பக்கம் போகும்போது இப்படி நடந்தா உன்னால தைரியமா இறங்கி அடிக்க முடியுமா \n அவங்க நம்மை சட்னி ஆக்கிடுவார்கள் .”\n‘ அங்கே வித்தியாசம் தெரியுதல்ல அங்கே வேற மாதிரி நடந்துக்கிறோம். அது மாதிரி தான் பய உணர்ச்சி இருந்தால் எல்லா இடத்திலும் ஒரேமாத��ரி எண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.\n இதை விட சரியான கேள்வியைக் கேட்க முடியாது இன்னொரு சமாசாரம் . மத்தவங்க பைக் ஓட்டுவதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நாம் எப்படி நடந்துக்கணும் என்பதை மாத்திக்க முடியும். புரியலையா இன்னொரு சமாசாரம் . மத்தவங்க பைக் ஓட்டுவதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நாம் எப்படி நடந்துக்கணும் என்பதை மாத்திக்க முடியும். புரியலையா நம்ம கம்பெனியில் எந்த வேலையை யார் பார்க்கணும் என்பதை நம்மால் தீர்மானம் பண்ண முடியாது. ஆனால் இந்த வேலையை – நம்ம வேலையை – இப்படித் தான் செய்யணும் என்பதை நம்மால் தீர்மானம் பண்ண முடியும் நம்ம கம்பெனியில் எந்த வேலையை யார் பார்க்கணும் என்பதை நம்மால் தீர்மானம் பண்ண முடியாது. ஆனால் இந்த வேலையை – நம்ம வேலையை – இப்படித் தான் செய்யணும் என்பதை நம்மால் தீர்மானம் பண்ண முடியும் புரியுதில்லே நீங்கள் எல்லோரும் இதைப் பற்றி தீவிரமா யோசியுங்கள் பிறகு முடிவெடுப்போம் நமது எதிர்காலம் இதைப் பொறுத்துத் தான் இருக்கப் போகிறது. பிறகு முடிவெடுப்போம் நமது எதிர்காலம் இதைப் பொறுத்துத் தான் இருக்கப் போகிறது. குட் லக் \nஅடுத்த ‘ ஷிப்ட் ‘ மீட்டிங்கும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான் நடந்தது. யாரும் எதுவும் கேட்காதபோது சுரேஷ் எழுப்பின அதே கேள்வியை உதாரணமாக வைத்தாள். காலை மணி பத்தரை வரை மீட்டிங் போயிற்று. மிகவும் சோர்வாக இருந்தாலும் மனதளவில் தனது கருத்தைத் தேர்ந்தெடுக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்தது குறித்து மிகவும் சந்தோஷப் பட்டாள். \nஒரு வாரம் ஓடியது. மேரி வழக்கம் போல தினமும் எல்லா இடங்களுக்கும் போனாள். நடுவில் சுரேஷைப் பார்த்தாள்.\n அன்னிக்கு மீட்டிங்கில் என்னைக் கிழிச்சிட்டீங்க \n நான் சொன்னது தப்பாப் பட்டுதா\n நீங்க எனக்குப் பெரிய உதவி செஞ்சீங்க என்னுடைய சொந்த வாழ்க்கை சமீபத்தில் கன்னா பின்னான்னு போயிக்கிட்டிருக்கு. நீங்க எனக்கு ஞாபகப் படுத்தினீங்க என்னுடைய சொந்த வாழ்க்கை சமீபத்தில் கன்னா பின்னான்னு போயிக்கிட்டிருக்கு. நீங்க எனக்கு ஞாபகப் படுத்தினீங்க என் முடிவுகளை நான் தான் எடுக்க வேணும்னு என் முடிவுகளை நான் தான் எடுக்க வேணும்னு அதை எடுக்க எனக்கு தைரியம் தான் வேண்டியிருக்கு அதை எடுக்க எனக்கு தைரியம் தான் வேண்டியிருக்கு \n“ என் வாழ்க்கை திசை மாறி ஓடிக்கிட்டிருக்கு. நான் அதை சரி செய்ய ஏதாவது செய்யணும். எல்லோரும் என்னைப் பழி வாங்கறாங்க என்று நினைச்சு எந்த பிரயோசனமும்இல்லை. பிரச்சனையை சந்திக்கணும். அதை விட்டு ஓடிப் போறதில எந்த பலனும் இல்லே என்பதை அன்றைக்கு புரிஞ்சிக்கிட்டேன். பொதுவா சொல்றேனேன்னு நினைக்காதீங்க இது என் சொந்த – பர்சனல் வாழ்க்கை.”\nஎல்லாம் சரியாப் போயிடும் சுரேஷ் நம்பிக்கை இருந்தாப் போதும். என்னை நம்பி இதைச் சொன்னதற்கு ரொம்ப நன்றி சுரேஷ் .”\n நாங்கள் எல்லோரும் உங்களை நம்பறோம் நீங்களே பாருங்கள் எங்கள் வேலை எல்லாம் எவ்வளவு போராயிருக்கு அதனால் தான் ஏகப்பட்ட குற்றச் சாட்டுக்கள் அதனால் தான் ஏகப்பட்ட குற்றச் சாட்டுக்கள் எங்க கூட எல்லோரும் மோத வருவது போல ஒரு உணர்ச்சி எங்க கூட எல்லோரும் மோத வருவது போல ஒரு உணர்ச்சி இதை மாத்த எந்த முயற்சி வேணும்னாலும் எடுங்க இதை மாத்த எந்த முயற்சி வேணும்னாலும் எடுங்க அதைச் செய்யற முதல் ஆளாய் நான் இருப்பேன் “.\n இப்படி எல்லாம் பாராட்டு கிடைக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மக்கள் எல்லோருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாலும் ‘ நாம வேலை செய்யற இடத்திலே சந்தோஷம் இருக்கணும்’ என்ற கருத்து எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. ஆனால் வெளிப்படையா எதுவும் நடக்கலை\nஅடுத்த வெள்ளிக் கிழமையன்று அது நடந்தது. மேரி தனது மூணாம் மாடி ஆபீஸுக்கு லிப்டில் இருந்து வெளியில் வந்தாள். மேரி தனது மூணாம் மாடி ஆபீஸுக்கு லிப்டில் இருந்து வெளியில் வந்தாள். அங்கே கண்ணை உறுத்துவது போல மிகப் பெரிய போஸ்டர் \nஇந்த மாத இதழில் …………………\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“என்னுடைய தவிப்புகள்” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nடிவோர்ஸ் – ஒரு குட்டி குறும்படம்\nஏ கே ராமானுஜம் – 300 ராமாயணம் – கருத்துக் கொந்தளிப்பு\nஇப்படி ஒரு தர்க்கம் – வைதீஸ்வரன்\nகவிதைத் துளிகள் – மூ முத்துச்செல்வி\nஐயப்பன் திருப்புகழ் – சு ரவி\nதிருப்பூர் கிருஷ்ணன் – நள சரிதம்\nஅம்மா கை உணவு (2)- ஜி.பி. சதுர்புஜன்\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nஏற்கனவே நீங்க படிச்ச ஜோக்ஸ்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்\nநானாக நானில்லை – சுரேஷ் ராஜகோபால்\nவாட்ஸ் அப்பில் வந்த அருமையான படம்\nபுவி ஈர்ப்புச்ச���்தியால் நிறுத்தப்பட்ட தூண் – ராமன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/04/17095711/1157418/sago-adai.vpf", "date_download": "2018-04-23T01:37:34Z", "digest": "sha1:S5Y4OYKWTPMZNV2QQXR2HBSTUE4GMEMA", "length": 12255, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்து நிறைந்த ஜவ்வரிசி - பாசிப்பருப்பு அடை || sago adai", "raw_content": "\nசென்னை 23-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசத்து நிறைந்த ஜவ்வரிசி - பாசிப்பருப்பு அடை\nடயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்து கொள்ளலாம். இன்று ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nடயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்து கொள்ளலாம். இன்று ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஜவ்வரிசி - அரை கப்,\nபாசிப்பருப்பு - கால் கப்,\nபச்சை மிளகாய் - 3,\nஅரிசி மாவு - 5 டீஸ்பூன்,\nதேங்காய்த் துருவல் - கால் கப்,\nஎலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,\nகொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,\nஎண்ணெய் - 100 கிராம்,\nஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.\nபாசிப்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.\nவெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசி, வேக வைத்த பாசிப்பருப்புடன் அரிசி மாவு, வெங்காயம், ப.மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் நீர் விட்டு சற்றே கெட்டியாக அடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த மாவை அடைகளாக தட்டி வைக்கவும்.\nதோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு, தட்டிய அடையைப் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து மெதுவாக இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.\nசத்து நிறைந்த ஜவ்வரிசி - பாசிப்பருப்பு அடை ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nவிருதுநகரில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு மருத்துவ பரிசோதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று மும்பை பேட்டிங் தேர்வு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்து - கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் கார்த்தி பட வில்லன்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main_Spl.asp?Id=8", "date_download": "2018-04-23T02:06:30Z", "digest": "sha1:RYUM62OUWJV7BEGJ2I3RNRZ3NYDBNB37", "length": 19907, "nlines": 308, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nகண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என இந்தியாவில் சட்டங்கள் இருந்த காலம் உண்டு. இன்றைய சட்டத்தின் ஷரத்துக்கள் கொடிய குற்றங்களை கூட சில சமயங்களில் நீர்த்துபோகச் செய்து ....\nதமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் ....\nஇந்த ஆண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தே���்வு ரத்து கோரி பல்வேறு ....\nரயில்வேயில் கருணை வேலைவாய்ப்பு அடிப்படையில் சேருபவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. தென் மாநிலங்களில் பெண்கள் ....\n2016 நவம்பர் 8ம் தேதிக்கு பின் மீண்டும் ஒரு பதற்றம் நாடு முழுவதும் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது கள்ள நோட்டு, கருப்பு பணத்தை ஒழிக்க உயர் மதிப்பிலான 500, 1000 நோட்டுகள் தடை ....\nஇந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழைப்பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும். செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை ....\nகிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறவும், அவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் தான் உயர்கல்வித்துறை துவக்கப்பட்டது. அந்த துறையில் பணியாற்றும் ஒரு பெண் ....\nஉலக நாடுகள் எல்லாம் சோலார் எனப்படும் சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் கொடி கட்டிப் பறக்கின்றன; இந்தியாவிலும் மத்திய அரசு ஊக்குவிப்புடன், பல மாநிலங்கள் சூரியசக்தி ....\nஇ ரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி வந்தார். சென்னையில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் ....\nஇந்தியர்கள் வாழ்வுடன் பின்னி பிணைந்திருக்கிறது தங்கம். பிற்காலத்துக்காக முதலீடு பற்றி யோசித்தால் நிலம், வீடு, தங்கம் என்றுதான் பட்டியல் ஆரம்பிக்கும். குழந்தை ....\nபிரதமர் மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வருவது என்பது மிகவும் கவுரவமான விஷயம். அதுவும் மாநிலத்துக்கு பெருமை சேர்க்கும் சர்வதேச நிகழ்ச்சி என்றால், ....\nவடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற குரல் மீண்டும் ஒரு முறை எழுப்பப்பட்டு இருக்கிறது. பிரதமர் பதவியில் மோடி அமர்ந்த பிறகு எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு ....\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் 14 செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் 22 ஆயிரத்து 532 கூட்டுறவு சங்கங்கள் இயங்குகிறது. இச்சங்கங்களில், ....\nதமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நதிநீர் பிரச்னையில், அரசியல் செய்து வரும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பான சூழ்நிலை ....\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழ்ந்தபாடில்லை. ஆணை��த்தின் விசாரணையில் தினம் ஒரு புது தகவல் வெளியாகி ....\nஉலகின் மிகவும் வயது மிக்கவராக கருதப்பட்ட ஜப்பானை சேர்ந்த மூதாட்டி காலமானார்\nநாட்டின் ஒற்றுமைக்கு கிறிஸ்தவ அமைப்புகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாஜ எம்பி சர்ச்சை பேச்சு\nமின்வாரிய ஊழியருக்கு கேரள லாட்டரியில் 3 ஆண்டும் முதல் பரிசு: ₹2.05 கோடி கிடைத்தது\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் நிர்மலாதேவி கம்ப்யூட்டரில் படங்கள் அழிப்பா: நவீன சாப்ட்வேர் மூலம் மீட்க சிபிசிஐடி முயற்சி\nதவறான பாதைக்கு அழைத்த நிர்மலா விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை உண்டு: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதிமுக ஆட்சி உருவானதும் கொள்ளையடித்து கொண்டிருக்கும் அமைச்சர்கள் சிறையில் இருப்பார்கள்: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nநன்றி குங்குமம் தோழி தொழில்கள் அனைத்திலும் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் அவர்கள் கல்வியறிவு பெற்று அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிக்குச் சென்றது கடந்த நூற்றாண்டில்தான். வீடு ...\nநன்றி குங்குமம் தோழி ஹேமலதா, அழகுக்கலை நிபுணர்ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லதுஒவ்வாமைநமது உடலை மூடியிருக்கும் தோலில் தோன்றும் ஒவ்வாமையை ஸ்கின் அலர்ஜி என ...\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nமாங்காயை தோல் சீவி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் மாங்காய், 1 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் வெல்லத் துருவல் போட்டு 2 ...\nகோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், ...\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=171%3Adengue-update&catid=51%3Amessage-for-public&Itemid=487&lang=ta", "date_download": "2018-04-23T01:25:58Z", "digest": "sha1:FULYGGF2SMHS55WTVN27VKIFUMBFFMU3", "length": 6783, "nlines": 95, "source_domain": "www.epid.gov.lk", "title": "டெங்கு இற்றைப்படுத்துனர்", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nவெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018 07:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஇவ் வருடத்தின் 12 மாதங்களில் 186101 சந்தேகப்படும் டெங்கு நோய்களும், தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது.\nஅண்ணளவாக 31.2% அளவான டெங்கு தாக்கங்கள் மேல் மாகாணத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. அதிகளவிலான டெங்கு தாக்கங்களின் எண்ணிக்கையானது 29 மாதத்தின்பொழுது அறிக்கையிடப்பட்டுள்ளது.\nஇந்நிலைமையானதுநுளம்பைப் பரப்புவகைகளை சூழலில் இருந்து ஒழுங்குக் கிரமமாக அகற்ற வேண்டியதை வேண்டிநிற்கிறது. அதேவேளையில் நோயில்\n3 நாள் காய்ச்சல் இருக்கும் சந்தரப்பங்களில் மருத்துவ கவனத்தை தேடுவதும் முக்கியமானதாக உள்ளது.\nவெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018 07:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.\nநோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.\nநடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...\nதடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2007/08/blog-post_7198.html", "date_download": "2018-04-23T01:40:19Z", "digest": "sha1:ALJ2LO5XRNVESIH7QY65GPHQ4BDAKIXF", "length": 21099, "nlines": 252, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": பிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திருவிழா", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திருவிழா\nஇலங்கையில் பெரும்பாகங்களில் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி ஒல்லாந்தர் ஆளுகை நடாத்தி வருகையில் 1795 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேசாதிபதியாகவிருந்த Lord Oobart என்பவர் Genaral Steward என்ற சேனாதிபதியை இலங்கைக்கு அனுப்பினார். படைகளுடன் சென்ற ஜெனரல் ஸ்துவார்ட் திருகோணமலையை வளைந்து மூன்று வாரமாகக் காவல் செய்து ஈற்றில் கைப்பற்றினான். அடுத்த 1796 ஆம் ஆண்டு நீர்கொழும்பு, மற்றும் கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களும் பிரித்தானியர் ஆளுகைக்குச் செல்கின்றது.\nஇவ்வாறே ஒல்லாந்தர் 138 வருடமாகக் கட்டியாண்டு வந்த கரைத்துறை நாடுகள் எல்லாம் ஒருங்கே ஆங்கிலேயர் கைக்கு மாறுகின்றது.\nஅப்பால் அவன் Genaral Steward ஒரு படையோடு யாழ்ப்பாணம் சென்று அதனையும் எதிர்ப்பாராருமின்றிக் கவர்ந்தான்.\nகுடிகளும் தத்தமது வருணாசாரத்தையும், சமயாசாரத்தையும் சுயேற்சையாகக் கைக்கொண்டு ஒழுகும் சுயாதீனம் ஆங்கிலவரசால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. முன்னர் போலல்லாது கொட்டில் போல இலைமறைவிற் கிடந்த கோயில்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின.\nஅக்காலவேளையில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் அர்ச்சகராக, கிருஷ்ணையர் சுப்பையரின் பேரர் சுப்பையர் என்ற வால சுப்பிரமணிய ஐயர் இருந்தார். ஆலயத் தர்மகர்த்தாவாக ஆறுமுக மாப்பாண முதலியார் இருந்தார்.\nகந்தசுவாமி கோயில் ஆலய நிர்வாகத்தில், பிரதம அர்ச்சகர் சுப்பையருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடையில் பிரச்சனைகள் முதன்முதலாகத் தோன்றின. ஆலய நிதியைத் தனது சுயதேவைகளுக்காக ஆறுமுக மாப்பாணர் பயன்படுத்துவதாக வழக்கு ஒன்று சுப்பையரால் தாக்கல் செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் சேர்.அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரித்துத் தனது தீர்ப்பில் \"ஆலய நிர்வாகத்தை இருவரும் இணைந்தே நிர்வகிக்க வேண்டும்\" என்று தீர்ப்பளித்தார்.\nஇத்தீர்ப்பு ஆறுமுக மாப்பாண முதலியாருக்குத் திருப்தியைக் கொடுக்காது போகவே 1809 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்குப் பெட்டிசம் ஒன்றைச் சமர்ப்பித்தார். அப்பெட்டிசம் 1811 ஆம் ஆண்டு கறிங்டன் யாழ்ப்பாணக் கலெக்டரால் விசாரணை செய்யப்பட்டு, மாப்பா��� முதலியாரின் தகப்பனாரே இக்கோயிலைக் கட்ட முக்கிய காரணராகவிருந்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டு குருக்களிடம் இருந்த பண்டகசாலையின் ஒரு திறப்பு மீளப்பெறப்பட்டு மாப்பாணரிடம் கையளிக்கப்பட்டது. எனவே யாழ்ப்பாணக் கலெக்டரின் இச்செயலால் கிருஷ்ணையர் சுப்பையரின் பரம்பரையினர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உரிமையை இழந்தனர். மாப்பாண குடும்பத்தினர் ஆலயத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றனர்.\nஇன்றைய மந்திரி மனைக்குள் கறையான் புற்று\nஈழத்தவர் வரலாறு\" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா\n2. மந்திரிமனைக்குள் கறையான் புற்று: ஊடகவியலாளர் துஷ்யந்தி கனகசபாபதிப் பிள்ளை\nஆங்கிலேயர் குடிகள் தங்கள் தங்கள் வருணாசாரத்தையும் சமயாசாரத்தையும் சுயாதீனமாக பின்பற்றி வரும்படி செய்தனர் - இது இந்தியாவிலும் அப்படியே நடந்ததாக அறிகிறேன். ஒரு பக்கம் சமயப்பரப்பினைச் செய்ய வந்த பாதிரியாருக்கு ஆதரவு தந்தாலும் மறுபக்கம் நிர்வாகத்தில் குழப்பம் இல்லாமல் இருக்க சமயப்பரப்பினைத் தள்ளிவைத்தே வந்திருக்கிறார்களோ ஆங்கிலேயர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.\nஒல்லாந்தர் கையில் இருந்து இலங்கையின் பகுதிகள் எப்படி ஆங்கிலேயர் வசம் ஆனது என்பதை இந்த இடுகையின் மூலம் அறிந்தேன். இதற்கு முந்தைய நல்லூர் இடுகைகளையும் படித்து விட்டேன் பிரபா. பின்னூட்டங்கள் தான் இடவில்லை.\nஎன்ன தான் சுவாதீனமாக சமயத்தையும் ஆசாரத்தையும் பின்பற்ற அனுமதித்தாலும் பிணக்குகளைத் தீர்ப்பதை நிர்வாகத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர் எண்ணியிருந்திருக்கிறார்கள் என்பது இந்தியாவில் நடந்ததாக அறிந்த வழக்குகளிலிருந்தும் இங்கே நீங்கள் சொன்ன நிகழ்ச்சிகளிலிருந்தும் புரிகிறது.\nதொடர்ந்து இப்பகுதிகளை வாசித்து வருவதற்கு மிக்க நன்றிகள்.\nஎமது சமயத்துக்கு இப்படியான சவால்கள் காலத்துக்குக் காலம் வந்து கொண்டேயிருக்கின்றன.\nமந்திரியின் மனைக்குள் கறையான் புற்ற பாதுகாக் யாரும் இல்லையா யார் அங்கே என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள். துடிக்கின்றது மீசை.\n உடனே மீசையை மழித்து விடுங்கள், வேற வழியில்லை ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா\nபிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திரு...\nகுருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண...\nகந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா\nமஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....\nகந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவ...\nசங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா\nபோர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா\nஉயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா\nயார் இந்த செண்பகப் பெருமாள்\nநல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா\nஅழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா\nநல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா\nகோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு - இரண்டாம் திருவிழா\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் ���ாண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/85421", "date_download": "2018-04-23T01:30:40Z", "digest": "sha1:263OOJYGBIFWBWW4LJNO34ODXUDG5ZWN", "length": 6795, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "மாணவன் தவறவிட்ட பேர்ஸை கண்டெடுத்து வழங்கினார் பொலிஸ் உத்தியோகத்தர் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மாணவன் தவறவிட்ட பேர்ஸை கண்டெடுத்து வழங்கினார் பொலிஸ் உத்தியோகத்தர்\nமாணவன் தவறவிட்ட பேர்ஸை கண்டெடுத்து வழங்கினார் பொலிஸ் உத்தியோகத்தர்\nமாணவன் ஒருவரால் யாழ்.நகரில் தவறவிடப்பட்ட பணப்பையை (பேர்ஸ்) கண்டெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் அதனை உரிவாறு ஒப்படைத்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதுடன் கொக்குவிலைச் சேர்ந்த மாணவன் யாழ். நகருக்கு வந்து திரும்பிய போது தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார்.\nஅந்தப் பணப்பை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு முனபாக வீதியில் கிடந்துள்ளது.\nஅதனை யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கண்டெடுத்துள்ளார். அவர் அந்தப் பணப்பையில் குறிப்பிடப்பட்டிருந்த கைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு மாணவனின் குடும்பத்தை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்துள்ளார்.\nமாணவனால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்தப் பணப்பை உரியவாறு மீள வழங்கப்பட்டது.\nபணப்பைக்குள் மாணவனின் ஆவணங்கள், வங்கி அட்டைகள் மற்றும் 7 ஆயிரம் ரூபா பணம் என்பன இருந்த்தாகத் தெரிவிக்கப்பட்டது.\nPrevious articleமட்டக்களப்பில் 9255 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி\nNext articleஜனாதிபதியின் காத்தான்குடி விஜயம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உறுதி\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nகிழக்கிலிருந்து உயர் மட்டக்குழு சிங்கப்பூர் விஐயம்\nதண்டப்பணம் செ��ுத்தப்பட்டதன் பின்னர் கட்டாக்காலி மாடுகள் விடுவிப்பு\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/05/easy-tips-brush-up-your-kissing-skills-000418.html", "date_download": "2018-04-23T02:12:23Z", "digest": "sha1:5UGX5LJL4IMBRI4PGTKKKOT2N34FPVLB", "length": 6750, "nlines": 47, "source_domain": "tamil.indiansutras.com", "title": "கண்களை மூடி காதலுடன் உதட்டில் முத்தமிடுங்கள்! | Easy tips to brush up your kissing skills | கண்களை மூடி காதலுடன் உதட்டில் முத்தமிடுங்கள்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » கண்களை மூடி காதலுடன் உதட்டில் முத்தமிடுங்கள்\nகண்களை மூடி காதலுடன் உதட்டில் முத்தமிடுங்கள்\nமுத்தம் என்பது காதலின் தொடக்கம். எந்த ஒரு செயலுமே தொடக்கம் சரியாக இருந்தால் பாதி வெற்றி பெற்றதற்கு சமம். தாம்பத்ய உறவிற்கான முதல் திறவுகோல் முத்தம்தான். சிலர் அதிலேயே சொதப்பிவிடுவார்கள். அப்புறம் என்ன உற்சாகம் வடிந்து காதல் ஆர்வம் ஓடியே போய்விடும். முத்தமிடுவது கூட ஒரு கலைதான் அதை சிறப்பாக செய்தால் மற்ற செயல்களை சரியாக அமையும். முத்தமிடுவது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.\nகாதலை வெளிப்படுத்த கண்கள்தான் சிறந்த வழி. எனவே நெருக்கமான தருணங்களில் விழிகளின் வழியே உங்களின் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அப்புறம் என்ன சிக்னல் கிடைத்தால் முத்தமிட ஆரம்பிக்கவேண்டியதுதானே.\nபுன்னகை தவழும் இடம் இதழ்கள். அந்த இதழ்களில் முத்தம் என்னும் முத்திரையைப் பதிப்பது சாதாரண விசயமல்ல. எந்த இடத்தில் முத்தமிடப் போகிறோமோ அதற்கான சரியான இடத்தை தேர்வு செய்யவேண்டும். தேவையற்ற பகுதிகளை கண்களில் இருந்தும் மனதில் இருந்தும் அழித்துவிடுங்கள். பின்னர் துணையின் புன்னகை மூலம் அனுமதி கிடைத்த உடன் மெதுவாக முத்தமிடுங்களேன்.\nஎந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பு ரிலாக்ஸ் செய்வது அவசியம். அது முத்தத்திற்கும் பொருந்தும். துணையின் தலையை பிடித்து கூந்தலை கோதி ரிலாக்ஸ் செய்யுங்கள் பின்னம் லேசாக கழுத்தை சாய்த்து வளைத்து சின்னதாய் முத்தமிடுங்கள். முத்தமிடுவதற்கு முன்பாக உதட்டினை சற்றே ஈரப்படுத்துங்கள். அது காதல் உணர்வுகளை அதிகரிக்கும். சரியான பொசிசனுக்கு கொண்டு வந்து முத்தமிடுங்கள். முத்தமிடும்போதோ, முத்தத்தை பெறும்போதோ கண்களை திறந்து வைத்து வேடிக்கை பார்க்க வேண்டாம் அது சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும். லேசாக கண்களை மூடி அனுபவியுங்கள் இதுதான் சரியான முத்தம் என்கின்றனர் நிபுணர்கள். அப்புறம் என்ன ஆரம்பிக்க வேண்டியதுதானே\nஇதெல்லாம் செஞ்சா 'அவுகளுக்கு'ப் பிடிக்குமாமே...\nகொஞ்சம் முரட்டுத்தனம்.. கொஞ்சம் மென்மை...\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16154320/1157299/Kidnapping-two-youngsters-for-prevent-to-sand-smuggling.vpf", "date_download": "2018-04-23T01:27:01Z", "digest": "sha1:GG6MQZNJANPDTLDGFBYU4DWD2ZSTK4N3", "length": 17857, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுத்த 2 இளைஞர்கள் கடத்தல் || Kidnapping two youngsters for prevent to sand smuggling near Ariyalur", "raw_content": "\nசென்னை 23-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுத்த 2 இளைஞர்கள் கடத்தல்\nஅரியலூர் அருகே வெள்ளாற்றில் மணல் கொள்ளையை தடுத்த கடலூர் மாவட்ட இளைஞர்கள் 2 பேர் கடத்தப்பட்டனர்.\nஅரியலூர் அருகே வெள்ளாற்றில் மணல் கொள்ளையை தடுத்த கடலூர் மாவட்ட இளைஞர்கள் 2 பேர் கடத்தப்பட்டனர்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சன்னாசி நல்லூர் முதல் கோட்டைக் காடு வரையிலான வெள் ளாற்றில் தினமும் நூற்றுக் கணக்கான மாட்டு வண்டிக ளில் மணல் அள்ளி வந்தனர். சிலர் குழுவாக சேர்ந்து ஓரி டத்தில் மணலை சேகரித்து லாரிகளில் வெளி மாவட்டத் திற்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இரவு நேரங்களில் பலர் பொக்லைன் எந்திரம் மூலமாக மணலை திருடி வந்தனர். இவர்கள் மீது அவ் வப்போது தளவாய் மற் றும் குவாகம் போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனாலும் அரசியல் கட்சிகளின் பின் புலத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வந்தது.\nஇதனால் கடலூர் மாவட்டத்தில் ���ிவசாயம் பெருமளவில் பாதிக்கப்படு வதாகவும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதா கவும் புகார்கள் எழுந்தன. எனவே மணல் கொள் ளையை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஅத்துடன் இதுதொடர் பாக அரியலூர், கடலூர் மாவட்ட மக்களிடையே அடிக்கடி மோதலும் ஏற்பட் டது.\nஇந்த நிலையில் வெள் ளாற்று பாதுகாப்பு சங் கத்தலைவர் தனவேல் தலைமையில் கடந்த மாதம் 15-ந்தேதி மணல் கொள்ளையை முழுவதும் தடுத்து நிறுத்த கோரி வெள் ளாற்றில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் அறிவித்து இருந்தனர்.\nஅதனை தொடர்ந்து செந்துறை தாசில்தார் உமா சங்கரி மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்த பேச்சு வார்த்தையில் தளவாய், குவாகம் போலீ சார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து குழு அமைப்பது எனவும், இந்த குழுவினர் நாள்தோறும் ஷிப்டு முறையில் பிரிந்து முழு கண்காணிப்பில் ஈடுபடுவது என்றும், 24 மணி நேரமும் முழுமையான கண்காணிப் பில் ஈடுபட்டு மணல் கொள் ளையை தடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெள் ளாற்று பாதுகாப்பு நலச்சங் கத்தினர் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை கைவிட் டனர்.\nஆனாலும் ஒருபுறம் மணல் திருட்டு தொடர் கதையாகவே இருந்தது. இந்த நிலையில் இன்று காலை வெள்ளாற்று பகுதியில் அரி யலூர் மாவட்டத்தை சேர்ந்த வர்கள் மணல் அள்ளி வந் துள்ளனர். இதனையறிந்த கடலூர் மாவட்டம் செம் பேரி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அங்கு திரண்டு வந் தனர்.\nஅவர்கள் இங்கு மணல் அள்ளக்கூடாது என்று எச் சரித்தனர். ஆனால் மணல் கொள்ளையர்கள் அதனை கண்டுகொள்ளாததால் இரு மாவட்டத்தை சேர்ந்த வர்களுக்கும் மோதல் உரு வானது. இதில் ஆத்திரம டைந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக் லைன் எந்திரத்தை அடித்து நொறுக்கினர்.\nஇதற்கிடையே மணல் திருட்டை தடுத்த செம்பேரி கிராமத்தை சேர்ந்த மணி கண்டன், பாலாஜி ஆகிய இரண்டு வாலிபர்களை மணல் கடத்தல் கும்பல் தங் களது வாகனத்தில் கடத்தி சென்றது. அத்துடன் பலர் மீது தாக்குதலும் நடத்தியது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் கடலூர் மாவட்ட மருத்துவமனைக ளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் க��்.\nஇதனை கண்டித்து கட லூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு அரியலூர் மாவட்ட எல்லைக்குள் வந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கள் கையில் உருட்டுக்கட்டை கள், ஆயுதங்களை வைத் திருந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nவிருதுநகரில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு மருத்துவ பரிசோதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று மும்பை பேட்டிங் தேர்வு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதிண்டுக்கல் அருகே அரசு பேருந்து - கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி\nபா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே கூட்டணி மலர்கிறதா - அ.தி.மு.க. நாளேட்டில் சூசக தகவல்\nவிலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nகடந்த 7 ஆண்டுகளில் பெண்களுக்கு 64 கிலோ தங்கம் வினியோகம் அமைச்சர் தகவல்\nபாப்பாரப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை\nமகளிடம் பணம் பெற்று ஏரிகளை தூர்வாரிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் கார்த்தி பட வில்லன்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வ���ியும் ரசிகர்கள்\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2014/04/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-04-23T01:36:11Z", "digest": "sha1:D3UBSSGID3VAPUVVGCGV7KIELTD2OTR3", "length": 2961, "nlines": 61, "source_domain": "igckuwait.net", "title": "குர்ஆனை முறையாக உச்சரித்து ஓத வகை செய்யும் தஜ்வீத் வகுப்பு | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nகுர்ஆனை முறையாக உச்சரித்து ஓத வகை செய்யும் தஜ்வீத் வகுப்பு\nPosted on April 7, 2014 by Salih in இலவச பயிற்சிகள், நிகழ்வுகள், விழிப்புணர்வு // 0 Comments\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orutamilsex.sextgem.com/index.amp................/__xtblog_entry/10575295-?__xtblog_block_id=1", "date_download": "2018-04-23T01:51:56Z", "digest": "sha1:TNGZW5WSHEW5GEGWEWWMN7TM7TXN5Q3E", "length": 6624, "nlines": 21, "source_domain": "orutamilsex.sextgem.com", "title": "ஒரு பெண்ணின் காம இச்சையை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா? - தமிழ் காம கதைகள் | தமிழ் இன்ப கதைகள் | காம லீலைகள் | காமசூத்ரா |tamil kamakathaikal| செக்ஸ் கதைகள்|லெஸ்பியன் காம கதை| தமிழ் செக்ஸ் கதைகள், Tamil Kamakathaikal, Tamil Dirty Stories, காம கதைகள், Tamil Sex Stories ஒரு பெண்ணின் காம இச்சையை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா? - Sample JavaScript Integration", "raw_content": "\nதமிழ் ஆபாச படங்கள், காம கதைகள், அந்தரங்கம், காமசூத்ரா, காம ரகசியம், காம பதிவுகள்.\nஒரு பெண்ணின் காம இச்சையை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\nஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் பல வழிகளில் உண்டாகலாம் என்கிறது காமசூத்திரம். அவற்றில் காம இச்சையின் தன்மையைப் புலப்படுத்த சுமார் 10 காரணங்களையும் அது கூறுகிறது. அவை….. உடல் கவர்ச்சி ஏக்கம் தூக்கமின்மை மனப்பற்று உடல் மெலிதல் வெறுப்பு வெட்கமின்மை குழப்பம் மயக்கம் உயிர் ஊசலாடுதல்…. ஒரு பெண்ணிடம் ஆணுக்கு மோகம் ஏற்பட்டால், அவனிடம் மேற்கூறிய இந்த அறிகுறிகளி��் ஏதாவது ஒன்று இருக்கும். அதை வைத்துப் புரிந்து கொள்ளலாம் என்கிறது காமசூத்திரம். இது தவிர, ஒரு பெண்ணின் உடல் அமைப்பையும், உடலில் உள்ள சில குறிப்பிட்ட அடையாளங்களையும் கொண்டே சில விஷயங்களைப் புரிந்து கொள்ளாலாம் என்கிறது காமசூத்திரம். அவை என்ன…. விருப்பம் கணவனிடம் காட்டும் பற்று கற்பு காம இச்சையில் தீவிரமானவளாக இருப்பாள். அல்லது ஆசை குறைந்தவளாக இருப்பாள். ஆனால் வேறு காமநுல் வல்லுநர்கள், பெண்ணின் உடல் அமைப்பு, மற்றும் அடையாளங்களைக் கொண்டு சாpயாகத் தீர்மானிக்க முடியாது என்கின்றனர். வேறு எப்படித் தெரிந்து கொள்வதாம் விருப்பம் கணவனிடம் காட்டும் பற்று கற்பு காம இச்சையில் தீவிரமானவளாக இருப்பாள். அல்லது ஆசை குறைந்தவளாக இருப்பாள். ஆனால் வேறு காமநுல் வல்லுநர்கள், பெண்ணின் உடல் அமைப்பு, மற்றும் அடையாளங்களைக் கொண்டு சாpயாகத் தீர்மானிக்க முடியாது என்கின்றனர். வேறு எப்படித் தெரிந்து கொள்வதாம் அந்தப் பெண்ணின் நடத்தையைக் கொண்டே தீர்மானிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் அந்தந்தப் பருவத்தில் ஒரு வித இனக்கவர்ச்சி உண்டாவது இயற்கை தான். இதன் இயல்பைப் பற்றி கணிகபுத்திரர் என்ற காமசூத்திர வல்லுனர் என்ன கூறுகிறார் எனப் பார்க்கலாமா…. அழகான ஆடைகளை அணிந்து கவர்ச்சியான தோற்றத்துடன் இருக்கும் ஆணையே ஒரு பெண் விரும்புவாள். அதே போலத்தான் அழகான தோற்றத்ததையுடைய பெண்களிடமே ஆண்கள் மனதைப் பறிகொடுக்கிறார்கள். ஆண்களிடம் கொள்ளும் மோகத்தை பெண்கள் அவ்வளவு சாதாரணமாக வெளிக்காட்டுவதில்லை. மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம், பின்னால் என்ன நிகழுமோ என்ற அச்சம்தான் என்கிறார் கணிகர். அதோடு அந்த ஆண் ஆசைகாட்டித் தன்னை மோசம் செய்து விடுவானோ என்ற பயமும் சேர்ந்து கொள்வதால் தான் ஒரு ஆணே தன்னை விரும்பி வந்தாலும் அவனைப் புறக்கணித்து விடுகிறாள் பெண் என்பது அவர் கருத்து.\nKey Words :காமம், தமிழ் காம ஸ்டோரீஸ், தமிழ் காம கதைகள், தமிழ் காமக் கடல், அந்தரங்கம், kamasutra, kama kathaikal, tamil sex stories, செக்ஸ் கதைகள், லெஸ்பியன் காம கதை, tamil bad stories\nஒரு பெண்ணின் காம இச்சையை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T236/tm/parasiva%20vaNakkam", "date_download": "2018-04-23T01:54:19Z", "digest": "sha1:ZWR2MI344YBSTDNFM573EGR5NVYJVH2N", "length": 3834, "nlines": 38, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே\nஇன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்\nறென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல\nவெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து\nதிருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்\nசிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்\nதெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே\nதிருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே\nஉருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க\nஉலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்\nமருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க\nவயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே\nஅன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே\nஅன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே\nஅன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே\n197. தாளைஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/blog-post_21.html", "date_download": "2018-04-23T01:42:46Z", "digest": "sha1:EIYIN36Z4XEIQVTCLVKTFMSATUFDV5ID", "length": 15123, "nlines": 158, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கூகுள் ட்ரைவ் டிப்ஸ்", "raw_content": "\nகூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும்.\nஇதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.\n1. இணைய இணைப்பு இல்லாமல்:\nகூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண��டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம்.\nஇதற்கான ஒரே தேவை, நீங்கள் கூகுள் தரும் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும்.\nஅடுத்து drive.google.com என்ற இணைய தளம் செல்லவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், \"More” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். அடுத்து \"Offline” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇந்த பட்டனில் கிளிக் செய்தால், உங்கள் கம்ப்யூட்டர், இணைய இணைப்பு இல்லாமலேயே, கூகுள் ட்ரைவ் பைல்களை இயக்க செட் செய்யப்பட்டுவிடும்.\nநீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், இதனை செட் செய்தால் தான், கூகுள் ட்ரைவ் இணைய இணைப்பின்றி கிடைக்கும். ஆனால், கூகுள் குரோம் புக் பயன்படுத்தினால், மாறா நிலையில் கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வகையில் அது செட் செய்யப்பட்டே கிடைக்கிறது.\n2. உங்கள் ஹார்ட் ட்ரைவுடன் கூகுள் ட்ரைவ்:\nஇணைய இணைப்பு இல்லாமல், கூகுள் ட்ரைவ் பயன்படுத்தும் வசதியுடன், உங்கள் ஹார்ட் ட்ரைவுடன், கூகுள் ட்ரைவ் இணைக்கும் வசதியும் கிடைக்கிறது. கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இணைப்பினை எளிதாக அமைக்கலாம்.\nஇதன் மூலம், நீங்கள் கூகுள் ட்ரைவில் சேமித்து வைத்துள்ள எந்த பைலையும், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். மேலும், கூகுள் ட்ரைவ் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் இடையே, எந்த பைலையும் இழுத்து வந்து இடம் மாற்றலாம்.\nஇந்த வசதியினைப் பெற, https://tools.google.com/dlpage/drive என்ற தளத்தில் கிடைக்கும் புரோகிராமினை, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து வைக்க வேண்டும்.\nஇதனை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டரில் உள்ள போல்டர் ஒன்றை, கம்ப்யூட்டர் + கூகுள் ட்ரைவ் இருவழிப் போக்குவரத்திற்கென தனியே அமைக்க வேண்டியதிருக்கும். இதனை மேக் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரிலும் அமைக்கலாம்.\n3. கூகுள் ட்ரைவ் டாகுமெண்ட் ஒருங்கிணைப்பு:\nமேலே சொல்லப்பட்ட ட்ரைவ் + கம்ப்யூட்டர் இணைப்பு, ட்ரைவில் உள்ள பைல்களை உங்கள் ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது. ஆனால், கூகுள் டாக்ஸ் (Google Docs) பயன்படுத்தி உருவாக்கப்படும் டாகுமெண்ட் மற்றும் ஸ்ப்ரெட் ஷீட்களை அவ்வாறு காண்பது எளிதல்ல.\nஅந்த பைல்கள் கூகுள் டாக்ஸ் பார்மட்டில் தான் சேவ் செய்யப்படும். அந்நிலையில், அவற்றை நம்முடைய லோக்கல் வேர்ட் ப்ராசசர் அல்லது எடிட்டரில் திறந்து மாற்றங்கள் செய்திட முடியாது.\nஇதற்கான வழி ஒன்றுhttp://www.syncdocs.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் உள்ளது. இங்கு, நம்முடைய கூகுள் ட்ரைவ் அக்கவுண்ட்டிற்கும், பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் ஓர் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நம் வேர்ட் டாகுமெண்ட் கூகுள் டாக்ஸ் பார்மட்டிலும், அவை நம் வேர்ட் பார்மட்டிலும் மாற்றிக் காணலாம்.\n4. பைல்களை இழுத்துப் போட:\nகூகுள் ட்ரைவிற்கு பைல் ஒன்றை வேகமாக மாற்ற வேண்டுமா அப்லோட் கட்டளை என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, கூகுள் ட்ரைவ் இணையதளத்திற்கு இழுத்து வந்து விட்டுவிடவும். ட்ரைவ் தானாக, அப்லோட் செயல்பாட்டினை மேற்கொண்டு, உங்கள் ஸ்டோரேஜ் பகுதியில், பைலை பதிந்து நிறுத்திவிடும். வேறு எந்த கூடுதல் வேலையும் மேற்கொள்ள வேண்டாம்.\n5. படங்களை எளிதில் செருக:\nகூகுள் டாக்ஸ் டாகுமெண்ட்டினை திருத்துகையில், திரையின் மேலாக உள்ள, அதன் கமாண்ட் பாரினைப் பயன்படுத்தி, எந்த ஒரு இமேஜையும் இடைச் செருகலாம்.\nஅதனைக் காட்டிலும் எளிதான வழி தேவை எனில், இமேஜை உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து அப்படியே இழுத்து வந்து, கூகுள் டாக்ஸ் பயன்படுத்தி உருவான டாகுமெண்ட்டில் விட்டுவிடலாம். உடனே, அங்கு இமேஜ் அளவினை மாற்றி அமைக்க டூல் ஒன்று காட்டப்படும். அதனைப் பயன்படுத்தி, இமேஜை உங்கள் விருப்பப்படி சரி செய்திடலாம்.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன...\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்��ு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=333707", "date_download": "2018-04-23T01:52:21Z", "digest": "sha1:DCOTSKXLD7F4D3PGPODWQBLA6Q5GTYZX", "length": 10716, "nlines": 121, "source_domain": "www.dinakaran.com", "title": "4ஜி VoLTE ஆதரவு கொண்ட பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் | Panasonic P9 smartphone with 4G VoLTE support - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\n4ஜி VoLTE ஆதரவு கொண்ட பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன்\nபானாசோனிக் நிறுவனம் அதன் புதிய பி9 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.6,290 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் பிராண்டு கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக நாடு முழுவதும் கிடைக்கும். 4ஜி VoLTE ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஷாம்பெயின் கோல்ட் மற்றும் பிளாக் வண்ண வகைகளில் மட்டுமே கிடைக்கும்.\nடூயல் சிம் ஆதரவு கொண்ட பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட் மூலம் இயங்குகிறது. பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போனில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.1GHz குவாட் கோர் மீடியாடெக் MT6737M ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஇதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போனில் f/2.0 அபெர்ச்சர், எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.4 அபெர்ச்சர் கொண்ட 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 2210mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, USB OTG, 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ, ஜிஎஸ்எம், 3ஜ��, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 144 கிராம் எடையுடையது.\nபானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:\nவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்\nபேட்டரி திறன் (mAh): 2210\nவண்ணங்கள்: ஷாம்பெயின் கோல்ட், பிளாக்\nப்ராசசர்: 1.1GHz குவாட் கோர் மீடியாடெக் MT6737M\nவிரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD\n(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 32\nபின்புற கேமரா: 8 மெகாபிக்சல்\nமுன் கேமரா: 5 மெகாபிக்சல்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட்\n4ஜி VoLTE பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபிளாஸ்டிக் என்னும் எமனை செரிக்கும் புதிய என்சைம் : விஞ்ஞானிகளின் தற்செயலான கண்டுபிடிப்பால் வியப்பு\n18:9 திரை கொண்ட பானாசோனிக் பி101 ஸ்மார்ட்போன்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டதை கண்டித்து பிரதமர் நாளை உண்ணாவிரதம்\nவெளியில் இசை கேட்பதற்கேற்ற வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் ஆக்ஸல் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம்\n5.30 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/tamil/science-and-tech/2017/03/07/9466", "date_download": "2018-04-23T02:11:18Z", "digest": "sha1:SEXQRBZKQFLBNVPOFT47R5A36QWLPVFH", "length": 17809, "nlines": 150, "source_domain": "www.itnnews.lk", "title": "சுனாமி பேரலையும் முன்னெச்சரிக்கையும் | ITN News | Tamil", "raw_content": "\nHome அறிவியல் சுனாமி பேரலையும் முன்னெச்சரிக்கையும்\nசுனாமி என்ற வார்த்தையை, அறிவியல்படி சற்று அலசிப் பார்த்தால், அது ஜப்பானிய வார்த்தை என்பது தெளிவாகும். ‘ட்சு’ (Tsu) என்ற சிறு வார்த்தையும், ‘னாமி’ (nami) என்ற சிறு வார்த்தையும் சேர்ந்தது சுனாமி (Tsunami) ‘ட்சு’ என்ற என்பதற்குத் துறைமுகம் என்றும், ‘னாமி’ என்பதற்கு அலை என்றும் ஜப்பானிய மொழியில் பொருள். மொத்தத்தில், சுனாமி (Tsunami) என்பது துறைமுக அலை. ஜப்பானியத் துறைமுகங்களை, இப்பேரலைகள் பெரிதும் தாக்கி வந்தன.\nபௌர்ணமி (Full Moon), அமாவாசை (New Moon) ஆகிய நாட்களில் பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை, ஒரே நேர் கோட்டில் வருகின்றன.அப்போது பூமியின் புவி ஈர்ப்பு சக்திகளால் ஏற்படும் மாறுபாடுகளால், கடல் அலைகளில் கொந்தளிப்பு ஏற்படும். பூமியும், சூரியனும், சந்தரனும் நேர்கோட்டில் வரும் நாட்களில், கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாகவும், உயரமாகவும் இருக்கும். இக்காலங்களில் கடல்நீர், கடற்கரையின் அலைபரவும் பகுதிகளில் அதிகமாய் பரவும். ஓதம் (Tide) எனப்படும் கடல்நீர் உயர்வு (High Tide), இக்காலங்களில் அதிகமிருக்கும். உப்பாறுகளில் கடல் நீர் அதிகம் ஏறிப் பாய்வதும், மூடிக்கிடக்கும் முகத்துவாரங்களை முட்டித் திறப்பதும் இக்காலங்களில்தான்.\nஇந்தியாவில் ஏற்பட்ட பூகம்பங்களும், இக்காலங்களில்தான் ஏற்பட்டன என்பன கவனிக்கத்தக்கவை. 20.8.1988இல் பீஹாரில் அமாவாசைக்கு முதல் நாள்தான் பூகம்பம் ஏற்பட்டது. 20.10.1991இல் மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட பூகம்பமும், 22.5.1997இல் சுபல்பூரில் ஏற்பட்ட பூகம்பமும், பௌர்ணமி தினத்தில்தான் ஏற்ட்டுள்ளன. தற்போது, கடலில் பூகம்பத்தை உண்டாக்கி, அதனால் சுனாமி வந்த 26.12.2004 அன்றும் பௌர்ணமி தினமே. பௌர்ணமி, ‘பவர்ஃபுல்’ (Powerful) தினம்தான் என்பதை, நிகழ்வுகள் நிலைநாட்டுகின்றன.\nபூகம்பம், நிலச்சரிவு, எரிமலை, விண்ணிலிருந்து கடலில் விழும் விண்கற்கள் ஆகியவை சுனாமி உண்டாகக் காரணங்கள்.\nஉலகின் முக்கிய சுனாமிகளும் ஏற்பட்ட உயிரிழப்புகளும்:\nசென்ற நூற்றாண்டில், ஏறத்தாழ 800 சுனாமிகள் உலகில் ஏற்பட்டிருந்தாலும், கடந்த 200 ஆண்டுகளில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவையாக, 17 சுனாமிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவற்றைக் கீழே பட்டியலில் காண்க.\n1. 1707இல் ஜப்பான் 30,000 மக்கள்.\n2. 1758இல் ஸ்பெயின் 60,000 மக்கள்.\n3. 1883இல் இந்தோனேசியா 33,000 மக்கள்.\n4. 1960இல் சிலி 2,000 மக்கள்.\n” ஹாவாய் 61 மக்கள்.\n” ஜப்பான் 122 மக��கள்.\n5. 1979இல் கலிபோர்னியா அலாஸ்கா 10 மக்கள்.\n6. 1979இல் மத்திய தரைக்கடல் (ப்ரெஞ்ச், நிபேரியா).\n7. 1986இல் ஜப்பானில் 27,000 மக்கள்.\n8. 2004ல் இந்தோனேசியா இலங்கை, இந்தியாஉட்பட 13 நாடுகள் 2,00,000 மக்கள்.\n1946இல் அலாஸ்காவில் ஏற்பட்ட சுனாமி அலையின் உயரம், 500 மீட்டர் (½ கி.மீ.) என்பது பயங்கரமானது. அதுதான் அலாஸ்காவையே அமுக்கிப் போட்டது.\n1. சுனாமிப் பேரலை வருவதை, 2-3மணி நேரங்களுக்கு முன்னரே தெரிவக்க முடியும் என்பதால், மக்கள் தம்மைக் காத்துக்கொள்ள முடியும்.\n2. பொதுவாக, சுனாமி அலை வருவதற்கு முன்பாக, கடல் உள்வாங்கும். அப்போது, ஆச்சரியப்பட்டுக் கடலடியில் தெரியும் மணலையும், பவளப்பாறைகளையும், துள்ளும் மீன்களையும் காணும் ஆசையுடன், உள்ளே சென்று விடாதீர்கள். கடல் உள்வாங்குவதைத் தொடர்ந்து தான் சுனாமியின் ஆவேச அலை வரும்.\n3. சுனாமிப் பேரலை வருவதன் அறிவிப்பைப் பெற்றதும், மிக மிக முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, கடலைவிட்டுத் தூரமான, உயரமான இடங்களுக்கு உடனடியாகச் சென்றுவிட வேண்டும்.\n4. கால அவகாசம் குறைவென்பதால், நிலமைகளுக்கேற்ப, அண்மையிலுள்ள பலமான, உயரமான கட்டிடங்களில் ஏறி அடைக்கலம் பெறலாம்.\n5. சுனாமி வரும்வேளையில், நீங்கள் கடற்கரையில் இருந்தால், உடனடியாகக் கடற்கரையை விட்டு ஓடி விடுங்கள். வேகமான நடை எல்லாம் உதவாது. ஓட்டமும் கூட அப்படித்தான், வாகனம் இருந்தால், அதில் ஏறி நகரின, – நாட்டின் உட்பகுதிக்குச் சென்று விடுங்கள்.\n6. வருவது சுனாமி என்றாலும், ஒருபோதும் பயப்படாதிருங்கள். நடுங்கிவிடாதீர்கள். பயமும் பதட்டமும், சரியாகச் செயல்பட விடாது. பயம் இருந்தால் செயல்பட முடியாது. எனவே, அச்சம் தவிர்\n7. குழந்தைகளையும், மகளிரையும், பெரியோரையும் முதலில் பாதுகாப்பதற்கு, சரியான நடவடிக்கையை உடனடியாய் மேற்கொள்ளுங்கள்.\n8. தப்பிச்செல்கையில், சாலை வழிதான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இப்போது இல்லை. எந்தக் குறுக்கு வழியானாலும், பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்து, நேரத்தின் அருமையையும் நினைத்து, பாதுகாப்பான இடத்தை அடைந்துவிடுங்கள்.\n9. உங்கள் உடமைகளை, வீட்டுப் பொருட்களைப் பற்றிக் கவலைப்படாதிருங்கள். உங்கள் உயிர் பெரிதென்பதை மறவாமல், உடனடியாகத் தப்பிச் செல்ல வழி பாருங்கள். பொருளை, என்றைக்கும் சோத்து கொள்ளலாம். உயிர் ��\n10. தப்பித்து ஓடும்போது, சுனாமி நெருங்கிவிட்டால், அருகிலிருக்கும் மரங்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள். மரத்தில் ஏறிவிடுங்கள். சுனாமியின் கைகளுக்கு எட்டாத தூரத்துக்கும் உயரத்துக்கும் சென்றுவிட்டால், சுனாமியால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.\n11. கடலோரக் குடியிருப்புக்கான வீடுகளை, பாதுகாப்பான இடங்களிலேயே (தூரமான இடத்திலும், உயரமான இடத்திலும்) அமையுங்கள்.\n12. சுனாமி அலை, ஒரு அலை அல்ல. சுனாமி அலைகள் தொடர் அலைகளாய் வரும். அலைகள் தொடர்ந்து வரலாம். எனவே, பாதுகாப்பான பகுதியிலேயே இருங்கள்.\n13. கடற்கரை ஓரங்களில், சுனாமி அலைகளைக் கட்டுப்படுத்தும் சதுப்பு நிலக்காடுகளை, இயற்கை அரண்களாகக் கடலோரமெங்கும் அமைத்திட முற்படுகள். (இப்பணியை. கடலோர மக்களின் ஈடுபாட்டுடன், பாதுகாப்புத் திட்டங்களாய் அரசினர் மிக முக்கியத்துவம் தந்து செயல்படுத்த வேண்டும்).\n14. சாத்தியமான பகுதிகளில், மணல் குன்றுகளைத் (Sand Dunes) தொடராய் அமைக்க வேண்டும்.\n15. மணற்பாங்கான பகுதிகளில், சவுக்குமரக் காடுகளையும், மணற்குன்றுகளைக் காக்கும்படி வளர்க்கலாம்.\n16. மக்கள் குடியிருப்பு அதிகமாகிவிட்ட பகுதிகளில், அலைகளைக் கட்டுப்படுத்த, பெருங்கற்களைக் குவித்தும், அரண்களை அமைத்தும் பாதுகாப்பை வலுப்படுத்தலாம்.\nPrevious articleஅபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.\nNext articleகிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nபொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவேண்டாம்\nபப்புவா நியூகினியாவில் சுனாமி எச்சரிக்கை\nசிகரட் தொகையுடன் ஒருவர் கைது. April 22, 2018\nபாடசாலைகளின் 2ஆம் தவணை நாளை ஆரம்பம். April 22, 2018\nஇன்றைய வானிலை April 22, 2018\nரஜரட்ட பல்கலை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் April 22, 2018\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் April 21, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105764", "date_download": "2018-04-23T01:44:16Z", "digest": "sha1:YZGYP2UTZA6TH56CPRQNH3L2ICBL6IF4", "length": 8308, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி", "raw_content": "\n« சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை\nஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி\nஆண்டாள் குறித்த சமகாலப் பார்வைகளில் முக்கியமானது என நான் பெருந்தேவியின் இக்கட்டுரையைக் கருதுகிறேன். இந்த விவாதத்தில் பேசுபவர்கள் எவருமே இது இன்றைய பெண்க���ை எப்படிச் சென்றடைகிறது என்பதைக் கவனிப்பதில்லை. பெண்ணின் நோக்கில் இச்சொற்களின் ‘எடை’ என்ன என்பதை பெருந்தேவியின் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. தமிழின் சமகாலக் கவிஞர் என்றவகையிலும் இக்குரல் முக்கியத்துவம் பெறுகிறது.\nசில கடவுள் ஆளுமைகள் தொன்மத்துக்கும் வரலாற்றுக்குமான இடையரங்கில் நிற்பவை. அவ்வகையில் ஆண்டாள், ராமன் போன்ற கடவுளர்களிடமிருந்து வேறுபடுபவள். எனவே, ஆண்டாளின் பிறப்பு போன்றவற்றைப் பற்றிப் பொது அரங்கில் யார் பேசினாலும் குறைந்தபட்சத் தரவுகளை முன்வைக்க வேண்டும். இந்தத் தரவுகள் வாய்வழி வரலாறுகளாகக்கூட இருக்கலாம். ஆனால், தரவுகள் சுட்டப்படுவது இன்றியமையாதது.\nஆண்டாளை நாம் எப்படி அணுகுவது\nமொழி 4,சம்ஸ்கிருதம் யாருடைய மொழி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 14\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 60\nகேள்வி பதில் - 17\nதஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்\nகலையும் அல்லதும் –ஒரு பதில்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் ���ிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/15154409/1157107/Chennai-harbor-war-ship-see-50-thousand-people.vpf", "date_download": "2018-04-23T01:45:28Z", "digest": "sha1:B5KVPUAXADEEDKN6J6JVIOFFNW4JSX44", "length": 18772, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "போர்க்கப்பலை பார்க்க 50 ஆயிரம் பேர் திரண்டனர் || Chennai harbor war ship see 50 thousand people", "raw_content": "\nசென்னை 23-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபோர்க்கப்பலை பார்க்க 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nசென்னை துறைமுகத்தில் போர்க்கப்பலை பார்க்க இன்று மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் தீவுத்திடலில் திரண்டனர்.\nசென்னை துறைமுகத்தில் போர்க்கப்பலை பார்க்க இன்று மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் தீவுத்திடலில் திரண்டனர்.\nமாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடந்த ராணுவ கண்காட்சியையொட்டி சென்னை துறை முகத்தில் போர்க்கப்பல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த போர்க்கப்பல் கண்காட்சி நேற்று முன் தினம் தொடங்கியது. பொதுமக்கள் பார்ப்பதற்காக அரவிந்த், ‌ஷயாத்ரி, சுமத்ரா, ஹமோர்தா ஆகிய 4 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nநேற்று முன்தினம் போர்க்கப்பலை பார்க்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். ஆனால் 11 ஆயிரத்து 700 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கப்பலை பார்வையிட வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇதையடுத்து நேற்றும், இன்றும் அதிக அளவில் பொதுமக்கள் கப்பலை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று மட்டும் 28 ஆயிரத்து 810 பேர் கப்பல்களை பார்த்தனர்.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகம் பேர் கப்பலை பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் இருந்தே கப்பலை பார்ப்பதற்காக சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள்.\nஇன்று மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் தீவுத்திடலில் திரண்டனர். அவர்கள் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்கள் டோக்கன் நம்பரின் அடிப்படையில் தீவுத்திடலில் இருந்து பஸ்சில் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 4 கப்பல்களையும் பார்வையிட 10 நிமிடம்முதல் 15 நிமிடம் வரை ஒதுக்கப்பட்டது.\nபின்னர் அவர்கள் மீண்டும் துறைமுகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு பஸ்சில் அழைத்து வந்து விடப்பட்டனர். பயணிகளை அழைத்து செல்வதற்கு மட்டும் 56 பஸ்கள் இயக்கப்பட்டன. குழந்தைகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என எல்லா தரப்பினரும் கப்பலை பார்வையிட வந்திருந்தனர் கப்பல் கண்காட்சிக்கு இன்றே கடைசி நாள் என்பதால் அதிக அளவில் கூட்டம் கூடியது.\nகப்பலை பார்வையிட பொது மக்களுக்கு ஏற்பாடு செய்திருப்பது தொடர்பாக தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை அட்மிரல் ஸ்ரீ அல்பட்நாகர் கூறியதாவது:-\nகப்பல் கண்காட்சி தொடர்பாக மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்காட்சியை பார்வையிட 3 நாட்களாக ஏராளமானோர் குவிந்துள்ளனர். நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 700 பேர் பார்த்தனர். நேற்று 28 ஆயிரத்து 810 பேர் வந்தனர். இன்று 50 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர். 3 நாட்களில் சுமார் 90 ஆயிரம் பேர் கப்பல்களை பார்த்துள்ளனர்.\nகப்பல்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தீவுத் திடலுக்கு வரும் பொது மக்கள் உடனுக்குடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகப்பலை பார்க்க வந்த பொதுமக்கள் கூறியதாவது:-\nநான் இதுவரை கப்பலை நேரில் பார்த்தது கிடையாது. இப்போது முதல் முறையாக கப்பலை பார்க்க குடும்பத்துடன் வந்துள்ளேன். இன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காலை 6 மணிக்கே வந்துவிட்டேன். கப்பலை பார்த்தது மிகுந்த சந்தோ‌ஷத்தை அளித்தது.\nநான் கிண்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறேன். ஒரு கப்பலை பார்க்க வாய்ப்பு கிடைப்பதே அபூர்வம். ஆனால் இங்கு ஒரே நேரத்தில் 4 கப்பல்களை பார்க்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. கப்பலை பார்வையிட கடற்படை, மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவை சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளன. இந்த கப்பல்களை சென்னை மக்கள் பார்க்க 3 நாட்கள் போதாது. இன்னும் கூடுதலாக சில நாட்கள் அனுமதித்திருந்தால் இன்னும் ஏராளமான மக்களுக்கு கப்பல்களை பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #tamilnews\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோன��யில் - பதிவு இலவசம்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\nஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nவிருதுநகரில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு மருத்துவ பரிசோதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று மும்பை பேட்டிங் தேர்வு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nபா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே கூட்டணி மலர்கிறதா - அ.தி.மு.க. நாளேட்டில் சூசக தகவல்\nவிலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nகடந்த 7 ஆண்டுகளில் பெண்களுக்கு 64 கிலோ தங்கம் வினியோகம் அமைச்சர் தகவல்\nபாப்பாரப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை\nமகளிடம் பணம் பெற்று ஏரிகளை தூர்வாரிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் கார்த்தி பட வில்லன்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16162303/1157315/Royapettah-shopping-complex-exilater-boy-death.vpf", "date_download": "2018-04-23T01:55:05Z", "digest": "sha1:XLO4QWVDJSVGD45FS5QED2FCEWAVOYIH", "length": 15460, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு || Royapettah shopping complex exilater boy death", "raw_content": "\nசென்னை 23-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராயப்பேட்டை வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை கொருக்குப் பேட்டையை சேர்ந்தவர் சுனில்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு நவீன்கண்ணா (வயது 10), சீதா உள்ளிட்ட 3 குழந்தைகள் உள்ளனர். நவீன் கண்ணா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.\nகடந்த 10-ந் தேதி சுனில் குமார் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகத்துக்கு சென்றார்.\nஅவர்கள் முதல் தளத்தில் இருந்து 2-வது தளத்துக்கு எஸ்கலேட்டரில் ஏறிக் கொண்டிருந்தனர். நவீன் கண்ணா தனது சகோதரி கீதாவின் கையை பிடித்துக் கொண்டு ஏறினான். எஸ்கலேட்டர் 2-வது தளத்தை நெருங்கிய போது நவீன் கண்ணா முதுகில் மாட்டி இருந்த ஸ்கூல்பேக் எஸ்க லேட்டரின் கைப்பிடியில் சிக்கியது. இதனால் அவன் தரை தளத்தில் தூக்கி வீசப்பட்டான்.\nசுமார் 25 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்டதால் சிறுவன் நவீன் கண்ணா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். வணிக வளாகத்தில் நின்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை நவீன் கண்ணா பரிதாபமாக இறந்தான்.\nஇது குறித்து சிறுவனின் தந்தை சுனில்குமார் அணணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக தனது மகன் எஸ்கலேட்டரில் சிக்கி பலியாகி விட்டதாக கூறி இருந்தார்.\nஇது தொ��ர்பாக வணிக வளாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. சிறுவன் உயிரை பலிவாங்கிய எஸ்கலேட்டரை கவனிக்கும் பொறுப்பு யாருடையது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். கவனக்குறைவாக செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nசிறுவன் தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\nஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nவிருதுநகரில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு மருத்துவ பரிசோதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று மும்பை பேட்டிங் தேர்வு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nபா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே கூட்டணி மலர்கிறதா - அ.தி.மு.க. நாளேட்டில் சூசக தகவல்\nவிலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nகடந்த 7 ஆண்டுகளில் பெண்களுக்கு 64 கிலோ தங்கம் வினியோகம் அமைச்சர் தகவல்\nபாப்பாரப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை\nமகளிடம் பணம் பெற்று ஏரிகளை தூர்வாரிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் கார்த்தி பட வில்லன்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்��ெல்\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2014/10/28/rss-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-04-23T01:47:13Z", "digest": "sha1:3Q4LJNGGZIFZXK2IJRYT4BIV4XQYBYXM", "length": 3054, "nlines": 62, "source_domain": "igckuwait.net", "title": "RSS ஆசை நிறைவேற – மௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nRSS ஆசை நிறைவேற – மௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை\nPosted on October 28, 2014 by admin_igcadmin in சுவர்க்கம், நற்பண்புகள், பிற மதத்தவர்களுக்கு, விழிப்புணர்வு, வீடியோ // 0 Comments\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanglish.blogspot.com/2005/09/bostonil-grahapravesam-boston-balaji.html", "date_download": "2018-04-23T01:42:12Z", "digest": "sha1:7R2VJMQOIRTUKM35P5NNGZFQG2DSASIO", "length": 22187, "nlines": 134, "source_domain": "thanglish.blogspot.com", "title": "Nothing New: Bostonil Grahapravesam - Boston Balaji", "raw_content": "\nபாஸ்டனில் கிரஹபிரவேசம் - பாஸ்டன் பாலாஜி (அமெரிக்கா)\n(பஞ்சாங்கக் குறிப்பு:கிரகப்பிரவேசத்துக்கு வேண்டியவை - தீபம், வினாயகர், இலட்சுமி, சரஸ்வதி படங்கள், பூரணகும்பம், புஷ்பமாலை, மஞ்சள் தாம்பூலம், பால், பழம், நைவேத்தியங்கள், உப்பு, நெல் முதலிய தானியங்கள், சுவர்ணம், வெள்ளி, நவரத்தினம், நவவஸ்திரம், ஆபரணம்.--நன்றி: ஞான ஆலயம் சுபானு வருஷத்தியப் பொதுப் பஞ்சாங்கம்)\n'மமோபாத்த... சமஸ்த', சாஸ்திரிகள் மும்முரமாக மந்திரம் சொல்ல,நான் சத்தம் வராமல் தெலுங்குத் திரைப்பாடல்களை முணுமுணுத்தேன்.\nஇரவு ஒரு மணிக்கு 'நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்' என்றுதான் பாடத் தோன்றும். வினோதமான தெலுங்கு சாஸ்திரங்கள் ஒரு தினுசு.கல்யாணம் டு கிருகப்பிரவேசம், எல்லாமே அர்த்தராத்திரி முகூர்த்தம்.\n\"நெய்யை ஒரு கிண்ணத்தில் எடுத்துண���டு வாங்கோ\", சாஸ்திரிகள் அழைத்தார்.விழிக்கும் எனக்குப் பதிலாக, \"நீங்க நெய் சொல்லவே இல்லையே\", என என் சகதர்மிணிதான் அவருக்கு இடித்துரைத்தாள்.\n\"ஹோமம் பண்ணுவதற்கு நெய் இல்லாமல் ஆகாதே\", லிஸ்ட் கொடுக்கும் போது மறந்தாலும், சம்பிரதாயங்களை விட்டுக் கொடுக்காத வாத்தியார்.\nமனைவி தப்பிக்கும் வாத்தியாரை மடக்கினாள். \"ஆலிவ் ஆயில் இருக்கு. தரட்டுமா\"\nதூக்கக் கலக்க வாத்தியார், \"எண்ணெய்யில் ஹோ஡மம் வளர்த்தா பீடைதான் பிடிக்கும். இன்னொரு நாள் வைச்சுக்கலாமா\nஎன் அம்மா, \"இல்லண்டி... சால நல்ல நாள் இன்னிக்கு. சித்த கடைக்குப் போய் வெண்ணெய் பம்பிஸ்தாப்பா\", என எனக்கு ஆணையிட்டாள்.\nவெளியில் நான்கு மணி நேரமாகப் பனிமழை. காரை சுத்தம் செய்வதற்குள் ஒரு முறை வழுக்கி வேறு விழுந்தேன்.\n\"ஏன்னா... நல்ல நேரம் போயிடப் போகுது. சீக்கிரம் வாங்கிண்டு வாங்கோ\", என் மனைவி ஏதோ நான் குளிரில் விளையாடுவதாக நினைத்து அவசரப் படுத்தினாள்.\nபட்டை பட்டையாய் நெற்றியில் விபூதி, எட்டு முழ பஞ்சகச்சம் மேல், குளிருக்கு ஜாக்கெட் மாட்டி, இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்து இருக்கும் கடையை புது ஊரில் தேட ஆரம்பித்தேன். வேலை தேடும் மும்முரத்தில், தெரியாத கணிணி மொழிகளையும் தெரியும் என்று டபாய்த்து, சேர்ந்த பிறகு, அதன் help கடலில் மூழ்கி ஒவ்வொரு அட்சரமாகக் கற்றுக் கொள்வது போல், தொலைபேசி அட்டவணை, வரைபடங்களை அலசி ஒரு கடையை கண்டு கொண்டது எனது வண்டி. அந்த அமெரிக்கக் கடைக்குள் இரண்டு மணிக்கு உள்ளே நுழைந்தபோது என் கோலத்தைக் கண்டு பயந்து போனார்கள். செக்யூரிடி சிரித்துக் கொண்டே உள்ளே விட்டாலும், என்னையே கண்காணிப்பது போன்ற உணர்வு.\nஜெயிலில் இருந்து தப்பியவன், அகப்பட்ட உடையை மாற்றி, பனியில் குளித்து,குளிருக்கு ஒதுங்கியது போன்று இருந்திருக்கும் என்னைப் பார்த்த அவனுக்கு. தமிழ்நாட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளைப் போல் ஆயிரக்கணக்கான பெயரில் இருந்த வெண்ணெய், பாலாடைக் கட்டிகளைப் பார்த்து குழம்பிப் போன என் முகம், அவனின் சந்தேகத்தை வலுப்பெற செய்தது.\n\"May I Help you\", என்ற அவனது வழக்கமான கேள்விக்கு, தப்பான பதிலை சொன்னால், ஜெயில் பிரவேசம்தான் அன்று இரவு நடக்கும்.\nநேர்முகத் தேர்வில் விடை தெரிந்த கேள்விக்கு, சட்டென்று ஒரு வார்தையில் தப்பான பதிலை சொல்வது போல், உப்பு ��ேர்க்காத வெண்ணை வேண்டும் என்று கேட்க நினைத்து, மொட்டையாக \"Butter\" என்றேன். அவனோ சரியான வெண்ணெய்யை கையில் எடுத்து தந்து ஒரு எல்லாம் தெரிந்த புன்னகையுடன் அனுப்பி வைத்தான். நிறைய பின்னிரவு ஆந்திராகாருக்களுக்கு உதவி செய்திருப்பான் போலத் தெரிந்தது. சாஸ்திரிகள், யாருக்குமே ஒழுங்காக பட்டியல் தருவதில்லை என்பதும் மனதுக்கு இனம்புரியாத சந்தோஷத்தைக் கொடுத்தது.\nஒருவழியாக வெண்ணெய் காய்ச்சி நெய் மணத்தது. வீட்டின் புது வண்ண வாசனை மறைந்து நெய் நாற்றம் நிரம்பியது.\n\"ஒரு கரண்டி கொடுங்கோ\", மீண்டும் வாத்தியாரின் பட்டியலில் இடம் பெறாமல் போன பொருள்.\n\"கரண்டி எல்லாம் பழைய வீட்டில்தான் இருக்கு. நீங்க சொன்ன லிஸ்டில் இல்லையே\", என்று ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன் கொடுக்கப்பட்டது.\nநான் ஒரு 'ஸ்வாகா' செய்துவிட்டு, அடுத்த ஸ்வாகாவுக்கு உள்ளே விட்டால், நெய்க்குள் ப்ளாஸ்டிக் ஸ்பூன் ஸ்வாகா ஆகி இருந்தது. ஸ்பூனை எடுக்க உள்ளே கையை விட எண்ணிக் கையை உயர்த்தியபோது, போர் அடிக்கும் தமிழ் படத்தில் வரும் ஆபத்பாந்தவன் விவேக்காக என்னை வாத்தியார் தடுத்தாட் கொண்டார்.\n இந்த சூட்டில் கையை உள்ளே விட்டால், கை போயிடுமே\" எனக் கடிந்து கொண்டு, மாவிலையை ஸ்பூனாக்கித் தந்தார். வல்லவனுக்கு மாவிலையும் ஆயுதம்.\nஹோமம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை. நல்ல நேரம் போவதற்குள் நெய் காய்ச்சி ஹோமத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று என் மனைவிக்கு ஆசை.ஒழுங்காகக் காய்ச்சாத நெய்யை, நான் அள்ளி விட, வீடே 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடலை மிஞ்சும் விதத்தில் புகைந்தது.\nடென்னிசில் ஒரு ஓரத்தில் தேமே என்று பேசாமல் இருப்பவர்கள், முக்கியமான பாயிண்ட்டில் 'அவுட்' என்று தப்பாகக் கத்தி, ஆடுபவர்களை வெறுப்பேத்துவதைப் பார்த்திருப்பீர்கள்.அதில் அவர்களுக்கு ஒரு சுகம். அது போல, எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது, பிரசினை இல்லாமல் முடிந்துவிடும் என்று நினைத்தபோது, நெருப்புப் பிடித்தால் எச்சரிக்கை செய்யப் பொருத்தப்பட்டிருந்த எங்களின் 'ஸ்மோக் அலாரம்' ' புகை உணர்ந்து அலற ஆரம்பித்தது.\nபக்கத்து வீடு, எதிர்த்த வீடு விளக்குகள் எரிய, தீயணைப்புப் படை வீரர்கள், அடுத்த செப்டம்பர் பதினொன்றை தவிர்க்கும் நெஞ்சுறுதியுடன் அடுத்த நிமிடம் வீட்டு முன் ஆஜர். எல்���ோருக்கும் கதையை சொல்லி அனுப்பி வைத்து, மீண்டும் ஹோமம் தொடர்ந்தோம்.\nஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டு, ஃபேன் போட்டால், புகை எல்லாம், அம்ருதாஞ்சனைக் கண்ட தலைவலியாகும் என்று யாரோ மகானுபாவர் சொல்ல, அவ்வாறே செய்தாள் என் மனைவி. என் பேச்சைத்தான் கேட்க மாட்டாள். 'குளிரா, பனியா, மழையா; என்னை ஒன்றும் செய்யாதடி' என்று திரை நாயகர்கள் வேண்டும் என்றால் பாடலாம். முன்புறம் மின்விசிறி, பின்புறம் பனிகாற்று, தலைக்கு மேல் புகையை திசை திருப்ப சேலையால் விசிறும் மனைவி என்று திறந்த மார்புடன் இருந்த என்னை திக்கு முக்காட செய்துவிட்டார்கள். பாசமழையில் நனைவது கேள்விப்பட்டிருக்கிறேன். குளிர் மழையில் கொல்வது அன்று அனுபவித்தேன்.\nகீழே வாய் பிளந்த முதலை, மேலே ஆவலாய் புலி, கிணற்றில் விழாமல் பிடித்துக் கொண்டிருப்பதோ பாம்பு என்று தொங்கினாலும், நாக்கில் விழும் தேன்கூட்டின் தேனை சுவைத்தவனாய், ஹோமப்புகையில் குளிர் காய்வது சுகமாய் இருந்தது.\nசாஸ்திரிகளும் என் கஷ்டத்தைப் உணர்ந்தவராய், மெகா சீரியல் போல நீட்டிக் கொண்டு போன மந்திரங்களை, ஆங்கிலப் படம் போலக் குறுக்கி முடித்தார். காரணமில்லாமல் இல்லை. அவரும் நானும் மட்டும்தானே, அந்த நள்ளிரவுக் குளிரில் சட்டையில்லாமல், நிராயுதபாணிகளாய் இருந்தோம்.\n\"ஸ்டவ்வுக்கு பூஜை செய்ய வேண்டும்.ஜாதன் பின் அதில் பால் காய்ச்ச வேண்டும்.\", என அடுத்த கட்டளையிட்டார் சாஸ்திரிகள்.\n\"கேஸ் கனெக்ஷன் வரலியே மாமா\", என்றாள் மணைவி மீண்டும் வருத்தத்துடன். முன்னப் பின்னே, புதுமனை புகுவிழாக்களுக்கு சென்று இருந்தால், இந்த விஷயம் எல்லாம் தெரிந்திருக்கும்.\n\", என்றார், புன்சிரிப்புடன், பலகளம் கண்ட வாத்தியார்.\nஅடுத்து மைக்ரோவேவ் ஓவனுக்கு பொட்டிட்டு, தூப தீபம் காட்டி பூஜை நடந்தேறியது. நைட் வாட்ச்மேன் சதம் அடிப்பது போல், பாலையும் ஓவனிலேயே காய்ச்சி முடித்தோம்.\nவாத்தியார் ஒழுங்காக நடத்திக் கொடுத்த சந்தோஷத்துடன் \"அந்தக் காலத்தில் விறகடுப்பு வெச்சிருந்தா... பூஜை செய்தேன். அப்புறம் கே.ஸுக்கு மாறினேள். இப்ப ஓவனில் வந்து நிக்றது... இந்த அக்னி குண்டத்தை வெளியில் வைச்சுட்டா, புகையும் வீட்டுக்கு உள்ளே இருக்காது. அலாரம் பிரசினையும் முடிஞ்சுடும்\", என்றார்.\nவீரப்பனிடம் இருந்து விடுபெற்ற பிணைக்கைதியாய், ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன், வெளியில் ஹோம குண்டத்தை வைத்தோம். இருபது மைல் காற்றின் வேகத்தில் நாங்களே தள்ளாட, கனல்கள் பறக்க ஆரம்பித்தன. நிலைமை தெரியாமல், என் அன்பு மகன் \"C'mon babe...light my fire\" என்று சிடி போட்டான்.\nஈராக் போரில் அடிபடும் Friendly fire எனது தெருக்காரர்களுக்கு வராமல் தடுக்க ஆரம்பித்தோம். கோழிக்குஞ்சுகளை அமுக்கி கூடையில் மூடுவது போல், நாங்கள் ஆளுக்கொரு முறத்தை கையில் வைத்துக் கொண்டு, பனிக்கட்டிகளை ஒவ்வொரு நெருப்புக் கனலின் மீதும் தூவி, துரத்தித் துரத்தி அணைத்து முடித்தோம்.\nநான் இப்போது கொஞ்சம் பெரிய வீட்டுக்கு மாறிப் போகிறேன். அந்த ராசியான சாஸ்திரிகளைக் கிரகப்பிரவேசத்துக்குத் தேடிக் கொண்டு இருக்கிறேன். தென்பட்டால் எனக்கு சொல்லுங்கள்.\nஉங்கள் கிரகப்பிரவேசம் சம்பந்தமான அனுபவத்தை தற்செயலாக இன்று வாசிக்கக் கிடைத்தது. அடக்கமுடியாத சிரிப்புடன் வாசித்து முடித்தேன். உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளிலும் பொதிந்திருந்த நகைச்சுவை உணர்வு அருமை.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபோஸ்டரை பார் நீயூஸை படி அதிர்ஷ்டம் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=599118", "date_download": "2018-04-23T01:25:11Z", "digest": "sha1:NBLADQG2R4OZ35VQ5VQBOWHTFXNHB4RA", "length": 23914, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | தேங்கிய மழைநீர் தாம்பரம் - முடிச்சூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nதேங்கிய மழைநீர் தாம்பரம் - முடிச்சூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு\n காஷ்மீர் போலீசார் விளக்கம் ஏப்ரல் 23,2018\nகண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு ஏப்ரல் 23,2018\nபாக்., பயணம் சென்ற இந்தியர் திரும்பவில்லை ஏப்ரல் 23,2018\nபிரபல நடிகர் திடீர் திருமணம் ஏப்ரல் 23,2018\nஅடுத்தாண்டு முதல் கார்களில் உயர் பாதுகாப்பு, 'நம்பர் பிளேட்' ஏப்ரல் 23,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதாம்பரம் : தாம்பரம் - முடிச்சூர் சாலையில், வழக்கம்போல், கிருஷ்ணா நகர் அருகே, மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு, நெடுஞ்சாலை துறையும், நகராட்சியும் ஒருங்கிணைந்து, உரிய தீர்வு காண வேண்டும். வழக்கம் போல் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளி���், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில், மழைநீர் தேங்கி உள்ளது. வேளச்சேரி சாலையில், ஆங்காங்கே தேங்கிய மழைநீரால், நேற்று காலை, வாகனங்கள், ஊர்ந்து சென்றன.தாம்பரம் - முடிச்சூர் சாலையில், வழக்கம்போல், கிருஷ்ணா நகர் அருகே, முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இதனால், நேற்று காலை, போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெருங்களத்தூர் முதல், கிருஷ்ணா நகர் வரை, சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து\nநின்றன. வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றதால், அந்த இடத்தை கடக்க, நீண்ட நேரம் ஆனது. இருசக்கர வாகனங்கள், வெள்ளத்தில் சிக்கி பழுதாகி நின்றன. \"இந்த இடத்தில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு விட்டது, இதனால், எவ்வளவு மழை பெய்தாலும், வெள்ளம் தேங்காது' என, நெடுஞ்சாலை துறையினர் கூறினர். அதேபோல், \"கிருஷ்ணா நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு விட்டன.\nகுற்றச்சாட்டு இதனால், கிருஷ்ணா நகரில் வழக்கமாக தேங்கும் இடத்தில், துளி வெள்ளம் கூட தேங்க வாய்ப்பே இல்லை' என, நகராட்சி நிர்வாகம் கூறியது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழைக்கு, வழக்கம் போல், அந்த இடத்தில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து ஸ்தம்பித்தது. நெடுஞ்சாலை துறையும், நகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்காததே, மழைநீர் தேங்குவதற்கு காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாம்பரத்தில் 65 மி.மீ., மழைதாம்பரம் தாலுகாவில், நேற்று முன்தினம் காலை முதல், நேற்று காலை வரை, 65 மி.மீ., மழை பெய்துள்ளது.வங்கக் கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழை பெய்து வருகிறது.இதனால், தாம்பரம் தாலுகாவில், பல இடங்களில், மழைநீர் தேங்கியது. சென்னை விமானம் நிலையம் மற்றும் இந்திய விமான படை பயிற்சி மையம் ஆகிய இடங்களில் உள்ள, மழைமானியில் பதிவாகியுள்ள அளவை கொண்டு, தாம்பரம் தாலுகாவில் பெய்த மழையின் அளவு கணக்கிடப்படும். நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல், நேற்று காலை, 8:00 மணி வரை, தாம்பரம் தாலுகாவில், 65 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது.புறநகரில் போக்குவரத்து பாதிப்பு: தென்சென்னையின் பிரதான சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, எல்.பி., சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை, மற்று���் விஜயநகர்தரமணி சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெருங்குடி, துரைப்பாக்கம் பகுதிகளில், மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. திருவான்மியூர் பேருந்து நிலையம், சந்தை பகுதிகளில் பெருமளவு மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.கு.மா.வா., குடியிருப்பில் 22 நலச் சங்கங்கள்\n2.உயிரினங்களுக்கு குடிநீர் வழங்குங்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்\n3.கடற்கரை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த... ரூ.16 கோடி : 'ஸ்வதேஷ் தர்ஷன்' திட்டத்தில் நிதி ஒதுக்கீடு - மெரினா, எலியட்ஸ் பகுதிகள் ஜொலிக்கும்\n4.தோல்வி தான் வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் குவித்த சத்தியன் ஞானசேகரன்\n5.சவுடு மண் குவாரிகளில் மணல் கொள்ளை : அரசுக்கு வருவாய் இழப்பு\n1.கோடை கால பயிற்சி முகாம் துவக்கம்\n2.'காசிமேடு துறைமுகத்தை சுத்தம் செய்ய வேண்டும்'\n3.உலக புத்தக தினம் 50 சதவீதம் தள்ளுபடி\n4.ரூ.4 கோடி செலவில் சாலை சீரமைப்பு\n5.சூசையப்பர் தேர் பவனி: எண்ணுாரில் கோலாகலம்\n1.'லிப்ட்' பழுது : பாதசாரிகள் அவதி\n1.சிறுமியிடம் சில்மிஷம் : கோவில் பூசாரி கைது\n2.தொலைபேசி பிரச்னை : ரூ.17 ஆயிரம் இழப்பீடு\n3.'டாஸ்மாக்' கடையில் தகராறு : கோடீஸ்வரர் அடித்து கொலை\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண��டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க - Pondicherry,இந்தியா\nஒரு வேளை மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தவறாக பயன் படுத்த பட்டதோ. பயன் படுத்தி கொண்டார்களா, லஞ்ச வளர்ப்பு துறை இருக்கும் வரை இது போன்ற இன்னல்கள் வரத்தான் செய்யும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=85815", "date_download": "2018-04-23T02:10:28Z", "digest": "sha1:UGIVNYZMDV6FNXEGWKIDRHEFKJPWBQ42", "length": 4235, "nlines": 117, "source_domain": "www.vivalanka.com", "title": "3 killed in west suburban chase", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முத��ை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2017/11/13154627/News-headlines.vid", "date_download": "2018-04-23T01:36:15Z", "digest": "sha1:XXVDWKLKD2IYR3K4T54WERJ6VTRZKUJG", "length": 4841, "nlines": 123, "source_domain": "video.maalaimalar.com", "title": "Live news Videos | Local news Videos | Cricket Videos - Maalaimalar", "raw_content": "\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\nபார்வதி மேனன் இடத்தை பிடிக்க ஆசைப்பட்டேன் : நந்திதா ஸ்வேதா\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-11-17\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-11-17\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-11-17\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogeswari.blogspot.com/2006_12_01_archive.html", "date_download": "2018-04-23T01:27:58Z", "digest": "sha1:E6UQIDV5JNTA74NL32M3SF2PPB6P7TUQ", "length": 5104, "nlines": 171, "source_domain": "blogeswari.blogspot.com", "title": "Blogeswari: December 2006", "raw_content": "\nஅபிநய் தியோ டைரக்ட் செய்தது, 'லோ'-Lowe [முன்னாளில் லிண்டாஸ்] விளம்பர நிறுவனத்தின் க்ரியேட்டிவிடியில்.\nபசங்க ரெண்டு பேரும் பாத்ரூமில், ஸ்விம்மிங் பூலில், கிரிக்கெட் கிரவுண்டில், சீசாவில் விளையாடிக் கொண்டடே பேசுவது அழகு.\nகாஸ்டிங் அற்புதம். படம்பிடித்த விதமும் சூப்பர். என்ஜாய்\nவிளம்பர விளையாட்டு - 9\nவிளம்பர விளையாட்டு - 8 க்கான விடைகள்\nவிளம்பர விளையாட்டு - 9, இதோ:\n1. பத்து இல்லை எனில் பத்தாது\nஅசத்தல் அட்வர்டைஸ்மென்ட் - 1 -Rudaali\nதொலைக்காட்சி விளம்பரங்கள்ள யாராவது இறந்த மாதிரி காட்டினாங்கன்னா, அது ஒரு காமெடி விளம்பரமாத்தான் இருக்கும்.\nஉதாரணத்துக்கு எம்சீல், ரோமா விளம்பரங்கள்.\nசமீபத்துல வெளிவந்த விளம்பரங்கள்ள எனக்கு பிடிச்சது இது.\nசோகமான ஆரம்பம்.. சுவையான, சுகமான முடிவு. என்ஜாய்\nLabels: camlin, Lowe, Rudaali, அசத்தல் அட்வர்டைஸ்மென்ட்\nவிளம்பர விளையாட்டு - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2016/03/humour.html", "date_download": "2018-04-23T02:10:01Z", "digest": "sha1:SIHSBICBX6EQMCWLISLV2QUAV6YA4MHQ", "length": 26037, "nlines": 554, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Humour: நகைச்சுவை: பெற்ற பெண்ணிற்கும், எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nHumour: நகைச்சுவை: பெற்ற பெண்ணிற்கும், எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா\nHumour: நகைச்சுவை: பெற்ற பெண்ணிற்கும், எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா\nநகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு கருத்து வேறுபாடுகள் வேண்டாம்\n# பாஸ் மூவி டயலாக்:\nபடிக்கனும்….படிக்கனும்….5 யூனிட்டும் படிக்கனும்…ஒரு டாபிக் விடாம படிக்கனும்….ஒரே நாளில் படிக்கனும்\nசந்தானம்: அதுக்கு நீ “INDEX” தான் படிக்கனும்\nஅவனவன் டிரெயின் டிக்கெட் ,பஸ் டிக்கெட் ஃப்ளைட் டிக்கெட்,சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வாங்கி சந்தோசமா இருக்கான் ...\nஒரே ஒரு ஹால் டிக்கெட் வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே..அய்யய்யோ..\nMORAL: நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்\n# பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா\nரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்\n# பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா\n# நீ என்ன அவ்வளவு அழகா\nBy EXAM HALL-ல் கொஸ்டீன் பேப்பர் பார்த்துக் கவிதை எழுதுவோர் சங்கம்.\n# GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும்\nBOYS: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் ”புக்”கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா\n# படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்\nநமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்\n📮 கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...\n📮ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...\n📮நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...\n📮ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...\n📮முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...\n📮அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று விடுவார்கள்...\n📮தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்\"மியாவ்\" என்றே கர்ஜிக்கிறார்கள்...\n📮எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும் இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர முரண்...\nலேபிள்கள்: classroom, Humour, அனுபவம், நகைச்சுவை\nஅனைத்தும் சூப்பராக உள்ளது சார்\nசார் வகுப்பறை புத்தகம் பாகம் 2 எப்போது சார் வரும்.\nநகைச்சுவைப் பகிர்ப்பு முழுவதும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன், ஐயா\nஅனைத்து நகைசுவையும் அருமை சார்...\nஅனைத்தும் சூப்பராக உள்ளது சார்/////\nசார் வகுப்பறை புத்தகம் பாகம் 2 எப்போது சார் வரும்.//////\nநகைச்சுவைப் பகிர்ப்பு முழுவதும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன், ஐயா\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nஅனைத்து நகைசுவையும் அருமை சார்..\nநல்லது. நன்றி லக்‌ஷ்மி நாராயணன்\nகுட்டிக் கதை: மனம் திருந்திய மன்னன்\nமனதைத் தொட்ட செய்திகள். அறிவுரைகள்\nமனவளம்: கோபத்தை அடக்க சுலபமான வழிகள்❗\nஆன்மிகம்: இறைவனைக் கும்பிட ஒரு எளிய வழி\nAstrology: quiz: புதிர் எண்.106 புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்\nமருத்துவம்: வெங்காயம் என்னும் அரு மருந்து\nHumour: நகைச்சுவை: பெற்ற பெண்ணிற்கும், எக்ஸாம் பேப...\nஉலகம் போற்றும் படைப்பு - நீங்கள் அவசியம் படிக்க வே...\nAstrology: புதிர் எண்.Q.105 புதிருக்கான பதில்\nAstrology Q.105 புதிர்: ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்ல...\nகசக்கும் எட்டிக் காயை இனிக்கும் மாம்பழமாக மாற்றுவத...\nஎதற்காக பெருந்தலைவர் தோளில் துண்டை மாற்றிப் போட்டா...\nபசுவின் பால் சைவமா, அசைவமா\nமாற்றம் யாரிடமிருந்து ஏற்பட வேண்டும்\nபிரச்சினைகளை அஞ்சி ஓடவைப்பது எப்படி\nAstrology: Quiz 104: புதிருக்கான விடை\nAstrology Q.104 புதிர்: ஜாதகருக்கு எப்போது திருமணம...\nசுவாரசியமான காணொளி, மற்றும் படக் காட்சிகள்\nநினைத்தது நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்...\nஎன்ன சொன்னார் சவப்பெட்டி செய்பவர்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ndmlp.org/archives/148", "date_download": "2018-04-23T01:36:54Z", "digest": "sha1:ALUG3ZD5PTWVXTYOE3KXCEI2CNDJHEF4", "length": 2877, "nlines": 59, "source_domain": "ndmlp.org", "title": "‘ஒக்ரோபர் புரட்சியும் சோசலிசக் கட்டமைப்பும்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற ஆய்வரங்கின் காட்சிகள். – NDMLP", "raw_content": "\n‘ஒக்ரோபர் புரட்சியும் சோசலிசக் கட்டமைப்பும்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற ஆய்வரங்கின் காட்சிகள்.\n‘ஒக்ரோபர் புரட்சியும் சோசலிசக் கட்டமைப்பும்’ என்ற தலைப்பில் 10.04.2017 அன்று கொக்குவில் தேசிய கலை இலக்கியப் பேரவையில் இடம்பெற்ற ஆய்வரங்கின் காட்சிகள்.\nகொலன்னாவ மீதொட்டமுள்ள பேரவலம் தொடர்பில் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை\nமேதினத்தினை மாற்றுவதற்கு முதலாளிய ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை.\nகண்டியில் தாக்கப்பட்டது முஸ்லிம்கள் மட்டுமல்ல ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களும் உழைக்கும் மக்களும்தான்\nஒக்ரோபர் புரட்சியும் பெண் விடுதலையும் ஆய்வரங்கு\nசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி முழுமையாக ���ரசுடைமையாக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ninnaicharan.blogspot.com/2009/02/", "date_download": "2018-04-23T01:28:30Z", "digest": "sha1:KBLT7HC2WPE7BHKR3TBUPGLZ265LERTN", "length": 44010, "nlines": 171, "source_domain": "ninnaicharan.blogspot.com", "title": "நின்னைச் சரணடைந்தேன்!!: February 2009", "raw_content": "\nநான் கடவுள் - விமர்சனம்..\nசன்னியாசியாய் காசியில் இருந்து வந்து சமுதாயத்தில் தனித்துத் திரியும் ருத்ரன, கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டு சமுதாயத்தில் சிக்கித் தவிக்கும் கண் பார்வையற்ற அம்சவல்லி என முற்றிலும் இருவேறு பின்புலம் கொண்ட மனிதர்கள், சமூகத்தில் வாழ பிடித்தம் இன்றி, அவர்களுக்குள் நிகழும் இறுதிச் சம்பவங்களே படத்தின் கதைக்களம். இருவருக்கும் நேரிடும் இயல்பான ஒரே மாதிரி சம்பவங்கள், வாழ்வின் போக்கை தீர்மானிக்கின்ற இயல்பை அழகாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர் பாலா.\n\"வாழ கூடாதவர்களுக்கு நீ கொடுக்கும் தண்டனை - மரணம்\"\n\"வாழ இயலாதவர்களுக்கு நீ கொடுக்கும் மரணம் - வரம்\"\nபடத்தில் இரு தடவை வரும் இந்த இணை வசனம்(subtitle) படத்தின் திரைக்கதையை தீர்மானிக்கின்றது..\nவடக்கே காசியில், கங்கைக் கரையில் அமர்ந்து, இறந்தவர்களுக்கு மோட்சத்தையும் மறுப்பிறப்பையும் தீர்மானிக்கும் அகோரியான ருத்ரனை, தனது மனைவியிடம் காட்ட ஊருக்கு கூட்டிச் செல்ல விரும்புகின்றார், ஜோசியத்தில் நம்பிக்கை கொண்டு 14 வருடங்களுக்கு முன், மகனை காசியில் விட்டு சென்ற தந்தை... \"உறவுகள் என்று எதுவுமிலை உனக்கு.. எல்லா உறவுகளையும் அறுத்தெறிந்து விட்டு வா.. என்னை அடையும் நேரம் உனக்கு தெரியும்\" என அகோரி குரு, ருத்ரனை தந்தையுடன் அனுப்பி வைக்கின்றார்..\nதெற்கே தமிழகத்தில், நல்லக்குரல் வளம் கொண்ட கண் பார்வையற்ற அம்சவல்லியை கழைக்கூத்தாடிக் கூட்டத்தில் இருந்து இழுத்து வந்து, பாடி பிச்சை எடுக்க வைக்க நினைக்கும் தாண்டவன், அவரின் கூலியாளாய் முருகன், மற்றும் ஒரு திருநங்கை என உடல் ஊனமுற்றவர்களை வைத்து தொழில் நடத்தும் ஒரு கூட்டம். \"இனிமே நீ அவங்கக்கூடத்தான் இருக்கனும், அவங்க சொல்றபடித்தான் கேட்கனும்\" எனறு சொல்லி அம்சவல்லியை தாண்டவனிடம் அனுப்பி வைக்கின்றார் ஒரு போலீஸ் அதிகாரி..\nஒருபுறம், தமிழகம் வந்து சேரும் ருத்ரன் மனம் முழுதும் வன்மைக் கொண்டு தாய், தந்தை, தங்கை என சொந்த குடும்பத்துடன் ஒட்ட இயலாமல், மலைக்கோவிலில் வாழு��் சாமியார்களுடன் சேர்ந்து சுற்ற, மறுபுறம் பிச்சைக் கூட்டத்தில் வந்துச் சேரும் அம்சவல்லி, தனது வளர்ப்பு குடும்பத்தை மறக்க இயலாமல், பிச்சைக் கூட்டத்தில் சேர்ந்து பாடிப்பிழைகின்றார்..\nகுடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்திக்கும் தாயிடம் இருந்து ருத்ரனும், தவறான வழிகளில் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்திக்கும் தாண்டவனிடம் இருந்து அம்சவல்லியும் பிரிந்து நல்வழி அடைவதுடன் படம் நிறைவடைகின்றது..\n\"வீட்டுக்கு வாடா, 10 மாசம் சுமந்துப் பெத்தேனே, அதுக்காகவாவது இரக்கம் காட்டக்கூடாதா\" என்று ருத்ரனிடம் கேட்கின்றாள் ருத்ரனின் தாய். இதற்கு ருத்ரன்,\n\"ஐந்திரண்டு திங்களாய் அடங்கியிருந்த தூமே\nகையிரண்டு, காலிரண்டு, கண்ணிரண்டு ஆனதே..\nஉடம்பாவது ஏதடி, உயிராவது ஏதடி,\nஉடம்பால் உயிரெடுத்த உண்மை ஞானி நானடி\"\n\"தூமே\"ன்னா என்னான்னு தெரியும் இல்ல என்று தனது தாயிடமே கேட்பது மிக அதிர்ச்சியூட்டும் வசனம்.\nஇந்த நான்கு வரிகளில் ருத்ரன் அளிக்கும் பதில் அவனின் தனிமையை, தாயின் மீதான கோபத்தை அழுத்தமாய் எடுத்துக் காட்டிவிடுகின்றது. வசனகர்த்தா ஜெயமோகன் ஒரு பத்து பக்க வசனத்தை \"தூமே\" என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்கி இருப்பது மிகவும் அசாத்தியம்..இருப்பினும், இவ்வசனம் சென்சாரின் கத்திரிக்கு பலியாகாதது ஆச்சரியமே..\nமேலும் படத்தின் பல இடங்களில் ஜெயமோகனின் வசனம் படத்திற்க்கு வலுச்சேர்க்கின்றது..\n* \"ஜாலியாய் பிச்சை எடுத்து, சந்தோசமாய் இருக்கோனும்..\"\n* \"அம்பானி, செல்போன் விக்கிறவங்க..\"\n* \"இவரும் நாலு உருப்படியை சேர்த்து, தொழிலதிபர் ஆகி ஒரு நடிகையை கல்யாணம் கட்டிக்கிடடும்..\"\n* \"இந்த வேசத்தைப் போட்டுத்தான் ஆந்திராவில ஆட்சியையே பிடிச்சாங்க..\"\n* சிவாஜி எம்ஜிஆரிடம், \"அண்ணா, இப்படி எவ்வளவே கருத்துக்களை சொன்னீங்க.. பாட்டை நல்லா கேட்டுட்டு, ஓட்டை மட்டும் தான போட்டான்.. ஒருத்தனும் திருந்தலையே\"\n* கான்ஸ்டபிள் ரஜினியிடம் (நுண்ணரசியல்) - \"அது எல்லாம் சரி, நீங்க ஒத்த கால்ல நிக்காதீங்க.. ஸ்டேசனுக்கு ஆகாதில்ல\"\nஅந்த வில்லனின் கூடாரமாய் காட்டப்படும் கோவில் அட்டகாசமான லொக்கேசன் - எங்கேத்தான் பிடித்தார்களோ அந்த இடத்தை தமிழ நாட்டில் நிஜமாலுமே இப்படி ஒரு கோவில் இருக்கிறதா\nவடிவேலுவுடன் பல படங்களில் கேனத்தனமாய் நடித்தவரா இவர், என நம்ப முடியாதபடி முருகன் கதாபாத்திரத்தில் கிருஷ்ணமூர்த்தி.. இவருக்கும் உடன் நடித்திருக்கும் நிஜ திருநங்கையான கீர்த்தனாவுக்கும் நடிக்க நிறைய வாய்ப்புக்கள். இதற்கு முன் கேமராவிற்க்கு நின்றிராத குட்டிச் சிறார்களும், நிஜத்தில் உடல் ஊனமுற்றவர்களும் படத்தில் மிக இயல்பாக நடித்திருக்கின்றனர். தாண்டவன் பாணியில் சொல்வதென்றால், நடிப்பென்றால் என்னவென்றே தெரியாமல் 50/100 படங்கள் முடித்தவர்களை படுக்க வைத்து, அவர்களின் வாயில் இந்த குட்டிச் சிறார்களை தாராளமாய் \"அடிக்க\" சொல்லலாம். இத்தகைய விளி நிலை மனிதர்களை அழைத்து வந்து, 3 வருடங்கள் போராடி, அவர்களிடம் இருந்து சினிமாத்தனம் இல்லாத நடிப்பை வெளிக்கொணர்ந்த பாலாவிற்க்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்..\nஇந்துக்களின் மலைக்கோவிலில் \"ஆறு மலை, எந்த மலை, ஏழு மலை\" என்றுப் பக்திப் பாடல் பாடும் ஒலிப்பெருக்கியில் \"உபயம்: ரஹிம் டாக்கீஸ்\" என்று காட்டுவது, நடைமுறையில் முரணாகத் தோன்றினாலும், தேசிய ஒருமைப்பாட்டின் directorial touch..\nபடத்தை தூக்கி நிறுத்த முயலும் ஒற்றை ஆளாய், இளையராஜா.. தன்னுடைய favourite ஆன்மிகம் சார்ந்த படம் என்பதால், மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஓம் சிவா ஓம் பாடலும், பிச்சைப் பாத்திரமும் இளையராஜாவின் top 100-ல் கண்டிப்பாய் இடம் பிடிக்கக் கூடியவை.. அதுவும் ஓம் சிவா ஓம் பாடலில், ஆர்யாவிற்க்கு கிடைத்த தலைக்கீழ் ஆசனம் ஓப்பனிங் சீன், பிதாமகனுக்கு அடுத்தப்படியானது. புவியீர்ப்பு விசை விதிகளைத் தாண்டி 60அடியில், புடவைச் சுற்றிக்கொண்டு ஓப்பனிங் சீனில் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கு பழக்கப்பட்ட தமிழ்நாட்டு ரசிகனுக்கு நிச்சயம் இதுவொரு புது அனுபவம். இதை முன்மொழிந்த பாலாவிற்க்கும், அதை ஏற்று ஓரே மாதத்தில் தலைக்கீழ் ஆசனம் கற்றுக்கொண்டு வழிமொழிந்த ஆர்யாவின் முயற்சிக்கும் ஒரு hats off.\nஇவ்வளவு இருப்பினும், படத்தில் மிகப்பெரிய குறைகளும் உண்டு..\nமுதலில் ருத்ரனின் பாத்திரப்படைப்பு.. அகோரிகளை ஒரு\"cannibals \" போன்று படத்தில் காட்டியிருப்பது மிகவும் வேதனைக்குரியது.. அகோரிகள் எவரையும் உணவிற்க்காக துன்புறுத்துகிறவர்கள் அல்ல.. அவர்களைப் பொறுத்தவரை, கோழி இறைச்சியும் ஒன்று தான், மனித இறைச்சியும் ஒன்று தான்.. இது சகிப்புத்தன்மையை மிகவும் வளர்���்பதாகவும், விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கையை பெற உதவும் வழி என்பதும் அவர்களின் நம்பிக்கை. \"உலகில் எதையும் வெறுக்கக்கூடாது, சகிப்புத்தன்மை அற்று, மனதில் வெறுப்பும் கொண்டிருந்தால், நிம்மதியாய் தியானம் செய்து, கடவுளை நெருங்க இயலாது\" என்பதால் விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்..\nஆனால், படத்தில் அகோரிகளை பற்றி சொல்லப்படும் முன்னுரை இதற்கு முரணாக இருக்கின்றது..\n\"ஆண்டவன் நமக்கு இந்த பிறவியை குடுத்து இருக்கலாம்.. ஆனால், மறுபிறவியை தடுத்து நிறுத்தற சக்தி அகோரிகளுக்கு இருக்கு.. மோட்சம் யாருக்கு கொடுக்கணும், யாருக்கு கொடுக்கக் கூடாதுங்கறது, இவங்களுக்கு நல்லாவே தெரியும்\" எனும்பொழுது, அகோரிகளின் பாத்திர வடிவமைப்பு அடிப்பட்டு போகின்றது..\nமேலும், தமிழகம் திரும்பும் ருத்ரன், அவனின் சகோதரனின் மாலையிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு கேட்கும், \"அவனா செத்தானா, நீயே கொன்னுட்டியா\" என்னுமிடத்திலும், பெற்ற தாயையே \"தூமே\" என்று அசிங்கப்படுத்துவதிலும் அகோரியான ருத்ரனின் கதாபாத்திரம் வலுவிழந்து விடுகின்றது. ஆக ருத்ரன் என்பவன் ஒரு உண்மையான அகோரியா, அனாதையாக தனித்து வளர்ந்ததால் வெறும் வன்மம் கொண்டு திரியும் ஒரு சாதாரண மனிதரா, அல்லது வழக்கமான பாலாவின் பட நாயகர்களை போன்ற ஒரு அசாதாரண பாத்திரமா என்பதில் குழப்பமே மிஞ்சுகின்றது.\nருத்ரனின் தாய் தனது மகளிடம், \"அவன் ஒரு சுயம்பு-மா, அவன் வீட்டுக்கு வரமாட்டான்\" என்று சொல்லுமிடத்திலேயே, ருத்ரனுக்கு உறவுகள் அறுந்துவிடுகின்றது.. இதற்குப் பிறகும், 'உறவுகளை அறுத்துவிட்டு வா' எனும் குருவிடம் திரும்பாமல், ருத்ரன் மலைக்கோவிலிலே சுற்றும் காரணம் படத்தில் சொல்லப்படவேயில்லை. 'என்னை வந்துச் சேரும் நேரம் உனக்கு தெரியும்' என்றுக் குரு சொல்லியிருப்பினும், ருத்ரன் காசி திரும்பாததற்க்கு காரணம், வாழ கூடாதவர்களுக்கும், வாழ இயலாதவர்களுக்கும் மரணத்தை அளிக்கவா, அல்லது படம் முடியட்டும் என்ற காத்திருப்பா எப்படி இருப்பினும், அகோரி குருவின் உத்தரவு அதுவல்ல என்பதால் இந்த கேள்வி பார்வையாளர்களின் மனதில் தொக்கி நிற்கின்றது.\nஇப்படத்தில் எனக்கு எழும் மற்றொரு கேள்வி, மிகவும் விகாரமான அருவெருப்பான தோற்றம் கொண்ட ஒருவன், தன்னுடைய பாலியல் தேவைக்கு முகம் சுளிக்காமல் அழகை நோக்காமல் உடன்படும் ஒரு பெண்ணைத் தேடுகின்றான். மேலும், அந்த விகாரமான தோற்றம் கொண்டவர், மிகவும் வசதியானவராகவும், அதுவரை எந்தப் பெண்ணையும் வண்புணர்ச்சி செய்யாத நல்லவராகவும் காட்டப்படுகின்றார். இவருக்கு அம்சவல்லியை மணமுடிக்க எண்ணுகின்றார், தாண்டவன். ஆனால், இயற்கையிலேயே கண் பார்வையை இழந்த அம்சவல்லிக்கு, 'அக' அழகின்றி, 'புற' அழகை காண இயலாது. வெள்ளை/கருப்பு, அழகு/அருவருப்பு என பிரித்தறிய இயலாத அம்சவள்ளி, அவரை மணமுடிக்க சம்மதிக்காததற்க்கும் சரியான காரணங்கள் சொல்லப்படவேயில்லை. தாண்டவனிடம் மிகவும் சித்திரவதைக்கு ஆட்பட்டு, பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்படும் அம்சவல்லி, தோற்றத்தில் மட்டும் அருவருப்பாக உள்ள ஒருவரை மணக்க சம்மதிப்பதில் என்னக் தவறு, என்னப் பிரச்சினை தாண்டவன் அருவருப்பான தோற்றம் கொண்டவருடன் அம்சவல்லியை போகச் சொல்லி சித்ரவதை செய்தும், போக மறுக்கும் அம்சவல்லியின் பிடிவாதம், விவாதத்திற்க்குரியது.\nஅம்சவல்லியை விடவும் மிகவும் உடல் குறைபாடு உள்ளவர்களை படம் முழுதும் தன்னம்பிக்கையுடன் உலாவ விட்ட பாலா, கண் பார்வையற்ற அம்சவல்லி கதாபாத்திரத்தை மேலோட்டமாக அமைத்தது ஏன் உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் விளி மனிதர்களின் ஒருமித்த கேள்விகளாக படத்தின் இறுதியில் அம்சவல்லி கேட்கும் கேள்விகள் நியாயமாக இருப்பினும், அம்சவல்லியின் மரணம் இதற்கு பதில் அளிப்பதாக இல்லை. இவர்களுக்கும் நமக்கும் உண்டான இடைவெளியை குறைப்பதற்கோ, அவர்களின் மீது நமக்கு பாலா ஏற்படுத்த விரும்பிய ஒரு கவன ஈர்ப்பையோ, அம்சவல்லியின் மரணம் ஏற்படுத்த தவறுகின்றன. அம்சவல்லியின் மரணத்தின் மூலம் பாலா சொல்ல விரும்பியது இதுதான் என்றால், இப்படத்தை விடவும் ஒரிரு பக்கங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் மதுபாலாவை பற்றி எழுதியுள்ள இக்கட்டுரை ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் அதிகம்..\n3 வருட உழைப்பு, 15 கோடி செலவு, அதிக சிரத்தையுடன் இளையராஜா, ஆர்யாவின் தியாகம், விளி நிலை மனிதர்களை நடிக்க வைத்தது, அகோரிகள் அறிமுகம், பூஜா-வின் தைரியம் என்று இத்தனை இருந்தும்...\nஒரு நாவல் படிக்கும் பொழுது, பிடிக்கவில்லை என்றால், படிக்க முடியவில்லை என்றால், அடுத்தப் பத்திக்கு, பக்கதிற்க்கு தாவிடும் வசதி, சினிமாவில் இல்லை.. ரோட்டில், கோயில் வாசலில், நடைப்பாதையில் அன்றாடம் நாம் சந்திக்கும் விளி நிலை மனிதர்கள் தான் படத்தின் கதை மாந்தர்கள்.. அவர்களை, அவர்களின் ஊனத்தை முழுத்திரையில் பார்க்க நேரிடுகையில், நமக்கு ஒருவித discomfort வந்துவிடுகிறது. ஒரு திரைப்படத்தின் பொழுதுப்போக்கு பார்வையைத் தவிர்த்து, முழுதாய் ஊனமுற்றவர்களை, அவர்களின் அவலங்களை திரையில் சொல்லவந்த பாலாவுக்கு எனது பாராட்டுக்கள்.. எனினும், அவர்களின் ஊனம் படம் முழுதும் விரவிக் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றவிடாமல் செய்து விடுகிறது. ஆனால், படத்தில் இயக்குனர் நிர்ணயிக்க விரும்பியது இதைத்தான் என்பதால், நிச்சயம் பாலாவுக்கு இதில் வெற்றியே.\nபாலா ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. இருப்பினும், கதை நாயகன் வில்லனை காட்டடி அடிப்பது, விளி நிலை மனிதர்கள் இருபுறமும் அமர்ந்திருக்க camera-வை நடுவில் எடுத்துச் செல்வது, இறுதிக்காட்சிகளில் கண்டிப்பாய் ஒருவர் இறப்பது, பேசாத கதை நாயகன் எனும் பொழுது, அவரின் படத்திற்க்கு ஒரு Template வந்து விடுகிறது. பாலா தன்னுடைய முந்திய படங்களின் பாதிப்புக்களில் இருந்து சீக்கிரம் வெளியில் வருதல் நலம்.\nஇறுதியாக, நம்மூர் தென்னிந்திய படங்களில் இல்லாத சினிமாத்தனமா, குறைகளா, தமிழ் திரைப்படத்தில் நல்ல முயற்சிகளை பாராட்டாவிட்டாலும், குறை சொல்லாமல் இருக்கலாம் என்பவர்களுக்கு, இத்தகைய விமர்சனங்கள் பாலா போன்ற மிகச்சிறந்த இயக்குனர்களை இன்னும் ஊக்கப்படுத்தவும், அவரிடம் இருந்து இன்னும் சிறந்த படைப்புகளை எதிர்ப்பார்க்கவும் தான். பாலா நிச்சயம் புரிந்துக் கொள்வார் எனறு நினைக்கின்றேன்...\nகர்ணனுக்கு கிடைக்கும் புகழ் குறித்து அர்ஜுனனுக்கு எரிச்சல். அதை கண்ணனிடம் தெரியப் படுத்தினான்.\nஅவனைத் தெளிய வைக்க எண்ணிய கண்ணன், ஒரு நாள், ஒரு தங்க குன்று ஒன்றை உருவாக்கி, அர்ஜுனனை அழைத்து ஒரு மண் வெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, “ இந்த குன்றை இன்று மாலைக்குள் காலி செய்.. யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்து கொள்” என்றான்.\nஅர்ஜுனனும் காலையிலிருந்து போவோர் வருவோருக்கெல்லாம் வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தான். தங்கம் தீருவதாகத் தெரியவில்லை. மாலையும் ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்திற்குள் முடிவதாகவும் தெரியவில்லை. கண்ணனை அழைத்துச் சொன்னான் அர்ஜுனன்.\nஇதற்காகவே காத்திருந்த கண்ணன், கர்ணனை அழைத்து விபரம் சொன்னான்.\nசரி என்று தலையாட்டிய கர்ணன், அவ்வழியே சென்ற இருவரை அழைத்து, ” இந்தத் தங்க குன்றை பாதிப் பாதியாக்கி, நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினான்.\nஅப்பொழுத்தான் அர்ஜுனனுக்கு புரிந்தது, அவனவன் தகுதிக்கான புகழ்தான் கிடைக்கும், அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லையென்பது.\nகொடுப்பது எனத் தீர்மானித்ததும், தானத்தின் அளவை மதிப்பிடாமல், ஒரு நொடியினில் தானம் செய்துவிட்ட கர்ணன், கொடையில் சிறப்பினும், அவ்வளவு தங்கத்தையும் இருவருக்கு மட்டுமே பகிர்ந்தளித்தான்.\nவிலையுர்ந்த தானம் என்பதால் எல்லோருக்கும் 'பகிர்ந்தளிப்போம்' என்று எண்ணி, அளந்து மதிப்பிட்டு, எல்லோருக்கும் தானம் செய்தாலும், தானத்தை அளந்ததான் அர்ஜுனன்..\nஆகக் கூடி, கர்ணன் சிறந்தவனா, அர்ஜுனன் சிறந்தவனா\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே\nயாம் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே\nபிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே\nபிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே\nஇல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா\nஇல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா\nசிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே\nஅத்தனை செல்வமும் உன் இடத்தில்\nநான் பிச்சைக்கு செல்வது எவ்வ்விடதில்..\nஅத்தனை செல்வமும் உன் இடத்தில்\nநான் பிச்சைக்கு செல்வது எவ்வ்விடதில்..\nவெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்\nஅதன் சூத்திரமோ அது உன் இடத்தில்..\nஒரு முறையா இரு முறையா பலமுறை பல பிறப்பெடுக்க வைத்தாய்..\nபுது வினையா பல வினையா, கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்\nபொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே..\nஉன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே\nஉன் திரு கரம் எனை அரவனைத்து உனதருள் பெற..\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே\nபிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே\nMy suggestion, இப்படத்தின் எந்த ஒரு காட்சியையோ, கதையையோ கேட்காமல், படிக்காமல் இப்படத்தை பார்க்கவும்.. நானும் எதையும் சொல்லப் போவது இல்லை..\nஎன்னைப் பொறுத்த வரையில், மாரியாக நடித்திருக்கும் பார்வதிக்காகவே இப்படத்தை பார்க்கலாம். படத்தின் இறுதிக் காட்சிகளில் சசியும், மாரியும் உலுக்கி எடுத்து விடுகின்றனர்..\nஇது நிச்சயமாய் வழக்கமான தமிழ் படம் கிடையாது. ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதைக்களம், அழுத்தமான மிகைப்படுத்தப்படாத நிகழ்வுகள், இப்படியும் இருக்க முடியுமா என்பதை விட, இப்படித்தான் நான் எனும் மாரியின் கதாப்பாத்திரம் மற்றும் இன்ன பிற வழக்கமான தமிழ் சினிமா விடயங்கள் இல்லையென்பதே, படம் மிக மெதுவாக நகர்வதாக எழும் எண்ணத்திற்க்கு காரணம்.. இத்தகைய காரணங்களைக் கொண்டு பூ போன்ற நல்ல முயற்சிகளை ஒதுக்கக் கூடாது..\nபாலசந்தர் படங்களில் காட்டப்பட்ட பெண் கதாபாத்திரங்களையும், \"Shoba\"வின் ஒரு சில முயற்சிகளையும் தவிர்த்து பார்த்தால், பூ தமிழ் சினிமாவின் முதல் \"Heroinism\" படம்.\nமிக மிக வருத்தமான விடயம், மலையாள \"accent\"-ல் இருந்து வெளியே வர முடியாததால், படத்தில் பார்வதியின் குரலுக்கு \"dubbing\" செய்துள்ளனர். இதனாலேயே இவ்வருடத்தின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை இழக்கின்றார், பார்வதி..\nகாதலையும், அதன் நேசத்தையும், முதல் முறையாய் உணர்ச்சிப்பூர்வமாய் தமிழ் சினிமாவில் பதிவு செய்துள்ள சசிக்கு பாராட்டுக்கள்..\nநான் கடவுள் - விமர்சனம்..\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T357/tm/uuthuuthu%20sangkee", "date_download": "2018-04-23T01:33:58Z", "digest": "sha1:CS67E2VC3KAFZ4FMEWTNTW3F6HRGTZX2", "length": 7112, "nlines": 76, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nகைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே\nகனக சபையான்என்று ஊதூது சங்கே\nபொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே\nபூசைப லித்ததென்று ஊதூது சங்கே.\nதூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே\nதுன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே\nஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே\nஏம சபையான்என்று ஊதூது சங்கே.\nபொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே\nபொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே\nஇன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே\nஎன்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே.\nஅச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே\nஅம்பல வாணன்என்று ஊதூது சங்கே\nஇச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே\nஇன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.\nஎன்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே\nஇன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே\nபொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே\nபொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.\nசிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே\nநவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே\nநான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.\nநாத முடியான்என்று ஊதூது சங்கே\nபாத மளித்தான்என்று ஊதூது சங்கே\nபலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.\nதெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே\nசிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே\nஉள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே\nஉள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.\nஎன்னறி வானான்என்று ஊதூது சங்கே\nஎல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே\nசெந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே\nசிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.\nஇறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே\nஎண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே\nதிறமே அளித்தான்என்று ஊதூது சங்கே\nசிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.\nகரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே\nகருணை கி��ைத்ததென்று ஊதூது சங்கே\nஇரவு விடிந்ததென்று ஊதூது சங்கே\nஎண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.\nஎல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே\nஎல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே\nஎல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே\nஎல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.\nகருணா நிதியர்என்று ஊதூது சங்கே\nகடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே\nஅருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே\nஅம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.\nதன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே\nதலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே\nபொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே\nபொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே.\nஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே\nஅருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே\nதானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே\nதத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே.\nபொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே\nபுண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே\nமெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே\nமேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2016/03/blog-post_25.html", "date_download": "2018-04-23T01:48:15Z", "digest": "sha1:NDD4CN36XYUYGGZ24IIIWYYYELZYQYC2", "length": 3398, "nlines": 66, "source_domain": "solachy.blogspot.com", "title": "கவிமதி சோலச்சி: நிழற்படம்", "raw_content": "\nPosted by கவிமதி சோலச்சி புதுக்கோட்டை at 22:00\nநான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\"என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். 13.08.2017 அன்று சென்னை பொதிகை மின்னல் விருது வழங்கும் விழாவில் \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான விருதும் மூவாயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.தொடர்பு எண் : 9788210863\nஏற்றம் இல்லை ... தாழ்வும் இல்லை ....\nஎனது \" முதல் பரிசு \" சிறுகதை நூல் பற்றி கவிஞர் பாவ...\nஎனது \"முதல் பரிசு \" சிறு கதை நூல் பற்றி கவிஞர் சு...\nஎனது \"முதல் பரிசு \" சிறு கதை நூல் பற்றி கவிஞர் சு...\nஎனது படைப்புகளை வெளியிட்ட இதழ்கள் ....\n\"கவிதைக் கதிர்கள் 2016 \" தொகுப்பு நூலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2013/01/3-9.html", "date_download": "2018-04-23T01:50:37Z", "digest": "sha1:TPL3CZAM75JA5M3EPWSMPA23ODVKWDR7", "length": 30035, "nlines": 197, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 9-பெண்ணென்ற பெருந்தெய்வம்.", "raw_content": "\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 9-பெண்ணென்ற பெருந்தெய்வம்.\nரோகிணியின் அறையை விட்டு அருள்மொழி எழுந்து செல்வதற்கு ஒரு நாழிகைப் பொழுதாயிற்று. அதற்குள் இளங்கோவைப் பற்றிய செய்திகள் ஏதும் அருள் மொழியிடமிருந்து ரோகிணிக்குக் கிடைக்கவிலலை.அருள்மொழி புறப்படும் வரையில் பொறுத்துக் கொண்டிருந்த ரோகிணி, மேலும்பொறுக்க முடியாதவளாய் “என்னை ஏமாற்றிவிட்டுப் போகப் பார்க்கிறீர்களே அக்கா இது நியாயமா\n ஆத்திரப்படாதே, அம்மா. நானா உன்னை ஏமாற்றுவேன் அம்மங்கையைப்போல் நீயும் எனக்கொரு தங்கையல்லவா அம்மங்கையைப்போல் நீயும் எனக்கொரு தங்கையல்லவா நான் யாரையுமே என்றைக்குமே ஏமாற்ற மாட்டேனம்மா நான் யாரையுமே என்றைக்குமே ஏமாற்ற மாட்டேனம்மா” குரல் தழுதழுக்க ரோகிணியைத் தழுவிக்கொண்டாள் அருள்மொழி. பிறகு திரும்பி நடந்தாள்.\n“ஒன்றும் சொல்லாமலே போகிறீர்களே, அக்கா\n“சொல்லக்கூடிய நிலையென்றால் சொல்லாமல் இருப்பேனா\nமாளிகையை விட்டு வெளியில் வந்த அருள்மொழி தான் தரையில் நடப்பதாக உணரவில்லை. அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் கடலுக்குள் எடுத்து வைப்பது போலிருந்தது. அவள் கணத்துக்குக் கணம் கீழே, கீழே போய்க் கொண்டிருந்தாள். கீழே, கீழே, கீழே கடலின் அடிவயிற்றுக்கே போய்ச் சேர்ந்தாள் அவள்.\nஅதிலிருந்து மீண்டும் எழும்பி வருவதற்கு அவளுக்குப் பல யுகங்கள் சென்றன.பல விநாடிகள் என்றாலும் அவை அவளுக்கு யுகங்களே.\nசிறிது நேரம் அந்தப்புரத்தில் ஒதுங்கி, தன்னை மறு பிறவி எடுத்தவளாக மாற்றிக்கொண்டு, நிலவறைக்குச் சென்றாள் அருள்மொழி. வழக்கமாகக் கூண்டுப் புலி போல் உலவும் இளங்கோ, வழக்கத்துக்கு மாறாகத் தலையைக் கரங்களில் கவிழ்த்துக் கொண்டு, ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கவனம் எங்கோ வேறிடத்தில் நிலைத்திருந்தது. ரோகிணியை நினைத்துக் கொண்டிருந்தான் போலும் அருள்மொழி வந்து காத்து நின்றது அவன் உணர்வில் படவில்லை.\nதிடுக்கிட்டுத் திரும்பினான் இளங்கோ. எழுந்து அருகில் வந்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட போது, இந்த உலகத்தின் துன்பமெல்லாம் இரு கூறாகப் பிரிந்து இருவர் முகங்களிலும் தேங்கி நின்றது.\n“எனக்கு நீங்கள் ஒரு வரம் தரவேண்டும். தருவீர்களா\n கடவுளிடம் தான் மனிதர்கள்வரம் கேட்பார்கள்.நான் இந்த நாட்டின் அடிமைகளில் ஒரு��ன்.என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் தெய்வத்துக் கொப்பானவர்கள்.இத்தனை பெரிய சொல்லால் என்னை உயர்த்த முயலாதீர்கள், இளவரசி\n“ரோகிணி உங்களைப் பார்க்கத் துடிக்கிறாள். பார்ப்பதற்காகவே அவள் உடல் உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறது.அவளை அவள் தந்தையார் இங்கே சுமந்து கொண்டு வந்திருக்கிறார். பார்த்து விட்டால் கட்டாயம் அவள் பிழைத்துக் கொள்வாள்\nவேதனையோடு சிரித்தான் இளங்கோ. “என்னைப் பார்க்காமல் அவள் இறந்துவிடுவாள் என்றால், அதை நான் வரவேற்கிறேன் இளவரசி\n“நான் இப்போது இளவரசனில்லை.அப்படி இருந்தவனைத்தான் இப்படி மாற்றிவிட்டாள் அவள்.அவள் என்னை எந்த நிலைமைக்குக் கொண்டுவந்து\n என்னுடைய சிறை வாழ்க்கையை நாளைக்கு நீங்கள் மறந்துவிடலாம்; என்னைச் சிறையிட்ட கொடும்பாளூர் அரசர்கூட மறந்துவிடலாம். என்னால் மறக்கவே முடியாது, இளவரசி\n“எனக்கு நடந்தவையெல்லாம் தெரியும்’’ என்று அழுத்தமாகக் கூறினாள் அருள்மொழி.“உங்களுக்காக அவள் செய்தவற்றையெல்லாம் மறந்துவிடாதீர்கள்.அவற்றை நினைத்துக்கொண்டால், இந்த ஒரே குறை மறைந்து போகும்.நல்லவற்றையே நினைத்துப் பார்த்துத் தீயவற்றை மறந்துவிட வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா\n“உங்களை வேண்டிக்கொள்கிறேன், என்னிடம் அவளைப் பற்றிப் பேசவே பேசாதீர்கள்.அவள் செய்திருக்கும் துரோகத்துக்கு மரணம்கூடச் சரியான தண்டனையாகாது.’’\n“அவள் துரோகிதான்’’ என்று அருள்மொழி கூறியவுடன், துணுக்குற்று அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் இளங்கோ. “அவள் துரோகிதான்’’ என்று மீண்டும் கூறினாள் அருள்மொழி. “அவள் உங்களுக்காக அவளுடைய தாய்த் திருநாட்டுக்கே துரோகம் செய்திருக்கிறாள். அவளுடைய தந்தையாருக்கும், குடும்பத்தாருக்கும் துரோகம் செய்திருக்கிறார்கள். அவளுடைய துரோகத்தால் உங்களையே காப்பாற்றி உங்கள் நாட்டின் மானத்தையும் உயர்த்தியிருக்கிறாள். கொடும்பாளூர் இளவரசே இப்போது சொல்லுங்கள்; கொடுமை நிறைந்த துரோகிதானே அவள் இப்போது சொல்லுங்கள்; கொடுமை நிறைந்த துரோகிதானே அவள்\nவெறி கொண்டவன்போல் விழித்தான் இளங்கோ.\n“தயவு செய்து என்னைத் துன்புறுத்தாதீர்கள். முடியாது, முடியாது, முடியவே முடியாது’’ என்று குமுறிக்கொண்டே மூலைக்கு ஓடினான். பிறகு அருள்மொழி கால் கடுக்க நின்று பார்த்தாள். அவன் திரும்பவே இல்லை. எனவே, பேசாமல் திரும்பி நடந்தாள்.\nநள்ளிரவு நேரம். தஞ்சை அரண்மனையும் அதைச் சூழ்ந்திருந்த மாளிகைகளும், தோட்டங்களும், விடுதிகளும் இருட்போர்வைக்குள் துயின்றுகொண்டிருந்தன. காவலர்களின் கவனம் அரண்மனைக் கோட்டைக்கு வெளிப்புறம் திரும்பியிருந்தது.\nமகிந்தரின் மாளிகையில் ரோகிணியைத் தவிர மற்றவர்கள் உறங்கிவிட்டார்கள். மகிஷியாரையும் கந்துலனின் மகளையும் கூட உறக்கம் விடவில்லை. ரோகிணி மட்டிலும் விளக்கேற்றும் நேரத்தில் அருள்மொழி தன்னிடம் வந்து கூறிய சொற்களை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். “இரவில் உறங்கிவிடாதே, ரோகிணி எந்த நேரமானாலும் நான் வருகிறேன்’’ என்று சொல்லிப் போனாள் அவள். அறைக்குள்ளே காற்று வீசுவதுபோல் ஓசை புகுந்தது. அதற்குள் நிழல்களும் தெரிந்தன. கதவோரத்தில் வந்து நின்ற அருள்மொழி, மற்றவர்களின் உறக்கத்தைக் கலைக்காமல் கட்டில் அருகில் வந்தாள். மெல்ல ரோகிணியைக் கைத்தாங்கலாகப் பற்றி அறைக்கு வெளியே கொண்டு வந்தாள்.\nகதவை ஒட்டி நின்றுகொண்டிருந்தான் மாங்குடி மாறன்.அருள்மொழி சைகை செய்யவே, அடிபட்ட மானைத் தூக்குவதுபோல், மெல்ல ரோகிணியைத் தூக்கிக் கொண்டு இருளோடு இருளாக நகர்ந்தான் மாறன். அருள்மொழியும் நெருங்கி வந்து கொண்டிருந்ததால் ரோகிணி அச்சுறவில்லை.\n“நாம் எங்கே அக்கா போகிறோம்’’ என்று அருள்மொழியின் செவி ஓரத்தில் கேட்டாள் ரோகிணி. பதிலளிக்காது அவள் வாயைப்பொத்தி, மௌனமாக வரும்படி எச்சரிக்கை செய்தாள் அருள்மொழி.\nவானத்துத் தாரகைகளின் ஒளிகூட ரோகிணியின் மேல் படாதவாறு, அவளை எங்கெங்கோ மறைத்துக்கொண்டு நடந்தான் மாறன்.மூச்சு விடுவதற்கே அஞ்சியவள்போல் அருள்மொழி அவனைப் பின்பற்றினாள். நிலவறையின் சுரங்க வழி வாயிலுக்கு வந்தவுடன், மாங்குடிமல்லனின் பணிமுடிந்து விட்டது போலும். மெதுவாக ரோகிணியை இறக்கி விட்டு, அருள்மொழியிடம் ரகசியமாக, “இங்கேயே காத்திருக்கிறேன் இளவரசி;இளவரசருக்குக்கூட நான் செய்திருப்பது தெரியக்கூடாது’’என்றான்.\nசங்கிலி விளக்கை ஒரு கரத்தால் பற்றிக்கொண்டு, ரோகிணியைத் தோளில் சாய்ந்தவாறே அடிமேல் அடி வைத்து நடந்தாள் அருள்மொழி. ரோகிணி வைத்த ஒவ்வொரு அடியும் அவள் மரணத்தை நோக்கி வைக்கும் அடி போல் அருள்மொழிக்குத் தோன்றியது. அவளைச் சுமந்து செல்ல முயன்றாள் அருள்மொழி. ரோகிணி இணங்க���ில்லை.\n அவரைக் காணாதவரையிலும் எமனே என் எதிரில் வந்து அழைத்தாலும் நான் போக மாட்டேன், அக்கா” தள்ளாடித் தடுமாறி நடந்தார்கள் இருவரும். மேல் மூச்சுக் கீழ்மூச்சு வாங்கியது ரோகிணிக்கு. என்றாலும் அவள் சிரித்தாள். அருள்மொழிக்காகச் சிரித்தாள். இப்படி ஓர் உடன் பிறவாத் தமக்கை தனக்குக் கிடைத்ததற்காக அவள் மனம் பூரித்து வெடித்துவிடும் போலிருந்தது.\nவிளக்கொளியால் படிகளில் நிழலாடுவதைக் கண்ணுற்ற இளங்கோ திடுக்கிட்டு எழுந்தான். சந்தடிசெய்யாமல் வந்து ஓர் ஓரமாக நின்றுகொண்டு வந்தவர்களை உற்றுப் பார்த்தான். விளக்கொளி அவர்களை அவனுக்குக் காட்டிக் கொடுத்து விட்டது.இருள் அவனை விழுங்கிக்கொண்டு அவர்கள் கண்களிலிருந்து அவனை மறைத்தது.\nஎலும்புக் கூடொன்று எங்கிருந்தோ நள்ளிரவில் நடனம் பயின்றாடிக்கொண்டு வருவதுபோல் தோன்றியது அவனுக்கு. தன்னுடைய நெஞ்சத்தை இருகரங்களாலும் இறுகப்பற்றிக் கொண்டான். இருளில் வழியேவிழிகளைச் செலுத்தி அவளை அணு அணுவாக மென்று தின்றான். ஓரளவு ஒட்டிக் கொண்டிருந்த அவள் உயிரை அவன் விழிகள் உறிஞ்சின.பிறகு சரேலென்று அம்பென எதிர்மூலைக்குத் திரும்பிப் போனான்.இதயம் வெடிப்பதுபோல் இருமலும், விம்மலும், தேம்பலும் ஒலித்தன,அவன் செவிகளில்.\nரோகிணியின் விழிகள் நிலைகுத்திவிட்டன. அங்கே வரும் வரையில் இளங்கோவை அந்த இடத்தில் காணப்போகிறோம் என்ற எண்ணமே ஏற்படவில்லை அவளுக்கு. ‘இது நிலவறைச் சிறைச்சாலையல்லவா கதவுகளும் பூட்டப்பட்டிருக்கின்றனவே இளங்கோவின் உருவந்தானா இருளுக்குப்பின்புறம் தெரிவது\n” என்று விம்மினாள் ரோகிணி.\nதலையைக் குனிந்துகொண்டு வந்திருப்பவர்களை ஏறிட்டுப் பாராமல் கதவருகே நடந்து வந்தான் இளங்கோ.\nவிளக்கை உயர்த்திப் பிடித்த அருள்மொழி அவனுடைய குனிந்த பார்வையைக் கண்டுகொண்டாள். ரோகிணி அவனை நன்றாகப் பார்க்க வேண்டுமென்பதற்காக விளக்கொளியை அவன் பக்கம் திருப்பினாள். அவனும் சரேலென்று பின்புறம் திருப்பிக் கொண்டான்.\n” என்று கெஞ்சினாள் அருள்மொழி. ரோகிணி விம்மி விம்மிஅழுதாள்.\n“நான் யாரையும் இப்போது பார்க்க முடியாது நங்கையாரே தயைசெய்து திரும்பிச் செல்லுங்கள்\n ஒரே ஒருமுறை என்னைச் சற்றே திரும்பிப்பார்க்கமாட்டீர்களா நான் இப்பொழுது எப்படியிருக்கிறேன் என்று பார்ப்பதற்கு உங்களுக்கு விருப்பமில்லையா நான் இப்பொழுது எப்படியிருக்கிறேன் என்று பார்ப்பதற்கு உங்களுக்கு விருப்பமில்லையா’’ ரோகிணி கெஞ்சினாள்; கதறினாள்; அழுதுகொண்டே தரையில் சாய்ந்தாள்.\nஅருள்மொழியின் முறையீடுகள் சிறைச்சாலையின் இரும்புக் கதவுகளைக்கூட உருக்கக்கூடியவை.ஆனால் அவைகளால் அவனை உருக்கமுடியவில்லை போலும்.\nபின்புறம் திரும்பி நின்றவன் முன்புறம் திரும்பவே இல்லை. அவன்மீதுபடிந்த விளக்கொளி அவனை வானத்துக்கும் பூமிக்கும் உயர்ந்தவனைப்போல் எடுத்துக்காட்டியது.பின்புறம் கைகளை இறுகக் கட்டிக்கொண்டு அவன் சிலைபோல நின்றான்.அவன் செவிகள் அருள்மொழிக்குக்கூட அப்போது செவிடாகிவிட்டன.\n என்னை நீங்கள் முகம் கொடுத்துப் பாராதது முற்றிலும் சரிதான்.எனக்கு இந்தத் தண்டனை போதவே போதாது.‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று நான் இனிச் சொல்லமாட்டேன்.எனக்கு இனிமன்னிப்பே கிடையாது. நீங்கள் என்னைப் பார்க்காவிட்டாலும், நான் உங்களைப் பார்த்துவிட்டேன்.இது போதும் எனக்கு.’’\nபின்புறம் திரும்பிக்கொண்டிருந்த இளங்கோவின் விழிகள் தாரை தாரையாகக் கண்ணீரைப் பொழிந்தன.அவர்கள் அங்கிருந்து திரும்பும் வரையிலும் அவர்களைப் பாராமலே அவன் நின்றுகொண்டிருந்தான். பிறகு விளக்கொளி விலகிவிலகிச் சென்றது. படிகளில் ஓசை கேட்டது.இருள் அவனை நன்றாகச் சூழ்ந்து கொண்டது.\nஅவன் சட்டென்று திரும்பிச் சிறைக்கதவில் தன் முகத்தை அழுத்திக்கொண்டே அவர்கள் செல்வதைக் கண்ணிமைக்காது கவனித்தான். சிறைக்கம்பிகள் கண்ணீர் வடித்தன\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 20- அரண்மனைத்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 19- இருளில் ஒ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 18- தந்தையும...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 17- இருவரில்...\nவேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3-16 நெஞ்சின் ஆ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3-15- மலர்ச் சி...\nதமிழர் வாழ்வில் நாணயங்களின் பங்கு-கட்டுரை .\nபோத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் செய்த உடன்படிக்கை...\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 3-14 -கடற்கரைய...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 13- பாசத்தின்...\nவேங்கையின் மைந்தன்-புதினம��- பாகம் 3- 12- தலைவியும்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறி...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 10- இரவுப் பொ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 9-பெண்ணென்ற ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்--பாகம் 3- 8-ரோகிணியின் ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 7- நங்கையும்...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 5. மன்னருள் மறைந்த ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 4. கங்கை கொண்ட சோழர...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 3. அருள்மொழியின் தங...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 2. நிலவறைச் சிறைக்க...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 1. கல்லோ கவிதை அதன்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம்- 2- 41- கொடும்பா...\nவேங்கையின் மைந்தன்--புதினம்- பாகம் 2 -40- யாரைத்தா...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -39-ஆசையும் ப...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -38- இருவருக்க...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -37- வீரம் எங்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 36- இரவில் இர...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 35-புன்னகையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/133699/news/133699.html", "date_download": "2018-04-23T02:09:51Z", "digest": "sha1:AGYTOFCOBDEMISSEBKELHYSFT3PL6L6K", "length": 6674, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "வரட்சியான காலநிலை 13ம் திகதி மாற்றமடையும்! வளிமண்டலவியல் திணைக்களம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவரட்சியான காலநிலை 13ம் திகதி மாற்றமடையும்\nநாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை விரைவில் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,\nநாட்டில் நிலவி வரும் கடுமையான வரட்சியான காலநிலை எதிர்வரும் 13ம் திகதியுடன் மாற்றமடையும்.\n13ம் திகதியின் பின்னர் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்.\nகுறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.\nமேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள், காலி மாத்தறை மாவட்டகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடும்.\nநாட்டில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வரட்சியினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரு���ின்றனர்.\nசுமார் ஏழு லட்சம் வரையிலான மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர் வசதியின்றி அல்லலுறுகின்றனர்.\nபோதியளவு மழை கிடைக்காத காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிழிந்த ஜீன்ஸில் திரிஷா ரசிகர்கள் கலாய்ப்பு\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/133776/news/133776.html", "date_download": "2018-04-23T02:09:37Z", "digest": "sha1:FSLBHONBAMRAQ43FX3TCOYBQODFAGLNL", "length": 5427, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தந்தை, மகன் படுகொலை: சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதந்தை, மகன் படுகொலை: சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்…\nஅம்பாந்தோட்டை மாவட்டம், அகுனுகொலபெலச-முரவெலிஹேன இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பல கொலைக் குற்றங்களுடன் தொடர்புபட்டவர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர்களை கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில்ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடும்பத் தகராறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்படாத சிலரால்தந்தையும் மகனும் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிழிந்த ஜீன்ஸில் திரிஷா ரசிகர்கள் கலாய்ப்பு\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/138968/news/138968.html", "date_download": "2018-04-23T02:09:44Z", "digest": "sha1:UKIAXDQK5B52FPPH4KWPGTB6G54OLU2X", "length": 7627, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பல்லடத்தில் பிறந்து 13 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபல்லடத்தில் பிறந்து 13 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திய பெண்…\nதிண்டுக்கல்லை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி மாலா (30). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வேலை தேடி வந்தனர்.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் ராசாகவுண்டம் பாளைத்தில் குடியேறினர். இவர்களுக்கு பரசுராமன் (3) என்ற மகன் உள்ளான்.\nஇந்நிலையில் மாலா கர்ப்பமானார். கடந்த 31-ந்தேதி பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் மாலாவுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு பின்னர் மாலா குழந்தையுடன் வீடு திரும்பினார்.\nமாலாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மீனா. இவரது வீட்டிற்கு மீனாவின் தங்கை செல்வி அடிக்கடி வந்துசெல்வார். செல்வி ஈரோட்டை சேர்ந்தவர். அப்போது மாலாவுக்கும் செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாலாவின் குழந்தையை பார்க்க செல்வி வீட்டுக்கு வந்தார். அப்போது செல்வியிடம் குழந்தையை பார்த்துக்கொள் என்று கூறி விட்டு மூத்த மகனுடன் மாலா அங்குள்ள மளிகை கடைக்கு சென்றார்.\nசிறிது நேரத்துக்கு பின்பு திரும்பி வந்து பார்த்தபோது செல்வி மற்றும் பிறந்து 13 நாட்களே ஆன குழந்தையையும் காணவில்லை. குழந்தையை செல்வி திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.\nஅதிர்ச்சியடைந்த மாலா இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வியை தேடி ஈரோட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் தங்கியிருந்ததாக கூறப்பட்ட முகவரி போலி என்பது தெரியவந்தது.\nதொடர்ந்து தனிப்படை போலீசார் குழந்தையை தேடி வருகிறார்கள். பிறந்���ு 13 நாட்களே ஆன குழந்தையை கடத்திச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகிழிந்த ஜீன்ஸில் திரிஷா ரசிகர்கள் கலாய்ப்பு\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&Language=2", "date_download": "2018-04-23T01:42:39Z", "digest": "sha1:CZ3N6744MOL7B6M43WZH54KB5TZOH6U5", "length": 8569, "nlines": 228, "source_domain": "www.tamildiction.org", "title": "Tamil into English Translation - வங்கி Meaning in English | வங்கி English Meaning | English Sentences Used in Daily Life PDF | வங்கி in English | Daily Speaking English Words with Tamil Meanings | English Meaning for வங்கி | English and Tamil Meaning of வங்கி | A list of English Tamil Sentences for வங்கி | வங்கி in Sentences | List of Sentences for வங்கி | Daily Use English Words with Tamil Meaning PDF | 7000 English and Tamil Meaning PDF Download - Tamil Diction", "raw_content": "\nகைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது\nவங்கி எங்கே என்று நீங்கள் கூறமுடியுமா\nஅவள் தன் பணத்தை வங்கியில் போடுகிறாளா\nநான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன்\nநான் காசை வங்கியில் வைப்பீடு செய்தேன்\nநான் வங்கியிலிருந்து ஒரு கடன் பெற்றேன்\nநான் இந்த வங்கியில் ஒரு கணக்கை துவக்க விரும்புகிறேன்\nநான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன்\nஇந்தியன் வங்கியின் கிளைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன\nஇங்கே அருகில் ஒரு வங்கி இருக்கிறதா\nஎன் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்\nஅவள் வங்கிற்கு சென்று கொண்டிருக்கிறாள்\nஅந்த வங்கி எட்டு சதவீதம் வட்டி வசூலிக்கிறது\nகணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது\nஓரத்தில் ஒரு வங்கி உள்ளது\nஅவர்கள் ஒரு வங்கியில் வேலை செய்தார்கள்\nநாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம்\nநாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம்\nநாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம்\nI got a loan from the bank நான் வங்கியிலிருந்து ஒரு கடன் பெற்றேன்\nI want to open an account in this bank நான் இந்த வங்கியில் ஒரு கணக்கை துவக்க விரும்புகிறேன்\nI will bank the money நான் வங்கியில் வைப்பிடுவேன்\nI would like to start an account in your bank நான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன்\nIndian back branches are throughout india இந்தியன் வங்கியின் கிளைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன\n இங்கே அருகில் ஒரு வங்கி இருக்கிறதா\nMy uncle is an account holder in this bank என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்\nShe is going to the bank அவள் வங்கிற்கு சென்று கொண்டிருக்கிறாள்\nThe bank charges interest at 8% அந்த வங்கி எட்டு சதவீதம் வட்டி வசூலிக்கிறது\nThe indroduction of Computer has facilitated quick work in banks கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது\nThere’s a bank on the corner. ஓரத்தில் ஒரு வங்கி உள்ளது\nThey worked in a bank அவர்கள் ஒரு வங்கியில் வேலை செய்தார்கள்\nWe will be borrowing from the bank நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம்\nWe will deposit all our money in the bank நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/10/3-60.html", "date_download": "2018-04-23T02:13:02Z", "digest": "sha1:4TKCSXOZUPT6VRLQ35IQOM6GEPNW2LRZ", "length": 10126, "nlines": 247, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: ரூ.60 கோடி ஒதுக்கீடு", "raw_content": "\n3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: ரூ.60 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில் 3ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க தமிழக அரசு ரூ.60 கோடி ஒதுக்கியுள்ளது. அடுத்த மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்\nஎன்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 770 பள்ளிகள் மற்றும் 11 வட்டாரங்களில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு மெய்ந்நிகர் வகுப்பறை என்னும் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கப்பட்டன.\nஇவற்றின் மூலம் 770 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் நேரடியாக கற்றல் கற்பித்தல் பெற்றுவருகின்றனர். அதேபோல 30 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் ஆசிரிய மாணவர்களும் கற்றல் கற்பித்தலை பெற்று வருகின்றனர். இதையடுத்து, 3 ஆயிரம் பள்ள���களில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்ததை அடுத்து தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது ரூ. லட்சம் செலவில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் கிளாசுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கான பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள உபகரணங்களை பள்ளிக் கல்வி அமைச்சரிடம் செயல்படுத்தி காட்டினர். இந்த ்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து இயக்குநர்களும் பங்கேற்று ஸ்மார்ட் கிளாஸ் உபகரணங்களை பார்த்தனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த உபகரணங்களை அமைச்சர் பார்ப்பார். அதற்கு பிறகு அந்த உபகரணங்கள் வாங்குவது குறித்து முடிவு செய்யப்படும். நவம்பர் மாதம் இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கும்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2894", "date_download": "2018-04-23T02:07:50Z", "digest": "sha1:YDOZN6V4THJ5BVFFXFKSWUDCYN3UISDP", "length": 8535, "nlines": 155, "source_domain": "adiraipirai.in", "title": "பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த பள்ளி மீது குண்டுவீச்சு: 13 பலி - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/பாலஸ்தீன மக்கள் தங்கியிருந���த பள்ளி மீது குண்டுவீச்சு: 13 பலி\nபாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த பள்ளி மீது குண்டுவீச்சு: 13 பலி\nகாஸாவில் வீடுகளை இழந்த மக்கள் தங்க\nபீரங்கி மூலம் குண்டுகள் வீசப்பட்டன.\nஇதில் பள்ளியில் தங்கியிருந்த 13 பேர்\nபலியாகினர். மேலும் 40 பேர்\nதற்காலிக போர் நிறுத்த நேரம்\nபொது மக்கள், ஐ. நா. பள்ளி வளாகமான\nமீது அதிகாலை 4 மணி அளவில்\nபீரங்கி மூலம் குண்டுகள் வீசப்பட்டன.\nஇந்தத் தாக்குதலில் 13 பேர்\nகொல்லப்பட்டனர். மேலும் 40 பேர்\nகுண்டு மழை போல இருந்ததாக\nசம்பவத்தை நேரில் பார்த்த செய்தியாளர்\nமுன்னதாக, நேற்று இஸ்ரேல் ராணுவம்\nநடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில்\nகாஸா பகுதியின் ஒரே மின்\nஜூலை 8-ஆம் தேதி முதல் இஸ்ரேலால்\nபொது மக்களின் எண்ணிக்கை 1,200 ஆக\nஅதிகரித்துள்ளது. மேலும் சுமார் 7000\nஅதிரை பெருநாள் மறுநாள் கடைதெரு மார்க்கெட்டில் குவிந்த மீன்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள் (புகைப்பட புதையல்)\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2014/07/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-04-23T01:29:32Z", "digest": "sha1:4T4VEXWXDCQWUL6OI4DWJP6URMTMVSIT", "length": 8724, "nlines": 69, "source_domain": "igckuwait.net", "title": "நார்வேயில் 24 மணி நேரமும் நடுவானில் சூரியன் – மக்கா நேரப்படி நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள்! | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nநார்வேயில் 24 மணி நேரமும் நடுவானில் சூரியன் – மக்கா நேரப்படி நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள்\nஅசாதாரணமான பூகோள பிரச்சினை காரணமாக பெரும்பாலான நார்வே(ஐரோப்பிய நாடு) முஸ்லிம்கள் இம்முறை நோன்பை புனித மக்கா நகரின் கால அட்டவணைக்கு அமைய பிடித்து வருகின்றனர். நார்வேயில் இம்முறை நோன்பு சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின் கோடைகாலத்தில் வந்துள்ளது. தூர வடக்கில் இருக்கும் நோர்வே போன்ற நாடுகளில் இந்தக் காலத்தில் சூரியன் மறையாது என்பதால் அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பை பிடிப்பதில் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.\nகடைசியாக 1980 களின் மத்தியிலேயே கோடைகாலத்தி��் ரமழான் மாதம் வந்துள்ளது. இந்…நிலையில் நார்வேயின் வடக்கு பிராந்திய நகரான ட்ரொம்சொவிலிருக்கும் முஸ்லிம் சமூகத்தினர் மக்காவின் கால அட்டவணைப்படி நோன்பு நோற்று வருகின்றனர்.\nசுமார் 1000 முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்துவரும் ட்ரொம்சொ விலில் பெரும்பான்மையாக சோமாலிய அகதிகளே உள்ளனர். வடக்கு நோர்வேயின் இஸ்லாமிய மையத்தில் பணியாற்றும் ஹஸன் அஹமட் கூறும்போது, “சூரியன் மறைவதில்லை. 24 மணி நேரமும் அது நடுவானிலேயே இருக்கிறது” என்றார்.\nஇதனால் சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை நோன்பு பிடிக்கும் விதியை இங்கு நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. எனவே மாற்று தீர்வு தேவை.\n“எமக்கு ஃபத்வா கிடைத்துள்ளது. எம்மால் நெருங்கிய இஸ்லாமிய நாட்டின் கால அட்டவணைக்கு அமையவோ அல்லது மக்காவின் கால அட்டவணைக்கு அமையவோ நோன்பை கடைப்பிடிக்க முடியும்” என்றும் அஹமட் கூறினார். இதனால் நள்ளிரவிலும் சூரியன் இருக்கும் நிலையில் தாம் மக்காவின் கால அட்டவணைக்கு அமைய நோன்பு பிடித்துவருகிறோம் என்று ட்ரொம்சொ பள்ளிவாசலின் முகாமையாளர் சன்ட்ரா மரியம் மவு குறிப்பிட்டுள்ளார். இதன்படி மக்காவில் அதிகாலை 5 மணிக்கு சூரியன் உதித்தால் ட்ரொம்சொ முஸ்லிம்கள் நோன்பு பிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.\n“அங்கு சூரியன் உதிப்பது மற்றும் மறைவதில் ஸ்திரமான நேரம் இருப்பது நோன்பு மற்றும் தொழுகைகளை சமநிலையுடன் செய்ய உதவுகிறது” என மரியன் மவு குறிப்பிட்டுள்ளார். “எவ்வாறாயினும் ஆர்ட்டிக் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் நோன்பு பிடிப்பதில் தொடர்ந்து சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஇது தொடர்பில் பல மதத் தலைவர்கள், அமைப்புகளுக்கு இடையில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது” என சுவீடன் இஸ்லாமிய லீக்கின் தலைவர் ஒமர் முஸ்தபா குறிப்பிட்டார். எனினும் இந்த விடயத்தில் ஒவ்வொரு தனிநபரின் கையிலேயே முடிவு இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஒமர் முஸ்தஃபா, இஸ்லாம் பல தீர்வுகளை தந்திருப்பதாகவும் கூறினார்.\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajacenainfo.blogspot.in/2012/01/blog-post_635.html", "date_download": "2018-04-23T01:47:55Z", "digest": "sha1:TJBZWK4NC7P7GNUYVMYTZGLK76VDJ5HR", "length": 20942, "nlines": 182, "source_domain": "rajacenainfo.blogspot.in", "title": "ஆஸி.யில் குடியேறுவோரிடம் வியர்வை நாற்றம் சகிக்கவில்லையாம்-கூறுகிறார் பெண் எம்.பி.! ~ Raja Cena Production", "raw_content": "\nஆன்மிகம் ,வரலாறு , படைப்புகள், சினிமா.\nஆஸி.யில் குடியேறுவோரிடம் வியர்வை நாற்றம் சகிக்கவில்லையாம்-கூறுகிறார் பெண் எம்.பி.\nசிட்னி: ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறி வரும் வெளிநாட்டவர்களுக்கு வியர்வை நாற்றத்தைத் தடுப்பது எப்படி என்பது குறித்து சொல்லித் தரப்பட வேண்டும். மேலும் அவர்கள் டியோடரென்டுளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று பேசி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் எம்.பி. தெரசா கம்போரா என்பவர்.\nஆஸ்திரேலியன் என்ற இழுக்கு அவர் இதுதொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில்,\nஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய மக்கள் என்னென்ன பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை இங்கு வந்து குடியேறும் வெளிநாட்டவருக்கு நாம் புரிய வைக்க வேண்டும். வரிசையில் நிற்பது எப்படி என்பது உள்பட அனைத்தையும் நாம் சொல்லித் தர வேண்டியுள்ளது.\nபொது சுகாதாரம், உடல் சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து நாம் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும். சக ஊழியர்களுடன் நெருக்கமாக நின்றபடி பணியாற்ற வேண்டியிருக்கும்போது நமது உடல் சுகாதாரம் குறித்து வெளிநாட்டவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்தும்போது, மற்றவர்களுடன் பயணிக்கும்போது அவர்களுக்கு சிரமம் தராத வகையில், வியர்வை நாற்றத்தைத் தடுக்கும் டியோடரென்டுகளைப் பயன்படுத்துவது குறித்தும் நாம் அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.\nஆஸ்திரேலிய மக்களும் இதில் கவனமாக இருக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு அவர்கள்தான் சொல்லித்தர வேண்டும். நமக்குப் பக்கத்தில் பயணிப்பவர் குறித்தும் நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார் தெரசா.\nதெரசாவின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு கலாச்சாரங்களுக்கான நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் தலைவரான எம்.பி. மரியா வம்வகினோ கூறுகையில், காமெடித்தனமாக இருக்கிறது தெரசாவின் பேச்சு. சிறந்த நகைச்சுவையாளர்களையே அவர் மி்ஞ்சி விட்டார் என்றார்.\nஈழத் தமிழரும், ஆஸ்திரேலியக் குடிமகனுமான ரமேஷ் பெர்னாண்டஸ் கூறுகையில், குரங்குகளைப் போல குடியேறிகளை நடத்த நினைக்கிறார் தெரசா. பிற நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறும் மக்களை பலவிதங்களிலும் அவமானப்படுத்தவே இந்த நாடு நினைக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார்.\nஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரசாவின் கருத்து குறித்துக் கூறுகையில், கம்போராவின் கருத்து மிகவும் மோசமானது, அறிவிலித்தனமானது. இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் 1952ல் இருந்தால் அது நியாயம், ஆனால் இது 2012 என்பதை தெரசா புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.\nதெரசாவின் கருத்துக்கள் விக்கிபீடியாவிலும் இடம் பெற்றிருந்தன. ஆனால் சில மணி நேரங்களிலேயே அதை சிலர் அகற்றி விட்டனர். மேலும் தெரசாவின் தொழில் அக்குளை மோர்ந்து பார்ப்பது என்றும் குசும்புத்தனமாக போட்டு வைத்துள்ளனர்.\nதனது கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் தெரசா. இவரது பெற்றோரே இத்தாலியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொழிற் முன்னேற்றம் , பித்துரு சடங்குகள் , பித்துரு தோஷம் குழந்தையின்மை மற்றும் அனைத்து விதமான சடங்குகள் மற்றும் பூஜைகள் ஆகியவை நல்ல முறையில் செய்துத்தரப்படும் இடம் : ராமேஸ்வரம் (Rameswaram) Cell: 8122179830 ஓம் நமசி வாய\nவிபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட்டி மரணம்\nதாய்வானில் உள்ள பிரபல ஓட்டலில், இரண்டு விபச்சாரிகளுடன் உல்லாசமாக இருந்த உல்லாச பயணி திடீரென மரணமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...\nக‌ர்நாடகா அமை‌ச்ச‌ர்க‌ள் 3 பேரு‌க்கு ஆ‌‌ப்பு வை‌த்த ’செ‌க்‌ஸ்' பட‌ம்\nகர்நாட க சட் ட‌ப்பேரவை‌‌யிலேயே செ‌ல்போ‌னி‌ல் செ‌க்‌ஸ் பட‌ம் பா‌ர்‌த்த க‌ர்நாடக அமை‌ச்ச‌ர்க‌ள் மூ‌ன்று பே‌ர் அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல்...\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள் முதலிடம்\nஆன்லைனில் செக்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது கூகுல் இணைய தளம் செய்த ஒரு ஆய்வின் மூல��் தெரிய வந்துள...\nஇரு வரி கவிதை (1)\nஎனக்குப் பதில் சிறந்த கேப்டன் இருந்தால் வழிவிடத் த...\nரீமேக் படங்களை இனி இயக்க மாட்டேன் - இயக்குநர் ஷங்க...\nபெண்களின் உணர்வுகளை அதிகரிக்கும் தியானம் – ஆய்வில்...\nநயன்தாரா - நான்ஸ்டாப் குழப்பம்\nநண்பன் படதிற்காக விஜய்க்கு தேசிய விருதா \nசங்கர் + விக்ரம் =ஸ்பெஷல்\nஇளைஞர்களை அழைக்கிறது கடலோர காவற்படை\nபோதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம் .....\nபொய் வசூல் காட்டும் நண்பன்\nஅரவா‌ணிக‌ளி‌ட‌ம் ஆ‌சி பெறுவது ஏ‌ன்\nநண்பன் வெற்றியை ஈடுகட்டுமா பில்லா 2:\nபில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலருக்கு ...\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - நண்பன் முதலிடம்\nவேட்டை - திரைப்பட விமர்சனம்\nவிக்ரம் ஜோடி இஷா ஷர்வானி\nரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை\nசூப்பர் ஹிட்டான விஜய்யின் நண்பன்\nவேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :\nஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்\nகுடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம...\nசீதனம் கேட்டு மனைவியை நண்பனுடன் படுக்க வைத்த கணவன்...\nஜீவா கடவுட்டை ஓரம் கட்டிய விஜய் ரசிகர்கள்:\nஇந்த அணியால் அயல்நாடுகளில் வெல்ல முடியாது-கங்கூலி\nஹன்சிகா - அடுத்த கடவுள்\n2 புதிய வண்ணங்களில் ஷைன்: ஹோண்டா அறிமுகம்\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஸ்டேட் பாங்கில் 2500 பணி வாய்ப்பு\nபுயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அற...\nபிணவறையில் பெண்ணில் உடலை ருசிபார்த்த எலிகள்: ராஜஸ்...\nநண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வ...\nமுகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்\nலிப் டு லிப் காட்சியில் காஜல்..\nஇனி 5 பண்டிகை தினங்களில் மட்டுமே பெரிய நடிகர்களின்...\nஆஸி.யில் குடியேறுவோரிடம் வியர்வை நாற்றம் சகிக்கவில...\nநண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷ...\nவிஜய்யின் உழைப்பை பார்த்து வியந்து போனேன் : நெகிழ்...\nஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி\nஷங்கநண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்... தேறுமா\nமோதல் தீர்ந்தது: ஜீவா, சிம்பு சமரசம்\nகளவாணி சர்குணத்துடன் இணைகிறார் சீயான் விக்ரம்\n70 அடி செங்குத்து சுவரில் பிடிமானம் இல்லாமல் ஏறிய ...\nமுன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்\nஎந்திரன்... சன் டிவியின் பொங்கல் பிரம்மாஸ்திரம்\nராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் தாக்கப்பட...\nபுதிய எம்-5 பிரிமியம் செடான் காரை அறிமுகப்படுத்திய...\nஉடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்\nசிம்புவால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் - ‌தீ‌...\nயமஹா ஆர்-15க்கு நேரடி போட்டியாக சிபிஆர்150ஆரை களமி...\nவயிற்றில் விரல் வளர்க்கும் இளைஞர்\nஆண்களைக் கற்பழிக்கும் சிம்பாவே பெண்கள் : அதிர்சி த...\nஆசிரியை குளிப்பதை செல்போனில் படம் பிடித்த மாணவர்கள...\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள்...\nவிபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட...\n2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூ...\n'‌விபசார‌ம் செ‌ய்யு‌ங்க‌ள் நா‌‌‌ங்க‌ள் இரு‌க்‌கிறே...\nகாதலில் வெற்றி பெற வழிமுறைகள்\nசெக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு\nஉறவு யுத்தத்தின் தொடக்கம் முத்தம்\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..\nஜீவாவுக்கு ஜோடின்னா துட்டு ஜாஸ்தி:திரிஷா\nமுதுகு வலி எப்படி - ஏன் வருகிறது\nஆஸ்திரேலியாவில் வேண்டா வெறுப்பாக விளையாடும் இந்திய...\nதனுஷுக்கு தங்கம் சிம்புவுக்கு வெண்கலம்\nஎத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த '...\nபிரமிக்க வைக்கும் மாற்றான் வியாபாரம்\nஅரை மணி நேர தம்... பல மணி நேர கேரவன் தூக்கம்... பு...\nதனுஷ் மீது 'கொலவெறி...'யில் சிம்பு\nஇப்போதும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகர...\nதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Main.asp?Id=41&Cat=7", "date_download": "2018-04-23T02:06:36Z", "digest": "sha1:IXXS4BJHPLG5U5MNIRML32YB2GTCUJ6F", "length": 6091, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > முக்கிய இடங்கள்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nசாரல் மாயமானதால் தண்ணீர் குறைந்தது குற்றாலத்தில் அலை மோதிய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்\nகிருஷ்ணகிரியில் லிட்டில் இங்கிலாந்தும், இந்தியாவின் நயாகராவும்\nகோட்டைகள், குடைவரை கோவ���ல்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nஒரு நாள் போதும் தலைநகரில் சுற்றலாம்\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nதாவரவியல் பூங்காவில் வண்ண கள்ளி செடிகள்\nஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள்\nஊட்டியில் குளு குளு சீசன்\nவிழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nவேலூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nதூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/87789.html", "date_download": "2018-04-23T02:06:53Z", "digest": "sha1:GHGSFC7NKCWATYEVVKNG3R2NL57YU34M", "length": 6232, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பருத்தித்துறை- பொன்னாலை வீதி போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது!! – Jaffna Journal", "raw_content": "\nபருத்தித்துறை- பொன்னாலை வீதி போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது\nயாழ்.கோட்டைக்கு இராணுவம் செல்லாது. அடுத்த சில தினங்களில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.\nயாழ். கோட்டைக்குள் இராணுவம் முகாம்களை அமைக்கமாட்டாதென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை யாழ். கோட்டைக்கு அனுப்ப வேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.\nஎனினும் அவருடைய கருத்திற்கு அமைய அனைத்து இராணுவத்தினரையும் ஒரே இடத்தில் குவிக்க முடியாது. யாழ். கோட்டை தொல்பொருள��� திணைக்களத்தின் கீழ் காணப்படுவதால் எந்த விதத்திலும் இராணுவத்தினரை அங்கு அனுப்ப முடியாது என இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்.\nஇராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைய காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கமைய, எதிர்வரும் சில தினங்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதி காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nவிடுவிக்கப்படவுள்ள காணி தொடர்பில் அறியக்கிடைத்த சில தகவலின்படி, வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பருத்தித்துறை- பொன்னாலை வீதி போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளதுடன் கட்டுவன்-மயிலிட்டி வீதி பக்கமாக உள்ள காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியினால் கூட்டமைப்புக்கு பாதிப்பு இல்லை\nதமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றன: அமெரிக்கா\nஅரச அலுவலர் மீது நாவற்குழியில் தாக்குதல்\nமுச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மானி பொருத்த ஓகஸ்ட் வரை கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/10/tamilnadu-7th-pay-commission-pay.html", "date_download": "2018-04-23T02:09:47Z", "digest": "sha1:BTRJKBXTEFVL7C3XBAMT7FVTGVN2MSWM", "length": 13402, "nlines": 264, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): TAMILNADU 7th PAY COMMISSION- PAY FIXATION செய்யும் வழிமுறைகள் - தமிழில்....", "raw_content": "\nThe Tamilnadu Revised Pay Rules - 2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர் தனி ஊதியத்தையும் சேர்த்து 2.57 ஆல் பெருக்கக் கூடாது. பக்கம் 9 - ல் 3 (1) ல்\n2.57 ஆல் பெருக்கி வரும் தொகையை Pay matrix table - ல் அவரவர் Grade Pay level உள்ள கட்டத்தில் அதற்கு இணையான தொகை அல்லது அடுத்த கூடுதலான ( either equal to or next higher) தொகையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இதுவே 1.1.16 - ல் ஒருவரின் புதிய அடிப்படை ஊதியம் ஆகும்.\n*அதாவது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் கீழ் one cell வருவது ஒரு increment ஆக இருக்கும் என்பதாக உள்ளது.* (Vertically down along the applicable level by one cell).\nஎனவே increment - க்கும் Pay matrix இவ்வாறாக பார்த்து increment தொகையுடன் கூடிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக அடுத்த increment - க்கு அடுத்த cell - க்கு கீழே வந்து அதனை increment உடன் கூடிய ஊதியமாக கொள்ள வேண்டும்.\n*Increment தொகை 3% தொகையளவு இருந்தாலும் ஆறாவது ஊதிய குழு போல 3% ஆல் வகுத்து கணக்கிட தற்போதைய குழுவில் விதிகளில் இடமில்லை, pay matrix தான் increment - க்கும் பார்க்க வேண்டும்.*\nதேர்வுநிலை/சிறப்புநிலைகளில் 3% + 3% என எங்கும் குறிப்பிடப்படவில்லை. *பக்கம் 3-ல் 10- ல் இவைகளை குறிப்பிடும் போது two increment என்றே உள்ளது.* எனவே increment கணக்கிட கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களின்படியே தே.நி/சி.நி கணக்கிடும்போது two increments - க்காக pay matrix - ல் two cell கீழே வந்து ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.\nதனி ஊதியமான 750 - ஐ 2.57 ஆல் பெருக்கி தற்போது தனி ஊதியம் 2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபக்கம் 10 - ல் 3(VIII) - ல் basic pay in the revised pay structure means எனக் குறிப்பிட்டு basic pay என்பது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட தொகை எனக் குறிப்பிட்டு அதில் special pay/ Personal pay etc சேராது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. *எனவே 1.1.16 - ல் 2.57 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் தனி ஊதியம் 2000 - த்தை கூட்டி Pay matrix - ல் பார்க்க கூடாது.\n*இடைநிலை ஆசிரியர்களுக்கான தொடர் பாதிப்புகள்*\nIncrement கணக்கிடுவதும் Pay Matrix - லேயே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் தனி ஊதியத்தையும் சேர்த்து ஆண்டு ஊதிய உயர்வு கணக்கிட இயலாத நிலை உருவாக்கப்பட்டு, இதுவரை ஆறாவது ஊதிய குழுவில் increment கணக்கிட தனி ஊதியம் சேர்த்து increment கணக்கிடப்பட்ட நிலை மாற்றப்பட்டு, தனி ஊதியத்தினால் பெற்றுவந்த குறைந்த அளவிலான பயன்களையும் பெற இயலாதநிலை இந்த ஊதிய குழுவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது இ.நி.ஆசிரியர்களுக்கான பாதிப்பாகும்.\nஆறாவது ஊதிய குழுவில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்ட போது போராடியதன் விளைவாக அனுமதிக்கப்பட்ட தனி ஊதியத்தினால், தற்போது அதனை 2.57 ஆல் பெருக்கி 2000 ஆக தனியாக கணக்கிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவும் இ.நி.ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பல பாதிப்புகளில் ஒன்றாகும்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T02:12:52Z", "digest": "sha1:DNL24NCIDO23M67QHCCDOYQES2PKIU3C", "length": 5263, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்பகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவார்ப்பகம் (Foundry) அல்லது வார்ப்பாலை எனப்படுவது வார்ப்பிரும்பு முதலான உலோகங்களை அதிக வெப்பநிலையில் ஊது உலையில் நீர்மநிலைக்கு மாறுமாறு காய்ச்சி வேண்டிய வடிவில் அச்சுகளில் வார்த்து திண்மநிலைக்கு குளிர்வித்துப் பெறும் தொழில்கூடமாகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2016, 23:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16165311/1157328/Bodi-near-temple-festival-conflict.vpf", "date_download": "2018-04-23T01:52:20Z", "digest": "sha1:MHB5DMOCORQ5N3ERPJ52VHRFXJ6BPUUC", "length": 12621, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "போடி அருகே கோவில் விழாவில் மோதல் || Bodi near temple festival conflict", "raw_content": "\nசென்னை 23-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபோடி அருகே கோவில் விழாவில் மோதல்\nபோடி அருகே கோவில் விழாவில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோடி அருகே கோவில் விழாவில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோடி மேலசொக்கநாத புரத்தில் ஸ்ரீமதுகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.\nசம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி, போலீஸ்குமார், ஒண்ணப்பன், வேல்முருகன், முப்பிடாதி முத்து உள்பட 8 பேர் அந்த பெண்களிடம் எங்கள் சமுதாயத்தை சேர்க்காமல் நீங்கள் மட்டும் எப்படி திருவிழா நடத்தலாம் என்று கூறி தகராறு செய்தனர்.\nமேலும் எதிர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் குணமணியிடம் தகராறு செய்து தாக்கினர். மேலும் இதை தடுக்க வந்த எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களையும் தாக்கி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.\nஇது குறித்து போடி தாலுகா போலீசில் குணமணி கொடுத்த புகாரின் பேரில் குருசாமி, முப்பிடாதி, வேல்முருகன் உள்பட 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதே போல முப்பிடாதி கொடுத்த புகாரின�� பேரில் போலீசார் பவுன்ராஜ், மோகன், குணமணி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\nஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nவிருதுநகரில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு மருத்துவ பரிசோதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று மும்பை பேட்டிங் தேர்வு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nபா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே கூட்டணி மலர்கிறதா - அ.தி.மு.க. நாளேட்டில் சூசக தகவல்\nவிலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nகடந்த 7 ஆண்டுகளில் பெண்களுக்கு 64 கிலோ தங்கம் வினியோகம் அமைச்சர் தகவல்\nபாப்பாரப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை\nமகளிடம் பணம் பெற்று ஏரிகளை தூர்வாரிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் கார்த்தி பட வில்லன்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=655475-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-23T02:07:08Z", "digest": "sha1:WLZPOM5ZAXK674ZVHSVPO7PTXQUG3UPY", "length": 12009, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உயிரிழந்த ஹொக்கி வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தும் கனேடியர்கள்", "raw_content": "\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஉயிரிழந்த ஹொக்கி வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தும் கனேடியர்கள்\nகனடாவையே உலுக்கிய ஹம்போல்ட் பிராங்க்ஸ் ஐஸ் ஹொக்கி வீரர்களின் பேருந்து விபத்தில், உயிரிழந்த வீரர்களுக்கு கனேடியர்கள் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nவிபத்தில் உயிரிழந்தோரை நினைவு கூறும் முகமாக, குறித்த ஹொக்கி வீரர்கள் அணிந்த ஆடையை அரசியல்வாதிகள், வாகன சாரதிகள், மாணவர்கள் மற்றும் ரொறன்ரோ வாசிகள் அனைவரும், அணிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅத்தோடு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டுவிட்டரிலும் பல்வேறு ஆஷ் டெக் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த சனிக்கிழமை ஹம்போல்ட் பிராங்க்ஸ் ஐஸ் ஹொக்கி கனிஷ்ட அணியை ஏற்றிச் சென்ற பேருந்து சாஸ்கட்சுவான் மாகாணத்தின் டிஸ்டேல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.\nஇதில் உயிரிழந்தவர்கள் 10 பேர் அணி வீரர்கள் எனவும் ஏனையோர் முறையே, 2 பயிற்றுவிப்பாளர்கள், பேருந்து சாரதி, சுயாதீன புள்ளிவிபரவியலாளர் மற்றும் ஒளிபரப்பாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n29 பேர் குறித்த பேருந்தில் பயணித்திருந்த நிலையில், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஹம்போல்ட் பிராங்க்ஸ் ஐஸ் ஹொக்கி கனிஷ்ட அணி\n���தவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகனேடிய படைகள் பாதுகாப்பாக உள்ளனர்: இராணுவ தரப்பு உறுதி\n7 வயது சிறுவன் பாடசாலை பேரூந்தில் மோதப்பட்ட சம்பவம்: விசாரணைகள் தீவிரம்\nகனடாவில் பெண்கள் வசிக்க உகந்த நகரம் இதுதான்\nகுதி உயர் காலணிகளுக்கு தடை ஒன்ராறியோ மாகாண அரசு அதிரடி\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஇந்தியக் கொடி எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஹசனலி\n16 பேருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி\nவவுனியாவில் பரபரப்பு: மயக்க நிலையில் இராணுவத்தினர் – நடந்தது என்ன\nபுங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே\nஜே.ஆர். புத்திசாலித்தனமாகவே அரசியல் யாப்பை அமைத்தார்: சொய்ஷா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mypno.com/index.php?view=article&catid=38%3Amystate&id=8989%3A2017-02-12-05-11-09&tmpl=component&print=1&page=&option=com_content&Itemid=78", "date_download": "2018-04-23T01:49:39Z", "digest": "sha1:OPQK5Z66FULEDSF3C54OO56L3BIXTDCG", "length": 7667, "nlines": 11, "source_domain": "mypno.com", "title": "MYPNO | அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தஃபா மரணம் - MYPNO", "raw_content": "அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தஃபா மரணம்\nஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017 10:41\nதமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார். இவர் எழுதிய 'இசுலாமும் சமய நல்லிணக்கமும்' எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும் இவர் எழுதிய ' மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' எனும் நூல் 1996-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் மணவை முஸ்தபா நிறுவி உள்ளார். கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி, கணினி களஞ்சிய பேரகராதி, செம்மொழி உள்ளும் புறமும், தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் உள்பட ஏராளமான நூல்களை இயற்றியிருக்கிறார்.\nமணவை முஸ்தஃபா அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து எனும் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் 1935ம் ஆண்டு ஜூன் 15ம் நாள் பிறந்தார். முத்தமிழாக அறியப்பட்ட தமிழ் மொழியை “அறிவியல் தமிழ்” என நான்காம் தமிழாக அறியச் செய்ததில் முதன்மையானவர். தமிழின் மீது தீராத பற்று கொண்டவர். அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தமிழ்மொழியையும் வளப்படுத்திட வேண்டும் என்கிற ஆர்வத்தில் அறிவியல் தமிழை இயக்கமாக்கி செயல்பட்டவர்.\nஅரசினர் கலைக்கல்லூரியில் கிடைத்த ஆசிரியர் பணியை ஏற்காமல், தென்மொழிகள் புத்தக டிரஸ்ட்டின் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள் பணியாற்றினார். “யுனெஸ்கோ கூரியர்” பன்னாட்டு மாத இதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 35 ஆண்டுகள் அது நிறுத்தப்படும் வரை விடாது அறிவியல் தமிழ்ப் பணியைச் சோர்வின்றி செய்தவர்.\nஅறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொழில் நுட்பம், அறிவியல், மருத்துவம், கணினி துறையைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். இவர் எழுதிய “இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய “மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்” எனும் நூல் 1996ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.\nபல்வேறு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழகத்தின் பகழ் பெற்ற அமைப்புகளாவும் நிறுவனங்களாலும் 44 விருதுகளும், பட்டங்களும் பெற்றுள்ள இவர் முக்கியமாக அறிவியல் தமிழ்ச் சிற்பி, அறிவியல் தமிழ் வித்தகர், அறிவியல் தமிழேறு, முத்தமிழ் வித்தகர், அறிவியல் தமிழருவி, கணினி கலைச் சொல் வேந்தர், அறிவியல் கலைச்சொல் தந்தை. அறிவியல் தமிழ்த் தந்தை போன்ற விருதுகளைப் பெற்றவர். தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஐந்து விருதுகளைப் பெற்ற ஒரே தமிழறிஞர் இவர் மட்டுமே. இவரது வாழ்க்கையும், சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டு புதுடெல்லி அரசு ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000026545/jurattack_online-game.html", "date_download": "2018-04-23T01:55:10Z", "digest": "sha1:CIDC4BKVDOWT62C5Z5X6W4NVV2YKJ3MS", "length": 10954, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Jurattack ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Jurattack ஆன்லைன்:\nநீங்கள் அனைத்து தொன்மாக்கள் அழிந்து மாறியது என்ன தெரியும் இல்லை, அது வானத்தில் இருந்து விழுந்த ஒரு விண்கல் இல்லை, அதை நிகழ்வுகள் ஒரு வித்தியாசமான பதிப்பு. நீங்கள் இந்த விளையாட்டில் இருந்து சரியாக என்ன கற்று கொள்ள முடியும். அனைத்து சூழ்ச்சியை நீங்கள் கெடுத்து, ஆனால் நீங்கள் சுடுதல் விரும்பினால், இந்த விளையாட்டில் தயவு செய்து நீங்கள் கண்டிப்பாக வேண்டும் மாட்டேன். இது ஒரு எதிரிகள் நிறைய, அதே போல் போனஸ், பதிவுகள் மற்றும் கண்ணாடிகள் மற்றும் எல்லாம் ஒரு நல்ல சுடும் இருக்க முடியும். நல்ல அதிர்���்டம் இல்லை, அது வானத்தில் இருந்து விழுந்த ஒரு விண்கல் இல்லை, அதை நிகழ்வுகள் ஒரு வித்தியாசமான பதிப்பு. நீங்கள் இந்த விளையாட்டில் இருந்து சரியாக என்ன கற்று கொள்ள முடியும். அனைத்து சூழ்ச்சியை நீங்கள் கெடுத்து, ஆனால் நீங்கள் சுடுதல் விரும்பினால், இந்த விளையாட்டில் தயவு செய்து நீங்கள் கண்டிப்பாக வேண்டும் மாட்டேன். இது ஒரு எதிரிகள் நிறைய, அதே போல் போனஸ், பதிவுகள் மற்றும் கண்ணாடிகள் மற்றும் எல்லாம் ஒரு நல்ல சுடும் இருக்க முடியும். நல்ல அதிர்ஷ்டம் . விளையாட்டு விளையாட Jurattack ஆன்லைன்.\nவிளையாட்டு Jurattack தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Jurattack சேர்க்கப்பட்டது: 13.06.2014\nவிளையாட்டு அளவு: 2.16 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.74 அவுட் 5 (35 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Jurattack போன்ற விளையாட்டுகள்\nடொனால்ட் தி டினோ 2\nடினோ சூப்பர் தாவி செல்லவும்\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nமரியோ மற்றும் யோஷி 'ஸ் முட்டை - 2\nடைனோசர் Goofs வித்தியாசம் கண்டுபிடிக்க\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nடோரா குழந்தை டைனோசர் சேமிக்க\nமுடிவு 2 புதிய நகரம்\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Jurattack பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Jurattack நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Jurattack, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Jurattack உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடொனால்ட் தி டினோ 2\nடினோ சூப்பர் தாவி செல்லவும்\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nமரியோ மற்றும் யோஷி 'ஸ் முட்டை - 2\nடைனோசர் Goofs வித்தியாசம் கண்டுபிடிக்க\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nடோரா குழந்தை டைனோசர் சேமிக்க\nமுடிவு 2 புதிய நகரம்\nபென் 10 - ஓவர்கில் அப்பாச்சி\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsiripu.blogspot.com/2011/03/blog-post_3090.html", "date_download": "2018-04-23T01:46:21Z", "digest": "sha1:7XOLNNWUTPWIY7AZMCLZNPKY5PVEVLHH", "length": 7543, "nlines": 94, "source_domain": "tamilsiripu.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை பதிவுகள்: ஒரேநாள்ல எத்தன தடவை?", "raw_content": "\nபுருஷன் : டாக்டர் சார்.. என் பொண்டாட்டி கடந்த ஒரு ஆறு மாசமா செச்ஸ் பண்ணவே ஒத்துக்க மாட்டேங்குற. என்னன்னு தெரியல.. நீங்கதான் இவளை செக் பண்ணி இந்த பிரச்சினைய முடிச்சி வைக்கணும்..\nடாக்டர் : சரி நான் பேசி செக் பண்றேன்.. நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க\nடாக்டர் : சொல்லுங்க.. என்ன பிரச்சினை உங்களுக்கு.. ஏன் ஆறு மாசமா செக்ஸ் பண்ண ஒத்துக்க மாட்டேங்குறீங்க..\nபொண்டாட்டி: அது ரொம்ப சிம்பிளான பிரச்சினை டாக்டர்.. என்னன்னா.. தினமும் நான் டாக்சிலதான் ஆபீசுக்கு போவேன்.. கைல காசு இருக்காது.. டாக்சி டிரைவர் காசு கொடு இல்ல என் கூட படுன்னு கேட்பான்.. காசு இல்லைங்கிறதால படுத்து செட்டில் பண்ணிடுவேன்.. அப்புறம் ஆபீசுக்கு போறப்ப தினமும் லேட்டு ஆகிடும், அங்க என் மேனேஜர் லேட்டா வந்ததுக்கு ஆப்சென்ட் போடட்டுமா இல்ல என் கூட படுத்து செட்டில் பண்ணிடுன்னு கேட்பான். அங்கேயும் படுத்து செட்டில் பண்ணிடுவேன்.. ஆபீசு முடிச்சு வீட்டுக்கு மறுபடியும் டாக்சிலதான் வரணும்.. அப்பவும் காசு இருக்காது, வழக்கம் போல படுத்துதான் செட்டில் பண்ணுவேன். இதனால ராத்திரிக்குள்ள உடம்பு ரொம்ப டயர்டு ஆகிடும்.. அதனால நைட்டு இவரு கூட படுத்து கால விரிக்க முடியல.. நீங்களே சொல்லுங்க,, நான் என்ன பண்ண முடியும்.. \nடாக்டர் : ஓ.. இதான் உங்க பிரச்சினையா.. சரி இத உங்க புருஷன்கிட்ட சொல்லட்டுமா இல்ல என் கூட......\nநீ கை அடிச்சி விடுவியா\nமகாபாரதத்தில் ஒரு அசைவ பகுதி:-\n15 இன்ச்சுக்கு கீழ என்ன இருக்கும்\nகடனை திருப்பி கொடுக்கும் முறை\nபத்து பசங்க ஒரே பெயர்..\nசம்பளம் கிடு கிடுன்னு ஏறிடுச்சி\nமுழு ஊர் பேர் சொல்லணும்..\nமூணு மணி நேரம் ஓழ் பரிசு\nபெரிய சுன்னியும் கட்டை விரலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizvinai.blogspot.com/2012/02/", "date_download": "2018-04-23T01:30:24Z", "digest": "sha1:PLL3PR6XNBRZBBSJRVUFNC5PUOHRIIUJ", "length": 112960, "nlines": 223, "source_domain": "thamizvinai.blogspot.com", "title": "தமிழ் வினை: February 2012", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதமிழகத்தில் மராட்டிய பாணியில் பரவும் வட இந்தியர் வெறுப்பு மனோபாவம் \nஎழுதியது தமிழானவன் on 28 பிப்ரவரி, 2012\nகுறிச்சொற்கள் அனுபவம், இந்தியா, என்கவுன்டர், தமிழகம், தமிழர்கள், திருப்பூர், வட இந்தியர்கள், வன்முறை / Comments: (5)\nதற்போது தமிழகத்தில் வட இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. உதாரணமாக தற்போது நடந்த என்கவுன்டர் என்ற மோதல் கொலையின் பின்னால் அதற்குக் கிடைத்த பரவலான வரவேற்பு. இந்த கொலைகளுக்குக் கிடைத்த வரவேற்புக்கு என்ன காரணம் தமிழ்திரைப்பட நாயகத்தனமான ஒரு மனோபாவம் அதாவது தவறு செய்தால் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் சட்டம், மனித உரிமை, முறையான விசாரணை இது போன்று நேரத்தை செல்வழிக்காமல் இருப்பதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வழிவகுக்கும் என்ற பாணியிலானவை. இன்னொரு காரணம் என்னவெனில் அவர்கள் வட இந்தியர்கள் என்பது மட்டுமே. தற்போது தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகமாகி வருகிறது.\nவட இந்தியாவிலிருந்து அதிகமானவர்கள் இங்கு இடம்பெயர்ந்து கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமானவர்கள் தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் கட்டிட வேலைகள், சாலைகள், பாலங்கள் அமைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களல்லாமல் கல்வி கற்க வந்தவர்கள், வேலை தேடி வந்தவர்கள், போர்வைகள் விற்பவர்கள் போன்ற வெவ்வேறு வகையிலான பொதுவாகவே அயலவர்கள் அந்நியர்களுக்கு எதிரானவர்களுக்கு இருக்கும் மனோநிலை தற்போது இந்த வட இந்தியர்களுக்கு எதிராக அதிகமாக இருக்கிறது. அங்கங்கே இவர்களால் நடத்தப்படும் சிறு சிறு குற்றங்கள் முதல் பெரிய குற்றங்கள் வரை இவர்களுக்கு எதிரான குற்றவாளி மனப்பான்மையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.\nஇவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதால் ஹிந்தியைத் தவிர வேறு மொழியை அறியாதவர்கள். தமிழகத்தில் யாருக்கும் இந்தி பெரிய அளவில் தெரியாததால் அங்கங்கே ஏற்படும் சங்கடங்கள், இடைஞ்சல்கள் என இவர்கள் மீது அனைவரும் எரிச்சலைக் காட்டுகிறார்கள். குறிப்பாக பேருந்து நடத்துனர்கள் சாதாரணமாகவே நம்மூர்களில் நடத்துனருடன் சண்டைபோடாமல் இறங்கவே வாய்ப்பிருக்காது. சில்லைறை கொடுக்கல் வாங்கலில் இருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவது அல்லது நிறுத்தாமல் போவது, வேகமாக இறங்க ஏற, எல்லோரையும் உள்ள போகச்சொல்லியே வாழ்க்கை வெறுத்துப்போவது, போதாக்குறைக்கு ஏற்றப்பட்ட பேருந்துக் கட்டணம் என ஏற்கெனவே உச்சகட்ட எரிச்சலில் இருக்கும் நடத்துனர்களுக்கு மந்தமாக எதிர்வினை புரியும் வட இந்தியர்கள், நன்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். மொழியும் புரியாமல் பேசவும் தெரியாமல், பல இடத்திலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.\nமு���்லைப் பெரியாறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இங்கிருக்கும் மலையாளிகளின் மீது பொழியப்பட்ட வெறுப்புணர்வு வாசகங்கள், தாக்கப்பட்ட அவர்களது நிறுவங்கள் என தமது கையாலாகாத்தனத்துக்கும், கோழைத்தனத்துக்கும் எவனோ ஒரு அப்பாவியின் மீது வீரத்தைக் காட்டும் மொன்னைகள்தான் இது போன்ற பொதுவான அடிப்படையே இல்லாத ஒரு குறிப்பிட்ட குழுவினரின் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவனுங்க அப்படித்தான் என்ற வெறுப்பை விதைக்கிறார்கள். அது போலத்தான் வட இந்தியர்கள் என்றாலே திருடர்கள் என்ற வகையில் இதுவும் பரவுகிறது. மற்றபடி மற்றவனை பகடி செய்யும் விதத்தில் தமிழ்நாட்டுக்காரர்கள் எவ்வகையில் குறைந்தவர்கள் இல்லைதான். கோவையின் பீளமேடு பகுதியில் வசிக்கும் நைஜீரிய இளைஞர்கள் அப்பகுதி மக்கள் தம்மை இனரீதியாகக் கிண்டல் செய்து வருவதாக ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சில மாதங்களுக்கும் முன்பு தினத்தந்தியில் படித்தேன்.\nஇவர்கள் செய்த சில செயல்கள் இதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன, கோவையின் புறநகர்ப்பகுதி ஒன்றில் 3 வட இந்தியர்கள் ஒரு மாட்டுக் கன்றை புணர முயற்சி செய்திருக்கிறார்கள். அது கத்தாமல் இருக்க மண்வெட்டியின் கைப்பிடியை அதன் வாயில் விட்டு அடைக்க முயற்சி செய்ய மரண் பீதியில் அது கத்தி மாட்டுகன்றின் சொந்தக்காரர் வந்து பார்த்து பின்பு ஊர்வலமாக அம்மூவரையும் கொண்டுபோய் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.\nஇன்னொரு நிகழ்வில் இரு ராஜஸ்தானிகளிடையே ஏற்பட்ட குழுச்சண்டையில், ஒருவனை அடிக்க இன்னொருவன் ஆளை நியமித்திருந்தான், அவன் குறிப்பிட்ட இடத்தில் அடிக்கப்படவேண்டியவன் வந்து கொண்டிருப்பதை தகவல் தர அடியாள் தாக்குவதாகத் திட்டம், இது சொதப்பி திரைப்படங்களில் வருவது போல் நம்மவர் ஒருவர் அவ்வழியில் வந்திருக்கிறார். அவரை தவறுதலாகத் தாக்கிவிட்டான் பின்பு அவனை நையப்புடைத்துவிட்டார்கள்.\nஇப்படியாகப் பல நிகழ்வுகள் அங்கங்கே. தற்போது ஒரு நிகழ்வு திருடன் எனக் கருதி பள்ளிக்கரணையில் வட இந்தியனைப் போல் தோற்றமுடைய ஒரு இளைஞனை கும்பலாகக் கூடி அடித்து நொறுக்கியிருக்கிறார்கள், ஆனால் அவனோ மனநிலை சரியில்லாத ஆந்திராவைச் சேர்ந்தவன். இதற்கெல்லாம் என்ன செய்ய \nமுதலில் இந்த கும்பல் வன்முறையின் நோக்கம்தான் என்ன ஒருத்தன் சிக்கியவுடன் என்னவென்றே தெரியாமல் வந்து அடிப்பதுதான். அதிலும் சாலையில் ஏதாவது விபத்து நேர்ந்துவிட்டால் யார்மீது தவறு என்றெல்லாம் நின்று பேசவோ யோசிக்கவே எல்லாம் முயல்வதே இல்லை ஆ ஊ ன்னா கைவைக்க வேண்டியது. இது கொலைவரை நீள்கிறது. இதனால்தான் ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால் உயிருக்கும் அடிக்கும் பயந்தே ஓட்டுநர்கள் தப்பியோடிவிடுகிறார்கள். திருடன் என்ற ஐயத்தின் பேரில் இது போன்று கும்பலாக சேர்ந்து அடிப்பதால் பல அப்பாவிகள்தான் சாகிறார்கள். மன நிலை சரியில்லாதவர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படிக் கும்பலாக அடிப்பதை, கொல்வதை வீடியோ எடுக்கிறார்கள் நூற்றுக் கணக்கானோர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்ன காட்டுமிராண்டித்தனமிது \nசும்மாவாச்சுக்கும் இம்மாதிரி வட இந்தியர்களை வெறுப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இது நம் மாநிலத்திலிருந்தும் எல்லா மாநிலங்களுக்கும் சென்று கூலி வேலை பார்க்கும் தமிழகத்தவர்கள் இருக்கிறார்கள். இதே போல் அம்மாநிலத்தவர்கள் வன்முறையில் இறங்கினால் என்னவாவது மலையாளிகள் ஆதிக்கம் பெருகிவிட்டது, வட இந்தியர் எண்ணிக்கை பெருகிவிட்டது என்பதற்காக கோபப்படுகிறவர்கள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருக்கும் நம்மவர்கள் நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படி ஊரை விட்டுப் பிழைப்புத் தேடிப்போகக் காரணம் அவர்களின் தன்னலமல்ல. உலகமயம்தான் இப்படி எல்லோரையும் குடும்பத்தை விட்டு ஊரூராக அலைய வைத்துள்ளது. மேலும் அவர்கள் கொத்தடிமைகள் போல்தான் வேலை வாங்கப்படுகிறார்கள். குறைவான நேரமே உறங்குகிறார்கள். குறைவான ஊதியமே அவர்களுக்குக் கிடைக்கிறது. வேலையில்லாதவர்களும் உண்டு. இவர்களால்தான் பெரும்பாலான சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. போதாக்குறைக்கு திருப்பூர், சென்னை வங்கிக்கொள்ளைகளைத் தொடர்ந்து இவர்கள் மீதான குற்றப்பரம்பரை மனப்பான்மை காவல்துறைக்கும் அதிகரித்து இவர்களைத் தனியாக கணக்கெடுத்து சோதனை செய்வது என்ற நிலைவரை கொண்டு வந்து விட்டுள்ளது.\nஇது போன்ற நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் தமிழகமும் மகாராஷ்ட்ர, கர்நாடக மாநிலங்களைப் போல் சகிப்புத்தன்மையற்றவர்கள் பட்டியலில் இடம்பெறக்கூடும்.\nதற்போது தமிழகத்தில் வட இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகிறது. உதாரணமாக தற்போது நடந்த என்கவுன்டர் என்ற மோதல் கொலையின் பின்னால் அதற்குக் கிடைத்த பரவலான வரவேற்பு. இந்த கொலைகளுக்குக் கிடைத்த வரவேற்புக்கு என்ன காரணம் தமிழ்திரைப்பட நாயகத்தனமான ஒரு மனோபாவம் அதாவது தவறு செய்தால் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் சட்டம், மனித உரிமை, முறையான விசாரணை இது போன்று நேரத்தை செல்வழிக்காமல் இருப்பதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வழிவகுக்கும் என்ற பாணியிலானவை. இன்னொரு காரணம் என்னவெனில் அவர்கள் வட இந்தியர்கள் என்பது மட்டுமே. தற்போது தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகமாகி வருகிறது.\nவட இந்தியாவிலிருந்து அதிகமானவர்கள் இங்கு இடம்பெயர்ந்து கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமானவர்கள் தமிழகத்தின் பெருநகரங்களில் நடைபெறும் கட்டிட வேலைகள், சாலைகள், பாலங்கள் அமைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களல்லாமல் கல்வி கற்க வந்தவர்கள், வேலை தேடி வந்தவர்கள், போர்வைகள் விற்பவர்கள் போன்ற வெவ்வேறு வகையிலான பொதுவாகவே அயலவர்கள் அந்நியர்களுக்கு எதிரானவர்களுக்கு இருக்கும் மனோநிலை தற்போது இந்த வட இந்தியர்களுக்கு எதிராக அதிகமாக இருக்கிறது. அங்கங்கே இவர்களால் நடத்தப்படும் சிறு சிறு குற்றங்கள் முதல் பெரிய குற்றங்கள் வரை இவர்களுக்கு எதிரான குற்றவாளி மனப்பான்மையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.\nஇவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதால் ஹிந்தியைத் தவிர வேறு மொழியை அறியாதவர்கள். தமிழகத்தில் யாருக்கும் இந்தி பெரிய அளவில் தெரியாததால் அங்கங்கே ஏற்படும் சங்கடங்கள், இடைஞ்சல்கள் என இவர்கள் மீது அனைவரும் எரிச்சலைக் காட்டுகிறார்கள். குறிப்பாக பேருந்து நடத்துனர்கள் சாதாரணமாகவே நம்மூர்களில் நடத்துனருடன் சண்டைபோடாமல் இறங்கவே வாய்ப்பிருக்காது. சில்லைறை கொடுக்கல் வாங்கலில் இருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவது அல்லது நிறுத்தாமல் போவது, வேகமாக இறங்க ஏற, எல்லோரையும் உள்ள போகச்சொல்லியே வாழ்க்கை வெறுத்துப்போவது, போதாக்குறைக்கு ஏற்றப்பட்ட பேருந்துக் கட்டணம் என ஏற்கெனவே உச்சகட்ட எரிச்சலில் இருக்கும் நடத்துனர்களுக்கு மந்��மாக எதிர்வினை புரியும் வட இந்தியர்கள், நன்கு வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். மொழியும் புரியாமல் பேசவும் தெரியாமல், பல இடத்திலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.\nமுல்லைப் பெரியாறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இங்கிருக்கும் மலையாளிகளின் மீது பொழியப்பட்ட வெறுப்புணர்வு வாசகங்கள், தாக்கப்பட்ட அவர்களது நிறுவங்கள் என தமது கையாலாகாத்தனத்துக்கும், கோழைத்தனத்துக்கும் எவனோ ஒரு அப்பாவியின் மீது வீரத்தைக் காட்டும் மொன்னைகள்தான் இது போன்ற பொதுவான அடிப்படையே இல்லாத ஒரு குறிப்பிட்ட குழுவினரின் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவனுங்க அப்படித்தான் என்ற வெறுப்பை விதைக்கிறார்கள். அது போலத்தான் வட இந்தியர்கள் என்றாலே திருடர்கள் என்ற வகையில் இதுவும் பரவுகிறது. மற்றபடி மற்றவனை பகடி செய்யும் விதத்தில் தமிழ்நாட்டுக்காரர்கள் எவ்வகையில் குறைந்தவர்கள் இல்லைதான். கோவையின் பீளமேடு பகுதியில் வசிக்கும் நைஜீரிய இளைஞர்கள் அப்பகுதி மக்கள் தம்மை இனரீதியாகக் கிண்டல் செய்து வருவதாக ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சில மாதங்களுக்கும் முன்பு தினத்தந்தியில் படித்தேன்.\nஇவர்கள் செய்த சில செயல்கள் இதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன, கோவையின் புறநகர்ப்பகுதி ஒன்றில் 3 வட இந்தியர்கள் ஒரு மாட்டுக் கன்றை புணர முயற்சி செய்திருக்கிறார்கள். அது கத்தாமல் இருக்க மண்வெட்டியின் கைப்பிடியை அதன் வாயில் விட்டு அடைக்க முயற்சி செய்ய மரண் பீதியில் அது கத்தி மாட்டுகன்றின் சொந்தக்காரர் வந்து பார்த்து பின்பு ஊர்வலமாக அம்மூவரையும் கொண்டுபோய் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.\nஇன்னொரு நிகழ்வில் இரு ராஜஸ்தானிகளிடையே ஏற்பட்ட குழுச்சண்டையில், ஒருவனை அடிக்க இன்னொருவன் ஆளை நியமித்திருந்தான், அவன் குறிப்பிட்ட இடத்தில் அடிக்கப்படவேண்டியவன் வந்து கொண்டிருப்பதை தகவல் தர அடியாள் தாக்குவதாகத் திட்டம், இது சொதப்பி திரைப்படங்களில் வருவது போல் நம்மவர் ஒருவர் அவ்வழியில் வந்திருக்கிறார். அவரை தவறுதலாகத் தாக்கிவிட்டான் பின்பு அவனை நையப்புடைத்துவிட்டார்கள்.\nஇப்படியாகப் பல நிகழ்வுகள் அங்கங்கே. தற்போது ஒரு நிகழ்வு திருடன் எனக் கருதி பள்ளிக்கரணையில் வட இந்தியனைப் போல் தோற்றமுடைய ஒரு இளைஞனை கும்பலாகக் கூடி அடித்து நொறுக்கியிருக்கிறார்கள், ஆனால் அவனோ மனநிலை சரியில்லாத ஆந்திராவைச் சேர்ந்தவன். இதற்கெல்லாம் என்ன செய்ய \nமுதலில் இந்த கும்பல் வன்முறையின் நோக்கம்தான் என்ன ஒருத்தன் சிக்கியவுடன் என்னவென்றே தெரியாமல் வந்து அடிப்பதுதான். அதிலும் சாலையில் ஏதாவது விபத்து நேர்ந்துவிட்டால் யார்மீது தவறு என்றெல்லாம் நின்று பேசவோ யோசிக்கவே எல்லாம் முயல்வதே இல்லை ஆ ஊ ன்னா கைவைக்க வேண்டியது. இது கொலைவரை நீள்கிறது. இதனால்தான் ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால் உயிருக்கும் அடிக்கும் பயந்தே ஓட்டுநர்கள் தப்பியோடிவிடுகிறார்கள். திருடன் என்ற ஐயத்தின் பேரில் இது போன்று கும்பலாக சேர்ந்து அடிப்பதால் பல அப்பாவிகள்தான் சாகிறார்கள். மன நிலை சரியில்லாதவர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படிக் கும்பலாக அடிப்பதை, கொல்வதை வீடியோ எடுக்கிறார்கள் நூற்றுக் கணக்கானோர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்ன காட்டுமிராண்டித்தனமிது \nசும்மாவாச்சுக்கும் இம்மாதிரி வட இந்தியர்களை வெறுப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இது நம் மாநிலத்திலிருந்தும் எல்லா மாநிலங்களுக்கும் சென்று கூலி வேலை பார்க்கும் தமிழகத்தவர்கள் இருக்கிறார்கள். இதே போல் அம்மாநிலத்தவர்கள் வன்முறையில் இறங்கினால் என்னவாவது மலையாளிகள் ஆதிக்கம் பெருகிவிட்டது, வட இந்தியர் எண்ணிக்கை பெருகிவிட்டது என்பதற்காக கோபப்படுகிறவர்கள் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருக்கும் நம்மவர்கள் நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படி ஊரை விட்டுப் பிழைப்புத் தேடிப்போகக் காரணம் அவர்களின் தன்னலமல்ல. உலகமயம்தான் இப்படி எல்லோரையும் குடும்பத்தை விட்டு ஊரூராக அலைய வைத்துள்ளது. மேலும் அவர்கள் கொத்தடிமைகள் போல்தான் வேலை வாங்கப்படுகிறார்கள். குறைவான நேரமே உறங்குகிறார்கள். குறைவான ஊதியமே அவர்களுக்குக் கிடைக்கிறது. வேலையில்லாதவர்களும் உண்டு. இவர்களால்தான் பெரும்பாலான சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. போதாக்குறைக்கு திருப்பூர், சென்னை வங்கிக்கொள்ளைகளைத் தொடர்ந்து இவர்கள் மீதான குற்றப்பரம்பரை மனப்பான்மை காவல்துறைக்கும் அதிகரித்து இவர்களைத் தனியாக கணக்கெடுத்து சோதனை செய்வது என்ற நிலைவரை கொண்ட��� வந்து விட்டுள்ளது.\nஇது போன்ற நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் தமிழகமும் மகாராஷ்ட்ர, கர்நாடக மாநிலங்களைப் போல் சகிப்புத்தன்மையற்றவர்கள் பட்டியலில் இடம்பெறக்கூடும்.\nமோதல் கொலை - மனித உரிமை மீறல் - கேரள காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் \nஎழுதியது தமிழானவன் on 24 பிப்ரவரி, 2012\nகுறிச்சொற்கள் சமூகம், தமிழகம், படுகொலை, பாலியல் வன்முறை, பொது, மலையாளிகள், மனித உரிமை மீறல் / Comments: (0)\nநான் ஒரு மனித உரிமைவாதி, மனிதாபிமானி இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அதனால் இந்த என்கவுன்டரை கடுமையான கண்டனத்துடன் எதிர்க்கிறேன். தற்போது நடைபெற்ற மோதல் கொலையும் அது போலியானது என்றுதான் தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்படாமலே தண்டனை அதுவும் கொலைத் தண்டனை. இந்த எழவை எதிர்க்காமல் என்ன செய்வது அதுவும் மனித உரிமைக் காவலர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல விளக்கங்கள் விவாதங்கள், என்கவுன்டருக்கு எதிராகவும், ஆதரவாகவும். அதில் நான் எதிரானவர்கள் பக்கம் நிற்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இதை ஆதரிப்பவர்கள் இரண்டு நாள் கத்தி விட்டு மறந்து விடுவார்கள். அடுத்த என்கவுன்டர் நடந்து அதை எதிர்த்தால் மட்டுமே வருவார்கள்.\nகடந்த முறை நடந்த கோவை மோகன்ராஜ் என்கவுன்டரும் சரி இந்த என்கவுன்டரும் சரி ஒரு ஒற்றுமை உள்ளது. அந்தந்த நாளின் அரசுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தன, அப்போதைய கருணாநிதி அரசும், தற்போதைய ஜெயலலிதா அரசும். அதை திசை திருப்பவே இத்தகு கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சரி இலட்சக் கணக்கில் கொள்ளையடித்தவர்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற பொதுக்கருத்தில் தமிழக அரசின், தமிழகக் காவல்துறையின் பெயர் கெட்டு விட்டதால், இப்படி 5 பேரைக் கொன்று தனது நாயகத்தனத்தை நிலைநாட்டியுள்ளது கொடிய வெறி பிடித்த காவல்துறை. நன்று. இதற்கு மக்களின் உளவியல் ஆதரிக்கிறது. மனித உரிமையை காலில் போட்டு மிதிப்பதற்கு ஆதரவை அள்ளி வழங்குகிறது. மனித உரிமை பேசவருபவர்களை ஆத்திரத்துடன் எதிர்க்கிறது, எள்ளி நகையாடுகிறது. முடிந்தால் இவர்களையும் என்கவுன்ட்டரில் போடக் கோருகிறது. அவர்கள் கொள்ளையடிக்கும் போது, கொலைசெய்யும் போது, வன்கலவி செய்யும் போது, குண்டு வைக்கும் போது மனித உரிமைக் கும்பல் மயிரைப் புடுங்கியதா என்ற பாணியில் கே��்பதன் மூலம் மனித உரிமை ஆர்வலர்கள் என்றாலே குற்றவாளிக்கு சொம்பு தூக்கத்தான் வருவார்கள் என்ற கொச்சைப் படுத்தும் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.\nமேற்படி இந்த மாதிரியான மோதல் கொலையை ஆதரிக்கும் மனநிலையில் இருப்பவர்கள், ஏன் அவைகளையெல்லாம் அதாவது குற்றவாளியின் குற்றங்களையெல்லாம் கண்டிப்பதில்லை என்று கேட்டு மடக்கி விடமுடியும். மனித உரிமையை விரும்புகிறவர்கள் இன்னும் எத்தனையோ தனிமனித சீர்கேடுகளால் விளையும் குற்றங்களை கண்டித்ததில்லை என்பதற்காக அதை ஆதரிக்கிறார்கள் என்று பொருள் கொள்ளமுடியாது. இது போன்று சூடேற்றப்பட்ட, ஊடகங்களில் வெளிச்சம் கொடுக்கப்படாத, பொது மக்களின் கவனம் பெறாத எத்தனையோ சமாச்சாரங்கள் மனித உரிமை ஆர்வலர்களால் விவாதிக்கப்பட்டும், போராட்டங்கள், பரப்புரைகள் மூலமாக முன்னெடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்த மனித உரிம எதிர்ப்பாளர்கள், என்கவுன்டர்கள் ஆதரவாளர்கள் அதை ஆர்வத்துடன் கவனிப்பதில்லை அது அவர்களுக்கொரு பொருட்டாகவும் இருந்ததில்லை. இப்போது மட்டும்தான் மனித உரிமை பேசுகிறவர்கள், காவல்துறையின் கொடும் போக்கை எதிர்ப்பவர்கள் இவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள் போலும்.\nஇதில் அதிர்ச்சி ஒன்றுமில்லை, மிகப்பரவலாக ஜாதி வெறி, தேசிய வெறி, இனவெறி வகையிலான் சமூக வன்முறைகளை சலனமில்லாம ஏற்றுக் கொண்டுள்ள மனோபாவம் இதை ஆதரிப்பதில் ஒன்றும் பெரிய அதிர்ச்சியில்லை. இந்த அறச்சீற்றம் நிலையில்லாதது. பாகுபாடானது. இதை விட பெரிய குற்றங்கள் தெரிந்திருந்தாலும் இதற்கு மட்டும் இப்படி முட்டுக் கொடுத்து ஆதரிப்பது ஊடகங்களின் பரப்புரைகளுக்கு பலியான மனசாட்சிகள் மட்டுமே. காக்க காக்க அன்புச் செல்வன், நான் மகான் அல்ல கார்த்தி வகை உளவியல்தான் இப்படியொரு தற்காலிகமான முட்டாள்தனமான, கொடிய முடிவை விரும்புகிறது. இதனால் நேரப்போகும் பின்விளைவுகளை அறியாமல்.\nஇங்கு எதிர்ப்பதன் முதல்நோக்கமே குற்றவாளிகளைக் காப்பதோ அவர்கள் மீதான மொன்னையான பரிதாபத்திலோ, அல்லது சமூகமே அனைத்துக் குற்றங்களுக்குக் காரணம் என்ற விவாதமோ அல்ல. காவல்துறையின் வரம்பற்ற அதிகாரம், அல்லது ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அனுசரனையாக இருந்து அவர்கள் ஏவலைச் செய்து முடிப்பது, பொதுமக்கள் மீது காவல்துற��யினர், அதிகாரவர்க்கத்தினர் காட்டும் அலட்சியம் பலம், வன்முறை இவற்றுக்கெதிரான ஜனநாயகக் கோரிக்கை மட்டுமே தகுந்த விசாரணைகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படவேண்டுமென்பது.\nதற்போது கொள்ளையர்கள், என்ற குற்றத்தின் அடிப்படையில் 5 பேர் கொலைகளை நீங்கள் ஆதரிப்பதாக இருந்தால்,\n1. சிங்களர்களின் மனநிலையிலிர்ந்து பார்த்தால் இனப்படுகொலையுடன் சேர்த்து நடத்தப்பட்ட புலியழிப்பை நியாயமென ஏற்க வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் பிரச்சனையோ, இராணுவத்தின் இயல்போ தெரியாது. குண்டுவைக்கும் புலிப்பயங்கரவாதிகள் அழிய வேண்டும், அவர்களை ஆதரிக்கும் அல்லது ஆதரிக்காவிட்டாலும் அங்கிருக்கும் தமிழர்களை அழித்தாவது அவர்களை அழிக்க வேண்டும் என்ற சிங்கள மன உளவியலும் சரியானது.\n2. இராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரின் தண்டனையும் செயல்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் பெரும்பான்மையான இந்தியர்கள் அதை நம்புகிறார்கள். முடிந்தால் சுட்டோ அடித்தோ கொல்ல வேண்டுமென்று கூட விரும்புகிறார்கள்.\n3. என்கவுன்டருக்குக் கொடுக்கப்படும் சன்மானம், பதவியுயர்வு போன்றவற்றிற்காக காஷ்மீரில் நிகழும் அனைத்துக் கொலைகளும் ஆதரிக்கப்படவேண்டும் ஏன்னா காஷ்மீர் என்றால் தீவிரவாதி, தீவிரவாதி என்றால் காஷ்மீர் இந்தியர்களின் அகராதியில்.\nஅல்லது ஒருவனை கொல்லவேண்டுமென நினைத்தால் ஊடக பலத்தைக் கொண்டு அவன்மீதான தொடர்ந்து அவதூறுகளின் மூலமே அதற்கான மனநிலையை உருவாக்கியும் விடலாம்.\nசவூதி அரேபியாவைப் போல் கடும் தண்டனை கொடுப்பதால், அல்லது இது போன்ற மோதல் கொலைகளால் குற்றங்கள் குறையும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல உண்மையுமல்ல. தற்போது என்கவுன்ட்டர் நடக்கும் போதுள்ள மக்களின் மனநிலை சில நாட்களில் மாறிவிடும் போது, குற்றம் செய்யத் துணிகின்றவரின் மனநிலையும் மாறாதா ஒன்றுமில்லை கனவான்களே கோவையில் ஒருவருடத்திற்கு முன்பு நடந்த மோகன்ராஜ் கொலைக்குப் பின்பு இரு மாதங்களுக்குப் பின் என நினைவு, எனக்குத் தெரிந்தே செய்திகளில் ஒரு சிறுமி 6 வயதுடையவள் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டு விட்டாள், மேலும் ஒரு வன்புணர்ச்சிக் கொலை அது நினைவில்லை, மற்றபடி கொலையில்லாமல் சிறுமி வன்கலவியான செய்திகளுக்குக் குறைவில்லை இந்நாள்வரை.\nகொலைத்த��்டனைகளால் குற்றம் குறையாது என்பதற்கு உதாரணம்தான் சீனா, அமெரிக்கா. சீனாவில் மனித உரிமைகள் என்பதே கிடையாது, அதே சமயம் குற்றங்களுக்கும் குறைவில்லை. சாவுத்தண்டனைகளும் அதிகமாக நிறைவேற்றப்படுவது சீனாவில்தான். அமெரிக்காவில் மனித உரிமை இருந்தாலும், குற்றவாளிகள் அதிகமுள்ள நாடு மக்கள் தொகையுடனான ஒப்பீட்டளவில் அதிகம் பேர் சிறையிலுள்ள நாடு அமெரிக்காதான். ஆனாலும் குற்றம் குறையவில்லை. ஈரான், சௌதி நாடுகளில் பொதுவெளியில் கொடிய முறையில் கொலைத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குற்றம் செய்ய பயமிருந்தாலும், ஓரளவு குறைந்தாலும் இத்தனை கொலைத்த்தண்டனைகள் காலம் காலமாக நிறைவேற்றப்பட்டும் இன்னும் மறையவில்லையே இது போன்ற குற்றங்கள். ஏன் இதற்கான சமூகக் காரணிகள் தீர்க்கப்படும் வரையில் இது போன்ற குற்றங்கள் தொடரும். தனிமனிதக் கொலைகள் மூலமாக மக்களின் கோபத்தை தற்காலிகமாகத் தணிக்கவே இது போன்ற கொலைகளை நடத்துகிறார்கள். இவைகளை இடைக்காலத் தீர்வுகள் என்று கூட சொல்ல முடியாது.\nஇன்னொரு விடயம் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பவர் குற்றவாளியை விட யோக்கியமானவராக இருக்க வேண்டும். ஆனால் காவல் துறை நிகழ்த்திய அட்டூழியங்களுக்குக் கணக்கேதுமுண்டோ எடுத்துக்காட்டாக மோகன்ராஜ் என்ற \"காமுகனை\" சுட்டு வீழ்த்திய காவல்துறையை (மோகன்ராஜைப் போட்டுத்தள்ள ஜெயின் சங்கத்திலிருந்து பணம் கைமாற்றப்பட்டதாக செவிவழிச் செய்தியொன்று கோவைப் பகுதிகளில் இருக்கிறது.) போற்றியவர்கள் வாச்சாத்தியில் கொடுஞ்செயல்கள் பல புரிந்த பல காவல்துறையினர் பெரிய தண்டனைகளின்றித் தப்பியபோது பெரிய அளவில் எதிர்ப்பில்லை, மனித உரிமை ஆர்வலர்கள் தவிர மற்ற யாவரும் கவலைப்படவில்லை. தற்போது விழுப்புரம் அருகே காவல்துறையினரால், இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கில் இன்னும் காவல்துறையால் இழுத்தடிக்கப்பட்டு குற்றவாளிகளைத் தப்பவிடும் முயற்சிதான் நடக்கிறது. இது போன்ற காவல்துறையின் அட்டூழியங்களுக்குக்கும் சமூக ஆதரவு காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும், பின்பொருநாள் அது அப்பாவிகளெனப்படுபவர்கள் மீது பாயும்போது வருத்தப்பட்டு பயனில்லை. அதிகாரத்திற்கு அப்பாவியும், குற்றவாளியும் சமம்தான் ஏறக்குறைய அவர்களைத் தொல்லை செய்யாத வரை. சராசரிக் குற்றவாளிகளின் மீதான வெறுப்பு கூட மனித உரிமைகளை மதிக்காத அதிகார வர்க்கத்தின் மீதும், காவல்துறையின் மீதும் மக்களுக்கு இல்லாமல் இருப்பதுதான் அவர்களின் வெற்றியும் மனிதத்தின் தோல்வியும்.\nதமிழக கேரள காவல்துறையினரின் செயல்பாடுகள் :\nதமிழகக் காவல்துறை மோகன்ராஜைப் என்கவுன்டரில் போட்டது. கேரள காவல்துறை சௌம்யா என்ற இளம் பெண்ணை துடிக்கத் துடிக்க சாகும் தறுவாயிலும் வன்புணர்ச்சி செய்த கோவிந்த ராஜனை சிறையில் இட்டு நீதிமன்றத்தின் மூலம் சாவுத் தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது. தற்போது கேரளத் தமிழ்மீனவர்களைக் கொன்ற இத்தாலியக் கடற்படையினரையும் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது. தமிழகக் காவல் துறை இதில் அவர்களை மட்டும் குறை சொல்லவில்லை. இந்திய தமிழக அரசுகளைத் தாண்டி அவர்கள் ஒன்றும் செய்ய முடியாதுதான். சரி போராடும் மீனவர்களை அடிக்க லத்திக்கம்பு தயாராகிறது எப்போதும் அது மட்டும் குறைவில்லை. மலையாளிகள் சில இடங்களில் இன்னும் நம்மை விட உயர்ந்தவர்கள். நம்மவர்கள் கையாலாகாத்தனத்தால் கோவிலுக்குச் சாமி கும்பிட வரும் ராஜபக்சேவின் மச்சானையும், சிங்கள எழுத்துப் பொறித்த உடையணிந்த காரணத்தால் சாதாரண சிங்களப் பொது மனிதனையும் அடித்து தம் கோழைத் தனத்தை நிரூபித்துள்ளனர். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் நடக்கும் தமிழக்த்தில் இந்த மோதல் கொலைகளுக்கு அசத்தலான ஆதரவு\nவாழ்க இனமானம். வாழ்க மரண தண்டனை.\nநான் ஒரு மனித உரிமைவாதி, மனிதாபிமானி இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அதனால் இந்த என்கவுன்டரை கடுமையான கண்டனத்துடன் எதிர்க்கிறேன். தற்போது நடைபெற்ற மோதல் கொலையும் அது போலியானது என்றுதான் தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்படாமலே தண்டனை அதுவும் கொலைத் தண்டனை. இந்த எழவை எதிர்க்காமல் என்ன செய்வது அதுவும் மனித உரிமைக் காவலர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல விளக்கங்கள் விவாதங்கள், என்கவுன்டருக்கு எதிராகவும், ஆதரவாகவும். அதில் நான் எதிரானவர்கள் பக்கம் நிற்கவே விரும்புகிறேன். ஏனென்றால் இதை ஆதரிப்பவர்கள் இரண்டு நாள் கத்தி விட்டு மறந்து விடுவார்கள். அடுத்த என்கவுன்டர் நடந்து அதை எதிர்த்தால் மட்டுமே வருவார்கள்.\nகடந்த முறை நடந்த கோவை மோகன்ராஜ் என்கவுன்டரும் சரி இந்த என்கவுன்டரும�� சரி ஒரு ஒற்றுமை உள்ளது. அந்தந்த நாளின் அரசுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தன, அப்போதைய கருணாநிதி அரசும், தற்போதைய ஜெயலலிதா அரசும். அதை திசை திருப்பவே இத்தகு கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சரி இலட்சக் கணக்கில் கொள்ளையடித்தவர்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற பொதுக்கருத்தில் தமிழக அரசின், தமிழகக் காவல்துறையின் பெயர் கெட்டு விட்டதால், இப்படி 5 பேரைக் கொன்று தனது நாயகத்தனத்தை நிலைநாட்டியுள்ளது கொடிய வெறி பிடித்த காவல்துறை. நன்று. இதற்கு மக்களின் உளவியல் ஆதரிக்கிறது. மனித உரிமையை காலில் போட்டு மிதிப்பதற்கு ஆதரவை அள்ளி வழங்குகிறது. மனித உரிமை பேசவருபவர்களை ஆத்திரத்துடன் எதிர்க்கிறது, எள்ளி நகையாடுகிறது. முடிந்தால் இவர்களையும் என்கவுன்ட்டரில் போடக் கோருகிறது. அவர்கள் கொள்ளையடிக்கும் போது, கொலைசெய்யும் போது, வன்கலவி செய்யும் போது, குண்டு வைக்கும் போது மனித உரிமைக் கும்பல் மயிரைப் புடுங்கியதா என்ற பாணியில் கேட்பதன் மூலம் மனித உரிமை ஆர்வலர்கள் என்றாலே குற்றவாளிக்கு சொம்பு தூக்கத்தான் வருவார்கள் என்ற கொச்சைப் படுத்தும் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.\nமேற்படி இந்த மாதிரியான மோதல் கொலையை ஆதரிக்கும் மனநிலையில் இருப்பவர்கள், ஏன் அவைகளையெல்லாம் அதாவது குற்றவாளியின் குற்றங்களையெல்லாம் கண்டிப்பதில்லை என்று கேட்டு மடக்கி விடமுடியும். மனித உரிமையை விரும்புகிறவர்கள் இன்னும் எத்தனையோ தனிமனித சீர்கேடுகளால் விளையும் குற்றங்களை கண்டித்ததில்லை என்பதற்காக அதை ஆதரிக்கிறார்கள் என்று பொருள் கொள்ளமுடியாது. இது போன்று சூடேற்றப்பட்ட, ஊடகங்களில் வெளிச்சம் கொடுக்கப்படாத, பொது மக்களின் கவனம் பெறாத எத்தனையோ சமாச்சாரங்கள் மனித உரிமை ஆர்வலர்களால் விவாதிக்கப்பட்டும், போராட்டங்கள், பரப்புரைகள் மூலமாக முன்னெடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்த மனித உரிம எதிர்ப்பாளர்கள், என்கவுன்டர்கள் ஆதரவாளர்கள் அதை ஆர்வத்துடன் கவனிப்பதில்லை அது அவர்களுக்கொரு பொருட்டாகவும் இருந்ததில்லை. இப்போது மட்டும்தான் மனித உரிமை பேசுகிறவர்கள், காவல்துறையின் கொடும் போக்கை எதிர்ப்பவர்கள் இவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்கள் போலும்.\nஇதில் அதிர்ச்சி ஒன்றுமில்லை, மிகப்��ரவலாக ஜாதி வெறி, தேசிய வெறி, இனவெறி வகையிலான் சமூக வன்முறைகளை சலனமில்லாம ஏற்றுக் கொண்டுள்ள மனோபாவம் இதை ஆதரிப்பதில் ஒன்றும் பெரிய அதிர்ச்சியில்லை. இந்த அறச்சீற்றம் நிலையில்லாதது. பாகுபாடானது. இதை விட பெரிய குற்றங்கள் தெரிந்திருந்தாலும் இதற்கு மட்டும் இப்படி முட்டுக் கொடுத்து ஆதரிப்பது ஊடகங்களின் பரப்புரைகளுக்கு பலியான மனசாட்சிகள் மட்டுமே. காக்க காக்க அன்புச் செல்வன், நான் மகான் அல்ல கார்த்தி வகை உளவியல்தான் இப்படியொரு தற்காலிகமான முட்டாள்தனமான, கொடிய முடிவை விரும்புகிறது. இதனால் நேரப்போகும் பின்விளைவுகளை அறியாமல்.\nஇங்கு எதிர்ப்பதன் முதல்நோக்கமே குற்றவாளிகளைக் காப்பதோ அவர்கள் மீதான மொன்னையான பரிதாபத்திலோ, அல்லது சமூகமே அனைத்துக் குற்றங்களுக்குக் காரணம் என்ற விவாதமோ அல்ல. காவல்துறையின் வரம்பற்ற அதிகாரம், அல்லது ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அனுசரனையாக இருந்து அவர்கள் ஏவலைச் செய்து முடிப்பது, பொதுமக்கள் மீது காவல்துறையினர், அதிகாரவர்க்கத்தினர் காட்டும் அலட்சியம் பலம், வன்முறை இவற்றுக்கெதிரான ஜனநாயகக் கோரிக்கை மட்டுமே தகுந்த விசாரணைகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படவேண்டுமென்பது.\nதற்போது கொள்ளையர்கள், என்ற குற்றத்தின் அடிப்படையில் 5 பேர் கொலைகளை நீங்கள் ஆதரிப்பதாக இருந்தால்,\n1. சிங்களர்களின் மனநிலையிலிர்ந்து பார்த்தால் இனப்படுகொலையுடன் சேர்த்து நடத்தப்பட்ட புலியழிப்பை நியாயமென ஏற்க வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் பிரச்சனையோ, இராணுவத்தின் இயல்போ தெரியாது. குண்டுவைக்கும் புலிப்பயங்கரவாதிகள் அழிய வேண்டும், அவர்களை ஆதரிக்கும் அல்லது ஆதரிக்காவிட்டாலும் அங்கிருக்கும் தமிழர்களை அழித்தாவது அவர்களை அழிக்க வேண்டும் என்ற சிங்கள மன உளவியலும் சரியானது.\n2. இராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரின் தண்டனையும் செயல்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் பெரும்பான்மையான இந்தியர்கள் அதை நம்புகிறார்கள். முடிந்தால் சுட்டோ அடித்தோ கொல்ல வேண்டுமென்று கூட விரும்புகிறார்கள்.\n3. என்கவுன்டருக்குக் கொடுக்கப்படும் சன்மானம், பதவியுயர்வு போன்றவற்றிற்காக காஷ்மீரில் நிகழும் அனைத்துக் கொலைகளும் ஆதரிக்கப்படவேண்டும் ஏன்னா காஷ்மீர் என்றால் தீவிரவாதி, தீவிரவாதி என்றால் காஷ்மீர் இந்தியர்களின் அகராதியில்.\nஅல்லது ஒருவனை கொல்லவேண்டுமென நினைத்தால் ஊடக பலத்தைக் கொண்டு அவன்மீதான தொடர்ந்து அவதூறுகளின் மூலமே அதற்கான மனநிலையை உருவாக்கியும் விடலாம்.\nசவூதி அரேபியாவைப் போல் கடும் தண்டனை கொடுப்பதால், அல்லது இது போன்ற மோதல் கொலைகளால் குற்றங்கள் குறையும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல உண்மையுமல்ல. தற்போது என்கவுன்ட்டர் நடக்கும் போதுள்ள மக்களின் மனநிலை சில நாட்களில் மாறிவிடும் போது, குற்றம் செய்யத் துணிகின்றவரின் மனநிலையும் மாறாதா ஒன்றுமில்லை கனவான்களே கோவையில் ஒருவருடத்திற்கு முன்பு நடந்த மோகன்ராஜ் கொலைக்குப் பின்பு இரு மாதங்களுக்குப் பின் என நினைவு, எனக்குத் தெரிந்தே செய்திகளில் ஒரு சிறுமி 6 வயதுடையவள் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டு விட்டாள், மேலும் ஒரு வன்புணர்ச்சிக் கொலை அது நினைவில்லை, மற்றபடி கொலையில்லாமல் சிறுமி வன்கலவியான செய்திகளுக்குக் குறைவில்லை இந்நாள்வரை.\nகொலைத்தண்டனைகளால் குற்றம் குறையாது என்பதற்கு உதாரணம்தான் சீனா, அமெரிக்கா. சீனாவில் மனித உரிமைகள் என்பதே கிடையாது, அதே சமயம் குற்றங்களுக்கும் குறைவில்லை. சாவுத்தண்டனைகளும் அதிகமாக நிறைவேற்றப்படுவது சீனாவில்தான். அமெரிக்காவில் மனித உரிமை இருந்தாலும், குற்றவாளிகள் அதிகமுள்ள நாடு மக்கள் தொகையுடனான ஒப்பீட்டளவில் அதிகம் பேர் சிறையிலுள்ள நாடு அமெரிக்காதான். ஆனாலும் குற்றம் குறையவில்லை. ஈரான், சௌதி நாடுகளில் பொதுவெளியில் கொடிய முறையில் கொலைத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குற்றம் செய்ய பயமிருந்தாலும், ஓரளவு குறைந்தாலும் இத்தனை கொலைத்த்தண்டனைகள் காலம் காலமாக நிறைவேற்றப்பட்டும் இன்னும் மறையவில்லையே இது போன்ற குற்றங்கள். ஏன் இதற்கான சமூகக் காரணிகள் தீர்க்கப்படும் வரையில் இது போன்ற குற்றங்கள் தொடரும். தனிமனிதக் கொலைகள் மூலமாக மக்களின் கோபத்தை தற்காலிகமாகத் தணிக்கவே இது போன்ற கொலைகளை நடத்துகிறார்கள். இவைகளை இடைக்காலத் தீர்வுகள் என்று கூட சொல்ல முடியாது.\nஇன்னொரு விடயம் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பவர் குற்றவாளியை விட யோக்கியமானவராக இருக்க வேண்டும். ஆனால் காவல் துறை நிகழ்த்திய அட்டூழியங்களுக்குக் கணக்கேதுமுண்டோ எடுத்துக்காட்டாக மோகன்ராஜ�� என்ற \"காமுகனை\" சுட்டு வீழ்த்திய காவல்துறையை (மோகன்ராஜைப் போட்டுத்தள்ள ஜெயின் சங்கத்திலிருந்து பணம் கைமாற்றப்பட்டதாக செவிவழிச் செய்தியொன்று கோவைப் பகுதிகளில் இருக்கிறது.) போற்றியவர்கள் வாச்சாத்தியில் கொடுஞ்செயல்கள் பல புரிந்த பல காவல்துறையினர் பெரிய தண்டனைகளின்றித் தப்பியபோது பெரிய அளவில் எதிர்ப்பில்லை, மனித உரிமை ஆர்வலர்கள் தவிர மற்ற யாவரும் கவலைப்படவில்லை. தற்போது விழுப்புரம் அருகே காவல்துறையினரால், இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கில் இன்னும் காவல்துறையால் இழுத்தடிக்கப்பட்டு குற்றவாளிகளைத் தப்பவிடும் முயற்சிதான் நடக்கிறது. இது போன்ற காவல்துறையின் அட்டூழியங்களுக்குக்கும் சமூக ஆதரவு காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும், பின்பொருநாள் அது அப்பாவிகளெனப்படுபவர்கள் மீது பாயும்போது வருத்தப்பட்டு பயனில்லை. அதிகாரத்திற்கு அப்பாவியும், குற்றவாளியும் சமம்தான் ஏறக்குறைய அவர்களைத் தொல்லை செய்யாத வரை. சராசரிக் குற்றவாளிகளின் மீதான வெறுப்பு கூட மனித உரிமைகளை மதிக்காத அதிகார வர்க்கத்தின் மீதும், காவல்துறையின் மீதும் மக்களுக்கு இல்லாமல் இருப்பதுதான் அவர்களின் வெற்றியும் மனிதத்தின் தோல்வியும்.\nதமிழக கேரள காவல்துறையினரின் செயல்பாடுகள் :\nதமிழகக் காவல்துறை மோகன்ராஜைப் என்கவுன்டரில் போட்டது. கேரள காவல்துறை சௌம்யா என்ற இளம் பெண்ணை துடிக்கத் துடிக்க சாகும் தறுவாயிலும் வன்புணர்ச்சி செய்த கோவிந்த ராஜனை சிறையில் இட்டு நீதிமன்றத்தின் மூலம் சாவுத் தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது. தற்போது கேரளத் தமிழ்மீனவர்களைக் கொன்ற இத்தாலியக் கடற்படையினரையும் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது. தமிழகக் காவல் துறை இதில் அவர்களை மட்டும் குறை சொல்லவில்லை. இந்திய தமிழக அரசுகளைத் தாண்டி அவர்கள் ஒன்றும் செய்ய முடியாதுதான். சரி போராடும் மீனவர்களை அடிக்க லத்திக்கம்பு தயாராகிறது எப்போதும் அது மட்டும் குறைவில்லை. மலையாளிகள் சில இடங்களில் இன்னும் நம்மை விட உயர்ந்தவர்கள். நம்மவர்கள் கையாலாகாத்தனத்தால் கோவிலுக்குச் சாமி கும்பிட வரும் ராஜபக்சேவின் மச்சானையும், சிங்கள எழுத்துப் பொறித்த உடையணிந்த காரணத்தால் சாதாரண சிங்களப் பொது மனிதனையும் அடித்து தம் கோழைத் தனத்தை நிரூபித்துள்ளனர். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் நடக்கும் தமிழக்த்தில் இந்த மோதல் கொலைகளுக்கு அசத்தலான ஆதரவு\nவாழ்க இனமானம். வாழ்க மரண தண்டனை.\nதிருப்பூர் நூல்கள் கண்காட்சி 2012 - என் கனவு நிறைவேறியது \nஎழுதியது தமிழானவன் on 05 பிப்ரவரி, 2012\nகுறிச்சொற்கள் அனுபவம், சமூகம், திருப்பூர், திருப்பூர் நூல்கள் கண்காட்சி 2012, நூல்கள் / Comments: (0)\nகடந்த பத்து நாட்களாக நடந்த திருப்பூர் அறிவுத் திருவிழா இன்றுடன் முடிவடைந்தது. அடியேனின் பணிச்சூழல் காரணமாக கடந்த வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களாக பணி நிமித்தமாக அலுவலகத்திலேயே கிடக்க வேண்டியிருந்தது. அதனால் திருவிழா முடியுந் தருவாயில் நேற்றுத்தான் செல்ல முடிந்தது.\nஅதுவும் காலையில் 11 மணிவாக்கில் சென்றுவிட்டு 2 மணியளவில் திரும்பி வந்துவிட்டேன் முந்தைய நாள் இரவில் விழித்திருந்து அமெரிக்கத் துரைமார்களின் அலுவல்களை முடித்துவிட்டு உறங்காமல் வந்திருந்தேன். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாது. முகநூலில் திருப்பூர் கண்காட்சியைக் குறித்த செய்திகளைக் குறையாமல் வழங்கினார்கள். அதன் மூலம் ஒரு வித மன நிறைவு அடைந்திருந்தேன்.\nஅவ்வப்போது கிடைத்த செய்திகளைக் கொண்டு முன்கூட்டியே எந்தெந்த நூல்களை வாங்க வேண்டுமென்று கிட்டத்தட்ட முடிவு செய்தே வைத்திருந்தேன். இதுவரையில் நடந்த கண்காட்சிகளில் வாங்கியதைக் காட்டிலும் இம்முறையே அதிக அளவில் நூல்களை அள்ளிச் சென்றேன். சென்னையில் நான்கு வருடங்களுக்கும் மேல் இருந்த போதும் இரண்டு முறை கண்காட்சி குறித்து அறிந்த போதும் அதற்கு செல்ல முடியவில்லை. வேலை தேடும் படலத்தில் ஒரு முறையும், விடுமுறையில்லாமல் வேலை செய்த காலத்திலும் வந்திருந்த நூல்கள் கண்காட்சிக்குச் செல்ல முடியாமைக்கு பொருளாதாரமின்மையே முதன்மைக் காரணமாக இருந்தது.\nஆனால் தற்போது கையில் சில ஆயிரங்கள் வைத்திருந்ததால் துணிச்சலாக நூல்களை வாங்குவதற்கென்றே ஆயிரம் ரூபாய்க்கு மேலாக செலவு செய்ய முடிந்தது. உண்மையில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவது இது முதன் முறை பல வருடங்களாக நூல்களின் மேலிருந்த அடங்காத ஆர்வம்தான். 10 வருடங்களுக்கு முன்பென்றால் கூட வாங்கியிருப்பேன் காசு இல்லாததுதான் பிரச்சனை. நான் மனநிறைவு அடைந்தது எனக்குப் பிடித்த என்று சொன்னால் சரியாக இரா���ு, நான் வாங்க வேண்டிய கடமையாக நினைத்த சில நூல்களை வாங்கினேன்.\nதம்முடைய வணிக நோக்கங்களுக்காக அல்லாமல், மனிதகுல மேன்மைக்காகவும், ஒரு இலட்சியத்திற்காகவும் நடத்தும் வெளியீட்டகங்களின் பதிப்புகளை தவறாமல் வாங்க வேண்டுமென நினைப்பேன். இதில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், பூவுலகின் நண்பர்கள் போன்ற மாத இதழ்கள் அவர்களின் வெளியீடுகள் போன்றவை. இவைகளுக்கு நான் சந்தாதாரராக இல்லாத காரணம் என்னுடைய ஊருக்கு அஞ்சல்காரர் வரவே மாட்டார். எங்கள் பகுதிக்கு நான்கு ஊர்களுக்கும் சேர்த்து ஒரே ஒருவர்தானிருக்கிறாராம். எப்போதாவது மட்டுமே வருவாராம். ஏற்கெனவே சில முறை அவருடைய கொண்டு சேர்க்கும் முறையை கண்டுணர்ந்து அனுபவித்தவன் என்பதால சந்தா செலுத்தவில்லை. முடிந்த வரையில் வெளியில் சென்று வாங்கி விடுவது வழக்கம். பூவுலகின் நண்பர்கள் எங்கு கிடைக்கிறது என்று தெரியவில்லை.\nவெவ்வேறு பதிப்பகங்கள் இருந்தாலும் ஒரு சில கடைகளுக்குள் மட்டுமே நுழைவதற்கு விரும்புகிறார்கள். சில கடைகள் காற்று வாங்கின. சிலர் என்னவென்று தெரியாமல் வந்து சுற்றிப்பார்த்து விட்டுப் போனார்கள். நான் தேடும் கடைகள் அத்தகையவையே. முதலில் ஒரு பதிப்பகத்தில் சென்று பெயர் நினைவில்லை, தாண்டவக்கோன் என்பவர் இயக்கிய குழந்தைகளுக்கான ஐந்து குறும்படங்கள் கொண்ட டிவிடி ஒன்றை வாங்கினேன். பார்த்து விட்டுக் கருத்து சொல்லவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார் அங்கிருந்தவர்.\nஇன்னும் பல்வேறு இடங்களில் போய் சில நூல்களை வாங்கினேன். வாங்காமல் விட்டதும் உண்டு. மறந்தததும் உண்டு தற்போதைக்கு வேண்டாமென்றதும் உண்டு. வாங்காம விட்டவை என்று பார்த்தால்,\n\"ஈரான்\" என்ற காமிக்ஸ் அது குறித்து இன்னும் கேள்விப்பட்டதில்லை ஆனாலும் விடியல் பதிப்பகத்தினரின் வெளியீடு என்பதால் மட்டும் ஒரு வித ஆர்வமிருந்தது. பின்பு வாங்கலாம் என்று வந்துவிட்டேன். அடுத்ததாக ஃபிடல் காஸ்ட்ரோவின் \"என் வாழ்க்கை\" என்ற விடியல் பதிப்பக நூலொன்று நானூற்றைம்பது ரூபாயென்பதால் அதையும் தள்ளிப் போட்டுவிட்டேன். இது மாதிரி பல நூல்களை எடுத்துப்பார்த்து விட்டு, \"ம்ஹூம்\", \"ப்ச்\" சரி பின்னாடி பார்க்கலாம் என்று வைத்து விட்டே செல்ல வேண்டியிருந்தது. ஷோபா சக்தியின் \"குழந்தைப் போராளி\" \"கறுப்பு அடிமைகளின் கதை\" (ஏற்கெனவே படித்துவிட்டேன் என்றாலும்), தமிழ் கணினி தொடர்பான நூல்கள், தமிழ் நாள்காட்டி மற்றும் சில தமிழுணர்வு சார்ந்த நூல்கள் போன்றவை இவையில் சில. பெரியார் குறித்த எந்த நூலையும் இம்முறை வாங்கவில்லை. கலப்பை வெளியீட்டகத்தின் \"கெட்ட வார்த்தை பேசுவோம்' என்ற நூலை வாங்க வேண்ட்மென்று நினைத்திருந்தேன் ஆனால் மறந்தே போனது.\nஒரே நூலை வெவ்வேறு வெளியீட்டகங்களின் கடைகளில் காணமுடிந்தது. பொதுவாகப் பார்த்தால் கார்ல் மார்க்ஸ். ஃபிடல், சேகுவேரா, பெரியார் குறித்த நூல்களை பல் இடங்களில் காணமுடிந்தது. இதற்கு மகிழ்வதா வருந்துவதா என்றே தெரியவில்லை. நிச்சயம் மகிழ முடியாது. சே இளைஞர்களின் நவீன உடைகளின் சின்னமானது போல் இது போன்ற புரட்சிக்காரர்களும் நூல் வணிகர்களிடம் சிக்கி விட்டார்கள் என்றே வருந்துகிறேன். அடுத்து பிரபாகரன் படம் போட்ட பல வகையான நூல்கள். ஆங்கிலப் புதினங்கள் நான்கு எடுத்தால் ரூ 200 என்று ஒரு கடையில் விளம்பரம், எனக்கும் ஆங்கிலம், ஆங்கிலப் புதினங்களுக்கும் ஏழாம் பொருத்தம், அது குறித்து அ னா ஆவண்ணா கூடத் தெரியாது. சில வருடங்களுக்கு முன் அய்ன் ரேண்ட்- இன் The Fountainedhead- ஐ படிக்க முயன்று படுதோல்வி அடைந்தேன். ஆங்கில புதினங்கள் வாசிக்க ஆங்கிலம் வேண்டும். நமக்குப் போதாது. மூன்று சொற்களுக்கொருமுறை அகராதியைப் புரட்டினால் அந்த புதினத்தைப் படித்து முடித்த மாதிரிதான். ஒரு பத்தி முடித்து அடுத்ததைப் படிக்கத் துவங்கினால் மறந்து விடுகிறது முந்தைய பத்தி. அதனால்தான் ஆங்கிலம் எதுவும் வாங்கவில்லை.\nநான் வாங்கியவை சில :\nஉயிரிகள் தோன்றியவிதம் - சார்லஸ் டார்வின்\nகுணா பாசிசத்தின் தமிழ் வடிவம்\nநான் யார்க்கும் அடிமையில்லை - வே. மதிமாறன்\nபாரதி பக்தர்களின் கள்ள மௌனம் - வே. மதிமாறன், மருதையன்\nமற்றும் பாலை திரைப்படத்தின் டிவிடி.\nபூவுலகின் நண்பர்கள் வெளியீடுகளைத்தான் அதிகம் வாங்கினேன். ஒரு மாத இதழை வேண்டாமென்று திருப்பிக் கொடுத்தேன். கடைக்காரர் பாதிவிலைக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னார். பூவுலகின் நண்பர்கள் வெளியீடுகளில் கூடங்குளம் போராட்டம் குறித்த அனைத்து நூல்களையும் வாங்கி விட்டேன்.\nபாரதி புத்தகாலயத்தில் நிறைய வாங்கினேன். பட்டியல் நீளமானது.\n\"ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்\" வாங்கினேன்.\n\"சோளகர் தொட்டி\" வாங்கி விட்டேன்.\nஇவையனைத்தையும் படித்து முடித்தால் மீதி பாவமும் தீர்ந்து விடும்.\nகடந்த பத்து நாட்களாக நடந்த திருப்பூர் அறிவுத் திருவிழா இன்றுடன் முடிவடைந்தது. அடியேனின் பணிச்சூழல் காரணமாக கடந்த வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களாக பணி நிமித்தமாக அலுவலகத்திலேயே கிடக்க வேண்டியிருந்தது. அதனால் திருவிழா முடியுந் தருவாயில் நேற்றுத்தான் செல்ல முடிந்தது.\nஅதுவும் காலையில் 11 மணிவாக்கில் சென்றுவிட்டு 2 மணியளவில் திரும்பி வந்துவிட்டேன் முந்தைய நாள் இரவில் விழித்திருந்து அமெரிக்கத் துரைமார்களின் அலுவல்களை முடித்துவிட்டு உறங்காமல் வந்திருந்தேன். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாது. முகநூலில் திருப்பூர் கண்காட்சியைக் குறித்த செய்திகளைக் குறையாமல் வழங்கினார்கள். அதன் மூலம் ஒரு வித மன நிறைவு அடைந்திருந்தேன்.\nஅவ்வப்போது கிடைத்த செய்திகளைக் கொண்டு முன்கூட்டியே எந்தெந்த நூல்களை வாங்க வேண்டுமென்று கிட்டத்தட்ட முடிவு செய்தே வைத்திருந்தேன். இதுவரையில் நடந்த கண்காட்சிகளில் வாங்கியதைக் காட்டிலும் இம்முறையே அதிக அளவில் நூல்களை அள்ளிச் சென்றேன். சென்னையில் நான்கு வருடங்களுக்கும் மேல் இருந்த போதும் இரண்டு முறை கண்காட்சி குறித்து அறிந்த போதும் அதற்கு செல்ல முடியவில்லை. வேலை தேடும் படலத்தில் ஒரு முறையும், விடுமுறையில்லாமல் வேலை செய்த காலத்திலும் வந்திருந்த நூல்கள் கண்காட்சிக்குச் செல்ல முடியாமைக்கு பொருளாதாரமின்மையே முதன்மைக் காரணமாக இருந்தது.\nஆனால் தற்போது கையில் சில ஆயிரங்கள் வைத்திருந்ததால் துணிச்சலாக நூல்களை வாங்குவதற்கென்றே ஆயிரம் ரூபாய்க்கு மேலாக செலவு செய்ய முடிந்தது. உண்மையில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவது இது முதன் முறை பல வருடங்களாக நூல்களின் மேலிருந்த அடங்காத ஆர்வம்தான். 10 வருடங்களுக்கு முன்பென்றால் கூட வாங்கியிருப்பேன் காசு இல்லாததுதான் பிரச்சனை. நான் மனநிறைவு அடைந்தது எனக்குப் பிடித்த என்று சொன்னால் சரியாக இராது, நான் வாங்க வேண்டிய கடமையாக நினைத்த சில நூல்களை வாங்கினேன்.\nதம்முடைய வணிக நோக்கங்களுக்காக அல்லாமல், மனிதகுல மேன்மைக்காகவும், ஒரு இலட்சியத்திற்காகவும் நடத்தும் வெளியீட்டகங்களின் பதிப்புகளை தவறாமல் வாங்க வேண்டுமென நினைப்பேன். இதில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், பூவுலகின் நண்பர்கள் போன்ற மாத இதழ்கள் அவர்களின் வெளியீடுகள் போன்றவை. இவைகளுக்கு நான் சந்தாதாரராக இல்லாத காரணம் என்னுடைய ஊருக்கு அஞ்சல்காரர் வரவே மாட்டார். எங்கள் பகுதிக்கு நான்கு ஊர்களுக்கும் சேர்த்து ஒரே ஒருவர்தானிருக்கிறாராம். எப்போதாவது மட்டுமே வருவாராம். ஏற்கெனவே சில முறை அவருடைய கொண்டு சேர்க்கும் முறையை கண்டுணர்ந்து அனுபவித்தவன் என்பதால சந்தா செலுத்தவில்லை. முடிந்த வரையில் வெளியில் சென்று வாங்கி விடுவது வழக்கம். பூவுலகின் நண்பர்கள் எங்கு கிடைக்கிறது என்று தெரியவில்லை.\nவெவ்வேறு பதிப்பகங்கள் இருந்தாலும் ஒரு சில கடைகளுக்குள் மட்டுமே நுழைவதற்கு விரும்புகிறார்கள். சில கடைகள் காற்று வாங்கின. சிலர் என்னவென்று தெரியாமல் வந்து சுற்றிப்பார்த்து விட்டுப் போனார்கள். நான் தேடும் கடைகள் அத்தகையவையே. முதலில் ஒரு பதிப்பகத்தில் சென்று பெயர் நினைவில்லை, தாண்டவக்கோன் என்பவர் இயக்கிய குழந்தைகளுக்கான ஐந்து குறும்படங்கள் கொண்ட டிவிடி ஒன்றை வாங்கினேன். பார்த்து விட்டுக் கருத்து சொல்லவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார் அங்கிருந்தவர்.\nஇன்னும் பல்வேறு இடங்களில் போய் சில நூல்களை வாங்கினேன். வாங்காமல் விட்டதும் உண்டு. மறந்தததும் உண்டு தற்போதைக்கு வேண்டாமென்றதும் உண்டு. வாங்காம விட்டவை என்று பார்த்தால்,\n\"ஈரான்\" என்ற காமிக்ஸ் அது குறித்து இன்னும் கேள்விப்பட்டதில்லை ஆனாலும் விடியல் பதிப்பகத்தினரின் வெளியீடு என்பதால் மட்டும் ஒரு வித ஆர்வமிருந்தது. பின்பு வாங்கலாம் என்று வந்துவிட்டேன். அடுத்ததாக ஃபிடல் காஸ்ட்ரோவின் \"என் வாழ்க்கை\" என்ற விடியல் பதிப்பக நூலொன்று நானூற்றைம்பது ரூபாயென்பதால் அதையும் தள்ளிப் போட்டுவிட்டேன். இது மாதிரி பல நூல்களை எடுத்துப்பார்த்து விட்டு, \"ம்ஹூம்\", \"ப்ச்\" சரி பின்னாடி பார்க்கலாம் என்று வைத்து விட்டே செல்ல வேண்டியிருந்தது. ஷோபா சக்தியின் \"குழந்தைப் போராளி\" \"கறுப்பு அடிமைகளின் கதை\" (ஏற்கெனவே படித்துவிட்டேன் என்றாலும்), தமிழ் கணினி தொடர்பான நூல்கள், தமிழ் நாள்காட்டி மற்றும் சில தமிழுணர்வு சார்ந்த நூல்கள் போன்றவை இவையில் சில. பெரியார் குறித்த எந்த நூலையும் இம்முறை வாங்கவில்லை. கலப்பை வெளியீட்டகத்தின் \"கெட்ட வார்��்தை பேசுவோம்' என்ற நூலை வாங்க வேண்ட்மென்று நினைத்திருந்தேன் ஆனால் மறந்தே போனது.\nஒரே நூலை வெவ்வேறு வெளியீட்டகங்களின் கடைகளில் காணமுடிந்தது. பொதுவாகப் பார்த்தால் கார்ல் மார்க்ஸ். ஃபிடல், சேகுவேரா, பெரியார் குறித்த நூல்களை பல் இடங்களில் காணமுடிந்தது. இதற்கு மகிழ்வதா வருந்துவதா என்றே தெரியவில்லை. நிச்சயம் மகிழ முடியாது. சே இளைஞர்களின் நவீன உடைகளின் சின்னமானது போல் இது போன்ற புரட்சிக்காரர்களும் நூல் வணிகர்களிடம் சிக்கி விட்டார்கள் என்றே வருந்துகிறேன். அடுத்து பிரபாகரன் படம் போட்ட பல வகையான நூல்கள். ஆங்கிலப் புதினங்கள் நான்கு எடுத்தால் ரூ 200 என்று ஒரு கடையில் விளம்பரம், எனக்கும் ஆங்கிலம், ஆங்கிலப் புதினங்களுக்கும் ஏழாம் பொருத்தம், அது குறித்து அ னா ஆவண்ணா கூடத் தெரியாது. சில வருடங்களுக்கு முன் அய்ன் ரேண்ட்- இன் The Fountainedhead- ஐ படிக்க முயன்று படுதோல்வி அடைந்தேன். ஆங்கில புதினங்கள் வாசிக்க ஆங்கிலம் வேண்டும். நமக்குப் போதாது. மூன்று சொற்களுக்கொருமுறை அகராதியைப் புரட்டினால் அந்த புதினத்தைப் படித்து முடித்த மாதிரிதான். ஒரு பத்தி முடித்து அடுத்ததைப் படிக்கத் துவங்கினால் மறந்து விடுகிறது முந்தைய பத்தி. அதனால்தான் ஆங்கிலம் எதுவும் வாங்கவில்லை.\nநான் வாங்கியவை சில :\nஉயிரிகள் தோன்றியவிதம் - சார்லஸ் டார்வின்\nகுணா பாசிசத்தின் தமிழ் வடிவம்\nநான் யார்க்கும் அடிமையில்லை - வே. மதிமாறன்\nபாரதி பக்தர்களின் கள்ள மௌனம் - வே. மதிமாறன், மருதையன்\nமற்றும் பாலை திரைப்படத்தின் டிவிடி.\nபூவுலகின் நண்பர்கள் வெளியீடுகளைத்தான் அதிகம் வாங்கினேன். ஒரு மாத இதழை வேண்டாமென்று திருப்பிக் கொடுத்தேன். கடைக்காரர் பாதிவிலைக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னார். பூவுலகின் நண்பர்கள் வெளியீடுகளில் கூடங்குளம் போராட்டம் குறித்த அனைத்து நூல்களையும் வாங்கி விட்டேன்.\nபாரதி புத்தகாலயத்தில் நிறைய வாங்கினேன். பட்டியல் நீளமானது.\n\"ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்\" வாங்கினேன்.\n\"சோளகர் தொட்டி\" வாங்கி விட்டேன்.\nஇவையனைத்தையும் படித்து முடித்தால் மீதி பாவமும் தீர்ந்து விடும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nநாட்டுப்பற்று என்றால், டெண்டுல்கரின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வது, அப்துல்கலாமின் பொன்மொழிகளைப் பகிர்வது, மைக்��ோ சாஃப்ட் நிறுவனத்தில் அதிக இ...\nவாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)\nசமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nகடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்...\nஇலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வ...\nதமிழகத்தில் மராட்டிய பாணியில் பரவும் வட இந்தியர் வ...\nமோதல் கொலை - மனித உரிமை மீறல் - கேரள காவல் துறையும...\nதிருப்பூர் நூல்கள் கண்காட்சி 2012 - என் கனவு நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=718970", "date_download": "2018-04-23T01:55:03Z", "digest": "sha1:GMM4LDVNLF2NZSAYKGJRD65MBJ4YU7R4", "length": 7428, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலத்தில் கனமழை: மரம் வேரோடு சாய்ந்தது | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nசேலத்தில் கனமழை: மரம் வேரோடு சாய்ந்தது\nசேலம்: சேலத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. அகரமஹால் அருகே மரம் வேரோடுசாய்ந்து சாலையில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சேலத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் அனல்காற்று வீசுவதால், மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து விட்டு, வீடுகளில் முடங்குகின்றனர். மேலும், வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகளிலும் வியாபாரம் மந்தமாகி உள்ளது. கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு திடீரென மழை பெய்தது. சிறிது நேரமே பெய்தாலும், கொட்டி தீர்த்த மழையால் பகல் முழுவதும் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில் அன்னதானப்பட்டி அகரமஹால் அரு��ே சாலையோரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ் வழி யாக மக்கள் நட மாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 1,259 வழக்குகளுக்கு தீர்வு\nஆத்தூரில் ஆழ்துளை கிணறு அமைக்க பெண்கள் எதிர்ப்பு\nபெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nபருவமழை தொடங்குவதற்குள் நீர் வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்\nஅறுபத்து மூவர் திருவீதி உலா\n385 கிராம ஊராட்சிகளிலும் நாளை சிறப்பு கிராமசபா கூட்டம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t32034-topic", "date_download": "2018-04-23T01:48:51Z", "digest": "sha1:CLOCQRITXXNFMZ5RTJFYZYJJFNA3TYFA", "length": 19273, "nlines": 217, "source_domain": "www.tamilthottam.in", "title": "தன்னம்பிக்கை வரிகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கி���ார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nஏழு ஜென்மம் சொம்மா இல்ல...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nLocation : அன்பு உள்ளங்களில்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டி��ளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-23T01:32:13Z", "digest": "sha1:2EAKE7JE4YJ7RZCQCGKPBWU2FSVXM5YL", "length": 9187, "nlines": 131, "source_domain": "www.thinakaran.lk", "title": "வாள்வெட்டு | தினகரன்", "raw_content": "\nஇரு வாள்வெட்டு சம்பவங்களில் இரு இளைஞர்கள் காயம்\nயாழ். தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் நேற்று (10) இரவு நடாத்தப்பட்ட இருவேறு வாள்வெட்டுச் சம்பவங்களில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.தெல்லிப்பழை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் வீடுபுகுந்து சரமாரியாக வாளால் வெட்டியதில் 19 வயதான இளைஞரொருவர் படுகாயமடைந்த...\nபொலிசார் மீது வாள் வெட்டு; கைதான இருவருக்கும் விளக்கமறியல்\nகோப்பாய் பொலிசார் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் தாக்குதல் தொடர்பில் கைதான இருவருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொலிசார் மீது வாள்வெட்டு; யாழில் இருவர் கைது\nயாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதிப் பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது...\nயாழ் கலட்டி சந்தி வாள்வெட்டில் இளைஞர் படுகாயம்\nயாழ். திருநெல்வேலி கலட்டி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புலோலி...\nயாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் கொழும்பில் கைது\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும்...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20)...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு...\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு...\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில்...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட...\nகண் டி மக்கள் பாதுக��ப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/international/bizarre-china-woman-goes-through-x-ray-machine-with-handbag-311396.html", "date_download": "2018-04-23T01:38:19Z", "digest": "sha1:T5VAKQAWXTCMZOMPMR5GIBQXBQLQCCBT", "length": 5845, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "உங்களை நம்ப முடியாது.. கைப்பையோடு ரயில் நிலைய ஸ்கேன் மெஷினுக்குள் நுழைந்த பெண்மணி! | 60SecondsNow", "raw_content": "\nஉங்களை நம்ப முடியாது.. கைப்பையோடு ரயில் நிலைய ஸ்கேன் மெஷினுக்குள் நுழைந்த பெண்மணி\nநானே வேண்டுமானாலும் எக்ஸ்ரே மெஷினுக்குள் போவேனே தவிர கைப்பையை மட்டும் தர மாட்டேன் என கூறிய சீன பெண்மணி குறித்த வீடியோ வைரலாகியுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இதுபோன்ற எக்ஸ்ரே மெஷினுக்குள் செல்வது உடல்நலத்திற்கு பாதுகாப்பானது இல்லை என்று கூறி, தனது உடலைவிட பணத்திற்குத்தான் அந்த பெண்மணி, முக்கியத்துவம் கொடுத்ததாக சீன நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.\nமேலும் படிக்க : Oneindia Tamil\n1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட தினம்.1924 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21ல் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்த தினம்.1984- எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.1950 - இசுரேல் சட்டசபை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.1639-புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் கட்டப்பட்டது.,\nஎன்ன கொடுமை: நஸ்ரியா தம்பியும் ஹீரோவா\n'நேரம்' படம் தமிழில் அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகை நஸ்ரியா, நடிக்க வந்த சில நாட்களில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். பின்னர், சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ப்ரித்விராஜ் நடிக்கும் மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நஸ்ரியாவின் தம்பி நவீன் நஸீம், ஜான்பால் ஜார்ஜின் இயக்கி வரும் அம்பிளி படத்தில் நடிகராகிவிட்டார்.\nமகள் வயது பெண்ணை முறைப்படி திருமணம் செய்த நடிகர்\nபாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், தனது மகள் வயது இளம்பெண்ணை ��ன்று முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார்.52 வயதாகும் அவருக்கு கவுஹாத்தியைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் இன்று மும்பை அலிபாக்கில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-nov-30/series/112533.html", "date_download": "2018-04-23T02:03:37Z", "digest": "sha1:VXVZVRBH5LJPVQYI6KTAYDH2SBEMTEYX", "length": 16018, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "மர்மபுரி | New Comic Series: Marmapuri - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2015-11-30", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநல்ல டைனோசரும் மாய உலகமும்\nஎப்படி உருவாக்குவது 3D ஹோலோகிராம்\nஒன்பது மணி என்றால், செங்கோணம்\nவண்ணப் பூக்களில் ஓரினப் பின்னங்கள்\nசாப்பாட்டு மேஜையான படிப்பு மேஜை\nசென்னையிலிருந்து மும்பை எவ்வளவு தூரம்\nவாளியில் நீரை நிரப்பினால், சூத்திரம் நினைவில் நிற்கும்\nசீட்டைத் தேடி, பின்னம் கண்டுபிடி\nமிகை எண்கள், குறை எண்கள் அறிவோம்\nவிழுந்து விழுந்து ஒரு சாதனை\n36 வருடங்கள் 36ஆயிரம் பாம்புகள்\nபக்கா மாஸ் லாரன்ஸ் கதை\nஇது எங்கள் WALL செய்தி\nஎன் பள்ளி என் சுட்டி\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் - 30 Nov, 2015\nமர்மபுரி மர்மபுரி மர்மபுரி மர்மபுரி மர்மபுரி மர்மபுரி மர்மபுரி மர்மபுரி\nஇந்தப் பெயரைக் கேட்டாலே சர்வதேச தீவிரவாதிகள் நடுங்குவார்கள். உலகில் எங்கெல்லாம் தவறுகள் நடக்கிறதோ, அங்கெல்லாம் நாகராஜ் இருப்பான். லட்சக்கணக்கான பாம்புகளைத் தனக்குள்கொண்ட அ�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத��தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2014/11/25/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-04-23T01:39:39Z", "digest": "sha1:4KWNTV64KPGNTFNNFX2DCRKBRWW4S44W", "length": 17644, "nlines": 75, "source_domain": "igckuwait.net", "title": "மனிதனைப் பிடித்திருப்பது பேய் அல்ல, மது! | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nமனிதனைப் பிடித்திருப்பது பேய் அல்ல, மது\nPosted on November 25, 2014 by admin_igcadmin in உடல் நலம், தெரிந்து கொள்வோம், பிற மதத்தவர்களுக்கு, பொதுவானவைகள், விழிப்புணர்வு // 0 Comments\nமனிதனைப் பிடித்திருப்பது பேய் அல்ல, மது\nஆந்திர மாநிலம் தடா அருகே இருக்கிறது அந்த கிராமத்தை ஒட்டிய வனப்பிரதேசம். அமாவாசையானால் அங்கு ஒரு கூட்டம் வந்துவிடுகிறது. புளிய மரத்தடியில் அமர்ந்திருந்தார் சாமியார். அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்தால் இயல்பானவர்களாகத் தெரியவில்லை. சிலர் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் ஆவேசமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் சிலர் தலைவிரி கோலமாக ‘ம்… ம்… ம்…’ என்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்தார்கள். பேய் ஓட்டும் இடமாம் அது.\nவயதான தம்பதியர் வாலிபர் ஒருவரை அழைத்து வந்திருந்தார்கள். அழைப்பு வந்ததும் சாமியாரிடம் சென்றார்கள். கட்டைப் பையிலிருந்து உயிருள்ள கோழி, வாழைப்பழம், பூ இவற்றுடன் ச��ர்த்து முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றையும் சாமியாரிடம் கொடுத்தார்கள். பெற்றோரைக் கொஞ்சம் தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு அந்த வாலிபரிடம் பேச்சுக் கொடுத்தார் சாமியார். வாலிபர் சாந்தமாக, சில சமயம் சிரித்தும்கூட பேசிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரியவில்லை. திடீரென்று சாமியார் கண்ணாடியை எடுத்து வாலிபரின் முகத்துக்கு முன்பாகப் பிடித்தார். அவ்வளவுதான். தனது முகத்தைப் பார்த்தவர், பயங்கரமாக அலறினார். கண்ணாடியை உடைக்கப் பார்த்தார். முகத்தைப் பொத்திக்கொண்டார். எழுந்து ஓட முயற்சித்தவரை சாமியாரின் உதவியாளர்கள் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் கடுமையாக முயற்சித்து, கைகளை விலக்கி மீண்டும் கண்ணாடியில் முகம் பார்க்க வைத்தார்கள். ஒருகட்டத்தில் அவர் மயங்கிச் சரிந்தார். ஏதோ மந்திரம்போல உச்சரித்து, நெற்றில் குங்குமமிட்டு, உச்சந்தலையின் முடியைக் கொத்தாக வெடுக்கென்று பிடுங்கினார்கள். மீண்டும் அலறி எழுந்தார் அவர். பெற்றோரை அழைத்த சாமியார், “வொச்சே நெல அமாவாசைக்கு பிளிச்சிங்கின்னி ரா” என்று அனுப்பி வைத்தார். அவர்கள் அடுத்த மாதம் இதே அமாவாசை அன்று மீண்டும் இங்கு வர வேண்டுமாம். மயங்கிய வாலிபரின் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள்.\nசாமியாரின் உதவியாளரிடம் கேட்டேன். “ஆ மனுஷிக்கு அத்தம்ல மூத்தி ச்சூசா பிசாசு தெலுசாந்தி” என்றார். அந்த வாலிபர் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அவர் உருவத்துக்குப் பதிலாக பிசாசு தெரிகிறதாம். டாக்டர் மோகன வெங்கடாசலபதியிடம் பேசினேன். “பேய் பிடித்திருக்கிறது என்பதெல்லாம் மூட நம்பிக்கை. அவற்றில் 80 சதவீதம் விதவிதமான குடிநோய்களே. மீதம் 20 சதவீதம் குடிநோய் அல்லாத மனநோய்கள். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெரும்பான்மையோர் சாராயம், பிராந்தி, கோழிக்கறி கேட்பதன் சூட்சுமம் இதுதான். நீங்கள் குறிப்பிடும் அந்த வாலிபருக்கு தீவிரமான மனச்சிதைவு நோய் (Schizophrenia).இன்னும் சிலர் அடிக்கடி அருள் வந்ததுபோல சாமியாடுவார்கள். இதனை மனச்சிதைவு என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட சூழல்களால் ஏற்படும் அதீத உத்வேகம் என்றும் கொள்ளலாம். இதனை மனநல மருத்துவம் பொசஷன் அட்டாக் (Possession attack) என்கிறது. மனச்சிதைவு நோய் கொண்டவர்களு���்கு விஷுவல் ஹாலுசினேஷன் (Visual hallucination) இருக்கக்கூடும். அதாவது கண் முன் தோன்றும் மாயத்தோற்றங்கள். கண்ணாடியில் முகம் பார்த்தால் அங்கு பிசாசு தெரிவதற்கு அதுவே காரணமாக இருக்கக் கூடும். இது பொதுவான கருத்து. அவரை மருத்துவச் சோதனை செய்தால் மட்டுமே அவரது பிரச்சினையை சரியாகச் சொல்ல முடியும்.\nசிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் ஒருசில விஷயங்கள் மீது பயம் இருக்கும். பெரும்பாலானோருக்குப் பேய், பிசாசு என்றால் அச்சம். சிலர் அந்த பயத்தினூடேயே அவை குறித்து அதீத ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் பேச்சில் அமானுஷ்ய விஷயங்கள் ஆக்கிரமித்திருக்கும். இதுபோன்றவர்கள் குடிநோயில் சிக்கும்போது அவர்களின் மூளையை அது பெரிதும் பாதிக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட வாலிபரின் பிரச்சினையும் அதுதான். குடிநோயின் எதிர்மறையான எண்ணங்கள் அந்த வாலிபருக்குச் சுய வெறுப்பை உருவாக்கியிருக்கிறது. தன்னையே வெறுக்க தொடங்கும் அவர் நோயின் ஆரம்பக் கட்டத்தில் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம் பார்க்கச் சகிக்காமல் திட்டிக்கொள்வார். காலப்போக்கில் அவரது பிம்பமே அவருக்கு பிடிக்காத, அதேசமயம் அதீத ஆர்வம் கொண்ட பேய், பிசாசு போன்ற உருவங்களாக தோன்றியிருக்கலாம்.\nவிஷுவல் ஹாலுசினேஷனில் நிறைய உட்பிரிவுகள் இருக்கின்றன. என்னிடம் வந்த ஒரு குடிநோயாளி படுக்கையில் எழுந்து அமர்ந்து அவருக்கு பக்கத்தில் ஒரு நாற்காலியை போட்டுக்கொள்வார். நாற்காலியுடன் தனியாகப் பேசுவார். ஒருகட்டத்தில் கடும் விவாதம் நடக்கும். பின்பு காற்றுடன் சண்டையிடுவார். அதாவது, அவரே அங்கு இரு நபர்களாக உருவெடுக்கிறார். நம் கண்ணுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அவரது கண்ணுக்கு அவரைப் போலவே உண்மையான நபர் தெரிவார். “நீ செய்வது எல்லாம் சரியா” என்றரீதியில் அவரைப் போன்ற எதிராளி அவரிடம் பேச ஆரம்பித்துக் கடுமையாக வாக்குவாதம் புரிவார். சில நேரங்களில் இருவரும் பாசமழை பொழிவார்கள். அழுவார்கள், சிரிப்பார்கள். இப்படி ஒருவர் இருவராக உருவகமாவதை ‘ஆட்டோஸ்கோபி’ (Autoscopy) என்போம்.\nஇதுமட்டுமல்ல, தென் மாவட்டத்திலிருந்து சிகிச்சைக்கு வந்த ஓர் இளைஞர் அடிக்கடி தன் முன்பாகத் தோன்றும் காளை மாட்டுடன் சண்டையிட்டுக்கொண்டிருப்பார். ஜல்லிக்கட்டு வீரர் அவர். சிலருக்கு சிங்கம், புல��� நேரில் வந்து பயமுறுத்தும். சிலருக்கு அவர்களுக்குப் பிடிக்காத நபர்கள், எதிரிகள் வந்து திட்டுவார்கள்; சண்டையிடுவார்கள். சிலருக்கு அவர்களுக்குப் பிடித்தமான கடவுள் தோன்றுவார். சிலருக்கு இவ்வாறான உருவங்களாக இல்லாமல் விதவிதமான ஒளிகள், கசாமுசாவென பிம்பங்கள் என்று வந்து பார்வையை மறைக்கும். சிலருக்கு வாகனம் ஓட்டும்போது, நடந்து செல்லும்போது இதுபோன்ற மாயத்தோற்றங்கள் கண்ணில் ஏற்பட்டு மயங்கிச் சரிவார்கள்.\nதொடர்ந்த அதீத மதுப்பழக்கத்தால் மூளை – கண் பார்வை நரம்புகள் கடுமையாகச் சேதம் அடைவதே இதற்குக் காரணம். இவை மட்டுமில்லாமல் குடிப் பழக்கத்துக்கும் கண் பார்வைக் கோளாறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால்தான் கள்ளச்சாராயம் போன்ற எரிசாராய வகையறாக்களை சாப்பிடும் நபர்களுக்கு அடுத்த சில நிமிடங்களிலேயே பார்வை பறிபோகிறது. நிறையப் பேர் நினைப்பதுபோல் மதுப்பழக்கம் கல்லீரல், குடல், மூளையை மட்டும் பாதிப்பதில்லை. கண் பார்வையையும் நாளுக்கு நாள் மங்கச் செய்கிறது” என்றார்.\nநன்றி : தமிழ் ஹிந்து\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-04-23T02:12:58Z", "digest": "sha1:ZTKI6NS5X6FIXFQQXXWWDVSTULNYSMBJ", "length": 9987, "nlines": 47, "source_domain": "kumariexpress.com", "title": "ரயில் கால அட்டவணையில் வெளியிட கோரிக்கை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\n��யில் கால அட்டவணையில் வெளியிட கோரிக்கை\nநாகர்கோவில், ஏப். 16: மதுரை-சென்னை துரந்தோ ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டித்து இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி சென்னை வாழ் கிறிஸ்தவ பேரவை செயலாளர் சேம் மனோகர் சார்பில், ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வேயில் சென்னை – நிசாமுதீன், சென்னை-கோவை, எர்ணாகுளம்-மும்பை, எர்ணாகுளம்-நிசாமுதீன் (புதுடில்லி), மதுரை -சென்னை, திருவனந்தபுரம் – சென்னை வழித்தடங்களில் துரந்தோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் இடையே வரவேற்பு உள்ளது. அதேநேரத்தில், இந்த துரந்தோ ரயில்கள் இடைப்பட்ட நிலையங்களில் நிற்காமல் செல்வதால் மற்ற பகுதிகளை சார்ந்த பயணிகள் பயணம் செய்ய முடியாது. எனவே, சில இடங்களில் துரந்தோ ரயில்கள் நஷ்டத்தில் இயங்கின. அதன்படி, ஒரு சில இடங்களில் நஷ்டத்தில் இயங்கும் துரந்தோ ரயில்களை நிறுத்திவிட்டு வேறு பெயர்களில் இயக்கப்பட்டன.\nமதுரை துரந்தோ ரயில் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இன்றி அதிகபடியான நாட்கள் காலியாகவே இயக்கப்பட்டு வந்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாதலால், இந்த ரயிலை முழுவதும் குளிர்சான பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றம் செய்து கூடுதல் நிறுத்தங்களுடன் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மதுரை – சென்னை துரந்தோ ரயில் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் தற்போது சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல, மதுரை – சென்னை துரந்தோ ரயிலை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து அனைத்து முக்கிய ‘ஏ’ பிரிவு ரயில் நிலையங்களிலும் நின்று, தினசரி ரயிலாக மாற்றி செல்லத்தக்க வகையில இயக்க வேண்டும். அக்டோபர் மாதம் வெளியிடப்படும் ரயில்கால அட்டவணையில் இந்த ரயிலை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.\nராஜதானி, கரீப் ரத் என்று சொல்லப்படும் ஏழைகளின் ரதம், சதாப்தி ரயில், டொரோண்டோ ரயில், ஜனசதாப்தி, இரண்டு அடுக்கு பெட்டி ���யில்கள் என்ற பெயர்களில் பல்வேறு ரயில்கள் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இயக்கப்படும் இதுபோன்ற அனைத்து ரயில்களும் சென்னையுடன் நின்றுவிடுகிறது.\nமதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்டங்களில் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை இதுபோன்ற ரயில்களில் ஒரு ரயிலோ அல்லது ஒரு வாராந்திர ரயில் சேவை கூட இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் தென்மாவட்ட ரயில் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களை போல தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nPrevious: மார்த்தாண்டம் சுற்று வட்டாரத்தில் பழுதான சாலைகளால் பொதுமக்கள் அவதி\nNext: காமன்வெல்த் விளையாட்டு: 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.2.20 கோடி ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka-breaking-news.blogspot.com/2010/04/", "date_download": "2018-04-23T02:09:04Z", "digest": "sha1:HVLKJUAPAAHTS5NXGTDAEP3WWEAQUBIM", "length": 224450, "nlines": 758, "source_domain": "srilanka-breaking-news.blogspot.com", "title": "srilanka breaking news: April 2010", "raw_content": "\n120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்\nகடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.\nதான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ்.\nமிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.\nஇதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.\nஇந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.\nதனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.\n120 பெண��களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்\nகடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.\nதான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ்.\nமிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.\nஇதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.\nஇந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.\nதனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.\n120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்\nகடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.\nதான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ்.\nமிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.\nஇதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.\nஇந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.\nதனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.\n120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்\nகடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.\nதான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ்.\nமிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.\nஇதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.\nஇந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.\nதனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.\nலக்னோ, ஏப். 29:சாதனை மன்னர் சச்சின்டெண் டுல்கருக்கு கிரிக்கெட் ரசி கர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nலக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.\nமிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.\nலக்னோ, ஏப். 29:சாதனை மன்னர் சச்சின்டெண் டுல்கருக்கு கிரிக்கெட் ரசி கர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nலக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.\nமிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.\nலக்னோ, ஏப். 29:சாதனை மன்னர் சச்சின்டெண் டுல்கருக்கு கிரிக்கெட் ரசி கர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nலக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.\nமிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.\nலக்னோ, ஏப். 29:சாதனை மன்னர் சச்சின்டெண் டுல்கருக்கு கிரிக்கெட் ரசி கர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nலக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.\nமிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி ��ிற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.\nடைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்\nபிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nமனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, \"நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்,\" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், \"அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. \"அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு,\" என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை,\" என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.\nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்��து.\nபொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nடொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.\nபெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.\nடைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்\nபிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nமனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, \"நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்,\" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், \"அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. \"அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு,\" என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை,\" என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.\nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nடொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.\nபெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.\nடைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்\nபிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nமனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, \"நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்,\" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், \"அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. \"அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு,\" என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை,\" என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.\nகிரிக்கெட் வீரர் ச��்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nடொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.\nபெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.\nடைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்\nபிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nமனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, \"நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்,\" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், \"அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. \"அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு,\" என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை,\" என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.\nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nடொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.\nபெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.\nநித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை\nபுதுடெல்லி, ஏப்.30-2010: பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று நடிகை ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.\nநித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஎனது கட்சிக்காரருக்கு(ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.\nவீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும்.\nவீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.\nசில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.\nரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.\nஇப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்க�� மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.\nதன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.\nஎனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.\nமேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்\nநடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாதுகாப்பு அளித்தால் ரஞ்சிதா நேரில் வரத்தயார் என்று அறிவிப்பு\nபெங்களூரு : நடிகை ரஞ்சிதாவிற்கு பாதுகாப்பு அளித்தால் நேரில் வந்து தகவல்கள் தெரிவிக்க தயாராக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.\nநித்யானந்தா விவகாரம் தொடர்பாக ரஞ்சிதாவிடம் தகவல்கள் பெற போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவரது தாயார் பெங்களூரு சிஐடி போலீசாரிடம் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். ரஞ்சிதாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டால், நித்யானந்தா பற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் வந்து தெரிவிக்க தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். ரஞ்சிதாவிற்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரஞ்சிதா எந்நேரத்திலும் பெங்களூருக்கு வரக்கூடும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை\nபுதுடெல்லி, ஏப்.30-2010: பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று நடிகை ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.\nநித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஎனது கட்சிக்காரருக்கு(ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.\nவீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும்.\nவ���டியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.\nசில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.\nரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.\nஇப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.\nதன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.\nஎனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.\nமேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்\nநடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாதுகாப்பு அளித்தால் ரஞ்சிதா நேரில் வரத்தயார் என்று அறிவிப்பு\nபெங்களூரு : நடிகை ரஞ்சிதாவிற்கு பாதுகாப்பு அளித்தால் நேரில் வந்து தகவல்கள் தெரிவிக்க தயாராக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.\nநித்யானந்தா விவகாரம் தொடர்பாக ரஞ்சிதாவிடம் தகவல்கள் பெற போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவரது தாயார் பெங்களூரு சிஐடி போலீசாரிடம் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். ரஞ்சிதாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டால், நித்யானந்தா பற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் வந்து தெரிவிக்க தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். ரஞ்சிதாவிற்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரஞ்சிதா எந்நேரத்திலும் பெங்களூருக்கு வரக்கூடும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறி��்கை\nபுதுடெல்லி, ஏப்.30-2010: பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று நடிகை ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.\nநித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஎனது கட்சிக்காரருக்கு(ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.\nவீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும்.\nவீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.\nசில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.\nரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.\nஇப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.\nதன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.\nஎனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.\nமேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்\nநடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாதுகாப்பு அளித்தால் ரஞ்சிதா நேரில் வரத்தயார் என்று அறிவிப்பு\nபெங்களூரு : நடிகை ரஞ்சிதாவிற்கு பாதுகாப்பு அளித்தால் நேரில் வந்து தகவல்கள் தெரி��ிக்க தயாராக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.\nநித்யானந்தா விவகாரம் தொடர்பாக ரஞ்சிதாவிடம் தகவல்கள் பெற போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவரது தாயார் பெங்களூரு சிஐடி போலீசாரிடம் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். ரஞ்சிதாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டால், நித்யானந்தா பற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் வந்து தெரிவிக்க தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். ரஞ்சிதாவிற்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரஞ்சிதா எந்நேரத்திலும் பெங்களூருக்கு வரக்கூடும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை\nபுதுடெல்லி, ஏப்.30-2010: பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று நடிகை ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.\nநித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஎனது கட்சிக்காரருக்கு(ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.\nவீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும்.\nவீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.\nசில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.\nரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த ��ண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.\nஇப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.\nதன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.\nஎனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.\nமேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்\nநடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாதுகாப்பு அளித்தால் ரஞ்சிதா நேரில் வரத்தயார் என்று அறிவிப்பு\nபெங்களூரு : நடிகை ரஞ்சிதாவிற்கு பாதுகாப்பு அளித்தால் நேரில் வந்து தகவல்கள் தெரிவிக்க தயாராக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.\nநித்யானந்தா விவகாரம் தொடர்பாக ரஞ்சிதாவிடம் தகவல்கள் பெற போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவரது தாயார் பெங்களூரு சிஐடி போலீசாரிடம் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். ரஞ்சிதாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டால், நித்யானந்தா பற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் வந்து தெரிவிக்க தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். ரஞ்சிதாவிற்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரஞ்சிதா எந்நேரத்திலும் பெங்களூருக்கு வரக்கூடும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்\nஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு\nஎப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.\nயார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.\nஇதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா\n) என்ற மீனவ கிராமத்துக்கு ச���ல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்\nஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.\nஅடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.\nஇதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.\nஇரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.\nதன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள் என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்\nஇந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.\nகடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.\nஉடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்\nவிஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... \nவடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.\nநான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.\nவில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.\nஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பா��்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.\nமணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.\nஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.\nநடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்\nஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு\nஎப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.\nயார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.\nஇதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா\n) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்\nஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.\nஅடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.\nஇதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.\nஇரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.\nதன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள் என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்\nஇந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.\nகடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.\nஉடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்\nவிஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... \nவடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.\nநான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.\nவில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.\nஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.\nமணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.\nஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.\nநடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்\nஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு\nஎப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.\nயார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.\nஇதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா\n) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் ���ோவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்\nஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.\nஅடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.\nஇதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.\nஇரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.\nதன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள் என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்\nஇந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.\nகடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.\nஉடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்\nவிஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... \nவடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.\nநான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.\nவில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.\nஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.\nமணிசர்மாவின் பாடல்கள் ப���க்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.\nஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.\nநடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்\nஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு\nஎப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.\nயார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.\nஇதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா\n) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்\nஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.\nஅடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.\nஇதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.\nஇரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.\nதன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள் என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்\nஇந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.\nகடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா ம���னவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.\nஉடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்\nவிஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... \nவடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.\nநான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.\nவில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.\nஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.\nமணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.\nஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.\nமகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா\nஎன்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nஇதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nநித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.\nமகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nநித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nமகளிர் ���ிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா\nஎன்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nஇதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nநித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.\nமகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nநித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nமகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா\nஎன்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nஇதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nநித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.\nமகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nநித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nமகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா\nஎன்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nஇதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nநித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யா��ந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.\nமகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nநித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\n'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்: பாலின சோதனை நடத்த முடிவு\nநான் ஆண் அல்ல என்று நித்யானந்தா வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதை அறியும் பாலின சோதனையை நடத்த கர்நாடக போலீஸார் தீர்மானித்துள்ளனர்.\nகடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nவிசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இத்தனை நாட்களாக நடந்த விசாரணையில் ரஞ்சிதா இருப்பிடத்தைத் தெரிவித்ததுதான் முக்கியமான திருப்பமாகும்.\nஇன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.\nஇந் நிலையில் நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் யாரையும் கற்பழிக்கவில்லை என்றும் போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் தந்தார்.\nஇதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nநீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அதற்கான அனுமதியைக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனராம்.\nஇதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தி��ானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.\nநித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்: பாலின சோதனை நடத்த முடிவு\nநான் ஆண் அல்ல என்று நித்யானந்தா வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதை அறியும் பாலின சோதனையை நடத்த கர்நாடக போலீஸார் தீர்மானித்துள்ளனர்.\nகடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nவிசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இத்தனை நாட்களாக நடந்த விசாரணையில் ரஞ்சிதா இருப்பிடத்தைத் தெரிவித்ததுதான் முக்கியமான திருப்பமாகும்.\nஇன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.\nஇந் நிலையில் நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் யாரையும் கற்பழிக்கவில்லை என்றும் போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் தந்தார்.\nஇதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nநீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அதற்கான அனுமதியைக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனராம்.\nஇதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதே நீதிமன்ற���்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.\nநித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்: பாலின சோதனை நடத்த முடிவு\nநான் ஆண் அல்ல என்று நித்யானந்தா வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதை அறியும் பாலின சோதனையை நடத்த கர்நாடக போலீஸார் தீர்மானித்துள்ளனர்.\nகடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nவிசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இத்தனை நாட்களாக நடந்த விசாரணையில் ரஞ்சிதா இருப்பிடத்தைத் தெரிவித்ததுதான் முக்கியமான திருப்பமாகும்.\nஇன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.\nஇந் நிலையில் நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் யாரையும் கற்பழிக்கவில்லை என்றும் போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் தந்தார்.\nஇதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nநீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அதற்கான அனுமதியைக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனராம்.\nஇதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.\nநித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்: பாலின சோதனை நடத்த முடிவு\nநான் ஆண் அல்ல என்று நித்யானந்தா வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதை அறியும் பாலின சோதனையை நடத்த கர்நாடக போலீஸார் தீர்மானித்துள்ளனர்.\nகடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nவிசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இத்தனை நாட்களாக நடந்த விசாரணையில் ரஞ்சிதா இருப்பிடத்தைத் தெரிவித்ததுதான் முக்கியமான திருப்பமாகும்.\nஇன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.\nஇந் நிலையில் நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் யாரையும் கற்பழிக்கவில்லை என்றும் போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் தந்தார்.\nஇதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nநீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அதற்கான அனுமதியைக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனராம்.\nஇதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.\nநித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nமத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.\nஇந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில��� ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nநித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.\nநித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nமத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.\nஇந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nநித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.\nநித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nமத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்ச��ட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.\nஇந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nநித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.\nநித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nமத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.\nஇந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.\nபோலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nநித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.\nதிருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மீது ஒரு கும்பல் தாக்கியதில், காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்பாடாமல் தப்பினார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது ஊரின் (பரவாக்கோட்டை) எல்லையிலேயே திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது.\nஇதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மீது ஒரு கும்பல் தாக்கியதில், காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்பாடாமல் தப்பினார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது ஊரின் (பரவாக்கோட்டை) எல்லையிலேயே திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது.\nஇதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மீது ஒரு கும்பல் தாக்கியதில், காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்பாடாமல் தப்பினார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது ஊரின் (பரவாக்கோட்டை) எல்லையிலேயே திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது.\nஇதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கா��்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மீது ஒரு கும்பல் தாக்கியதில், காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்பாடாமல் தப்பினார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது ஊரின் (பரவாக்கோட்டை) எல்லையிலேயே திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது.\nஇதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்\nலலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ் அடுத்து டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார்.\nதெலுங்குத் திரையுலகில் இதுகுறித்துத்தான் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். எப்போது கல்யாணம் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த மறுமணம் இருக்கும் என்கிறார்கள்.\nபோனியுடன் காதல் மலர்ந்ததால்தான் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான காதல் கல்யாணம் முறிந்து விவாகரத்தில் போய் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.\nகடந்த 3 வருடங்களாக போனியை தீவிரமாக காதலித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். இதை இருவரும் வெளிப்படையாக மறுத்து கூறி வருகின்றனர். இருப்பினும் தங்களது உறவை படு ரகசியமாக இருவரும் பேணிப் பாதுகாத்து வருகிறார்களாம்.\nதற்போது கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு பிரகாஷ்ராஜ் வந்து விட்டாராம்.\nகன்னடத்தில் நானு நன்ன கனசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் அவரது முதல் கன்னடப் படம்- இயக்கத்தில். இதை முடித்தவுடன் போனியை முறைப்படி கை பிடிக்கிறாராம்\nபோனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்\nலலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ் அடுத்து டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார்.\nதெலுங்குத் திரையுலகில் இதுகுறித்துத்தான் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். எப்போது கல்யாணம் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த மறுமணம் இருக்கும் என்கிறார்கள்.\nபோனியுடன் காதல் மலர்ந்ததால்தான் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான காதல் கல்யாணம் முறிந்து விவாகரத்தில் போய் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.\nகடந்த 3 வருடங்களாக போனியை தீவிரமாக காதலித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். இதை இருவரும் வெளிப்படையாக மறுத்து கூறி வருகின்றனர். இருப்பினும் தங்களது உறவை படு ரகசியமாக இருவரும் பேணிப் பாதுகாத்து வருகிறார்களாம்.\nதற்போது கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு பிரகாஷ்ராஜ் வந்து விட்டாராம்.\nகன்னடத்தில் நானு நன்ன கனசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் அவரது முதல் கன்னடப் படம்- இயக்கத்தில். இதை முடித்தவுடன் போனியை முறைப்படி கை பிடிக்கிறாராம்\nபோனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்\nலலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ் அடுத்து டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார்.\nதெலுங்குத் திரையுலகில் இதுகுறித்துத்தான் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். எப்போது கல்யாணம் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த மறுமணம் இருக்கும் என்கிறார்கள்.\nபோனியுடன் காதல் மலர்ந்ததால்தான் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான காதல் கல்யாணம் முறிந்து விவாகரத்தில் போய் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.\nகடந்த 3 வருடங்களாக போனியை தீவிரமாக காதலித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். இதை இருவரும் வெளிப்படையாக மறுத்து கூறி வருகின்றனர். இருப்பினும் தங்களது உறவை படு ரகசியமாக இருவரும் பேணிப் பாதுகாத்து வருகிறார்களாம்.\nதற்போது கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு பிரகாஷ்ராஜ் வந்து விட்டாராம்.\nகன்னடத்தில் நானு நன்ன கனசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் அவரது முதல் கன்னடப் படம்- இயக்கத்தில். இதை முடித்தவுடன் போனியை முறைப்படி கை பிடிக்கிறாராம்\nபோனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்\nலலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ் அடுத்து டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார்.\nதெலுங்குத் திரையுலகில் இதுகுறித்துத்தான் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். எப்போது கல்யாணம் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த மறுமணம் இருக்கும் என்கிறார்கள்.\nபோனியுடன் காதல் மலர்ந்ததால்தான் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான காதல் கல்யாணம் முறிந்து விவாகரத்தில் போய் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.\nகடந்த 3 வருடங்களாக போனியை தீவிரமாக காதலித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். இதை இருவரும் வெளிப்படையாக மறுத்து கூறி வருகின்றனர். இருப்பினும் தங்களது உறவை படு ரகசியமாக இருவரும் பேணிப் பாதுகாத்து வருகிறார்களாம்.\nதற்போது கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு பிரகாஷ்ராஜ் வந்து விட்டாராம்.\nகன்னடத்தில் நானு நன்ன கனசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் அவரது முதல் கன்னடப் படம்- இயக்கத்தில். இதை முடித்தவுடன் போனியை முறைப்படி கை பிடிக்கிறாராம்\nஅம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்\nரிலையன்ஸ் அதிபர் முகேஷ்அம்பானியை அவரது அறைக்குப் போய் பிரசாதம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தலைமைப் பூசாரி பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி. உடனடி தரிசனம் போன்ற முறைகள் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் முகேஷ் அம்பானி கடந்த 19-ந்தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார். இதற்காக அவருக்கு சிறப்பு விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டது.\nஅவர் அங்கிருந்து சாமி கும்பிட சென்றார். இதையறிந்ததும் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ரமணா தீட்சிதலு கோவிலுக்கு வெளியே ஓடிச்சென்று முகேஷ் அம்பானியை வரவேற்றார். பின்னர் அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வணங்கினர்.\nபின்னர் அவர் கருவறை அருகே சென்று சுமார் 20 நிமிடம் வரை சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து தனது அறைக்கு புறப்பட்டு சென்றார்.\nஅதன் பிறகு ரமணா பிரசாதங்களை எடுத்துக்கொண்டு முகேஷ் அம்பானி அறைக்குச் சென்றார். பின்னர் அதை அவரிடம் கொடுத்து சடாரியை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார்.\nதலைமை அர்ச்சகரின் இச்செயலுக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏழுமலையான் முன்பு அனைவரும் சமம்தான். அம்பானி அறைக்கு சென்று தலைமை அர்ச்சகர் பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தது கோவில் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து தலைமை அர்ச்சகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஅவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவரை நீக்குவதா வேண்டாமா என்பது பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.\nஅம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்\nரிலையன்ஸ் அதிபர் முகேஷ்அம்பானியை அவரது அறைக்குப் போய் பிரசாதம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தலைமைப் பூசாரி பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி. உடனடி தரிசனம் போன்ற முறைகள் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் முகேஷ் அம்பானி கடந்த 19-ந்தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார். இதற்காக அவருக்கு சிறப்பு விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டது.\nஅவர் அங்கிருந்து சாமி கும்பிட சென்றார். இதையறிந்ததும் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ரமணா தீட்சிதலு கோவிலுக்கு வெளியே ஓடிச்சென்று முகேஷ் அம்பானியை வரவேற்றார். பின்னர் அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வணங்கினர்.\nபின்னர் அவர் கருவறை அருகே சென்று சுமார் 20 நிமிடம் வரை சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து தனது அறைக்கு புறப்பட்டு சென்றார்.\nஅதன் பிறகு ரமணா பிரசாதங்களை எடுத்துக்கொண்டு முகேஷ் அம்பானி அறைக்குச் சென்றார். பின்னர் அதை அவரிடம் கொடுத்து சடாரியை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார்.\nதலைமை அர்ச்சகரின் இச்செயலுக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏழுமலையான் முன்பு அனைவரும் சமம்தான். அம்பானி அறைக்கு சென்று தலைமை அர்ச்சகர் பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தது கோவில் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து தலைமை அர்ச்சகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஅவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவரை நீக்குவதா வேண்டாமா என்பது பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.\nஅம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்\nரிலையன்ஸ் அதிபர் முகேஷ்அம்பானியை அவரது அறைக்குப் போய் பிரசாதம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தலைமைப் பூசாரி பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி. உடனடி தரிசனம் போன்ற முறைகள் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் முகேஷ் அம்பானி கடந்த 19-ந்தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார். இதற்காக அவருக்கு சிறப்பு விருந்தினர் மாளிகையில் அற��� ஒதுக்கப்பட்டது.\nஅவர் அங்கிருந்து சாமி கும்பிட சென்றார். இதையறிந்ததும் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ரமணா தீட்சிதலு கோவிலுக்கு வெளியே ஓடிச்சென்று முகேஷ் அம்பானியை வரவேற்றார். பின்னர் அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வணங்கினர்.\nபின்னர் அவர் கருவறை அருகே சென்று சுமார் 20 நிமிடம் வரை சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து தனது அறைக்கு புறப்பட்டு சென்றார்.\nஅதன் பிறகு ரமணா பிரசாதங்களை எடுத்துக்கொண்டு முகேஷ் அம்பானி அறைக்குச் சென்றார். பின்னர் அதை அவரிடம் கொடுத்து சடாரியை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார்.\nதலைமை அர்ச்சகரின் இச்செயலுக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏழுமலையான் முன்பு அனைவரும் சமம்தான். அம்பானி அறைக்கு சென்று தலைமை அர்ச்சகர் பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தது கோவில் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து தலைமை அர்ச்சகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஅவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவரை நீக்குவதா வேண்டாமா என்பது பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.\nஅம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்\nரிலையன்ஸ் அதிபர் முகேஷ்அம்பானியை அவரது அறைக்குப் போய் பிரசாதம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தலைமைப் பூசாரி பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி. உடனடி தரிசனம் போன்ற முறைகள் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் முகேஷ் அம்பானி கடந்த 19-ந்தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார். இதற்காக அவருக்கு சிறப்பு விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டது.\nஅவர் அங்கிருந்து சாமி கும்பிட சென்றார். இதையறிந்ததும் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ரமணா தீட்சிதலு கோவிலுக்கு வெளியே ஓடிச்சென்று முகேஷ் அம்பானியை வரவேற்றார். பின்னர் அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வணங்கினர்.\nபி��்னர் அவர் கருவறை அருகே சென்று சுமார் 20 நிமிடம் வரை சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து தனது அறைக்கு புறப்பட்டு சென்றார்.\nஅதன் பிறகு ரமணா பிரசாதங்களை எடுத்துக்கொண்டு முகேஷ் அம்பானி அறைக்குச் சென்றார். பின்னர் அதை அவரிடம் கொடுத்து சடாரியை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார்.\nதலைமை அர்ச்சகரின் இச்செயலுக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏழுமலையான் முன்பு அனைவரும் சமம்தான். அம்பானி அறைக்கு சென்று தலைமை அர்ச்சகர் பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தது கோவில் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து தலைமை அர்ச்சகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஅவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவரை நீக்குவதா வேண்டாமா என்பது பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.\nபாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்த காதல்-பணம்\nகாதலுக்காகவும் பணத்துக்காகவும் இந்திய ரகசியங்களை பாகிஸ்தானிய உளவுப் பிரிவினரிடம் விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியாற்றி பிடிபட்ட மாதுரி குப்தா.\nஇஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த ஐ.எப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா (53), பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார்.\nதிருமணமாகாத இவருக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராணா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்தக் காதலை வைத்தே ரகசியங்களை கறந்துள்ளது பாகிஸ்தான் உளவுப் பிரிவு.\nஇஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மாவிடமிடம் இருந்து மிக ரகசியமாக ஆவணங்களைப் பெற்று அதை ராணாவிடம் கொடுத்து வந்துள்ளார் மாதுரி.\nஇது குறித்து கடந்த சில மாதங்களாகவே மாதுரியை இந்திய உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்தனர்.\nஇந் நிலையில் 3 நாட்களுக்கு முன் சார்க் மாநாடு தொடர்பான பணிக்காக என்று டெல்லி க்கு வரவழைத்து அவரை இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\n30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய மாதுரி குப்தாவின் இந்தச் செயல�� பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.\nஅவரிடம் ரா, ஐபி மற்றும் ராணுவ உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட மாதுரி, காதலுக்காகவும் பணத்துக்காகவும் ரகசியங்களை வி்ற்றதாகக் கூறியுள்ளார்.\nமேலும் வெளியுறவுத்துறையில் நிலவும் குறைபாடுகளும் தனது இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.\nதன்னை உயர் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தன் தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டமாக நடத்தியதாகவும் மாதுரி கூறியுள்ளார்.\nஎனக்கு லண்டன் அல்லது அமெரிக்காவில் பணியை ஒதுக்குவார்கள் என்று காத்திருந்து காத்திருந்த ஏமாந்தேன். என்றும் கூறியுள்ளார்.\nஅவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nபாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்த காதல்-பணம்\nகாதலுக்காகவும் பணத்துக்காகவும் இந்திய ரகசியங்களை பாகிஸ்தானிய உளவுப் பிரிவினரிடம் விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியாற்றி பிடிபட்ட மாதுரி குப்தா.\nஇஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த ஐ.எப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா (53), பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார்.\nதிருமணமாகாத இவருக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராணா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்தக் காதலை வைத்தே ரகசியங்களை கறந்துள்ளது பாகிஸ்தான் உளவுப் பிரிவு.\nஇஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மாவிடமிடம் இருந்து மிக ரகசியமாக ஆவணங்களைப் பெற்று அதை ராணாவிடம் கொடுத்து வந்துள்ளார் மாதுரி.\nஇது குறித்து கடந்த சில மாதங்களாகவே மாதுரியை இந்திய உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்தனர்.\nஇந் நிலையில் 3 நாட்களுக்கு முன் சார்க் மாநாடு தொடர்பான பணிக்காக என்று டெல்லி க்கு வரவழைத்து அவரை இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\n30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய மாதுரி குப்தாவின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.\nஅவரிடம் ரா, ஐபி மற்றும் ராணுவ உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது தனது குற்��த்தை ஒப்புக் கொண்ட மாதுரி, காதலுக்காகவும் பணத்துக்காகவும் ரகசியங்களை வி்ற்றதாகக் கூறியுள்ளார்.\nமேலும் வெளியுறவுத்துறையில் நிலவும் குறைபாடுகளும் தனது இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.\nதன்னை உயர் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தன் தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டமாக நடத்தியதாகவும் மாதுரி கூறியுள்ளார்.\nஎனக்கு லண்டன் அல்லது அமெரிக்காவில் பணியை ஒதுக்குவார்கள் என்று காத்திருந்து காத்திருந்த ஏமாந்தேன். என்றும் கூறியுள்ளார்.\nஅவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nபாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்த காதல்-பணம்\nகாதலுக்காகவும் பணத்துக்காகவும் இந்திய ரகசியங்களை பாகிஸ்தானிய உளவுப் பிரிவினரிடம் விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியாற்றி பிடிபட்ட மாதுரி குப்தா.\nஇஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த ஐ.எப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா (53), பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார்.\nதிருமணமாகாத இவருக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராணா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்தக் காதலை வைத்தே ரகசியங்களை கறந்துள்ளது பாகிஸ்தான் உளவுப் பிரிவு.\nஇஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மாவிடமிடம் இருந்து மிக ரகசியமாக ஆவணங்களைப் பெற்று அதை ராணாவிடம் கொடுத்து வந்துள்ளார் மாதுரி.\nஇது குறித்து கடந்த சில மாதங்களாகவே மாதுரியை இந்திய உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்தனர்.\nஇந் நிலையில் 3 நாட்களுக்கு முன் சார்க் மாநாடு தொடர்பான பணிக்காக என்று டெல்லி க்கு வரவழைத்து அவரை இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.\n30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய மாதுரி குப்தாவின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.\nஅவரிடம் ரா, ஐபி மற்றும் ராணுவ உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட மாதுரி, காதலுக்காகவும் பணத்துக்காகவும் ரகசியங்களை வி்ற்றதாகக் கூறியுள்ளார்.\nமேலும் வெளியுறவுத்துறையில் நிலவும் குறைபாடுகளும் தனது இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.\nதன்னை உயர் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தன் தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டமாக நடத்தியதாகவும் மாதுரி கூறியுள்ளார்.\nஎனக்கு லண்டன் அல்லது அமெரிக்காவில் பணியை ஒதுக்குவார்கள் என்று காத்திருந்து காத்திருந்த ஏமாந்தேன். என்றும் கூறியுள்ளார்.\nஅவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\n120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தக...\n120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தக...\n120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தக...\n120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தக...\nடைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன...\nடைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன...\nடைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன...\nடைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன...\nநித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை\nநடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாத...\nநித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை\nநடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாத...\nநித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை\nநடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாத...\nநித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை\nநடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாத...\nமகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா\nமகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா\nமகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா\nமகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா\n'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்:...\n'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்:...\n'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்:...\n'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்:...\nதிருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா\nதிருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா\nதிருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா\nதிருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா\nபோனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்\nபோனி வர்மாவை கரம் பிடிக்கும��� பிரகாஷ் ராஜ்\nபோனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்\nபோனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்\nஅம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்\nஅம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்\nஅம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்\nஅம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்\nபாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்...\nபாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்...\nபாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்...\nபாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்...\nஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி ...\nஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி ...\nஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி ...\nஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி ...\nகுட்டி தீவையே வாங்க முயன்ற நித்யானந்தா\nகுட்டி தீவையே வாங்க முயன்ற நித்யானந்தா\nகுட்டி தீவையே வாங்க முயன்ற நித்யானந்தா\nகுட்டி தீவையே வாங்க முயன்ற நித்யானந்தா\nஇரவில் மட்டுமே விசாரிக்க வேண்டும்- கர்நாடக போலீஸுக...\nஇரவில் மட்டுமே விசாரிக்க வேண்டும்- கர்நாடக போலீஸுக...\nஇரவில் மட்டுமே விசாரிக்க வேண்டும்- கர்நாடக போலீஸுக...\nஇரவில் மட்டுமே விசாரிக்க வேண்டும்- கர்நாடக போலீஸுக...\nயூட்டியூப்பிலிருந்து MIA இன் வீடியோ நீக்கப்பட்டுள்...\nயூட்டியூப்பிலிருந்து MIA இன் வீடியோ நீக்கப்பட்டுள்...\nயூட்டியூப்பிலிருந்து MIA இன் வீடியோ நீக்கப்பட்டுள்...\nயூட்டியூப்பிலிருந்து MIA இன் வீடியோ நீக்கப்பட்டுள்...\nகமல் தமிழ் இனத் துரோகியா\nகமல் தமிழ் இனத் துரோகியா\nகமல் தமிழ் இனத் துரோகியா\nகமல் தமிழ் இனத் துரோகியா\n97 தடவை நடிகைக்கு முத்தம்...\n97 தடவை நடிகைக்கு முத்தம்...\n97 தடவை நடிகைக்கு முத்தம்...\n97 தடவை நடிகைக்கு முத்தம்...\nவாய்ப்பு தேடும் வானம் பாடி\nவாய்ப்பு தேடும் வானம் பாடி\nவாய்ப்பு தேடும் வானம் பாடி\nவாய்ப்பு தேடும் வானம் பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/86753.html", "date_download": "2018-04-23T02:05:40Z", "digest": "sha1:A5KGTDG3A2R3OW526TKDFAJB55LXBX7O", "length": 5498, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "“சதொச “வில், அரிசி தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில்! – Jaffna Journal", "raw_content": "\n“சதொச “வில், அரிசி தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில்\nசதொச நிறுவனம் தற்சமயம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.\nஇதனால் இதனால் அதிகளவினலான வாடிக்கையாளர்கள் சதொச நிலையங்களுக்கு செல்வதாக சதோசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேனை சிறு வர்த்தகர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொவித்த அவர் 25 மாவட்டங்களிலுள்ள 28 மத்திய நிலையங்களில் சிறு வர்த்தகர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.\nநுகர்வோருக்கு தேவையான உணவுகளை குறைந்த விலையில் வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் அமுலாகிறது. சதொச நிறுவனம் தற்சமயம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.\nஒரு தேய்காய் 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வரையறுக்கப்பட்ட சதொச விற்பனை நிலையங்களில் அமுலாகும் தேங்காய் சலுகை விலையில் தேங்காயை விற்பனை செய்யும் நடவடிக்கை சகல விற்பனை நிலையங்களில் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சதொசவின் தலைவர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் மேலும் கூறினார்.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியினால் கூட்டமைப்புக்கு பாதிப்பு இல்லை\nதமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றன: அமெரிக்கா\nஅரச அலுவலர் மீது நாவற்குழியில் தாக்குதல்\nமுச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மானி பொருத்த ஓகஸ்ட் வரை கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/4-students-were-arrested-who-have-knife-sharp-weapons-chennai-298093.html", "date_download": "2018-04-23T02:12:53Z", "digest": "sha1:TXAEDXZH2QULXBWXJRR3KOE72EI6HSQL", "length": 12679, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "புத்தியை தீட்டாமல் கத்தியுடன் திரிந்த சென்னை கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது | 4 students were arrested who have knife and sharp weapons in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» புத்தியை தீட்டாமல் கத்தியுடன் திரிந்த சென்னை கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது\nபுத்தியை தீட்டாமல் கத்தியுடன் திரிந்த சென்னை கல்லூரி மாணவர���கள் 4 பேர் கைது\nபுதிய உச்சத்தை தொட்டது- சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ77.19\nகர்நாடக சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் அதிமுக போட்டி.. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nஎஸ்.சி., எஸ்.டி சட்ட திருத்தம்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தர்ணா.. திருமுருகன் காந்தி கைது\nகமிஷனர் அலுவலகத்தில் பரபர.. மன்சூர் அலிகானுக்கு நியாயம் கேட்க சிம்புவுடன் வந்த ரசிகர்கள் கைது\nமன்சூர் அலிகான் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்.. கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் கேட்ட சிம்பு\nபெண்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. எஸ்.வி சேகருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்\nதிருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் காவல் நிலையத்தில் சரண்\n ரயில் பயணிகளை அலறவிட்ட சென்னை மாணவர்கள்-வீடியோ\nசென்னை: சென்னை மின்சார ரயிலில் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.\nநெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் சென்னை கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் பயணிப்பது போன்ற வீடியோ ஒரு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் ரயில் மீது ஏறுவது போன்ற வீடியோவும், ரயில் நிலையத்தில் மாணவர்கள் பட்டாசுகளையும் வெடித்து அட்ராசிட்டியில் ஈடுபட்டதும் போன்ற மற்றொரு வீடியோவும் வெளியானது.\nபயணிகளை அச்சுறுத்தும் வகையிலான இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.\nமாணவர்களின் இதுபோன்ற செயலால் அச்சம் அடைந்த அங்கிருந்த மக்கள் கூறுகையில், மாணவர்கள் மதுபோதையில் இருந்தனர். அவர்கள் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டியதும் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது.\nகுடிபோதையில் இருந்ததாலும், ஆயுதங்களை வைத்திருந்ததாலும் ஏதேனும் விபரீதம் நடைபெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை.\nபடிக்கும் வயதில் இதுபோன்று மாணவர்கள் பொறுப்பற்று நடந்து கொண்டதால் பெற்றோருக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்களை போலீஸார் நல்வழிப்படுத்த வேண்டும் என்றனர்.\nஇதனிடையே வீடியோவில் அடையாளம் தெரிந்த 4 மாணவர்களை பட்டாபிராம் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் சென்னை மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, தியாகராயாக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களிடம் போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிசாரணையில் திருநின்றவூரைச் சேர்ந்த தண்டாயுதபாணி, பாலமுரளிகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், திருவள்ளூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் உள்ளிட்டோரா ஆவர். இவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nchennai 4 students knife சென்னை 4 மாணவர்கள் கத்தி\n96 வயதில் பள்ளிக்குச் செல்லும்மெக்சிகோ பாட்டி.. 100 வயதிற்குள் உயர்கல்வியை முடிக்க இலக்கு\nசென்னை போலீஸ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு- எஸ்.வி.சேகர் எங்கே\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/12/22134954/ullkuthu-pressmeet.vid", "date_download": "2018-04-23T01:40:50Z", "digest": "sha1:GOBOTQQF5A2HKEBCQ3HU5WS3L7SEVSF5", "length": 5369, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Latest tamil cinema videos | Movie videos | Tamil movies online", "raw_content": "\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\nஉள்குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசென்னை ஸ்மாசர்ஸ் சீருடை அறிமுக விழா: லுங்கி டான்சில் அசத்திய பி.வி.சிந்து\nஉள்குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇன்றைய முக்கிய செய்திகள் 21-04-2018\nஇன்றைய முக்கிய செய்திகள் 20-04-18\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16322", "date_download": "2018-04-23T01:27:45Z", "digest": "sha1:GZB5B4KDHMPXLCDGSTBEP2WUULAVTEPD", "length": 13425, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "பீர் புட்டியும் கம்ப்யூட்டரும்-கடிதம்", "raw_content": "\n« யானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\nஇயற்கை, சமூகம், வாசகர் கடிதம்\n//IT கம்பெனி ஊழியர்���ள் குடித்து விட்டு பாட்டில்உடைத்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் மேனேஜர் முதல் அனைவரும் அதை ரசித்து ஆரவாரம் செய்து புகைப்படங்கள்எடுத்தனர்.அவர்கள் FaceBook இல் அந்த புகைப்படங்கள்இருக்கலாம்.//\nIT மற்றும் BPO துறைகளில் வேலை செய்யும் இளைஞர்கள் உலகில் இருக்கும் அத்தனை சீர்கேடுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தொடங்கி ஆண்டுகள் பலவாகின்றன. ஒரு பிரிவினர் செய்யும் செயல்களை இது போலப் பொதுமைப்படுத்துதலே அதற்குக் காரணம்.\nநானாக இங்கே பதில் எழுத ஆயிரம் இருக்கிறது. எனினும் உணர்ச்சி வேகத்தில் ஏதேனும் தவறாய் எழுதிவிடுவேன் எனும் பயத்தில் நாஞ்சில் நாடன் அவர்கள் “தீதும் நன்றும்” தொடர் வாயிலாகச் சொன்ன நான்கு பத்திகளை இங்கே உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.\n“எப்போதும் பொதுமைப்படுத்துதல் நன்றன்று. மூத்து நரைத்துத் திரைத்த எந்த மாபெரும் அரசியல் வாதியும் செய்யாதவிதத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளில் அவர்கள் நாட்டுக்கு வருமானம் காண் கிறார்கள். எந்த வீர தீர சினிமாக்காரனும்எண்ணிப் பாராத விதத்தில் நேர்மையாக வருமான வரி கட்டு கிறார்கள். அவர்கள் எவருக்கும் முதலமைச்சர் கனவு இல்லை, எனினும் 16 மணி நேரம் தினமும் உழைக் கிறர்கள். மனதில்கொள்ளுங்கள் ஓவர்டைம் கிடையாது, ஓய்வூதியம் கிடையாது. காருண்ய அடிப்படையில் உறவினருக்கு வேலைவாய்ப்பு கிடையாது.\nகிடைக்கும் விடுமுறைகளில் காலை உணவு, மதிய உணவு மறந்து நெடுந்தூக்கம் போடுகிறார்கள். அவர்களில் பெரும்பான்மை புகை பிடிப்பது இல்லை. டயட் பற்றி அக்கறை கிடையாது, ஏனெனில் உணவே டயட்தான்.\nசிலர் படிப்பார்களாக இருக்கும், சிலர் பாட்டு கேட்பாளர்களாக இருக்கும், சிலர் சினிமா பார்ப்பார்களாக இருக்கும். அவர்களுக்குள் சாதி இல்லை, சமயம் இல்லை, அரசியல் இல்லை, ஏற்றத்தாழ்வுகள் இல்லை, நம்மைப் போன்று இறுமாப்பும் இல்லை.\nஎன்றாலும், சமூகத்தின் ஒட்டுமொத்தமான அதிருப்தியைக் குறுகிய காலத்தில் சம்பாதித்துள்ள துர்ப்பாக்கியசாலிகள் இவர்கள். ஏனெனில், அவர்களது அதிநவீன நடை, உடை, தாராளமான செலவினம், எதையும் எதிர்கொள்ளும்போக்கு எல்லாம் சமூகத்தை எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது.”\nஆக இனிமேல் இப்படி ஒரு விதி செய்வோம். பாவம் பொட்டிதட்டுபவர்கள். இனிமேல் அவர்கள் பீர் புட்டியை உடைப்பதை ஒருவர் நேரில் பார்த்தாலும் அதை எழுதக்கூடாது. அவர்கள் மனசு புண்படும்- இல்லையா\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nவசைகளும் வன்முறையும் | jeyamohan.in\n[…] பீர்புட்டியும் கம்ப்யூட்டரும்-கடிதம் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56\nகேள்வி பதில் - 09, 10, 11\nகாந்தியம் நடைமுறைச் சாத்தியங்கள்…..சித்தநாத பூபதி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 19\nபிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..\nகடவுள் தொடங்கிய இடம் -- கடலூர் சீனு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=656657", "date_download": "2018-04-23T01:56:23Z", "digest": "sha1:KA3T7LSHRREKJJRYUKQ5THWDYPFDSPTV", "length": 11860, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரச்சினைகளுக்கு தீர்வு தீக்குளிப்பல்ல: வைகோ", "raw_content": "\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nபிரச்சினைகளுக்கு தீர்வு தீக்குளிப்பல்ல: வைகோ\nதமிழக பிரச்சினைகளுக்காக இளைஞர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் அறிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அண்மையில் தீக்குளித்த தி.மு.க. தொண்டரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த வைகோ மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கூறிய அவர்,\n“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வை புரிந்துகொண்டு மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்.\nஅத்துடன் தமிழகத்தின் தற்போதைய பிரச்சினைகளுக்காக இளைஞர்கள் தீக்குளிக்க வேண்டாம்” என்றும் கூறியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க தொண்டர் ரமேஸ் என்பவர் அண்மையில் தீக்குளித்து தற்கொலைச் செய்து கொள்ள முயற்சித்தார்.\nகடும் தீக்காயாங்களுக்கு உள்ளான அவர், கீழ்ப்பாக்கம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.\nஇந்நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு தீக்குளிப்பல்ல என்றும், இளைஞர்கள் தீக்குளிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டுமென்றும் ஏற்கனவே கோரிக்கையை முன்வைத்திருந்த வைகோ, மீண்டுமொருமுறை மேற்படி வலியுறுத்தியுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் அறவிட்டால் சட்ட நடவடிக்கை- த.ம.க.இயக்குனர்\nபழனிசாமியை பதவி நீக்குவதாக தினகரன் அறிவிப்பு\nஸ்டாலின்-தினகரன் கூட்டணி இணையும்: சுப்ரமணிய சுவாமி நம்பிக்கை\nஅ.தி.மு.க. பொதுக்கூட்டம் தொடர்பில் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். ஆலோசனை\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நி��்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஇந்தியக் கொடி எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஹசனலி\n16 பேருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி\nவவுனியாவில் பரபரப்பு: மயக்க நிலையில் இராணுவத்தினர் – நடந்தது என்ன\nபுங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே\nஜே.ஆர். புத்திசாலித்தனமாகவே அரசியல் யாப்பை அமைத்தார்: சொய்ஷா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/sneka-act-no-var-riyal--film", "date_download": "2018-04-23T01:33:29Z", "digest": "sha1:C5NOS3DL563YSHN3MG67PRXMQVGSSUXK", "length": 4547, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க சினேகாவுக்கு அனுமதி - www.veeramunai.com", "raw_content": "\nதிருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க சினேகாவுக்கு அனுமதி\nசினோவும் பிரசன்னாவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது காதல் மலர்ந்தது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு மனம் மாறி சம்மதம் தெரிவித்தனர்.\nஇதையடுத்து விரைவில் திருமணம் நடக்க உள்ளது. சினேகா தற்போது விடியல், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் படங்களில் நடிக்கிறார். ரஜினியின் கோச்சடையான் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ரஜினி தங்கை வேடத்தில் நடிக்கிறார். இந்த படங்கள் முடிந்ததும் திருமணம் நடக்கும் என தெரிகிறது.\nஇதற்கிடையில் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க சினேகாவுக்கு பிரசன்னா தடை போட்டுள்ளதா���வும் எனவே சினிமாவை விட்டு அவர் விலகுவார் என்றும் கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்து பிரசன்னா கூறியதாவது:-\nதிருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று சினேகாவிடம் நான் சொல்ல வில்லை. அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் சினேகா அதை ஏற்பாரா என்று தெரிய வில்லை. அவர் நடிப்பதற்கு ஒரு போதும் நான் தடை போட மாட்டேன். அடுத்த மாதம் எங்களின் திருமண தேதியை அதிகார பூர்வமாக அறிவிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/rajini-announces-enthiran-release-date_2195.html", "date_download": "2018-04-23T02:07:11Z", "digest": "sha1:UKHHERFUWZ2TJPAKG7II3CQJ3YYOIKAX", "length": 11395, "nlines": 132, "source_domain": "srilanka-breaking-news.blogspot.com", "title": "srilanka breaking news: Rajini announces Enthiran release date", "raw_content": "\nரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்\nபாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்\nயுத்தம் 90 நக்கீரன் கோபால்\n புலவர் குடும்பத்துக்கு முதல்வர் த...\nசிறையிலும் நல்லவங்க - விடுதலையான புஷ்பவள்ளி பாட்டி...\nஇந்தியா மூன்றாவது சக்திவாய்ந்த நாடு : அமெரிக்க ஆய்...\nகலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் ...\nபிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள் யா...\nபோராட்டம் நடத்திய மாதர் சங்க பெண்களுக்கு செக்ஸ் டா...\n மீட் பண்ணி நாளாச்சுல்ல\"-அழுத்தமாகக் கை குலு...\n''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்\nஇருட்டு சென்னையின் முரட்டு முகம்\nஅல்லாடும் தோழி...அலை பாயும் தோழர்\nஉமாசங்கர் கிளப்பும் அடுத்த பூதம்\nஎங்கே போகிறது தமிழ் சினிமா..\nபெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா\nஉங்கள் கணவர் என்ன வேலை செய்தால் வெற்றி பெறுவார்\nதேடி வரும் பகையை ஓட வைக்கும் பகளா தந்திரம்\nமுருகதாஸை தயாரிப்பாளராக்கிய ஹாலிவுட் நிறுவனம்\nஇலங்கையில் 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் - அமெர...\nஎந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய ...\nடென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா...\nஉங்கள் தொகுதியில் யாருக்கு சீட்\nஅழகிரி பாணியில் தமிழக அமைச்சர்கள்\nமுஸ்லிம் சிறுவர்களை மிரட்டும் வீடியோ\nகண்ணைக் கசக்கும் தென்னை விவசாயிகள்\n\"ஜெ'வோடு விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தாலும்'' -போட்டு...\nயுத்தம் -நக்கீரன் கோபால் (89)\n\"என்னை ஆள விட்றுங்க. நீங்க உங்க மனைவிகூட சேர்ந்து ...\nகாமன்வெல்த் பாடல்-'ட்ரிம்' செய்த ரஹ்மான்\nதற்கொலைப் படை... தடுத்த ஜெ\nஇளங்கோவன் இப்போதைக்குஅடங்கு வதாகத் தெரியவில்லை. கூ...\n'வெனிஸில் இருந்து வீடு திரும்பி இருப் பார்\nதேசிய விருது... ஊக்குவிப்பு மட்டுமே : இளையராஜா கரு...\nநடிகை சீதா 2-வது திருமணம் -டி.வி நடிகரை மணந்தார்\nபெண்களுடன் கும்மாளம் நித்யானந்தா நண்பர் ஆத்மானந்தா...\nஎமன் உருவில் ஸ்கூல் பஸ்\n\"\"அமைச்சரைத் தோற்கடிக்க உள்கட்சி சதி\n அரசு அறிவிப்பும் சில எதிர்பா...\nயுத்தம் -நக்கீரன் கோபால் (88)\nஉங்கள் தொகுதியில் யாருக்கு சீட்\nதேசிய விருதுகள் அறிவிப்பு:இளையராஜாவுக்கு விருது:பச...\n மீட்க கலைஞர் அனுப்பிய படை\nமனைவிக்காக உடன்கட்டை ஏறிய கணவன்\nயுத்தம் -நக்கீரன் கோபால் (87)\nவிழித்துக் கொண்ட காம உலகம்\nதினமும் 22 மணி நேர வேலை\nஇப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக ...\nஎந்திரன் டிரெய்லர்: சென்னை, மதுரை, திருச்சி, வேலூர...\nகோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா...\nகார், சொத்து எதுவும் இல்லாத அமைச்சர் ஏ.கே.அந்தோணி...\nரம்ஜான் நோன்பு பள்ளிவாசல் முன்பு பயங்கரம்\nநீச்சல் வீரரின் உயிருக்குக் குறி\nயுத்தம் -நக்கீரன் கோபால் (86)\n\"தமிழக டீச்சர்தான் எங்கள் தெய்வம்' நெகிழும் கேரள க...\n\"\"அம்மன் சொன்னா குழந்தை கொடுப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=56&Itemid=136", "date_download": "2018-04-23T02:04:35Z", "digest": "sha1:5ZCFNCEARPFSZIRHH4FHHRO7HU6VCCIP", "length": 3534, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> அக்டோபர் 1-15\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வைர விழா\nஇதுதான் என் கடைசி ஆசை\nநாடு கலந்த காதலர்களின் சுயமரியாதை திருமணம்\nமன்னர்களுக்கு மதம் பிடித்தது எப்படி\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇளவேனில் என்ற தமிழ்ப் பெண்ணின் இமாலய சாதனை\nகாவிரி உரிமையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அளவற்ற அநீதி உச்சநீதிமன்றம் உரிமை காக்க வேண்டும்\nகாவிரிப் பிரச்சனை வெறும் நீர்ப் பிரச்சனையல்ல மாநில உரிமை, வாழ்வாதாரப் பிரச்சனை\nகுடியரசு தரும் அரிய தகவல்கள் - 12\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதமிழ் 13,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங் சொசைட்டி ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது\nதிருக்குறள் ஆரிய நூல்களுக்கு எதிரானது\nபயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு\nபாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t39505-topic", "date_download": "2018-04-23T01:40:02Z", "digest": "sha1:HOQFI6DHOS7RYIAZDLYQWSE6OFDTFXGE", "length": 21875, "nlines": 216, "source_domain": "www.tamilthottam.in", "title": "கொஞ்சம் அசைவ நகைசுவை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எ���்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nபார் போன பின் வரும் தடுமாற்றம் இங்கு எழுத்து மாற்றமாய் ,,,ஹிஹிஹி\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: கொஞ்சம் அசைவ நகைசுவை\nஒரு இரவு வேளையில் ஒரு இளம் பெண் ஒருத்தி தனியாக சாலையில் நின்று கொண்டிருந்தாள். அப்போது சைக்கிளில் வந்த பையனிடம் லிப்ட் கேட்டாள்.. பையன் ஏறிக்கொள் என்றதும் சைக்கிள் பின்பக்கம் கேரியர் இல்லாததால் முன்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டாள்.\nதன் வீட்டில் இறங்கி கொண்டதும் தான் ஞாபகம் வந்தது அவனுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டதை.. சரி என்று மறுநாள் காலை அந்த பையன் வீட்டுக்கு போனாள்.\nவீட்டின் முன் நிறுத்தி இருந்த சைக்கிளை பார்த்தவளுக்கு அதிர்ச்சியானது.\nகாரணம் சைக்கிளில் முன்பக்கம் உட்கார பார் எதுவுமே இல்லை...\nRe: கொஞ்சம் அசைவ நகைசுவை\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: கொஞ்சம் அசைவ நகைசுவை\nகாரணம் சைக்கிளில் முன்பக்கம் உட்கார பார் எதுவுமே இல்லை...\nதெரியாமதான் கேக்குரன் பின்ன எங்கு அமர்ந்து அவள் பயணம் செய்தால்\nRe: கொஞ்சம் அசைவ நகைசுவை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: கொஞ்சம் அசைவ நகைசுவை\nஒரு இரவு வேளையில் ஒரு இளம் பெண் ஒருத்தி தனியாக சாலையில் நின்று கொண்டிருந்தாள். அப்போது சைக்கிளில் வந்த பையனிடம் லிப்ட் கேட்டாள்.. பையன் ஏறிக்கொள் என்றதும் சைக்கிள் பின்பக்கம் கேரியர் இல்லாததால் முன்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டாள்.\nதன் வீட்டில் இறங்கி கொண்டதும் தான் ஞாபகம் வந்தது அவனுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டதை.. சரி என்று மறுநாள் காலை அந்த பையன் வீட்டுக்கு போனாள்.\nவீட்டின் முன் நிறுத்தி இருந்த சைக்கிளை பார்த்தவளுக்கு அதிர்ச்சியானது.\nகாரணம் சைக்கிளில் முன்பக்கம் உட்கார பார் எதுவுமே இல்லை...\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: கொஞ்சம் அசைவ நகைசுவை\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து ���ொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/11/01/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-23T02:05:28Z", "digest": "sha1:S56P5LHFXSCGIGGVMME4SZZNXTCKDAXY", "length": 8737, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் அதுவே தமிழர்களின் பூமி | tnainfo.com", "raw_content": "\nHome News வடக்கு, கிழக்கு ��ணைக்கப்பட வேண்டும் அதுவே தமிழர்களின் பூமி\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் அதுவே தமிழர்களின் பூமி\nவடக்கு, கிழக்கு இணைந்த தமது பூர்வீக நிலங்களில், குறிப்பாக ஒரே நாட்டுக்குள் வாழவே தமிழ் மக்கள் விரும்புவதாகவும் அதனை அங்கிகரிக்குமாறும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம், நேற்று செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சில அரசியல் தலைவர்கள் புதிய அரசியல் யாப்பை எதிர்ப்பதும், அதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதுமாக இருந்தால் சிங்கள மக்கள் அதனை எஎவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\nயுத்தம் நடைபெற்று ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டும், காணாமலும் போயும், எழு ஆண்டுகள் கடந்த நிலையில், ஏன் இந்த அரசியல் யாப்பு பற்றிய விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஎனவே தமிழர்களின் பிரச்சினைகளுக்காகவே இந்த புதிய யாப்பு உருவாக்கப்படுகின்றது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு புரிந்துக்கொண்டால் மாத்தரமே இதனை சரிவர நிறைவேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமொத்தத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் என்பதே தமிழர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postவிசா­ரணை ஆரம்­பிக்க முன்­னரே கைதி­க­ளைப் புலி­கள் என்று முத்­திரை குத்­தி­விட்­டனர் Next Postமுதலமைச்சர் வேட்பாளராக நான் போட்டியிடும் நிலைமை வரக்கூடும்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின�� சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_18.html", "date_download": "2018-04-23T01:31:59Z", "digest": "sha1:FD6F56QSKNJGCIKTJVWKDSZR76OVQAKH", "length": 5392, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது!!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2018\nதமிழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றார் இயக்குநர் ஜி.வெங்கடேஷ்.\nஇலங்கையில் தமிழீழம் என்ற நாட்டை உருவாக்க கடிமாக உழைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள். இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.\nதன்னுடைய ஸ்டுடியோ 18 நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ் குமாரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்���ட்டு, படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n0 Responses to தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-6/tuition", "date_download": "2018-04-23T01:55:45Z", "digest": "sha1:DKM4QLORI7JZZTQ2M5ZNXV6FBO3QMADH", "length": 3973, "nlines": 93, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 6 யில் பயிற்சி வகுப்புகளிற்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nதேவை - வாங்குவதற்கு 2\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nகொழும்பு 6 உள் மேலதிக வகுப்பு\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2018horoscope.tamilhoroscope.in/index.php/tag/tamil-newyear-rasipalan/", "date_download": "2018-04-23T01:48:46Z", "digest": "sha1:ZO4O3GHOFKTCQLFKNZXAW27TRNMLCAU2", "length": 3844, "nlines": 66, "source_domain": "2018horoscope.tamilhoroscope.in", "title": "tamil newyear rasipalan – 2018 Horoscope", "raw_content": "\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 -2019\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்\nமேஷம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nரிஷபம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமிதுனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகடகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nசிம்மம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகன்னி தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதுலாம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவிருச்சகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமகரம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகும்பம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமீனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 -2019\nவிளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 -2019 விளம்பி தமிழ் வருடம் உழைப்பை குறிக்கும் நாளான சனிக்கிழமை அன்று பிறக்கின்றது. ஹேவிளம்பி வருடம் முடிந்து 14-04-2018\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%AA%E0%AE%9E&qt=fc", "date_download": "2018-04-23T01:47:14Z", "digest": "sha1:THQW7A6CCQWBU4FOO4DVVQD6LHDRFWQA", "length": 2229, "nlines": 22, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nபஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக\nஎஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் - செஞ்சோதித்\n#6-028 ஆறாம் திருமுறை / அபயத் திறன்\nபஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த\nபுஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன்\nநெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்\nநஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=afde20c6854adb933f714ab9a38d120e&tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T01:58:25Z", "digest": "sha1:DWTPQ7RSVCII6LWN5GLDH64NHIGIUKQV", "length": 5732, "nlines": 36, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மாமனார்-மருமகள் காமம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடு��து சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with மாமனார்-மருமகள் காமம்\nThreads Tagged with மாமனார்-மருமகள் காமம்\n[முடிவுற்றது] 0062 - அபிதா எனது ஆசை மருமகள் எனது மனைவியானாள் ( 1 2 3 4 5 )\n48 943 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n72 1,307 பழைய காமச் சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T02:11:07Z", "digest": "sha1:343Z74ZLEAUKZGEBSNLPHRRDMEKH6YPY", "length": 7344, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருமணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்து சமய திருமணச் சடங்குகள்‎ (4 பக்.)\n► திருமண முறைகள்‎ (1 பகு, 13 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய இந்து திருமணங்கள் சட்டம் 1955\nதமிழர் திருமணமும் இனமானமும் (நூல்)\nதிருமணம் பற்றிய புத்த மத கருத்துகள்\nதிருமணம் பற்றிய பெரியார் ஈ.வெ.இரா வின் கருத்துக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2012, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-23T02:11:28Z", "digest": "sha1:WQG4TWUPTQ5Y2PT7IXOFWMVZAORI6UAL", "length": 4655, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:ஊடகப் போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுகப்பு அறிமுகம் விதிகள் பங்கேற்க முடிவுகள் அ.கே.கே\nதேதி: நவம்பர் 15, 2011 - பெப்ரவரி 29, 2012\nதமிழ் விக்கி ஊடகப் போட்டிப் பகுப்பு\nமுடிவுகள் : இங்கு காணலாம்\nஅறிக்கை : இங்கு காணலாம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2012, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mypno.com/index.php?option=com_content&view=category&id=76&Itemid=198&limitstart=20", "date_download": "2018-04-23T01:50:14Z", "digest": "sha1:TGTQWKXL54LJSVTVZR3B5AUE5BC5X5D2", "length": 6051, "nlines": 114, "source_domain": "mypno.com", "title": "MYPNO | அக்கரைச் சீமை - MYPNO", "raw_content": "\nமுகப்புபரங்கிப்பேட்டை சமூக வலைத்தளம் :: MYPNO ::ஊரின் முன்னோடி..\nஅக்கினிச் சிறகுகள் விருது பெறுகிறார் பசுமை ஹாஜி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் தேர்வு\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 15 பேர் பலி\nஇடைமறித்துத் தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி\nஅறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தஃபா மரணம்\nமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது ஜனாஸா அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் துறைமுகத்துக்கு மீன்வரத்து அதிகரிப்பு\nசத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி: கடலூர் நகரில் போக்குவரத்து மாற்றம்\nஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கினால் ஓராண்டு சிறை\n21\t அமீரக பரங்கிப்பேட்டை முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் பட்டியல்\n22\t கிழக்கு மாகாணம் நல்வாழ்வுச் சங்க நிர்வாகப் பட்டியல்\n23\t அமீரக பரங்கிப்பேட்டை முஸ்லிம் அமைப்பு (PMAUAE) தொடக்கம்\n24\t சிங்கப்பூரில் திருமண நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை மக்கள் சந்திப்பு\n25\t கத்தார் வாழ் பரங்கிப்பேட்டை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\n26\t சவூதி: வெளிநாட்டுத் தொழிலாளருக்கு பொது மன்னிப்பு இப்னு ஹம்துன்\t 1089\n27\t கிழக்கு மாகணச் சங்க தேர்தல் & பொதுக்குழு (படங்கள்) MGF\t 1698\n28\t கிழக்குமாகாண சங்கத் தேர்தலில் கஃபார் அலி கான் வெற்றி\n29\t கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை சங்கத் தேர்தல் 19ந்தேதி வாக்குப் பதிவு\n30\t கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க பொதுக்குழு: ஏப்ரல் 19-ல்\nபக்கம் 3 - மொத்தம் 5 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T237/tm/thirussiRRampalath%20theyvamaNimaalai", "date_download": "2018-04-23T01:35:01Z", "digest": "sha1:HIVIDCVW3LC43RTIHFTQAQB24YW4FOGZ", "length": 13546, "nlines": 116, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்\nஅமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்\nபகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்\nபகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்\nஇகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்\nஎப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்\nசிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்\nதிருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.\nவண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா\nவகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி\nஎண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்\nஇசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்\nஅண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்\nஅமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்\nதிண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான\nதிருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.\nசார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்\nதத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி\nநேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி\nநிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்\nபேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்\nபெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்\nசீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்\nதிருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.\nஇடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக\nஇன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்\nதட��்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்\nசத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்\nநடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்\nஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்\nதிடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்\nதிருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.\nஎல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்\nஎல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்\nசொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்\nதுணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த\nவல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்\nமதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்\nசெல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்\nதிருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.\nஅயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்\nஅறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்\nமயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை\nமன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்\nதுயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்\nதுரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்\nஉயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி\nஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.\nஅண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்\nஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே\nகொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்\nகொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்\nகண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்\nகடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்\nஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்\nஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.\nபாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்\nபகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான\nஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்\nஇயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்\nநேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்\nநித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்\nஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே\nஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.\nஇரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்\nஇலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்\nபரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்\nபகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்\nவிரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி\nவிளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்\nஉரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே\nஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.\nஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்\nஅணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்\nபேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்\nபிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ\nடேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்\nஇயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த\nஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே\nஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.\nவகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்\nவண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்\nபுகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே\nபுகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி\nமிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்\nவிதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி\nஉகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே\nஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.\nஇயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்\nஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்\nசெயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்\nதிரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்\nவியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்\nமெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்\nஉயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே\nஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.\nஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்\nஉருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்\nஅன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்\nஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்\nஎன்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்\nயாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்\nஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே\nஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/10099", "date_download": "2018-04-23T02:07:41Z", "digest": "sha1:27WI53LQXHOWINRXKZ4KZIPYDXPIEXGN", "length": 5590, "nlines": 122, "source_domain": "tamilmedicaltips.com", "title": "காலிஃபிளவர் சூப் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > சமையல் குறிப்புகள் > காலிஃபிளவர் சூப்\nகாலிஃபிளவர் – 1 1/2 கிண்ணம் நறுக்கியது\nவெண்ணெய் – 5 கிராம்\nகாய்ச்சிய பால் – அரை கப்\nமிளகுத்தூள் – கால் ஸ்பூன்\nசோளமாவு – 11/2 டேபில் ஸ்பூன்\n* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* காலிஃபிளவரை அரிந்து சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.\n* பின்னர் பிரஷர் பானில் சிறிது வெண்ணெய்யைச் சூடாக்கி வெங்காயம், காலிஃபிளவர் சேர்த்து வதக்கவும்.\n* நன்கு வதங்கிய பின் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.\n* அத்துடன் ஒரு கப் பால், சிறிது உப்பு சேர்க்கவும்.\n* பின்னர் அரை டம்ளர் தண்ணீரில் ஒன்றரை தேக்கரண்டி சோளமாவைக் கரைத்து ஊற்றவும். நன்கு கலந்து விட்டு சூடாக்கவும். அதில் தேவையான அளவு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.\n* சுவையான காலிஃபிளவர் சூப் ரெடி.\nஉங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…\nமுருங்கை பூ சூப் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizvinai.blogspot.com/2016/02/", "date_download": "2018-04-23T01:27:10Z", "digest": "sha1:GJ6T7CQVKTDNK573LXERRGXBDNWEKU2X", "length": 29732, "nlines": 123, "source_domain": "thamizvinai.blogspot.com", "title": "தமிழ் வினை: February 2016", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதிஷாவும், பார்வதியும் நம்ம ரங்கராஜும் பின்னே ஜாதிப் பெயரும்\nஎழுதியது தமிழானவன் on 06 பிப்ரவரி, 2016\nகுறிச்சொற்கள் அரசியல், ஊடகம், தமிழகம், நடிகர்கள், ஜாதி / Comments: (7)\nதிஷா பாண்டே என்ற நடிகையை நினைவிருக்கிறதா தமிழ்படம் என்ற படத்தில் அறிமுகமானவர். கீரிப்புள்ள என்ற படத்திலும் நடித்திருந்தார். அவர் தனது ஜாதிப்பெயரைத் துறந்து திஷா என்ற பெயரிலேயே தொடர்வதாகக் கூறியிருக்கிறார். இது 2013 லேயே வெளியான செய்தி. ஒரு நடிகை தனது பெயரை மாற்றிக் கொள்வதெல்லாம் ஒரு பொருட்படுத்தக் கூடிய செய்தியா என்ன தமிழ்படம் என்ற படத்தில் அறிமுகமானவர். கீரிப்புள்ள என்ற படத்திலும் நடித்திருந்தார். அவர் தனது ஜாதிப்பெயரைத் துறந்து திஷா என்ற பெயரிலேயே தொடர்வதாகக் கூறியிருக்கிறார். இது 2013 லேயே வெளியான செய்தி. ஒரு நடிகை தனது பெயரை மாற்றிக் கொள்வதெல்லாம் ஒரு பொருட்படுத்தக் கூடிய செய்தியா என்ன ஆம். இது பொருட்படுத்திச் சொல்லக்கூடிய செய்திதான். அதுவும் தமிழ்நாட்டில் சொல்ல வேண்டிய செய்திதான். ஒரு நடிகை பெயரை மாற்றிக் கொள்வது அதிசயமான செய்தி இல்லைதான்.\nதமிழ்நாட்டில் லக்ஷ்மி ராய் என்ற நடிகை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார். அனுஷா ஐயர், ஜனனி ஐயர் என்று பெயரை வைத்துக் கொண்டு நடிகைகள் இருக்கின்றனர். இவையல்லாமல் மேனன், ���ாயர், ரெட்டி, முகர்ஜி, சாட்டர்ஜி, என்றெல்லாம் கூட பெயரை வைத்துக் கொண்டு நடிகைகள் இருந்தனர், இருக்கின்றனர். இவர்களை மன்னித்து விடலாம். ஆனால் ஜாதிப் பெயரைப் பின்னால் போடும் பழக்கமே இல்லாமல் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்து அனுஜா ஐயர், ஜனனி ஐயர் என்று ஜாதியைப் பின்னால் பிதுக்கிக் காட்டும் பிறவிகளை என்ன சொல்ல. தொலைகிறது நான் சொல்ல வந்தது இந்த நடிகைகளைப் பற்றியதல்ல. திஷா பாண்டே பெயரை மாற்றிக் கொண்டாரல்லவா அதற்கு அவர் சொன்ன காரணம்தான் இன்றியமையாததாக இருக்கிறது.\nபெயருக்குப் பின்னால் ஜாதிப்பெயரே போடாத தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, என்னென்னவோ சித்தாந்தங்களைத் துணைக்கழைத்தும், குறிப்பிட்ட சித்தாந்தங்களை எதிர்த்துக்கொண்டும் சிலர் ஜாதியைப் பெயருக்குப் பின்னால் வேண்டுமென்றே போட்டு ஜாதிப்பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ஜாதிப்பெயரைப் பின்னால் போடுவதை எந்தவித உறுத்தலுமின்றி செய்து கொண்டிருக்கும் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஒருவர், அதுவும் நடிகை அதுவும் ஒரு இளம்பெண் செய்திருப்பது பாராட்ட வேண்டிய செயலன்றோ அதுவும் தான் திஷா பாண்டே என்றழைக்கப்படுவதைக் காட்டிலும் திஷா என்றழைக்கப்படுவதை, ஏன் விரும்பினார் என்று கூறுகிறார். \"நான் ஜாதியின் பெயரால் அறியப்படுவதைக் காட்டிலும், இந்தியர் என்றழைக்கப்படுவதையே விரும்புகிறேன்\". இதன் மூலம் ஜாதியைப் பெயராகச் சுமப்பதை அவமதித்து அதை மாற்றியிருக்கிறார். இதன் மூலம் ஜாதியை வெறுத்துக் கொண்டே ஜாதிப்பெயரைச் வேறு வழியில்லாமல் சுமப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. எல்லோராலும் அதை இவர்களைப் போல் துறந்து விட முடிவதில்லை.\nஅடுத்து இன்னொரு நடிகையைப் பற்றியும் சில மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டோம். அவர் ஒரு முறை ஊடகத்திற்களித்த பேட்டியில் கூறினார். தான் ஜாதிப்பெயருடன் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்றும், ஜாதிப்பெயருடன் தனது பெயர் அறியப்படுவது குறித்து தான் வருந்துவதாகவும், ஜாதிய அடையாளம் தனக்குத் தேவையில்லை எனவும், அதனை விரும்பவில்லை எனவும், ஒருவரின் அடையாளத்தின் மூலமாக ஜாதிதான் அறியப்படுகிறது எனில் அது தனக்குத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே பார்வதி நாயர் என்று இன்னொரு நடிகை இருப்பதால்தான் ஊடகங்கள் இருவரையும் வேறுபடுத்திக்காட்ட ஜாதிப்பெயரைப் பயன்படுத்தியதால் இப்படி ஆகிவிட்டது என்றும் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.\nஒரு நடிகைக்கு இவ்வளவு நேர்மையாக சிந்திக்க வருமா வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வந்த நடிகைகள் தனக்குப் பின்னால் ஐயர் என்று கொடுக்கை சேர்த்துக் கொண்டு கொக்கரிக்கும்போது இவர்களைப் பார்த்தால் அதிசயமாகத்தான் இருக்கிறது. சரி இவர்களிருவரையும் விடுவோம். நம் தமிழ்நாட்டில் பிரபலமான ஒருவர் இருக்கிறார்.\nரங்கராஜ் பாண்டேதான் அவர். இவரது பூர்வீகம் என்ன பிஹார் மாநிலத்தைச் சார்ந்தவராம். தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த இந்த நேர்மையான \"நடுநிலை\" விவாதி, (சமீப வருடங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயவினால் நடுநிலை என்றால் அதிமுக கட்சியை விமர்சனம் செய்யாத ஜென் நிலை; சமூக ஆர்வலர் என்றால் RSS காரர் என்றும் தமிழ் பேசும் இணையம் பொருள் கண்டறிந்துள்ளது) பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போதே 32 பக்கக் கையெழுத்து இதழை நடத்தினாராம். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைக் பட்டம் பெற்றாராம். 1999 ஆம் ஆண்டு முதலே, தினமலர் என்ற ஒப்பற்ற நேர்மையான நாளிதழில் சேர்ந்து விட்டாராம். நாளிதழில் வரும் டவுட் தனபாலு என்ற பகுதியிலும் எழுதியவராம், அவ்வப்போது உரத்த சிந்தனையும் எழுதுவாராம். தன்னுடன் விவாதம் செய்பவர்களை பொறுமை இழக்க வைத்து, இவரை திரு. பாண்டே அவர்களே என்று கூறவைத்து இன்பம் கண்டு வருகிறார். தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருக்கும் மூவர் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) விடுதலையை வேண்டி தீக்குளித்து வீரச்சாவடைந்த செங்கொடி என்ற பெண் காதல் தோல்வியால் தற்கொலை செய்ததாக எழுதியவர் இவர்தான் என்றும் கேள்விப்பட்டேன்.\nஎன்னுடைய ஐயம் என்னவென்றால், வேறு மாநிலத்தவர்கள் ஜாதிப்பெயரை வைத்திருப்பது இப்போதும் கூட வாடிக்கையாகத்தானே இருக்கிறது என்றாலும், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, இங்கு அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கும் இந்த நபர், இங்கே இருக்கும் பண்பாட்டை அறிந்து கொள்ளாமலா இருப்பார். ஜாதிப் பெயரைப்பின்னால் சேர்த்துக் கொள்ளாத தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தனது ஜாதிப் பெயரை இன்னும் பின்னால் ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறா���். வட இந்திய உடைகளை அணிந்துதான் தனது நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார். இவரைப் பார்த்து இன்னும் சிலரும் இதையே பின்பற்றுகின்றனர். ஜாதிப் பெயரைத் துறக்க வேண்டும் என்று ஒரு நடிகைக்கு இருக்கும் சிறிய பொறுப்பு, நேர்மை கூட இல்லாத இவருக்கு எதற்கு இந்த புரட்சி வேடம்.\nதிஷா பாண்டே என்ற நடிகையை நினைவிருக்கிறதா தமிழ்படம் என்ற படத்தில் அறிமுகமானவர். கீரிப்புள்ள என்ற படத்திலும் நடித்திருந்தார். அவர் தனது ஜாதிப்பெயரைத் துறந்து திஷா என்ற பெயரிலேயே தொடர்வதாகக் கூறியிருக்கிறார். இது 2013 லேயே வெளியான செய்தி. ஒரு நடிகை தனது பெயரை மாற்றிக் கொள்வதெல்லாம் ஒரு பொருட்படுத்தக் கூடிய செய்தியா என்ன தமிழ்படம் என்ற படத்தில் அறிமுகமானவர். கீரிப்புள்ள என்ற படத்திலும் நடித்திருந்தார். அவர் தனது ஜாதிப்பெயரைத் துறந்து திஷா என்ற பெயரிலேயே தொடர்வதாகக் கூறியிருக்கிறார். இது 2013 லேயே வெளியான செய்தி. ஒரு நடிகை தனது பெயரை மாற்றிக் கொள்வதெல்லாம் ஒரு பொருட்படுத்தக் கூடிய செய்தியா என்ன ஆம். இது பொருட்படுத்திச் சொல்லக்கூடிய செய்திதான். அதுவும் தமிழ்நாட்டில் சொல்ல வேண்டிய செய்திதான். ஒரு நடிகை பெயரை மாற்றிக் கொள்வது அதிசயமான செய்தி இல்லைதான்.\nதமிழ்நாட்டில் லக்ஷ்மி ராய் என்ற நடிகை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார். அனுஷா ஐயர், ஜனனி ஐயர் என்று பெயரை வைத்துக் கொண்டு நடிகைகள் இருக்கின்றனர். இவையல்லாமல் மேனன், நாயர், ரெட்டி, முகர்ஜி, சாட்டர்ஜி, என்றெல்லாம் கூட பெயரை வைத்துக் கொண்டு நடிகைகள் இருந்தனர், இருக்கின்றனர். இவர்களை மன்னித்து விடலாம். ஆனால் ஜாதிப் பெயரைப் பின்னால் போடும் பழக்கமே இல்லாமல் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து வந்து அனுஜா ஐயர், ஜனனி ஐயர் என்று ஜாதியைப் பின்னால் பிதுக்கிக் காட்டும் பிறவிகளை என்ன சொல்ல. தொலைகிறது நான் சொல்ல வந்தது இந்த நடிகைகளைப் பற்றியதல்ல. திஷா பாண்டே பெயரை மாற்றிக் கொண்டாரல்லவா அதற்கு அவர் சொன்ன காரணம்தான் இன்றியமையாததாக இருக்கிறது.\nபெயருக்குப் பின்னால் ஜாதிப்பெயரே போடாத தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, என்னென்னவோ சித்தாந்தங்களைத் துணைக்கழைத்தும், குறிப்பிட்ட சித்தாந்தங்களை எதிர்த்துக்கொண்டும் சிலர் ஜாதியைப் பெயருக்குப் பின்னால் வேண்டுமென்றே போட்டு ஜாதிப்பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ஜாதிப்பெயரைப் பின்னால் போடுவதை எந்தவித உறுத்தலுமின்றி செய்து கொண்டிருக்கும் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஒருவர், அதுவும் நடிகை அதுவும் ஒரு இளம்பெண் செய்திருப்பது பாராட்ட வேண்டிய செயலன்றோ அதுவும் தான் திஷா பாண்டே என்றழைக்கப்படுவதைக் காட்டிலும் திஷா என்றழைக்கப்படுவதை, ஏன் விரும்பினார் என்று கூறுகிறார். \"நான் ஜாதியின் பெயரால் அறியப்படுவதைக் காட்டிலும், இந்தியர் என்றழைக்கப்படுவதையே விரும்புகிறேன்\". இதன் மூலம் ஜாதியைப் பெயராகச் சுமப்பதை அவமதித்து அதை மாற்றியிருக்கிறார். இதன் மூலம் ஜாதியை வெறுத்துக் கொண்டே ஜாதிப்பெயரைச் வேறு வழியில்லாமல் சுமப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. எல்லோராலும் அதை இவர்களைப் போல் துறந்து விட முடிவதில்லை.\nஅடுத்து இன்னொரு நடிகையைப் பற்றியும் சில மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டோம். அவர் ஒரு முறை ஊடகத்திற்களித்த பேட்டியில் கூறினார். தான் ஜாதிப்பெயருடன் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்றும், ஜாதிப்பெயருடன் தனது பெயர் அறியப்படுவது குறித்து தான் வருந்துவதாகவும், ஜாதிய அடையாளம் தனக்குத் தேவையில்லை எனவும், அதனை விரும்பவில்லை எனவும், ஒருவரின் அடையாளத்தின் மூலமாக ஜாதிதான் அறியப்படுகிறது எனில் அது தனக்குத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே பார்வதி நாயர் என்று இன்னொரு நடிகை இருப்பதால்தான் ஊடகங்கள் இருவரையும் வேறுபடுத்திக்காட்ட ஜாதிப்பெயரைப் பயன்படுத்தியதால் இப்படி ஆகிவிட்டது என்றும் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.\nஒரு நடிகைக்கு இவ்வளவு நேர்மையாக சிந்திக்க வருமா வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வந்த நடிகைகள் தனக்குப் பின்னால் ஐயர் என்று கொடுக்கை சேர்த்துக் கொண்டு கொக்கரிக்கும்போது இவர்களைப் பார்த்தால் அதிசயமாகத்தான் இருக்கிறது. சரி இவர்களிருவரையும் விடுவோம். நம் தமிழ்நாட்டில் பிரபலமான ஒருவர் இருக்கிறார்.\nரங்கராஜ் பாண்டேதான் அவர். இவரது பூர்வீகம் என்ன பிஹார் மாநிலத்தைச் சார்ந்தவராம். தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த இந்த நேர்மையான \"நடுநிலை\" விவாதி, (சமீப வருடங்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயவினால் நடுநிலை என்றால் அதிமுக கட்சியை விமர்சனம் செய்யாத ஜென் நிலை; சமூக ஆர்வலர் என்றால் RSS காரர் என்றும் தமிழ் பேசும் இணையம் பொருள் கண்டறிந்துள்ளது) பதினொன்றாம் வகுப்பில் படிக்கும்போதே 32 பக்கக் கையெழுத்து இதழை நடத்தினாராம். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைக் பட்டம் பெற்றாராம். 1999 ஆம் ஆண்டு முதலே, தினமலர் என்ற ஒப்பற்ற நேர்மையான நாளிதழில் சேர்ந்து விட்டாராம். நாளிதழில் வரும் டவுட் தனபாலு என்ற பகுதியிலும் எழுதியவராம், அவ்வப்போது உரத்த சிந்தனையும் எழுதுவாராம். தன்னுடன் விவாதம் செய்பவர்களை பொறுமை இழக்க வைத்து, இவரை திரு. பாண்டே அவர்களே என்று கூறவைத்து இன்பம் கண்டு வருகிறார். தூக்கு தண்டனை எதிர்நோக்கியிருக்கும் மூவர் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) விடுதலையை வேண்டி தீக்குளித்து வீரச்சாவடைந்த செங்கொடி என்ற பெண் காதல் தோல்வியால் தற்கொலை செய்ததாக எழுதியவர் இவர்தான் என்றும் கேள்விப்பட்டேன்.\nஎன்னுடைய ஐயம் என்னவென்றால், வேறு மாநிலத்தவர்கள் ஜாதிப்பெயரை வைத்திருப்பது இப்போதும் கூட வாடிக்கையாகத்தானே இருக்கிறது என்றாலும், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, இங்கு அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கும் இந்த நபர், இங்கே இருக்கும் பண்பாட்டை அறிந்து கொள்ளாமலா இருப்பார். ஜாதிப் பெயரைப்பின்னால் சேர்த்துக் கொள்ளாத தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தனது ஜாதிப் பெயரை இன்னும் பின்னால் ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறார். வட இந்திய உடைகளை அணிந்துதான் தனது நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார். இவரைப் பார்த்து இன்னும் சிலரும் இதையே பின்பற்றுகின்றனர். ஜாதிப் பெயரைத் துறக்க வேண்டும் என்று ஒரு நடிகைக்கு இருக்கும் சிறிய பொறுப்பு, நேர்மை கூட இல்லாத இவருக்கு எதற்கு இந்த புரட்சி வேடம்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nநாட்டுப்பற்று என்றால், டெண்டுல்கரின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வது, அப்துல்கலாமின் பொன்மொழிகளைப் பகிர்வது, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் அதிக இ...\nவாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)\nசமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் ...\nமீண்டும் ஒரு கடைசிக் கவிதை\nகடைசியாக ஒரு முறை அழுது விட வேண்டும் கடைசியாக ஒரு முறை உன்னுடன் என் காதலுடன் பேசிட வேண்டும் பின்பு இயல்பான வாழ்க்கையில் கரைந்து போய்...\nஇலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வ...\nதிஷாவும், பார்வதியும் நம்ம ரங்கராஜும் பின்னே ஜாதிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/tolkappiyam/", "date_download": "2018-04-23T01:47:43Z", "digest": "sha1:DQN3EJJU2NXH533JHZIAJ3SSUKHNDYZH", "length": 15508, "nlines": 111, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்! - World Tamil Forum -", "raw_content": "\nApril 23, 7862 3:24 pm You are here:Home வரலாற்று சுவடுகள் தொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்\nதொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்\nதொல்காப்பியத்தை அறியாமல் இருப்பது தமிழருக்கு மானக்கேடு ‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகள்\nஎழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லாமல் பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர், 18 மெய். இதனை அறிந்தவர்கள் தமிழர்கள். மொழியை வளப்படுத்தும் வழி தெரிந்தவர்கள் தமிழர்களே. Dr.Bain என்ற ஆசிரியர் இதை ஒப்புக் கொண்டு குறிப்பிட்டிருக்கிறார். ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன் முதலில் இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nதொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. அகரத்தைப் பற்றித் தொல்காப்பிய ஆசிரியர் முறைப்படி காட்டியிருக்கிறார். ஓசையை அறிந்ததும் அதனை எழுத்து வடிவிலே கொணர்ந்து நெடுங்கணக்கிட்ட பெருமை தமிழர்களுக்கே உரியது. வேறு எவர்க்கும் உரியதன்று.\nஎழுத்துக்களை ஒலியெழுத்தென்றும், வரியெழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே. தொல்காப்பியம் என்னும் அரிய நூல் 5000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிராவிட்டால் இவைகளையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்கு வழி இல்லை. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று தமிழர்கள் இல��்கணத்தை 5 பகுதிகளாக வகுத்துள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அகத்திணை, புறத்திணை என்பது பற்றித் தொல்காப்பியனார் விளக்கினார். தொல்காப்பியரிடம் எவ்விதக் குறைபாடும் இல்லை.\nஎதையும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கிற அறிஞர்கள் பழங்காலத்திலே இருந்தார்கள். இப்பொழுது நம் நாட்டில் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் அறிஞர்கள் குறைவு. அறிஞர்கள் எல்லாரும் தொல்காப்பியர் கருத்தை ஒத்துக் கொள்வார்கள். தொல்காப்பியர் எல்லாவற்றையும் அறிந்தவர். ஆனால், அவரை அறியாதவர்கள் தமிழ்நாட்டிலே அதிகம். இது தமிழர்களுக்கு மானக்கேடு. தம்மிடம் களஞ்சியம் இருக்க, பிறரிடம் பிச்சை கேட்கும் இரவலர்களாகத் தமிழர்கள் இருப்பது பெரிதும் வருந்துதற்குரியது.\nதொல்காப்பியரைப் பற்றி இங்குப் பேசவேண்டுமென்கிற ஆர்வம் எனக்குண்டு. பயிர் நூலைப் பற்றியும் (Botany), உயிர் வகைகளைப் பற்றியும் (Zoology), தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். எந்தப் பயிர் எந்த நிலத்தில் வளரும் எந்தப் பறவைகள் எந்த நிலத்தில் வாழும் எந்தப் பறவைகள் எந்த நிலத்தில் வாழும் எந்த நிலத்தில் மக்கள் தொழில் செய்யலாம் எந்த நிலத்தில் மக்கள் தொழில் செய்யலாம் எது நாகரிகம் என்பது பற்றியெல்லாம் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். உலகத்திலே கண்டறியப் படுகின்ற Geology பற்றியும் தொல்காப்பியத்திலே காணலாம்.\nஒன்றை நூறாக, நூறை ஆயிரமாக, ஆயிரத்தைப் பதினாயிரமாகச் செய்ய வேண்டும். அப்படி நாம் செய்தோமா தொல்காப்பியருக்குப் பின் யாராகிலும் அப்படி வளர்த்தார்களா தொல்காப்பியருக்குப் பின் யாராகிலும் அப்படி வளர்த்தார்களா இல்லையே தொல்காப்பியத்தை நாம் எடுத்துப் பார்ப்போமானால் மொழியிலே ஓசை மிகப்படும் எண்ணத்தைப் வழிபடுத்தியிருக்கும் தமிழ்ச் சொற்களைக் காணலாம். தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல்லுகிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.\n(10.4.1949இல் சென்னை சைதைத் திருவள்ளுவர் செந்தமிழ்ச் சிவநெறிக் கழகம் சார்பில், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில், “தமிழின் தனிச் சிறப்பியல்புகளும்- தமிழர் கடமைகளும்” எனும் தலைப்பில் மறைமலையடிகள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.)\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n... இந்தப் படப்பதிவுகள் 1954-ல் ப��ிப்பிக்கப்பட்ட வாய்பாடு ஒன்றின் ஒளிப்படங்களாகும். தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இவ்...\n... தமிழ் எழுத்து முறை தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ்...\nஅடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் நூல்கள்... அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் நூல்கள்... அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் நூல்கள் தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா ...\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த ... தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும் தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடி...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசெப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89159.html", "date_download": "2018-04-23T02:04:41Z", "digest": "sha1:OK2TSUSRIGMB5XRUWVRJFWCV5HY2NDOR", "length": 6931, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "திறந்த ஒரே நாளில் பொன்னாலை வீதியை இழுத்து மூடியது ராணுவம்! – Jaffna Journal", "raw_content": "\nதிறந்த ஒரே நாளில் பொன்னாலை வீதியை இழுத்து மூடியது ராணுவம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் திறந்துவிடப்பட்ட பருத்தித்துறை – பொன்னாலை பிரதான வீதியை, ராணுவம் மீண்டும் மூடியுள்ளது. நேற்று முன்தினம் காலை இவ்வீதி மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றய தினம் (புதன்கிழமை) அங்கு மக்களை ராணுவம் அனுமதிக்கவில்லையென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த 28 வருட காலமாக குறித்த வீதி ராணுவத்த்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த வீதியை திறந்துவிடுமாறு பணித்தார். அதன் பிரகாரம் இவ்வீதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டதோடு, மக்கள் மகிழ்ச்சியுடன் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், நேற்று காலை அங்கு சென்ற மக்களை ராணுவம் திருப்பியனுப்பியதோடு போக்குவரத்தை இடைநிறுத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பொன்னாலையின் சில பகுதிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள குடியமர்த்தப்பட்டுள்ளனர். எனினும், குறித்த வீதியை ராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், அருகிலுள்ள இடங்களுக்கும் பல கிலோமீற்றர் தூரம் கடந்து வேறு வழிகளில் செல்லும் துர்ப்பாக்கிய நிலையை இம்மக்கள் எதிர்கொண்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜனாதிபதி குறித்த வீதியை திறக்குமாறு பணித்திருந்தார்.\nஎனினும், திறந்த ஒரே நாளில் இவ்வீதியை ராணுவம் மூடியுள்ளமை வேதனையும் விசனமும் அடையச் செய்துள்ளதென குறிப்பிடும் மக்கள், ஜனாதிபதியின் செயற்பாடுகள் வெறும் கண்துடைப்புக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிடுகின்றனர்.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியினால் கூட்டமைப்புக்கு பாதிப்பு இல்லை\nதமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றன: அமெரிக்கா\nஅரச அலுவலர் மீது நாவற்குழியில் தாக்குதல்\nமுச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மானி பொருத்த ஓகஸ்ட் வரை கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t26835-topic", "date_download": "2018-04-23T01:52:45Z", "digest": "sha1:QIZF6YSSQYFAFO4CSEKEQDC4WYT6UHYA", "length": 22621, "nlines": 225, "source_domain": "www.tamilthottam.in", "title": "தங்க மீன்கள் படத்தில் பத்மப்பிரியா!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்��் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதங்க மீன்கள் படத்தில் பத்மப்பிரியா\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nதங்க மீன்கள் படத்தில் பத்மப்பிரியா\nகற்றது தமிழ்’ ராம் இயக்கி\nநடிக்கும், ‘தங்க மீன்கள்‘ படத்தில் பத்மப்பிரியா நடித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது: இயக்குனர் ராம் எனது நண்பர். ‘தங்க மீன்கள்’\nபடத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் துவங்கும்போது,\nகால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. இப்போது அவர் கேட்டுக் கொண்டதால்\nமுக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். படத்தின் ஹீரோயின் என்று இன்னொருவர்\nஇருந்தாலும் அதே அளவு முக்கியத்துவம் என் கேரக்டருக்கும் இருக்கும்.\nஇப்போதைக்கு கேரக்டர் பற்றி எதுவும் கூற இயலாது. அதை இயக்குனர்தான் சொல்ல\nவேண்டும். நான் நடித்த பெங்காலி படம் 20-ம் தேதி வெளிவருகிறது. இந்த ஆண்டு\nநான் நடித்த இரண்டு மலையாள படங்கள் வெளிவருகிறது. மேலும் இரண்டு படங்களில்\nநடிக்கிறேன். தமிழிலும் நடிக்கிறேன். அது பற்றிய முறையான அறிவிப்பு வரும்.\nஇன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.\nஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .\nRe: தங்க மீன்கள் படத்தில் பத்மப்பிரியா\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: தங்க மீன்கள் படத்தில் பத்மப்பிரியா\nஇன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.\nஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .\nRe: தங்க மீன்கள் படத்தில் பத்மப்பிரியா\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: தங்க மீன்கள் படத்தில் பத்மப்பிரியா\nRe: தங்க மீன்கள் படத்தில் பத்மப்பிரியா\nஇன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.\nஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .\nRe: தங்க மீன்கள் படத்தில் பத்மப்பிரியா\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம���| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்தி���ள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t27209-topic", "date_download": "2018-04-23T01:52:27Z", "digest": "sha1:M36W4IHKG2MQU4676UJO7LURXEEJGLO6", "length": 26903, "nlines": 267, "source_domain": "www.tamilthottam.in", "title": "கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nகோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nகோவில் ...............இந்த ஒரு சொல்லுக்குள்\n...நம் நாட்டில் ஹிந்து கோவில்கள் சிலவற்றில் பணம்\nவாங்கி கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகிறோமே அதை எண்ணி என் மனம்\nஅடிகடி வருந்தும் .நானே மீனாட்சி அம்மன் கோவிலிலும்,திருவண்ணாமலை கோவிலிலும் இந்த\nகேள்வியை எனக்குள்ளே கேட்டு இருக்கிறேன் .நம் நாட்டில் பிரபலமான கோவில்கள்\nபலவற்றில் இது போன்ற நடைமுறை உள்ளது\n,பொது தரிசனம் என்று ஒரு கடவுளை பார்க்க இத்தனை வழிகளை உண்டு பண்ணியது யார் . காசு வச்சுருகிறவன் சாமிய பார்க்கலாம் மத்தவன்\nவரிசையில் நில்லுங்க என்பது தான் அறநிலையங்களின்\n ..தெரியாம கேட்கிறேன் நாம் வழிபடும் இறைவன் எல்லோருக்கும் பொது\nதானே ..கடவுள் இருப்பது உண்மையானால் ....கடவுள் இதை பொறுத்துக்கொள்ளவே மாட்டார்\n.அவன் சிருஷ்டியில் எல்லாம் சமமே ..திருவண்ணாமலையில் நான் கண்ட கட்சி இன்னும்\nவருத்தமடைய செய்தது.ஒரு படையே ஆளுங்கட்சி ,அதிகாரிகள் என்று பரிந்துரை கடிதத்துடன்\nவந்திருந்தனர் .நம் முன்னோர்கள் கோவிலுக்குள் சாதி பாகுபாடுகளை உருவாக்கினர், நாம்\nஅதையும் மீறி வர்க்க பாகுபாட்டை உருவாக்குகிறோம் .கோவிலை சுத்தமாக வைத்துக்\nகொள்ளவும் என்று அறிவுரை சொல்லும் நிர்வாகங்கள் கடவுளை தர்சிக்க நியாயமான\n வரிசையில் நின்று ஒட்டுப்போட தெரிந்த மக்களுக்கு\nவரிசையில் நின்று சாமி கும்பிட தெரியாதா \nசிறப்பு அனுமதி பெற நிற்கும் கூட்டம் )\nஎன் கனிவான வேண்டுகோள் என்னவென்றால் தயவுசெய்து\nதெய்வத்தையோ , தெயவீக கோட்பாடையோ சந்தை பொருள் ஆக்காதீர்கள் . அதற்காக கோவில்கள்\nகூடாது என்று அர்த்தமில்லை அங்கேயும் பிரிவினைவாதம் இருக்கக்கூடாது என்பதே என்\nRe: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nRe: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nஇந்தியாவில் உள்ள கேவலமான கண்டிக்க வேண்டிய நடைமுறை இது. இறைவரையே கேலிக்கூத்தாக்கும் செயல். இவ்வளவு வருத்தப்படும் நீங்கள் அங்கு ஏன் செல்ல வேண்டும். இறைவன் தான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றால் வீட்டிலுருந்தே வணங்கலாமே.\nRe: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nஉண்மைதான் பாஸ்... நான் பெரும்பாலும் கோயிலுக்குச் செல்வதில்லை..\nஆனால் எப்போதாவது மனைவியோடு போய் வருவேன் (கட்டாயம் இல்லையா)\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nநெல்லை அன்பன் wrote: இந்தியாவில் உள்ள கேவலமான கண்டிக்க வேண்டிய நடைமுறை இது. இறைவரையே கேலிக்கூத்தாக்கும் செயல். இவ்வளவு வருத்தப்படும் நீங்கள் அங்கு ஏன் செல்ல வேண்டும். இறைவன் தான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றால் வீட்டிலுருந்தே வணங்கலாமே.\nதொலுகைக்கு போகமால் கட் அடிக்குறவங்கதான நீங்க ஒகே கடவுள் கடவுள் தான் ...அன்பு இருக்குறவங்க கூட இருப்பார்\nRe: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nகடவுள் கடவுள் தான் - ஆக என்ன ஒரு கண்டுபிடிப்பு. இதேமாதிரி அரிய கண்டுபிடிப்பெல்லாம் உன்னால மட்டும் தான் கண்டு பிடிக்க முடியும். உனக்கிறுக்கறிவு...\nRe: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nகருத்துகளை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி\nRe: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nகோயிலுக்கு போவானேன்... கோ கோன்னு அழுவானேன்..\nRe: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்ட���பர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/kotahena", "date_download": "2018-04-23T01:29:45Z", "digest": "sha1:G3WEBD74JRUOG2MPOGLLUEIZHUTWTKPX", "length": 8472, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Kotahena | தினகரன்", "raw_content": "\n15,431 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் நபர் கைது\nகொள்ளுபிட்டி பிரதேசவாசி, கொட்டாஞ்சேனையில் கைதுஅதிக விலை கொண்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் 15,431 இனை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது...\nகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி\nகொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.இன்று (08) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த...\nயாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் கொழும்பில் கைது\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nவிசமருந்திய நிலையில் ஒரே குடும்பத்தின் 3 சடலங்கள்\nறிஸ்வான் சேகு முகைதீன் கொட்டாஞ்சேனை, புனித பெனடிக் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும்...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் ��ேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20)...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு...\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு...\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில்...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kungumamthozhi.wordpress.com/2014/06/23/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-04-23T01:38:43Z", "digest": "sha1:CG67YNNNI2MENWYYV6IAFONACTGT2KZU", "length": 20890, "nlines": 63, "source_domain": "kungumamthozhi.wordpress.com", "title": "அறிவியல் கற்றுத் தரும் தொழிற்சாலை | குங்குமம் தோழி Web Exclusive", "raw_content": "குங்குமம் தோழி Web Exclusive\nஅறிவியல் கற்றுத் தரும் தொழிற்சாலை\n‘எதையும் புரிந்து படிப்பது நல்லது’… காலம் காலமாக வலியுறுத்தப்படும் வாசகம். அதைவிட முக்கியமானது படிப்பின் மேல் ஈடுபாடும் விருப்பமும் வருவது. எந்தப் பாடத்தையும் விரும்பிப் படித்தால் அதில் மாஸ்டர் ஆகிவிடலாம். ஆனால், பல மாணவர்களுக்கு அந்த ஈடுபாடு வருவதில்லை. காரணம், அதன் கடினத்தன்மை. அப்படி ஜுர மருந்து போல கசப்புத் தட்டும் பாடங்களில் ஒன்று அறிவியல்அதையும் மாணவர்களுக��கு எளிமையாகக் கற்றுத் தருகிறது சென்னையில் உள்ள ‘சயின்ஸ் ஃபேக்டரி’ அமைப்பு. அதை நடத்தி வருபவர் சம்யுக்தா பாஸ்கர். பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர்… அறிவியலின் மேல் எழுந்த ஆர்வத்தின் காரணமாக வேலையை விட்டுவிட்டு முழு நேரத்தையும் ‘சயின்ஸ் ஃபேக்டரி’க்காக செலவழிப்பவர். தமிழகம் முழுக்க பல பள்ளிகளுடன் இணைந்து மாணவர்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.\n‘‘மாணவர்களுக்கு சின்ன வயசுல அறிவியல் புரியறது கொஞ்சம் கஷ்டம் தான். அதை சரியான முறையில நாம கத்துக் கொடுத்துட்டா போதும். ஈசியா புரிஞ்சுக்குவாங்க… அதுக்கப்புறம் அறிவியல்லதிறமைசாலியாயிடுவாங்க’’ என்கிறார் சம்யுக்தா பாஸ்கர்.\nசின்னச் சின்ன செய்முறைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் மாணவர்களின் மனதில் அறிவியலை அழகாகப் பதிய வைக்கிறது ‘சயின்ஸ் ஃபேக்டரி’. குழுவாக மாணவர்கள் இந்த ஆய்வுகளைச் செய்யும்போது தங்கள் சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. சென்னை மைலாப்பூரில் உள்ள சம்யுக்தா பாஸ்கரின் வீட்டில் அவரை சந்தித்தோம்.\n‘‘ஸ்கூல்ல படிக்கிறப்பவே அறிவியல் பாடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அறிவியலை மனப்பாடமா படிக்கறதைவிட அர்த்தம் புரிஞ்சு படிக்கணும்னு நினைப்பேன். பள்ளிக்கூட சோதனைக் கூடத்துல மாணவர்களுக்கு கெடுபிடி அதிகமாக இருக்கும். ‘அதைத் தொடக்கூடாது’, ‘இதை எடுக்கக் கூடாது’ன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. நான் பிளஸ் ஒன் படிக்கிறப்போதான் லேபுக்குள்ளே போனேன். பியூரெட், வெர்னியர் காலிபர் இதையெல்லாம் கையால தொட்டுப் பார்த்தப்போ ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் அண்ணா பல்கலைக்கழகத்துல பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்ல சேர்ந்தேன். அதுக்கப்புறம் அகமதாபாத் ‘ஐஐஎம்’ல எம்.பி.ஏ. முடிச்சேன். ‘இன்ஃபோசிஸ்’, ‘மைக்ரோசாஃப்ட்’னு பெரிய நிறுவனங்கள்ல 14 வருஷம் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் சார்ந்த வேலைல இருந்தேன். இடையில என் பையன் ப்ரணவ் பிறந்தான். இப்போ அவனுக்கு 9 வயசு. அவனுக்கு வீட்டுல பாடம் சொல்லிக் கொடுக்குறது நான்தான்.\nவளர வளர ப்ரணவோட கேள்விகள் அதிகமாகிட்டே போனது. நிறைய சந்தேகங்கள் கேட்டுட்டே இருப்பான். அவனோட சந்தேகத்தை தீர்த்து வைக்கறதுக்��ாக இன்டர்நெட்ல தேடவும்நிறைய புத்தகம் படிக்கவும் வேண்டியிருந்தது. அவனுக்கு ஒரு விஷயத்தை சரியா புரிய வைக்கறதுக்கான எல்லா முயற்சிகளையும் செஞ்சேன். சயின்ஸ்ல அவனுக்கு ஆர்வம் அதிகம். திடப்பொருள் திரவமாக மாறுவது, திரவம் திடப்பொருளாக மாறுவது எப்படிங்கறது உட்பட அறிவியல் தொடர்பான பல விஷயங்களை செயல்முறையாக கத்துக்க விரும்பினான். அதே நேரத்துல அறிவியலை எளிய முறையில அவனுக்குக் கத்துக் கொடுப்பது எனக்கு சிரமமாக இருந்தது. அப்போதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. இவனை மாதிரி அறிவியலை எளிமையாக புரிஞ்சுக்க முடியாத குழந்தைகள் எத்தனையோ பேர் இருப்பாங்க. அப்படிப்பட்டவங்கள்ல சில பேருக்காவது நாம கத்துக் கொடுக்கலாமேன்னு நினைச்சேன். ஐரோப்பிய நாடுகளில் அறிவியலை குழந்தைகளுக்குக் கத்துக் கொடுக்க ஏகப்பட்ட தனியார் மையங்களும் அமைப்புகளும் இருக்கு. சயின்ஸை விருப்பத்தோட கத்துக்கொடுக்கவும் கத்துக்கவும் நிறையபேர் ஆர்வமாக இருக்காங்க. அதே போல இங்கேயும் ஒரு முயற்சி செஞ்சு பார்க்கலாமேன்னு தோணிச்சு. என் ஃப்ரெண்ட் ரூபாவும் நானும் ‘சயின்ஸ் ஃபேக்டரி’ ஆரம்பிக்கறதுக்கான வேலைகளைத் தொடங்கினோம். அதற்கு என்னவெல்லாம் தேவைங்கிறதை பட்டியல் போட்டோம், அதையெல்லாம் சேகரிச்சோம், குழந்தைகளுக்குக் கத்துக் கொடுக்க எங்களையும் தயார்படுத்திக்கிட்டோம். அதோட பல சயின்டிஸ்ட்களை சந்திச்சு அவங்களோட அனுபவங்களையும் கேட்டோம். கெமிஸ்ட்ரி ஆய்வுகள் செய்ய தேவையான மூலப் பொருட்களை எங்கே வாங்கணும் எந்தெந்த வயது மாணவர்களுக்கு என்னவெல்லாம் கத்துக் கொடுக்கலாம் எந்தெந்த வயது மாணவர்களுக்கு என்னவெல்லாம் கத்துக் கொடுக்கலாம்… இப்படி ஒரு நீளமான பட்டியல்… அதுக்கப்புறம்தான் சயின்ஸ் ஃபேக்டரி உதயமானது.\nஎங்களோட முக்கியமான நோக்கம் அறிவியலை எளிமையாக மாணவர்களுக்குப் புரிய வைப்பது. பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடங்களை செயல்முறை மூலமாக விளக்கறது சயின்ஸ் ஃபேக்டரியின் வேலை. உதாரணமாக, மசித்த வாழைப்பழத்துல அசிட்டோன் மிக்ஸ் பண்ணினா பழத்தின் டி.என்.ஏ.வை கண்டுபிடிக்கலாம். அதை நேரடியாக செய்து காட்டி விளக்கும்போது மாணவர்களின் மனசுல பதியும். பாலில் புரோட்டீன் இருக்கறது எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதை நேரடியா பார்க்கறதுக்கு சிம்பிளான வழி ஒண்ணு இர��க்கு. பாலில் வினிகரை கலந்து சில நிமிடங்கள் வைத்திருந்தால் புரோட்டீன் தனியாகப் பிரிந்து வரும். கிட்டத்தட்ட பனீர் மாதிரியே இருக்கும். இது மாதிரி சின்னச் சின்ன எக்ஸ்பரிமென்ட்டுகளை வீட்டுலயே செஞ்சு பார்க்குறப்போ மாணவர்களால ஈஸியா சயின்ஸை புரிஞ்சுக்க முடியும்.\nஇதுபோன்ற ஆய்வுகளை மாணவர்களின் வயது வாரியாக பிரிச்சு அவங்களோட கற்றல் திறனுக்கேற்ப கத்துக் கொடுக்கறோம். 4 வயசுல இருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கத்துத் தர்றோம். அறிவியல் அடிப்படையை கத்துக்கறதுக்கு இதுதான் ஏற்ற வயது. 4 -6 இடைப்பட வயசுள்ள குழந்தைகளுக்கு எளிமையான செயல்முறைகளை சொல்லித் தருவோம். ஒரு உடையாத பபிள்ஸ் எப்படி உருவாகுது, பலூனில் காற்று எப்படி நிற்குது தண்ணீர் மற்றும் திரவங்களில் பொருட்கள் எப்படி மிதக்கின்றன தண்ணீர் மற்றும் திரவங்களில் பொருட்கள் எப்படி மிதக்கின்றன… இதையெல்லாம் சொல்லித் தர்றோம்.\n10 வயசுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எலெக்ட்ரிகல் சர்க்யூட் இணைப்புகள், அவை செயல்படும் முறை என கத்துக் கொடுக்குறோம். குழந்தைகளுக்கு கத்துக்குற ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனா, அவங்களை இந்த மாதிரியான அறிவியல் பொருட்களை ஹேண்டில் பண்ண வைப்பது சுலபமான காரியமில்லை. சில குழந்தைகள் அளவுக்கதிகமான நுரை பொங்கி வந்தாலே பயந்துபோய் கையில வச்சிருக்கும் பொருளை கீழே போட்டுருவாங்க. பலூன் வெடிக்கும் சத்தத்தைக் கேட்டு பயப்படும் குழந்தைகளும் இருக்காங்க. குழந்தைகளுக்கு சயின்ஸ் கத்துக் கொடுப்பது சவாலான வேலை.\nஒரு சயின்ஸ் கிட்டை மாணவர்கள்கிட்ட கொடுத்துடுவோம். அதை வச்சு கிளாஸ்ல நாங்க கத்துக் கொடுக்கும் விஷயங்களை அவங்க வீட்டுலயும் செஞ்சு பார்த்துக்கலாம். மாணவர்களின் வயசுக்கேற்ற பொருட்கள் ஒவ்வொரு கிட்டிலும் இருக்கும். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற, பொருத்தமான கெமிக்கல்கள் இருக்கும். சின்னச் சின்ன ஆய்வுகள் செய்யத் தேவையான பொருட்கள் இருக்கும். சிட்ரிக் ஆசிட் தேவைப்பட்டா, அதுக்கு பதிலாக எலுமிச்சைப்பழசாற்றை பயன்படுத்தச் சொல்லுவோம். ஒவ்வொரு வகைக்கும் தகுந்த மாதிரி ரூ.300ல இருந்து ரூ.500 வரைக்குமான கிட் கிடைக்கும். பாதுகாப்பான அறிவியல் என்பது எங்களோட தாரக மந்திரம். சயின்ஸ் ஃபேக்டரி ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. தமிழகத்தின் முக்கியமான பள்ளிகளோட இணைந்து நாங்க வேலை பார்த்திருக்கோம். சென்னையில் டான்போஸ்கோ, வேலம்மாள் வித்யாலயா, எஸ்.பி.ஓ.ஏ. போன்ற பள்ளிகள்ல எங்க வகுப்புகளை நடத்தியிருக்கோம். பள்ளிகள்ல நிர்வாகத்தின் அனுமதியோட தினமும் ஒரு மணி நேரம் சொல்லித் தருகிறோம். இது தவிர கோடை விடுமுறையில ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கிறோம். இதற்கான அறிவிப்பை பள்ளி நிர்வாகத்தின் மூலம் கொடுத்து, மாணவர்களை ஒன்றிணைத்து வகுப்புகளை நடத்துவோம். பெற்றோர் ஒத்துழைப்புக் கொடுக்கறதால நிறைய மாணவர்கள் ஆர்வத்தோட கத்துக்கறாங்க. தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் எங்களிடம் அறிவியல் கத்துகிட்டு இருக்காங்க. ஏன்,எதுக்கு,எப்படிங்கிற கேள்விகளை கேட்க ஆரம்பிச்சாலே குழந்தைகளை அதிகப்பிரசங்கின்னு ஒதுக்கிடுறோம். அது தவறான விஷயம். கேள்வி கேட்கும் குழந்தைகள்தான் திறமை பெற்றவர்களாக வளர்ந்திருக்காங்க. குழந்தை கேள்வி கேட்டா பொறுமையாக பதில் சொல்லிப் பாருங்க. பதில் தெரியலன்னா தெரிஞ்சுக்கிட்டு விளக்குங்க. அது குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது’’என்கிறார் சம்யுக்தா.\n‘சயின்ஸ் ஃபேக்டரி’ தொடர்பு கொள்ள…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/60fbeced04/national-awards-create", "date_download": "2018-04-23T01:52:31Z", "digest": "sha1:6BGJN6QWWVI7IV47F4BU2J6XHKW2UV6S", "length": 10275, "nlines": 93, "source_domain": "tamil.yourstory.com", "title": "பள்ளி ப்ராஜெக்டிற்காக சகோதரர்கள் உருவாக்கிய தேசிய விருதுகள் அள்ளிய குப்பை சேகரிக்கும் இயந்திரம்!", "raw_content": "\nபள்ளி ப்ராஜெக்டிற்காக சகோதரர்கள் உருவாக்கிய தேசிய விருதுகள் அள்ளிய குப்பை சேகரிக்கும் இயந்திரம்\nஒரு பேருந்து நிறுத்தத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் குப்பைகளை சேகரிப்பதைக் கண்டு வேதனையடைந்தனர் ராஜஸ்தானின் சிறிய நகரைச் சேர்ந்த இரண்டு இளம் சகோதரர்கள். இதற்கு ஒரு தனித்துவமான தீர்வைக் கண்டறிந்தனர்.\nதிப்தான்சு மற்றும் முகுல் மால்வியா இருவரும் ராஜஸ்தானின் சிரோஹி பகுதியிலுள்ள செயிண்ட் பால் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். இவர்கள் துப்புரவு பணியாளர்கள், நகராட்சி நிறுவனங்கள், காலனி வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள், மற்ற பொது மற்றும் தனியார் துறைகளுக்கு பெரியளவில் உதவக்கூடிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.\nசற்றும் சிந்திக்காமல் இங்கும் அங்கும் குப்பைகளை தூக்கி எறிவது எளிதான செயல். ஆனால் கீழே குனிந்து அவற்றை எடுப்பது கடினமான வேலை. இது எவ்வளவு கடினமானது என்பதைத்தான் இந்த இளம் சகோதரர்கள் பேருந்து நிலையத்தில் உணர்ந்தனர். திப்தான்சுவும், முகுலும் நடுத்தர வயதுடைய துப்புரவுத் தொழிலாளி ஒருவர் அட்டைகள், பேப்பர் துண்டுகள், பைகள், போன்றவற்றை சுத்தப்படுத்துவதைக் கண்டனர். அப்போதுதான் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவக்கூடிய குப்பைகளை சேகரிக்கும் இயந்திரத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.\nபள்ளி ப்ராஜெக்டிற்காக உருவான இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை சாதனம் மோட்டாரில் இயங்கக்கூடியது. எளிதாக பயன்படுத்தக்கூடியது. பராமரிப்பதும் எளிது. சுழலும் அடிப்பாகத்துடன் இரண்டு நெகிழ்வான உருளக்கூடிய பொருள் இணைக்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்தி இயந்திரம் தரையிலிருக்கும் குப்பைகளை எடுத்து ஒரு தொட்டியில் சேகரிக்கும்.\n”தரை மட்டத்திலிருந்து சில மில்லிமீட்டர் அளவு மேலே ப்ரஷ்கள் பொருத்தப்பட்டிப்பதால் தூசுகள் சேகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. வெளியிடங்களில் பார்ட்டிக்குப் பிறகும் தூக்கியெறியப்படும் பேப்பர் ப்ளேட்கள், நேப்கின்கள் போன்றவற்றை சேகரிக்க உகந்ததாகும்,”\nஎன்று ’தி ட்ரிப்யூன் பேட்டியில் தெரிவித்தார் முகுல்.\nமுகுல் தற்போது பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். திப்தான்சு வருங்காலத்தில் இஸ்ரோவில் பணிபுரிய விரும்புகிறார். இவர்கள் கண்டுபிடித்த சாதனத்தின் பயன்பாடு சிறப்பாக இருக்கும் என்பதை அங்கீகரித்த நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் இவர்கள் இருவரும் இந்த மாதிரியை மேலும் சிறப்பாக வடிவமைக்க உதவினர். திப்தான்சு மற்றும் முகுலின் புதுமையான கண்டுபிடிப்பு IGNITE விருதை பெற்றுத்தந்தது.\nஅத்துடன் 2015-ம் ஆண்டு புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்கு இருவரும் வாய்ப்பு கிடைத்தது.\n2017-ம் ஆண்டு நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷனிடமிருந்து தேசிய விருது பெற்றனர். இவர்கள் நிலையாக செயல்ப��வும், பணமாக்கவும், ஆரம்ப நிலையில் இருக்கும் புதுமையான கண்டுபிடிப்புகளை மேம்படுத்தவும், தொழில்நுட்பத்தை வாங்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்தவர்களை சென்றடையவும் தேவையான ஆதரவை இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பு வழங்குகிறது.\nசிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கப் போராடும் துணிச்சல்மிகு நபர்கள்\nபாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்\nபெண்களுக்கு டூ வீலர் ஓட்டக் கற்றுக் கொடுத்து தொழில் முனைவர் ஆன இல்லத்தரசி துர்கா\nதீயில் சிக்கிக்கொண்ட 20 பேரை துணிச்சலோடு காப்பாற்றிய 58 வயது ஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/general/?page=3", "date_download": "2018-04-23T01:24:22Z", "digest": "sha1:TY7JQK33DHVMGVHPRY5N4WB5NEX2V6YG", "length": 6574, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\n500 அழகுக் குறிப்புகள் 6 சிக்மா 60 வயதுக்குப்பிறகு\nR. ரேணுகா சிபி கே. சாலமன் டாக்டர் V.S. நடராஜன்\n60''X40'' VASTHU HOME PLANS வாஸ்து வீட்டு வரைபடங்கள் 75 பிளான்கள் A to Z கட்டுமானத்துறை புதையல் டிப்ஸ்\nEr.T.S. பிரகாஷ் குமார் பிராம்ப்ட் ஆசிரியர் குழு பிராம்ப்ட் ஆசிரியர் குழு\nACK மாதங்கி S. மூர்த்தி P.R. சுப்ரமணியன்\nசாந்தி சிவராமன் ACK ACK\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/09/astrology-popcorn-post.html", "date_download": "2018-04-23T02:11:08Z", "digest": "sha1:Q2Q7Z45QCA2HPCIBJTGHYMFDKUFHRA5C", "length": 41627, "nlines": 642, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology: Popcorn Post: ரகளையான ராகு மகா திசை!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nரகளை என்றால் தகராறு, கலாட்டா என்று பொருள்படும். ஆகவே\nதகராறான ராகு திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். நீங்கள்\nநீண்ட பயணம் செல்லும்போது பயணிக்கும் வாகனம் வழியில்\nதகராறு செய்தால் பயணம் எப்படி இருக்கும்\nசென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றிப் பார்த்தோம்\nஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.\nமகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு\nஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம்\nஇன்று ராகு மகா திசையைப் பற்றிப் பார்ப்போம்\nபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில்\nபிறந்தவர்களுக்கு ராகு மகாதிசை அநேகமாக வராது. சுமார்\n100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.\nஅவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்து\nவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும்\nராகு புத்தி வரும் அல்லவா அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள்.\nமொத்தம் 6480 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது ராகு திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.\nசரி ராகு திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா\nஎன்றால், அதில் வரும் குரு புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி (மொத்தம்\n8 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக\n அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது\nதிரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும்.\nஅதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது\nராகு மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்\nஉதாரணத்திற்கு ராகு மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்\nகொல்லும் என்றால் பயப்படவேண்டாம். உங்களைத் துன்பப் ப���ுத்து\nபவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, சாகடிக்கிறான்டா’ என்று\n அது போன்ற செயல்தான் இதுவும்\nதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.\nநன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்\nஅய்யா,ஜாதகத்தில் ராகு இருக்கும் இடத்தின் அதிபதி 10ம் இடத்தில் இருந்து 7 பரல் பெற்றிருந்தால் ராகுவால் ராகு திசையில் அந்த ஜாதகருக்கு தீங்கு நேராது அல்லவா\nரகு மகா திசையை நான் அனுபவத்திருக்கிறேன். ரகு எனக்கு லக்னத்தில் இருந்தாலும் அட்டமாதிபதி செவ்வாயின் பதசாரம் மற்றும் லக்னாதிபதி எட்டாமிடத்தில் ஆகவே ரகு திசையில் மிகவும் துன்பபட்டேன். ஒரு சமையம் சனி புக்தியில் மருத்துவமனையில் படுக்க வைத்துவிட்டார்கள்.\nநான் பிறக்கும்போது செவ்வாய் தசை இருப்பு 11 மாதம் 14 நாட்கள்தான். அதன் பிறகு ராகு தசை 19 வயது வரை. ராகு பகவான் நிறைய ஆன்மீக சிந்தனைகள் ஏற்பட செய்தார். பக்தி நூல்கள், புராணக் கதைகள் இவற்றைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஜோதிடத்தில் ஆர்வம் இந்தக் காலக் கட்டத்தில்தான் ஏற்பட்டது. அடுத்து வந்த குரு தசையில் எல்லாமே தலைக்கீழ் மாற்றம் கண்டு விட்டது. மீண்டும் குரு தசை ராகு புத்தியில்தான் அதிகமாக கோயிலுக்கு செல்ல ஆரம்பித்தேன். ஒரு கோயிலில் முக்கிய நிர்வாகப் பொறுப்பெல்லாம் கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் கஷ்ட காலம். அதனால்தான் கோயிலிக்கு போக ஆரம்பித்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. சிந்தனையில் மாற்றம் என்று சொல்லலாம்.\n6,8,12-ஆம் இடம் என்று தாங்கள் குறுபிட்டுல்லீர்கள் அது ராஹு இருக்கும் இடத்திற்கு 6,8,12-ஆ அல்லது லக்னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா\nஎனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.எனக்கு மகர லக்னம்.புதன் தசை ராகு புத்தியில் 23ஆம் வயதில் (2007-2009) முதன் முதலில் வெளிநாடு செல்லும் யோகம் வந்தது.புதன்+சூரியன் 8 ஆம் இடம் மற்றும் ராகு 5 ஆம் இடம்.எனக்கு நல்ல சம்பளம்,அதிகாரம் உள்ள அதிகம் பளு இல்லாத வேலை,உதவி செய்ய பணியாட்கள் என எல்லாம் கிடைத்தது.ஆனால் என்னமோ தெரியவில்லை மனம் அந்த வேலையில் மனம் லயிக்கவில்லை.ஒரு contract period முடிந்தவுடன், ராகு புத்தி முடியும் தருவாயில் நம் நாட்டிற்கே மேல்படிப்பிற்கு திரும்பி விட்டேன்.அப்போது எனக்கு ஜோசியத்தில் ��ெரிய ஈடுபாடு கிடையாது.இப்போது திரும்பி பார்த்தால் 'புதன் (8 ஆம் இடம் சூரியனுடன் ) திசையில்-ராகு (5 ஆம் இடம் )புத்தியில் ' எனக்கு பெரும்பாலும் நன்மைகளே நடந்தன.உங்கள் கருத்து என்ன அய்யா \nராகு திசையில் 100 க்கு 10 பேர்\nவேப்பமர நிழலு என பல100போலீஸ்\n6,8,12-ஆம் இடம் என்று தாங்கள் குறுபிட்டுல்லீர்கள் அது ராஹு இருக்கும் இடத்திற்கு 6,8,12-ஆ அல்லது லக்னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா அல்லது லக்னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா\nதிரு.வாத்தியர் அவர்கள் குறிப்பிட்டது லக்கனத்தில் இருந்து 6,8,12 - ஆம் இடங்கள் நான் கூறுவது சரி தான ஐயா.... தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்...\nஅய்யா,ஜாதகத்தில் ராகு இருக்கும் இடத்தின் அதிபதி 10ம் இடத்தில் இருந்து 7 பரல் பெற்றிருந்தால் ராகுவால் ராகு திசையில் அந்த ஜாதகருக்கு தீங்கு நேராது அல்லவா\nஅதிபதி எப்படி இருந்தால் என்ன ராகு எப்படி இருக்கிறார் என்று பாருங்கள் ராகு எப்படி இருக்கிறார் என்று பாருங்கள் அதைவைத்துத்தான் அவருடைய திசைப் பலன்கள்\nரகு மகா திசையை நான் அனுபவத்திருக்கிறேன். ராகு எனக்கு லக்னத்தில் இருந்தாலும் அட்டமாதிபதி செவ்வாயின் பதசாரம் மற்றும் லக்னாதிபதி எட்டாமிடத்தில் ஆகவே ராகு திசையில் மிகவும் துன்பபட்டேன். ஒரு சமயம் சனி புக்தியில் மருத்துவமனையில் படுக்க வைத்துவிட்டார்கள்.\nஉங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே\nநான் பிறக்கும்போது செவ்வாய் தசை இருப்பு 11 மாதம் 14 நாட்கள்தான். அதன் பிறகு ராகு தசை 19 வயது வரை. ராகு பகவான் நிறைய ஆன்மீக சிந்தனைகள் ஏற்பட செய்தார். பக்தி நூல்கள், புராணக் கதைகள் இவற்றைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஜோதிடத்தில் ஆர்வம் இந்தக் காலக் கட்டத்தில்தான் ஏற்பட்டது. அடுத்து வந்த குரு தசையில் எல்லாமே தலைக்கீழ் மாற்றம் கண்டு விட்டது. மீண்டும் குரு தசை ராகு புத்தியில்தான் அதிகமாக கோயிலுக்கு செல்ல ஆரம்பித்தேன். ஒரு கோயிலில் முக்கிய நிர்வாகப் பொறுப்பெல்லாம் கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் கஷ்ட காலம். அதனால்தான் கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. சிந்தனையில் மாற்றம் என்று சொல்லலாம்.///////\nஉங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்\n6,8,12-ஆம் இடம் என்று தாங்கள் குறுபிட்டுள்ளீர்கள் அது ராஹு இருக்கும் இடத்திற்கு 6,8,12-ஆ அல்லது லக��னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா அல்லது லக்னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா\n இரண்டு மாதங்களாக உங்கள் இதழ் வரவில்லையே சுவாமி\nஎனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.எனக்கு மகர லக்னம்.புதன் தசை ராகு புத்தியில் 23ஆம் வயதில் (2007-2009) முதன் முதலில் வெளிநாடு செல்லும் யோகம் வந்தது.புதன்+சூரியன் 8 ஆம் இடம் மற்றும் ராகு 5 ஆம் இடம்.எனக்கு நல்ல சம்பளம்,அதிகாரம் உள்ள அதிகம் பளு இல்லாத வேலை,உதவி செய்ய பணியாட்கள் என எல்லாம் கிடைத்தது.ஆனால் என்னமோ தெரியவில்லை மனம் அந்த வேலையில் மனம் லயிக்கவில்லை.ஒரு contract period முடிந்தவுடன், ராகு புத்தி முடியும் தருவாயில் நம் நாட்டிற்கே மேல்படிப்பிற்கு திரும்பி விட்டேன்.அப்போது எனக்கு ஜோசியத்தில் பெரிய ஈடுபாடு கிடையாது.இப்போது திரும்பி பார்த்தால் 'புதன் (8 ஆம் இடம் சூரியனுடன் ) திசையில்-ராகு (5 ஆம் இடம் )புத்தியில் ' எனக்கு பெரும்பாலும் நன்மைகளே நடந்தன.உங்கள் கருத்து என்ன அய்யா \n10 சதவிகிதம் பேர்களுக்கு நன்மைகள் உண்டாகலாம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ராகு திசை மொத்தமும் நன்மையான பலன்களை அடைந்தார்\nராகு திசையில் 100 க்கு 10 பேர்\nவேப்பமர நிழலு என பல100போலீஸ்\nவி.விடுதியில் காலத்தை ஓட்டுவது யோகமா\nநீங்கள் சுமார் 6 ஆண்டுகாலமாக வகுப்பறைக்கு வருகிறீர்கள். எதைப் படித்தாலும் உங்களுக்கு ரிவிசன் பாடமாகத் தோன்றுவதில் வியப்பில்லை. இது புதிதாக எழுதப்பெற்றதுதான். மேட்டர்கள் வேண்டுமென்றால் பழசாக இருக்கலாம். இதில் புதிய செய்திகள் உள்ளன. அதையும் பாருங்கள் கிருஷ்ணன் சார்\nஅடுத்த குரு திசை நன்மை உடையதாக இருக்கும். பொறுமையாக இருங்கள் நண்பரே\n6,8,12-ஆம் இடம் என்று தாங்கள் குறுபிட்டுள்ளீர்கள் அது ராஹு இருக்கும் இடத்திற்கு 6,8,12-ஆ அல்லது லக்னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா அல்லது லக்னதிர்க்கு 6,8,12-ஆம் இடமா\nதிரு.வாத்தியர் அவர்கள் குறிப்பிட்டது லக்கனத்தில் இருந்து 6,8,12 - ஆம் இடங்கள் நான் கூறுவது சரி தான ஐயா.... தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்...\nநகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பச...\nAstrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந...\nஉயர்வென்ற தாழ்வென்ற பிரிவு இல்லை\nநகைச்சுவை: நல்ல கணக்கை மாத்து, கள்ளக் கணக்கை ஏத்து...\nஒரு அரசியல்வாதியின் உருக்கமான கடிதம்\nHumour: நகைச்சுவை: சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே து...\nMini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்\nபட்டுக்கோட்டையார் எழுதிய அசத்தலான பக்திப் பாடல்\nHumour: நகைச்சுவை: துப்பாக்கியை வைத்து நடந்த திரும...\nகவிதை: அழகு எப்போது பேரழகாகும்\nமனதை மயக்கிய மந்திரச் சொல் - பகுதி 2\nமனதை மயக்கிய மந்திரச் சொல்\nShort Story: சிறுகதை: குப்பாஞ்செட்டியின் கோரிக்கை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F/", "date_download": "2018-04-23T02:12:26Z", "digest": "sha1:HH2DLBIIH2DUGMFML5ZI3HGZ6SYJE6FX", "length": 12826, "nlines": 46, "source_domain": "kumariexpress.com", "title": "முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நள்ளிரவில் கைது | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nமுன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நள்ளிரவில் கைது\nநாகர்கோவில், ஏப்.16: அனுமதியின்றி மது விற்றதாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று டாஸ்மாக் கடையை மூடி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் பழையாற்றின்கரையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் மற்றும் ஒரு பார் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயிற்சி ஏஎஸ்பி ஜவஹர் தலைமையிலான போலீசார் இந்த டாஸ்மாக் பாருக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.\nஇதில் அங்கிருந்து 21 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, அனுமதியின்றி மது விற்றதாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், கோபால், இளங்கோ, பிரபு உள்ளிட்ட 4 பேரை கைது செய்து வடசேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்தனர்.\nபின்னர் சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு அவர்களை விடுவித்தனர்.இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை அமைந்துள்ள வளாகத்துக்கு வந்த நாஞ்சில் முருகேசன், காம்பவுண்டின் நுழைவாயில் கேட்டை இழுத்து மூடி கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து அவரும் அவரது ஆதரவாளர்களும் டாஸ்மாக் கடை அமைந்திருந்த பகுதியின் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அனில்குமார், மோகன அய்யர் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.ேமலும், டாஸ்மாக் அதிகாரிகளும் வந்தனர். இதில் ஒரு வாரத்தில் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து நாஞ்சில் முருகேசன் போராட்டத்தை கைவிட்டார். அதன்பிறகு டாஸ்மாக் கடைகள் திறந்து செயல்ப���்டன.\nஇதுகுறித்து நாஞ்சில் முருகேசன் கூறியதாவது:\nஇப்பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைந்திருக்கும் பகுதி எனக்கு சொந்தமான இடமாகும். நேற்று முன்தினம் நள்ளிரவு நான் இங்கு தூங்கி கொண்டிருந்தேன். அப்போது பயிற்சி ஏஎஸ்பி ஜவஹர், சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் மற்றும் போலீசார் சோதனையிடுவதாக கூறி அத்துமீறி என் கடைக்குள் நுழைந்தனர். மேலும், அவர்கள் ஒரு பக்கெட்டில் மதுபாட்டில்களை வைத்து கொண்டு வந்தனர். பின்னர் கடையில் சோதனையிடுவதாக கூறி, அவர்கள் கொண்டுவந்த மதுபாட்டில்களை இங்கு பிடித்தது போல் காண்பித்தனர். மேலும் கடையில் இருந்த என்னையும், அங்கு படுத்திருந்த 3 பேரையும் பிடித்து நள்ளிரவில் காவல் நிலையம் கொண்டு சென்று வழக்கு பதிவு செய்தனர்.எனது கடையில் 9 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் போலீசார் பக்கெட்டில் மது பாட்டில்களை உள்ளே கொண்டு வருவது பதிவாகி இருக்கிறது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று ஏஎஸ்பியிடம் கேட்டதற்கு எம்பி சொல்லிதான் வந்ேதாம் என்கிறார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எங்கள் கட்சியை சேர்ந்த எம்பியே இப்படி செய்வது வேதனையளிக்கிறது. நான் இந்த கட்சிக்கு எவ்வளவோ செலவு செய்துள்ளேன். நான் தொழிலதிபராகவும், எம்எல்ஏவாகவும் இருந்துள்ளேன். இப்படி தான் எனக்கு வருமானம் வர வேண்டும் என்று அவசியமில்லை. தமிழகமெங்கும் நெடுஞ்சாலை அருகில் டாஸ்மாக் பார் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட போது நான் எனது சொந்த இடத்தில் டாஸ்மாக் நடத்தி கொள்ள அனுமதியளித்தேன். அப்படி நான் செய்ததற்கு உரிய அவமானத்தை இப்போது எங்கள் கட்சி எம்பியாலேயே அனுபவித்து விட்டேன். எனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு நான் தற்கொலை தான் செய்ய வேண்டும். எங்கள் கட்சி ஆட்சியில் இருக்கும் போது எனக்கு இந்த தொந்தரவு என்றால் இனி இங்கு இருந்து என்ன செய்வது. எனவே, எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு முன் எனக்கு தர வேண்டிய வாடகை பாக்கியை தர வேண்டும். மேலும், என் மீது பொய் வழக்கு போட்ட பயிற்சி ஏஎஸ்பி ஜவஹர், சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious: தினகரன் செய்தி எதிரொலி சேதமான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது\nNext: மார்த்தாண்டம் சுற்று வட்டாரத்தில் பழுதான சாலைகளால் பொதுமக்கள் அவதி\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t6302-topic", "date_download": "2018-04-23T01:30:58Z", "digest": "sha1:A7NRR3X5C3WVNG5IKWFJI4QEJGND7DRA", "length": 20304, "nlines": 215, "source_domain": "www.tamilthottam.in", "title": "நல்ல ஜோடி செருப்பு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே\n» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பத���ல்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\n\"இவ்வளவு செருப்புகள் மேல விழுந்தும், தலைவர் இன்னும் பேச்சை நிறுத்தலையே....\"\n\"நல்ல ஜோடி செருப்பு விழும்வரை காத்துக்கிட்டிருக்கார்...\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: நல்ல ஜோடி செருப்பு\nRe: நல்ல ஜோடி செருப்பு\nஉங்க செருப்பை காப்பாத்திக்கதான் ஓடுறீங்களா\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: நல்ல ஜோடி செருப்பு\nஇது நல்லாயிருக்கா ............. :héhé:\nRe: நல்ல ஜோடி செருப்பு\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: நல்ல ஜோடி செருப்பு\nLocation : அன்பு உள்ளங்களில்\nRe: நல்ல ஜோடி செருப்பு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: நல்ல ஜோடி செருப்பு\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இல��்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடிய��� மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/23/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-23T02:06:25Z", "digest": "sha1:PJFAY2ACXY7KJQB3ULU6N2WH4CQ3LI6Q", "length": 8786, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளவற்றை விடுவித்தால் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படும் | tnainfo.com", "raw_content": "\nHome News இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளவற்றை விடுவித்தால் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படும்\nஇராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளவற்றை விடுவித்தால் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலங்கள் உட்பட கட்டடத் தொகுதிகளை விடுவித்தால் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சனைகளை முற்றிலும் இல்லாதொழிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் முன்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் சிறந்த அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதும் ��ிதைக்கப்பட்ட திட்டங்கள் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகிளிநொச்சியில் நேற்றையதினம் இடம்பெற்ற நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சிச் திட்டம் தொடர்பில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கட்டடங்கள் தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை பெருமையளிப்பதாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான தமிழ்ப் பெயரரையும் பாவனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious Postவன்முறையற்ற நெருக்குதல்களை கொடுத்து, சொந்த மண்ணிற்காக போராடுங்கள் - சி.வி.விக்னேஸ்வரன் Next Postதேசிய நல்லிணக்கம், சமாதானத்திற்கு தமிழ் ஊடகங்களே தடை; சுமந்திரன் குற்றச்சாட்டு\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\n���ிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2018-04-23T02:07:36Z", "digest": "sha1:UQSSZIV55PCPCOGK3INGTRGM3SN74V3Y", "length": 6438, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் | tnainfo.com", "raw_content": "\nHome News குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்\nகுற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர்,\nஇது தான் எமது தலைவர்களின் இன்றைய துயரநிலை” என்றும் அவர் கூறியுள்ளார்.\nPrevious Postகூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் வெளியிடப்பட்டது ரெலோ, புளொட் கட்சிகளின் நிலை.. Next Postஒற்றுமைக்காக எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயார் ரெலோ, புளொட் கட்சிகளின் நிலை.. Next Postஒற்றுமைக்காக எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயார்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முற�� யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_36.html", "date_download": "2018-04-23T01:51:00Z", "digest": "sha1:WBFG3RFZY2GYGU2T63WLTEOXJS5A4ABP", "length": 6175, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும்: புதுக்கட்சி அறிமுக விழாவில் டி.டி.வி.தினகரன்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும்: புதுக்கட்சி அறிமுக விழாவில் டி.டி.வி.தினகரன்\nபதிந்தவர்: தம்பியன் 15 March 2018\n“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்கிற பெயரில் இனி நாம் செயல்படுவோம். இந்த இயக்கம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்” என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nமதுரை மேலூரில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ எனும் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nடி.டி.வி.தினகரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஆண்டு மார்ச் 22ஆந் தேதி துரோகிகள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் கொடுத்த மனுவால் தேர்தல் ஆணையம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரையும், நமது வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தையும் முடக்கிவிட்டு நீங்கள் கட்சியின் பெயரை தெரிவியுங்கள். அதில் செயல்பட அனுமதிக்கிறோம் என்றது.\n0 Responses to ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும்: புதுக��கட்சி அறிமுக விழாவில் டி.டி.வி.தினகரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும்: புதுக்கட்சி அறிமுக விழாவில் டி.டி.வி.தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://internet-marketing.global-article.ws/ta/", "date_download": "2018-04-23T01:56:41Z", "digest": "sha1:VK5UG6RINJSBDY5CTXS3AQCZMSPQC6LC", "length": 59019, "nlines": 570, "source_domain": "internet-marketing.global-article.ws", "title": "இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nஇணைய சந்தைப்படுத்தல் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nஇணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவி��்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nதேடல் பொறி உகப்பாக்கம் குறிப்பாக வலை தளங்கள் வரிசை பயன்படுத்தப்படும் இது ஒரு செயல்முறை ஆகும். ஒவ்வொரு இணையதளத்தில் மேல் ரேங்க் வர வேண்டும் ஆனால் அது மட்டுமே அவர்களது எஸ்சிஓ தரவரிசை சார்ந்தது உள்ளது. தேடல் பொறி உள்ளடக்கங்களை தரம் மற்றும் அளவு தேடுகிறது. அது வயோலா அல்ல\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோப���் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஆன்லைன் கேசினோ தொடர்புடைய நிரல்கள்: Join The Affiliate Marketing Revolution\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஆன்லைன் கேசினோ தொடர்புடைய நிரல்கள்: The Ins And Outs\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஆன்லைன் கேசினோ தொடர்புடைய நிரல்கள்: What The Top Affiliates Know\nபதிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nப��ிவிட்டவர்: இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nதொடர்புடைய நிரல்கள் வெப்மாஸ்டர்களுக்கான வருவாய் சேர்\nஇலாபம் ஆன்லைன் விசய் கையேடு\nகூகுள் காதல் – ஐந்து டாப் குறிப்புகள் கூகுள் காதல் உங்கள் தளத்தில் செய்ய\nவெறும் ஒரு புத்தகத்தின் ஆன்லைன் வணிக தொடங்கி 3 எளிய வழிமுறைகள்\nபதாகை விளம்பரம்: இது வழக்கொழிந்த செய்திகள் குறை உள்ளது\nஆன்லைன் மார்க்கெட்டிங் இல்லாமல் ஒரு இணையதளம்: ஒரு பலனற்ற மரம்\nபோக்குவரத்து மற்றும் இலாபத்தை தேடல் பொறி உகப்பாக்கம்\nஅல்டிமேட் செல்வம் ஆன்லைன் உங்கள் நுழைவாயில்\nநீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் – அது எளிது\nகூடுதல் பணம் சம்பாதிக்க (1)\nமுகப்பு அடிப்படையிலான வர்த்தகம் (5)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (4)\nமுகப்பு இருந்து பணம் (5)\nஇணையத்தில் இருந்து பணம் (11)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (22)\nதனியார் லேபிள் வலது (3)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (228)\nதொடங்க ஒரு முகப்பு (2)\nஒரு வலை தொடங்க (3)\nA வெப்சைட் தொடங்க (1)\nஅன் ஆன்லைன் தொடங்க (4)\nஉங்கள் சொந்த தொடங்கி (1)\nவீட்டில் இருந்து வேலை (4)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்டினிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | ���ாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது இணைய மார்க்கெட்டிங் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2016/02/", "date_download": "2018-04-23T01:29:49Z", "digest": "sha1:SONWG5XDQW7UJBDOLKPSUQBS6KESGZDH", "length": 2156, "nlines": 111, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "அடுத்த வீட்டு வாசம்", "raw_content": "\nபார்த்திபன் கனவு 55 புதினம் -மூன்றாம் பாகம் - அத்தியாயம் 18 - பராந்தக புரத்தில்.\nமனிதனும் நட்சத்திரப் பயணங்களும்-அறிவியல் - பாகம் 15- கருந்துளைகள் 01 - 04.\nதேங்காய் மகத்மியம் - பத்தி - லெ முருகபூபதி.\nபார்த்திபன் கனவு 55 புதினம் -மூன்றாம் பாகம் - அத்...\nமனிதனும் நட்சத்திரப் பயணங்களும்-அறிவியல் - பாகம் 1...\nதேங்காய் மகத்மியம் - பத்தி - லெ முருகபூபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/mayavaram-sarangapani/", "date_download": "2018-04-23T01:25:12Z", "digest": "sha1:WQDJZYYUSHKSE2N3NEGVNHRLYWX5GGCX", "length": 15081, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தீயில் தன்னுயிர் ஈந்த “மொழிப்போர் ஈகி” மாணவர் மயிலாடுதுறை சாரங்கபாணி! - World Tamil Forum -", "raw_content": "\nApril 23, 6512 3:24 pm You are here:Home வரலாற்று சுவடுகள் தீயில் தன்னுயிர் ஈந்த “மொழிப்போர் ஈகி” மாணவர் மயிலாடுதுறை சாரங்கபாணி\nதீயில் தன்னுயிர் ஈந்த “மொழிப்போர் ஈகி” மாணவர் மயிலாடுதுறை சாரங்கபாணி\nதீயில் தன்னுயிர் ஈந்த “மொழிப்போர் ஈகி” மாணவர் மயிலாடுதுறை சாரங்கபாணி\nமாயவரம் சாரங்கபாணி (1947-1965) என்று அறியப்படும் சாரங்கபாணி இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது தீக்குளித்து இறந்த ஒரு போராளி ஆவார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் :\nமதுரையில் இந்தி திணிப்பை கண்டித்து அமைதியான முறையில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதையறிந்த மாணவர்கள் மாநிலந் தழுவிய அளவில் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டங்களை நடத்தினர். மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி என்று அழைக்கப்படும் அன்னதானபுரம் வகையறா கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த சாரங்கபாணியும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.\nதமிழன்னைக்கு எனது உயிரை துறக்கிறேன்… இப்படி இறுதியாகக் கூறி தனது இறுதி மூச்சையடக்கியவன் மாணவக் கண்மணி சாரங்கபாணி. அப்போது அவருக்கு வயது 20. மயிலாடுதுறையில் உள்ள முடிகொண்டான் ஆற்றங்கரையில் உள்ள மருதவஞ்சேரியில் 1947ஆம் ஆண்டு பிறந்தார்.\nசனவரி 26ஆம் நாளன்று தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் அடங்காது ஆர்ப்பரித்தனர். 50 நாட்கள் தாண்டியும் தீயின் நாக்குகளுக்கு தன்னுயிரை தின்னக் கொடுத்த வண்ணம் இருந்தனர்.\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவக்கண்மணி இராசேந்திரன் துப்பாக்கிக் குண்டை தன்னுடலில் ஏந்தி மடிந்தான். அது முதல் மாணவர்களின் கோபம் அடங்க மறுத்தது. இந்தக் கோபம் மாணவக் கண்மணி சாரங்கபாணியை மட்டும் விட்டு வைக்குமா என்ன மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் இளங்கலை. முதலாமாண்டு படித்து வந்தான்.\nமயிலாடுதுறையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்த சாரங்கபாணி, காங்கிரஸ் தலைவர்களின் ஆணவத்தையும், தமிழ்நாட்டின் தெருக்களில் இராணுவம் ஆயுதம் தாங்கி நடமாடுவதையும் கண்டித்து 15.03.1965 இல் கல்லூரி வளாகத்திலேயே தன் மீது மண்ணெண்ணை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். மற்றவர் நம்மை காப்பாற்றி விட்டால் என்ன செய்வது என்று யோசித்தான். ஒரு மரத்தின் கீழ் நின்று உடல் நனையும்படி மண்ணெண்ணெயை ஊற்றினான். பிறகு தான் கொண்டு வந்திருந்த கயிற்றைக் தன்காலில் கட்டினான். கயிற்றின் மறுபகுதியை மரத்தில் கட்டினான். பிறகு தலை கீழாக தொங்கிக் கொண்டு இந்தி ஒழிக என்று யோசித்தான். ஒரு மரத்தின் கீழ் நின்று உடல் நனையும்படி மண்ணெண்ணெயை ஊற்றினான். பிறகு தான் கொண்டு வந்திருந்த கயிற்றைக் தன்காலில் கட்டினான். கயிற்றின் மறுபகுதியை மரத்தில் கட்டினான். பிறகு தலை கீழாக தொங்கிக் கொண்டு இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டு தனது உடலுக்கு தீ வைத்தான். உடல் முழுக்க எரிந்தது. சிறிது நேரத்திலேயே மரணம் அவனை முத்தமிட்டு அணைத்துக் கொண்டது. உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் மருதுவாஞ்சசேரியில் அடக்கம் செய்யப்பட்ட��ு.\nசாரங்கபாணியின் தாயார் மண்ணில் உருண்டு என் மகனின் சாவிற்கு காரணமானவர்கள் நாசமாய் போகட்டும் என்று அழுது புலம்பினார். அதன் பிறகு நடந்த தேர்தலில் பேராயக்கட்சி தோற்று நாசமான கதை அறிவோம். 42 ஆண்டுகள் கழித்து 2007ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரி வளாகம் அருகில் சாரங்கபாணி நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன் ‘மொழிப் ... இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீர வணக்கம் செலுத்தவும், மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய பக்தவச்சலம் அரசின் காவல் து...\nமுதல் இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த முதல் ஈ... முதல் இந்தி எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த முதல் ஈகி நடராசன் 1938ஆம் ஆண்டு இராசாசி அரசு கட்டாயப் பாடமாக பள்ளிகளில் இந்தியை திணிக்க முற்பட்ட போது தம...\nதிருத்தணிகை தமிழகத்தோடு இணைந்த நாள்... வடக்கெல்லை மீட்புக்காக போராடிய மங்கலகிழார், ம.பொ.சி., தளபதி விநாயகம், மேயர் செங்கல்வராயன், கோல்டன் ந.சுப்பிரமணியம், திருத்தணிகை பஞ்சாயத்து தலைவர் சரவ...\nதமிழர்களின் ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற திருநாள... தமிழர்களின் ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற திருநாள்களுக்கு 2017-ல் விடுமுறை இல்லையாம், ஆனால், தமிழர்களுக்கு தொடர்பில்லாத, உகாதி, ஓணம் போன்றவைகளுக்கு ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசெப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/126105/news/126105.html", "date_download": "2018-04-23T02:02:50Z", "digest": "sha1:Y2XSOUNFUSJZZKEUVUQJIB2LW43XKJNQ", "length": 8349, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "3 குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற தந்தை…!! : நிதர்சனம்", "raw_content": "\n3 குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற தந்தை…\nநெல்லையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லையை சேர்ந்த ராஜசேகர்(29) என்பவருக்கு மேகலா(26) என்ற மனைவியும், முத்துசெல்வி(8), காவியா(6), ஆர்த்தி(3) என்ற மூன்று பெண்குழந்தைகளும் உள்ளன.\nராஜசேகருக்கு குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா அடித்தல் போன்ற பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவி அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரோ அதை கண்டு கொள்ளவே இல்லை.\nஇந்நிலையில் நேற்றிரவு ராஜசேகர் அதிக அளவு மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அவரை கழுத்து நெரித்து கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். இதனால் உயிருக்கு பயந்த அவரது மனைவி அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.\nமனைவி தன்னை தனியாக விட்டு விட்டு சென்ற காரணத்தினால் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக எழுப்பி தலைக்கு அடிக்கும் சாயத்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளார்.\nஇதனால் அக்குழந்தைகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக துடி துடித்து இறந்தனர்.\nகாலையில் போதை தெளிந்த ராஜசேகர் குழந்தைகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்த மக்கள் அவரது அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த போது மூன்று குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்து அவரது மனைவிக்கு தகவல் அனுப்பினர். அதன் பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nமேலும் என் கணவரின் போதை பழக்கமே தன் மூன்று குழந்தைகளின் உயிரை பறித்து விட்டது என அவரது தாயார் அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nசட்டவிரோத சிக்ரட் தொகையுடன் ஒருவர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2015/07/4.html", "date_download": "2018-04-23T02:07:37Z", "digest": "sha1:IZ35TVUEYX4H2TU4M3TCO4EE2UCO5Y7F", "length": 63987, "nlines": 362, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வெள்ளி - 4", "raw_content": "\nநிலவு மிகவேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. வழியில் கடந்துபோகின்ற எந்த முகிலுக்கும் வணக்கம் வைக்காமல், அவற்றுக்குள்ளே மூழ்கி, எழுந்து, மறைந்து, வெளியேறி, என்ன அவசரமோ, யாரையோ தேடி ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சத்தூரம் அப்படி ஓடிய நிலவு திடீரென்று அசையாமல் நின்று சுற்றும் முற்றும் பார்த்தது. அட தன்னைச்சுற்றி எதுவுமேயில்லை. ஓடி ஓடி கடைசியிலே தனியனாக வானத்திலே நிற்கிறேனே என்று வருந்தியது.. நிலவுக்கு இப்போது தான் எதற்காக இதுவரையும் ஓடினேன் என்பதுகூட மறந்துவிட்டது. நான் எங்கிருக்கிறேன்\n“எங்கேயும் போகவில்லை, இங்கேயேதான் இருக்கிறாய். ஓடினது முகில்தானே ஓழிய நீயல்ல. அதுபுரியாமல் மூச்சுக்கூட உனக்கு இரைக்கிறது பார்”\nகோடன் நிலவைப்பார்த்து சொல்ல, அது மூச்சிரைப்பதை நிறுத்திவிட்டு முகில்களை தேடத்தொடங்கியது.\nநேரம் அதிகாலை மூன்று ஆகியிருந்தது. குடவாய்க்கரை முழுதும் தூக்கம் வியாபித்துக்கிடந்தது. தூரத்தே அள்ளூர் ஆற்றின் மெல்லிய சலசலப்பை தவிர்த்து எங்கெனும் நிசப்தமே குடிகொண்டிருந்���து. கோடனுக்கு தூக்கம் வரவில்லை. பாயை முற்றத்து வெளியிலே விரித்து, வானத்தை அளந்தபடி மல்லாந்து படுத்திருந்தான். உள்ளே குடிசைக்குள்ளிருந்து கொல்லன் அழிசியின் மெல்லிய குறட்டைச்சத்தம் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டிருந்தது. இந்தச்சத்தத்தில் வெள்ளி எப்படி தூங்குவாள் அவள் மட்டும் இப்போது அருகிலிருந்தால் எத்தனை அழகாக இருக்கும்\nகோடனுக்கு அன்று நடந்தது எல்லாமே கனவுபோல இருந்தது. வெள்ளியைக்கண்டது. அவளோடு பட்டறைக்கு வந்தது. அவள் தந்தை கொல்லன் அழிசையை சந்தித்துப்பேசியது. மாலை பட்டறையை சாத்திவிட்டு மூவரும் கூத்து பார்க்கப்போனது. மீண்டும் பட்டறைக்கு திரும்பி, வெள்ளி அவித்த தினைப்புட்டினை சர்க்கரையோடு கலந்து உட்கொண்டது. பின்னர் அள்ளூர்க்கரையில், ஒரு ஒதுக்குப்புறம் பார்த்து உட்கார்ந்து மூவரும் பேசிக்கொண்டிருந்தது என்று எல்லாமே அவனுக்கு ஞாபகம் வந்தது. அதுவும் கொல்லன் அழிசி கவிதை படித்த பொழுதை கோடன் திரும்ப திரும்ப நினைத்தபடியிருந்தான்.\nஅப்போது மூவரும் ஆளுக்கொரு பிழாவில் நறவு அருந்திக்கொண்டிருந்தனர். மூன்றாவது பிழா உள்ளிறங்கும்போது கோடனே ஆரம்பித்துவைத்தான்.\n“நீங்கள் ஒரு கவிதை பாடுங்களேன்.”\nஅவன் கேட்பதற்காகவே காத்திருந்ததுபோல அழிசி குரலைச்செருமிக்கொண்டார்.\nகாமம் அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்”\n“தந்தையே, இந்தப்பாட்டு வேண்டாம். அதுவும் என்னை வைத்துக்கொண்டு..”\n“ஏன் என் பாட்டிலே என்ன தவறு கண்டாய்\nஅழிசிக்கு நறவு தலைக்குள் நன்றாகவே எறிவிட்டிருந்தது.\n“இல்லை தந்தையே, கவிதையில் குற்றமில்லை. பொருள்தான் சங்கோஜமானது”\n“அதனாலென்ன … இவர் நம்மவர்தானே”\nஅழிசி கோடனின் தோளிலே தட்டிவிட்டு கவிதையை தொடர்ந்தார்.\nகாமம் அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்\nமுதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்\n கவித்தலைவரிடமே கேட்டறிந்துகொள்ளுங்கள்… மனைவி தினைப்புலம் காக்க, தலைவனுக்கு விருந்து கேட்கிறது .. ஊர் போகட்டும் .. சொல்லிவைக்கிறேன் ”\nவெள்ளி பேசியது எதுவும் கோடனுக்கு புரியவில்லை. நறவு மூவருக்குமே ஏறிவிட்டது என்று நினைத்துக்கொண்டான்.\n“பெரிய தோள் கொண்டவனே .. காமம் காமம் என்று சொல்கிறார்களே, அது நோயோ, இறை சாபமோ கிடையாது. மேட்டு நிலத்தில் முளைத்த இளம்புல்லை பல்போன பசு சப்பிப்பார்ப்பது ���ோன்ற தீரா விருந்தாகும் இந்தக்காமம்”\nகோடனுக்கு கொல்லன் அழிசி ஏன் திடீரென்று காமத்தைப்பற்றி பேசுகிறார் என்று புரியவில்லை. என்ன சொல்கிறார் யாருக்கு சொல்கிறார்\n“வேம்பையூர்க்காரரே.. விபரீதமாக ஏதும் எண்ண வேண்டாம், இது அந்தப்பாடலின் விளக்கம்”\nஅவள் சொல்லும்போதுதான் கவனித்தான். அய். வெள்ளி கொஞ்சமாக வெட்கப்படவும் செய்கிறாள். அவள் அப்படி வெட்கப்படுவதைப்பார்த்து ஆற்றங்கரையில் அலர்ந்திருந்த ஆம்பல்களும் வெட்கத்தால் சுருங்கின. கள்ளி. எல்லாம் தெரிந்தவள். ஆனால் எதுவும் தெரியாதவள்.\n“ஏன் எல்லா முகில்களும் என்னை விட்டு விலகி ஓடுகின்றன\nநிலவு சோகமாய் கேட்டது. பாவம், கடைசியாக வந்த திரள் முகில்கூட சிறிதுநேரம் பேசிவிட்டு நகர்ந்துவிட்டது. நிலவிற்கு தன்மேலேயே கழிவிரக்கம். அதற்கு என்ன பதில் சொல்வது என்று கோடன் யோசித்தான்.\n“வேம்பையூர்க்காரரே… நடுச்சாமத்தில் நிலவுடன் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது\nகோடன் சுடு இரும்பு பட்ட தண்ணீராட்டம் சிலிர்த்தெழுந்தான். அவள் வந்துவிட்டாள்.\n“வெள்ளி வருவதற்கு வேளை வரவில்லையா, அதுதான் நிலவோடு பேச்சுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்”\nவெள்ளியின் குரலில் கொஞ்சம் பொறாமை தென்பட்டது.\n“தன்னை விட்டு ஏன் எல்லா முகில்களும் ஓடுகின்றன என்று கேட்கிறது”\n“அவளிடம் சொல்லுங்கள், முகில்கள் எல்லாம் பூமிக்கு சொந்தமானவை என்று. நெஞ்சிலே ஈரம் இருப்பவர்களிடம்தான் முகில்கள் தங்கும். பூமியிடம் இருக்கிறது. தங்குகின்றன. இவளிடம் துளி கூட கிடையாது, அதனால் தப்பி ஓடுகின்றன.”\nநிலவுக்கு வெள்ளியின் பேச்சை கேட்டதும் கோபம் வந்துவிட்டது. தூரத்தே நின்ற வேம்புக்கு பின்னாலே போய் ஒளிந்துகொண்டது.\n“நாங்கள் ஏன் சந்தித்தோம் கோடன்\nகோடன் துணுக்குற்றான். இவளும் அப்படித்தான் எண்ணுகிறாளா\nநிலவு வேப்பம் பூக்களுக்குள்ளால் கூர்ந்து பார்த்தபடி ஒட்டுக்கேட்க காதுகளை தீட்டிக்கொண்டது.\n“இல்லை கோடன் … இன்றுதான் பேசிப்பழகினோம் .. ஆனாலும் சிறுவயதுமுதல் பழகிய பரிச்சயம்போன்று … ”\nகோடன் வெள்ளியின் கண்களை எதிர்கொண்டான்.\n“ சொல்லு வெள்ளி … இந்த .. இக்கணத்தில் நீ என்ன நினைக்கிறாய்\n“ஆ … தந்தையின் குறட்டைச்சத்தம் நின்றுவிட்டதே, புதல்வி ஆடவன் ஒருவனோடு தனித்திருந்து அளாவுவது தெரிந்தால் தவறாக நினைத்துவிட���வாரே என்று நினைக்கிறேன்”\nகலகலவென சிரித்தாள். நிலவுக்கு சீ என்று போய்விட்டது. எதுவும் நடக்கவில்லை. அந்தவழியால் வந்த முகிலோடு மீண்டும் பேச்சுக்கொடுக்கத்தொடங்கியது.\n“இல்லை வெள்ளி …நான் சொல்வது அதுவல்ல .. ”\n“நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று”\nவெள்ளி அவனுக்கு புரிந்த தமிழிலேயே பாடினாள்.\nகவிதையை கேட்ட கோடன் வெள்ளியை ஆழமாகப்பார்த்தான்.\n“வெறும் நட்பில்லை … ஆழமது கடலிலும் ..”\nஅவனது முகத்தை எதிர்கொள்ளாமல் மீண்டும் கவிதையை சொல்லப்போனவளின் கைகளை கோடன் பற்றினான்.\n“வெள்ளி .. நான் உன்னை ..”\nஅவள் உஷ்ஷ் என்று அவனது வாயை வெள்ளி பொத்தினாள்.\n“குடிசைக்குள் அரவம் கேட்கிறது ..தந்தை எழுந்துவிட்டார் என்று நினைக்கிறேன் .. உங்களை காலையில் சந்திக்கிறேன் ..”\nவெள்ளி எழுந்து ஒடினாள். குடிசை வாசல் வரையும் ஓடியவள், நின்று ஒருமுறை தலை சாய்த்து திரும்பிப்பார்த்து சின்னதாக புன்னகைத்து உள்ளே மறைந்தாள்.\nகோடன் தனக்குள்ளே எண்ணிக்கொண்டதை அறிந்தோ என்னவோ நிலவும் வெட்கப்பட்டு முகில் ஒன்றுக்குள் முகத்தை மறைத்துக்கொண்டது\nகோடன் நூடில்ஸ் சட்டியில் உப்பு சேர்த்தான். iHome தனக்குள் ஏதோ புறுபுறுத்தது. அதனால் நடந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு பேசாமலிருக்கமுடியவில்லை.\n“கோடனுக்கு அதனுடைய டோன் எரிச்சலை வரவழைத்தது.”\nகோடன் அதனை சட்டை செய்யாமல் நூடில்ஸை ஒரு வாய் வைத்தான். இனித்தது. ஆகா. வெள்ளி உன் நினைவில் நூடில்ஸ் கூட இனிக்கிறதே.\niHome அமைதியானது. அதனுடைய இத்தனை வேர்ஷன் அப்கிரேடுகளில் அது படித்தது ஒன்றே ஒன்றுதான். காதலிப்பவனுக்கு அட்வைஸ் பண்ணப்போகாதே. எந்த மெஷின் சொன்னாலும் கேட்கவே மாட்டான். அவன் எப்போதுமே முடிவை எடுத்துவிட்டுத்தான் பின் அட்வைஸ் கேட்பவன்.\nகோடனுக்கு iHome இன் அமைதி சங்கடமாகவிருந்தது.\niHome மீண்டும் அமைதியானது. கோடன் அவசர அவசரமாக நூடில்ஸை உண்டான். நிலைக்கண்ணாடியில் முகம்பார்த்து முடி சரி செய்தான். இன்றையநாள் வாழ்நாளின் முக்கியநாள். iHome இன்னமும் அமைதியாக இருந்தது. அதனை வீணாக திட்டிவிட்டோம் என்று அவனுக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது.\nஅதற்கு இன்னமும் கோபம் தீரவில்லை என்று விளங்கியது.\nஇவனை அறைந்தால்தான் திருந்துவான். iHome முதன்முதலாக தனக்கொரு கை இல்லையே என்று கவலைப்பட்டது. அதற்கு தேவையில்லாமல் மெமரியில் கோடனின் தாத்தாவைப்பற்றிய எதிர்மறை தகவல்கள் வந்து சேர்ந்தன. அந்த தாத்தா ஒரு சாவுகிராக்கி. உருப்படாத ஒரு அப்ளிகேஷனை செய்துவிட்டு, இந்த வள்ளலில் என்னுடைய டிரான்ஸ்லேஷனில் தவறு பிடிக்கிறாராம். புறுபுறுத்தது.\nமுணுமுணுத்தபடியே iHome சங்கநாட்டை லொகின் பண்ணிக்கொடுத்தது.\nஇந்திரவிழாவின் இறுதிநாள் கொண்டாட்டங்கள் அதிகாலையிலேயே ஆரம்பித்துவிட்டிருந்தன. மன்மதக்கொடியை இறக்கும் பூசைக்காக குடவாய்க்கரை தயாராகிக்கொண்டிருந்தது. நாளைக்கு இவ்விடத்தில் மனிதர்கள் நடமாட்டமே இருக்காது என்பதை கோடனால் ஜீரணிக்கமுடியவில்லை. வருடம்பூராகவும் இந்திரவிழாவை கொண்டாடினால்தான் என்ன\nகோடன் புன்னை மரத்தடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தான். நேரம் எட்டு மணியாகியிருந்தது. இந்நேரம் வெள்ளி பட்டறையில் இருப்பாள். கடைசிநாள், அத்தனை வண்டிகளும் இரும்புப்பட்டம் அடிக்கவென வரிசையில் நிற்கக்கூடும். அவள் வருவதற்குள் நேரமாகிவிடும். தானே சித்திரைத்தெருவுக்கு சென்று அவளை சந்திக்கலாமா என்ற நினைப்பை ஒத்திப்போட்டான். பொறுமையில்லாமல் நேரத்தைக்கடத்தலாமென இந்திரவிழாவை சுற்றிப்பார்க்க மலையிலிருந்து இறங்கி நடக்கத்தொடங்கினான்.\nஅடிவாரத்தில் யாத்திரிகள் தங்களது தற்காலிக கொட்டகைகளை கழட்டத்தொடங்கியிருந்தார்கள். போட்டிகளும் ஓய்ந்திருந்தன. மல்யுத்த திடலில் யாருமேயில்லை. பாணர்களும் காணாமல் போயிருந்தார்கள். யாரோ ஒரு ஏழைப்பாடி மட்டும் யாழ் மீட்டியபடி ஓலை விரித்திருந்தான். அன்னதான மடங்களில் அடித்துப்பிடித்து வரிசையில் நிற்கும் பரதேசிகள் இரவோடு இரவாக காணாமல்போயிருந்தார்கள். களியாட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றாலும் எல்லோர் முகங்களிலும் இந்திரவிழா இன்றோடு முடிந்துவிடப்போகிறதே என்கின்ற கவலை தொக்கியிருந்தது.\nமூன்று தடவைகள் விட்டேத்தியாக குடவாய்க்கரையையே சுற்றிவந்த கோடனின் கால்கள் நான்காவது தடவை சித்திரைத்தெருவை நோக்கி விரைந்தன.\nஅவன் வாசலை நெருங்க, வண்டில் சில்லை ஒன்றை உருட்டிவந்த கொல்லன் அழிசி எதிர்ப்பட்டார்.\n“வாருங்கள் தம்பி. என்ன அதிகாலையே கிளம்பிச்சென்று விட்டீர்கள்\nகுரலில் சின்ன சந்தேகம் தெரிந்தாற்போல் இருந்தது.\n“இல்லை, விழா கடைசிநாள், காலையிலேயே முருகக்கடவுளை தரிசிக்கலாமென்று சென்றுவிட்டேன். திரும்பும்வழியில் அப்படியே உங்களையும் பார்த்து சொல்லிவிட்டு போகலாமென்று ...”\nகோடன் பேசிக்கோண்டே உள்ளே எட்டிப்பார்த்தான். பட்டறையில் அவ்வளவு கூட்டம் இருக்கவில்லை. உள்ளே டொங், டொங்கென்று இரும்படிக்கும் சத்தம் கேட்டது.\n“வெள்ளி உள்ளே பட்டறையில்தான் வேலையில் இருக்கிறாள். பாவம், இந்தப்பெண்ணை அளவுக்கதிகமாக வேலை வாங்குகிறேன்”\nஅவரிடம் விடைபெற்றுக்கொண்டு உள்ளே சென்றவனை, வேலையில் கவனமாகவிருந்த வெள்ளி கவனிக்கவில்லை. சம்மட்டியடி பலமாக இரும்பின்மேலே விழுந்தது. குறிதவறாமல் அடிப்பதும், பின் திருப்பி வைப்பதும், காற்றழுத்தியை கால்களால் அமுக்கி தணலை ஊதுவதுமாக மூன்றுபேர் செய்யவேண்டிய வேலையை தனியாளாக இலாவகமாக கையாண்டுகொண்டிருந்தாள். கூந்தல் அள்ளி முடியப்பட்டிருந்தது. இறுக்கமான மார்புக்கச்சை அணிந்திருந்தாள். அரைக்கு கீழே கால்களோடு ஒட்டியதான நீண்ட பருத்தி ஆடை. நெற்றி முழுதும் வியர்வைத்துளி முத்துப்பூத்திருந்தது. அதை கைகளால் துடைத்து எறிந்துவாறே அவள் ஒவ்வொருமுறையும் ஓங்கி அடிக்கும்போது கோடனின் இருதயமும் டொங் டொங் என்றது.\n\"வேம்பையூர்க்காரரே, எப்படிப்பார்த்தாலும் உம்மால் நல்ல கவிதை எழுத முடியப்போவதில்லை. பிறகேன் வீண் கற்பனை\n\"சிக்\" என்று கோடன் பல்லைக்கடித்தான். பாவிப்பெண், நான் வந்திருப்பது தெரிந்துதான் பேசாமல் இருந்திருக்கிறாள். அவள் வழிக்கே செல்லவேண்டியதுதான்.\n\"இல்லை, பேசாமல், அந்த இரும்புச்சட்டத்தை தூரப்போட்டுவிட்டு நானே வந்து படுக்கலாமா என்ற எண்ணம் வருகிறது, கொடுத்துவைத்தது\"\n\"ம்ஹூம், எந்தப்பயனுமில்லை, இரும்புக்காவது சூடு சுரணை உண்டு. இங்கிதம் தெரியும் .. ஆனால் சொல்லிக்கொண்டு விடைபெறும் இங்கிதம்கூட தெரியாதவர்களை எப்படி செப்பனிடுவது\n“சொல்லிவிட்டு போயிருக்கலாமல்லவா .. என்னமோ ஏதோவென்று பயந்துபோனேன்”\n“அதுதான் வந்துவிட்டேனே .. இன்னும் என்ன கோபம்\n\"ஒருத்தி மாடு மாதிரி மாய்ந்து மாய்ந்து சம்மட்டி போடுகிறாள். ஒரு கை கொடுக்கவேண்டும் என்கின்ற எண்ணம்கூட வேம்பையூர்க்காரர்களிடம் இல்லையே\"\nசொல்லிக்கோண்டே அவன் பதிலுக்கு காத்திருக்காமல் சம்மட்டியை கொண்டுவந்து அவன் கைகளில் வைத்தாள். கோடன் முதல்போடு போட்டான். தவறியது. இரண்டாவது போடு, பட்டத்தில் ��ரையில் பட்டு உதறியது. மூன்றாவது டொங்கென்று விழுந்தது.\n\"பரவாயில்லையே... அடுத்தமுறை நீங்களும் ஒரு பட்டறை திறக்கலாம்போல\"\n\"என்ன தம்பி, உங்களையும் வேலைக்கு சேர்த்துவிட்டாளா, என்ன பழக்கம் இது வெள்ளி விருந்தினரிடம் வேலை வாங்கலாமா\n\"வாங்காவிட்டால் வெள்ளி பார்க்கிறார் அப்பா\nஅவள் அவனைப்பார்த்து கண்ணைச் சிமிட்டியபடியே சொன்னாள். கோடனுக்கு சங்கடமாகப்போய்விட்டது, அடப்பாவி, இப்படி போட்டுக்கொடுக்கிறாளே. கொல்லன் அழிசி சிரித்துக்கொண்டே கோடனிடம் சம்மட்டியை வாங்கிக்கொண்டு அவனை காற்றழுத்தியை மிதிக்கச்சொன்னார். மூவரும் இணைந்து அடுத்தடுதுது பதினைந்து பட்டங்கள் அடிக்கவும் மதியம் தாண்டிவிட்டது.\n\"வெள்ளி, நீ கோடனையும் அழைத்துக்கொண்டு இறுதிநாள் விழாவை தரிசித்துவிட்டு மடத்திலேயே உணவருந்திவிட்டு வா இனி அதிகம் வேலையிருக்காது. நான் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கத்தொடங்குகிறேன்\"\nவெள்ளி தான் குளித்து உடைமாற்றி வரும்வரையிலும் அவனை காத்திருக்கச்சொல்லிவிட்டு உள்ளே போனாள். கோடனுக்கு எப்படி வெள்ளியிடம் காதலை சொல்லுவது என்று தெரியவில்லை. இன்றைக்குவிட்டால் நல்லதொரு சந்தர்ப்பம் வரப்போவதில்லை. விழா முடிந்ததும் இவர்களோடு கூடப்போகவும் முடியாது. இன்று எப்படியும் வெள்ளியிடம் காதலை சொல்லிவிடவேண்டும். எப்படி சொல்லுவது அவள் மாட்டேனென்றால் என்ன செய்வது அவள் மாட்டேனென்றால் என்ன செய்வது மாட்டேன் என்பாளா அவள் கண்களில் காதலும் பிரியமும் அப்படியே வழிகிறதே.\nவெள்ளி குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தாள். கொன்டக்ட் லென்ஸ் மறுமுறையும் ஸ்டக் ஆனது. நேற்றுப்பார்த்ததை விட ஒரு சுற்று சோடனை அவளிடம் அதிகம் தென்பட்டது. வாகைப்பூக்களை உச்சியில் செருகி கூந்தலை தழைய விட்டிருந்தாள். பட்டறை வேலைக்கென அணிந்திருந்த கச்சை அகன்று அங்கே இப்போது குருந்தைப்பூமாலை குடியிருந்தது. அரையில் பட்டாடை அணிந்து மெலிதான தாழைப்பட்டி அணிந்திருந்தாள். என்னை கவிழ்க்கவென்றே முடிவெடுத்துவிட்டாள்போல என்று கோடன் மனதுக்குள் எண்ணிச்சிரித்தான்.\n“இல்லை .. போயும் போயும் பூக்களோடு யுத்தம் செய்யவேண்டிய நிலைக்கு ஆகிவிட்டேனே என்று சிரித்துக்கொண்டேன்”\nவெள்ளி அதனை கவனியாதவள்போல தந்தையிடம் விடைபெற்றுவரச்சென்றாள். இரண்டுபேரும் அன்னதான மடத்திலே உணவருந்திவிட்டு மாலை முழுதும் குடவாய்க்கரை ஏங்கும் அலைந்து திரிந்தார்கள். அவளே அதிகம் பேசினாள். கோடன் அவள் பேசுவதையே வெள்ளி பார்த்துக்கொண்டிருந்தான். நேரம் போனதே தெரியவில்லை.\n பேச்சு சுவாரசியத்தில் மறந்தே போய்விட்டேன். இன்று இந்திரவிழா இறுதிநாள். புன்னையை பார்க்க போகவேண்டாமா\nபுன்னை மரம். கோடனுக்கு அப்போதுதான் உறைத்தது. ஆம். புன்னை மரமே காதல் சொல்ல தகுந்த இடம். இருவரும் மரத்தடியை நோக்கி ஏறிச்சென்றார்கள். வெள்ளி புன்னை மரத்தை கட்டியணைத்து கதை பேசிவிட்டு ஒரு பூவை கொய்து தலையில் செருகிக்கொண்டவாறே மரத்தடியில் உட்கார்ந்தாள்.\n“பாவம் புன்னை, நானில்லாமல் தனிக்கப்போகிறாள் …. இனி அடுத்த இந்திரவிழாவில்தானே இவளை சந்திக்கமுடியும்..”\n“தனிக்கப்போவது புன்னை மட்டுமல்ல வெள்ளி..”\nகோடன் அவளை ஆழமாக பார்த்தாள். சொல்லுவோமா வெள்ளி இவனின் பார்வையை தாங்கமுடியாமல் அள்ளூர் ஆற்றை நோக்கி திரும்பினாள். இறுதி நாளன்றும் இங்கொன்றும் அங்கொன்றுமாக படகுகளில் சோடிகள் இருந்தன. கோடனுக்கு கொஞ்சம் துணிவு வந்துவிட்டது.\n\"மன்மதக்கொடிவரை படகில் சென்று வருவோமா அதற்கு பூ தூவினால் நாம் மனதுள் விரும்பும் துணை கிடைக்குமாம்\"\nவெள்ளி அவன் பக்கம் திரும்பாமலேயே சொன்னாள்.\n\"அதற்கு முதலில் மனதில் ஒரு துணையை நீங்கள் விரும்பவேண்டுமல்லவா\nஅவள் இப்போது திரும்பி அவனை தீர்க்கமாக பார்த்தாள். அந்தக்கண்கள். கோடனிடம் கைவசமிருந்த அத்தனை உவமானங்களும் இந்த இரு நாட்களிலும் தீர்ந்துவிட்டன. அந்தக் கண்கள். இவள் என்ன சொல்ல வருகிறாள் அவள் மனதில் இருக்கிறேனா\n\"சரி வேண்டாம், வாருங்களேன் படகில் வெறுமனே ஒரு உலா சென்று வருவோம். மரத்துக்கு கீழேயே சதா அமர்ந்திருந்து கதைத்து அலுப்படிக்கிறது.. \"\n\"அது யாரென்று நீங்கள் சொல்லவில்லையே\nகோடன் யோசித்தான். இதுதான் சந்தர்ப்பம்.\n\"மேகம் கருக்கட்டி மழை நீர் பொழிய தயாராகவே இருக்கிறது. ஆனால்..\"\n\"செம்புலம்தான் யாயும் ஞாயும் யாராகியதோ என்று இன்னமும் யோசிக்கிறது\"\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”\nகோடன் முழுக்கவிதையும் சொன்னான். அவள் அவனை ஆச்சரியமாகப்பார்த்தாள்.\n\"பரவாயில்லையே வெண்பா கூட எழுதி நிஜக்கவிஞர் ஆகிவிட்டீர்கள். செம்புலப்பெயல் நீர். அழகு உவமை. எங்கே உங்களை \"செம்புலப்பெயல் நீரனார்\" என்று இன்று முதல் அழைத்துவிடப்போகிறார்கள்\"\n\"செம்புலப்பெயல் நீரனாருக்கு என்ன யோசனை\n\"அன்புடை நெஞ்சம் ஏன் இன்னமும் தயங்குகிறது என்றே யோசனை\"\nகோடன் அவள் கண்களைப்பார்த்தே சொன்னான். முந்தைய இரவு வெட்கம் அவள் கண்களில் எட்டிப்பார்த்தது. என்ன அழகுடா இது. கண்களால் சிரித்தாள். குறும்பு எல்லாம் தொலைந்து மிருதுவாக காதல் எட்டிப்பார்க்கும் வெள்ளியின் முதல் புன்னகை அது. ஐயோடா, இது அப்ளிகேஷன் இல்லை என்று காதில் சொல்லுங்கோவன். என்று கோடன் மனதுக்குள் வேண்டிக்கொண்டான். அவனுக்கு அடிவயிற்றிலிருந்து ஜிவ்வென்று ஏதோவொன்று தொண்டைக்குழிக்குள் வந்து அடைத்துக்கொண்டது. திடீரென்று சகலதும் கலங்கியது. வழமையாக நடக்கும் லென்ஸ் ஸ்டக் என்று நினைத்து தலையை ஒருமுறை சிலுப்பினான்.\nவெள்ளி நிலத்தில் பிறை வரைந்தபடி கேட்டாள்.\n\"இன்றோடு இந்திரவிழா முடிகிறதே... \"\nசொல்லும்போதே கோடனுக்கு மீண்டுமொருமுறை கண்கள் கலங்கின. சடக்கென்று அவனுடைய படுக்கையறை பிரேமிலே வந்துபோனது. என்னாயிற்று\n“எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை …. என் அன்னைமடியில் சாய்ந்து இது பற்றி ..”\nவெள்ளி ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, கோடனுக்கு சரியாக எதுவும் விளங்கவில்லை. மீண்டும் கலங்கியது. திடீரென்று iHome திரையில் வந்து “how was it” என்றது. கோடன் மீண்டுமொருமுறை தலையை குலுக்கினான். வெள்ளி அவனைப்பார்த்து சிரித்தாள்.\n“சரி சரி நான் வருகிறேன்… வேம்பையூர்க்காரருக்கு படகு ஓட்டத்தெரியுமா\nவெள்ளி நிமிர்ந்துவிட்டாள். சங்கடப்புன்னகையில் மீண்டும் குறும்பு எட்டிப்பார்க்கிறது. கோடனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. எழ முயன்றான். மீண்டும் தலை கலங்கியது. அப்போதுதான் கொன்டக்ட் லென்சின் பட்டறி சமிக்ஞையை அவதானித்தான். சார்ஜ் சிவப்பாக மின்னியது. கடவுளே. அந்திப்பொழுது சூரிய வண்ணத்தில் அதனை கவனிக்க மறந்துவிட்டான். இப்போதுதான் ஞாபகம் வந்தது. லென்ஸை ஐந்து நாடகளாக சார்ஜ் போடவில்லை. இப்போது இன்னமும் அரை மணிநேரம்தான் மீதி இருக்கிறது. ஷிட்.\nவெள்ளி கேட்டதுக்கு பதில் சொல்லாமல், கோடன் அவசரமாக லென்ஸை பட்டரி சேவருக்கு மாற்றினான். சூழலே அபத்தமாகவிருந்தது. இந்திரவிழா அமைதி, புன்னைமரம், முன்னே பதிலை எதிர்பார்த்து நிற்கும் வெள்ளி, சென்ற கணம் வரையும் சொர்க்கமாக தெரிந்தது இப்போது எவ்வித உணர்ச்சியையும் கொடுக்கவில்லை. மீண்டும் செட்டிங்கை செக் பண்ணினான். பட்டரி சேர்வர் ஹோர்மோன்களை தூண்டும் அப்ளிகேஷனை டிசேபில் பண்ணியிருந்தது. உணர்ச்சியில்லாத காதலா கோடன் பட்டரி சேர்வரை ஓப் பண்ணினான். இருபது நிமிடங்கள். கடவுளே ஏனிந்த சோதனை\nகோடனின் தயக்கத்தை அவளே மீண்டும் கலைத்தாள்.\n\"தெரியாதென்றால், கவலை வேண்டாம், நானே நன்றாக படகு ஓட்டுவேன். நீங்கள் வெறுமனே பேசிக்கொண்டிருங்கள், போதும்\"\nஇப்போது முழுக்க முழுக்க குறும்பு. உரிமையோடான குறும்பு. கோடன் சுதாரித்தான்.\n\"படகில்லை, புட்பக விமானமே ஓட்டுவதற்கு அனுமதி வைத்திருக்கிறேன், ஐந்தே நிமிடங்கள்தான். படித்துறையில் படகொன்றை வாடகைக்கு எடுத்துவருகிறேன். காத்திருங்கள்\"\n\"சீக்கிரமாக வாருங்கள். தகப்பனார் தேடப்போகிறார்\"\n\"வந்துவிடுவேன், எங்கேயும் ஓடிப்போய்விடாதீர்கள். உங்களை நம்பவும் முடியாது. பேசாமல் இந்த சுணைமரக்கொடியால் உங்களை மரத்தில் கட்டிப்போடவா\nவெள்ளி கூடவே ஏதோ ஒரு பாடல் சொன்னாள். ஆனால் கோடனுக்கு சரியாக அது விளங்கவில்லை. அவனுக்கு படகு பிடிக்கும் அவசரம். படித்துறைக்கு ஓடினான். கால்கள் சிறிதுதூரத்தில் தள்ளாடத்தொடங்கின. பதினைந்து நிமிடங்கள். திரும்பிப்பார்த்தான். தூரத்தில் புன்னைமரம். கீழே மங்கலாக வெள்ளி நிற்பது தெரிந்தது. படகோடு திரும்பமுடியுமா பேசாமல் ஓடிப்போய் அவளிடம் விசயத்தை சொல்லுவோமா பேசாமல் ஓடிப்போய் அவளிடம் விசயத்தை சொல்லுவோமா என்னவென்று சொல்வது பதட்டத்துக்காக அடரினலனை அதிகமாக சுரக்கச்செய்ததில் சார்ஜ் வேகமாக இறங்கி இப்போது ஐந்து நிமிடமே காட்டியது. இனித்திரும்பிப்போவதும் சாத்தியமில்லை. அவள் காத்திருக்கப்போகிறாள். முழுதாக சார்ஜ்பண்ண ஆறு மணித்தியாலம் எடுக்கும். கொஞ்சமாக சார்ஜ் பண்ணிக்கொண்டு திரும்பலாம். அரை மணிநேரம் கிடைத்தால்கூட போதும். இன்றைக்கு இந்திரவிழா இறுதிநாள், எப்படியும் … கோடன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே பார்வை கலங்கி, கலங்கி, கலங்கி,\niHome அவனிடம் வேளை தெரியாமல் விடுப்புக்கேட்டது. கோடன் நிஜ உலகுக்கு வந்துவிட்டான். அதே அறை. அதே கட்டில். அதே iHome. தானே குளிருக்கு ஹீட்டர் போட்டு அறையை வெம்மையாக வைத்திருந்தது. கோடன் லென்ஸை சார்ஜிங் கப்சியூலுக்குள் வைத்தான். சார்ஜ் கொஞ்சமேனும் ஏறுவதற்குள் அள்ளூர்க்கரை இருட்டிவிடும். வெள்ளி காத்திருப்பாள். பத்துநிமிடத்தில் படகோடு வருகிறேன் என்பவன் எங்கே போனான் என்று தேடுவாள். படகுத்துறையிலும் தேடக்கூடும்.\nஎப்படியொரு சந்தர்ப்பத்தை கை நழுவ விட்டுவிட்டேன். படகை ஆற்றுக்கு நடுவே கொண்டுசென்று, ஆம்பல்பூ கொடுத்து, அவளின் பழுத்துக்காய்த்த கைகளை காதலுடன் பற்றி, காதலிக்கிறேன் என்று சொல்லி, அவளை வெட்கப்படவைத்து, கட்டியணைத்து, முத்தம்கொடுத்து, அவளது கறுப்புக்கன்னங்களை சிவக்க வைத்து, அவள் மார்பு மாலை பூவிடைவெளிகளில் திண்டாடித்திணரும் டிவைன் கணங்களை இழந்துவிட்டேன். இனி கிடைக்காது. வெள்ளி இப்போது கோபத்தில் சிவந்திருப்பாள். நான் திரும்பிப்போகும்போது இந்திரவிழாவே முடிவடைந்திருக்கும். ஊருக்கு வண்டி கட்டியிருப்பார்கள். தேடவேண்டும். கொல்லன் அழிசி, கவித்தலைவர், விசாரிக்கவேண்டும். வெள்ளியின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்கவேண்டும். மடையன் நான். நேற்றிரவே சார்ஜ் பண்ணியிருக்கலாம். இந்தக்கழுதை iHome க்கு விடுப்பு கேட்கத்தெரிந்த அளவுக்கு வேலை செய்யத்தெரிவதில்லை.\nகோடன் தனக்குள் முணுமுணுத்தது iHome க்கு கேட்டுவிட்டது.\nகோடனுக்கு அந்த அறையே பிடிக்கவில்லை. iHome பிடிக்கவில்லை. அவனை வெள்ளியே பூரணமாக ஆக்கிரமித்திருந்தாள். புன்னைமரமும், குடவாய்க்கரையும், இந்திரவிழாவும், பட்டறையும் அவன் நினைவுகளை நிரப்பியிருந்தன. வெள்ளி. இவளை மிஸ் பண்ணிவிடுவேனா இன்னமும் ஒரு மணிநேரம் சார்ஜ் ஏறிவிட்டாலே போதும். சித்திரைத்தெருவுக்கு ஓடி, விசாரித்து, வண்டி பிடித்து அவள் ஊர்ப்பக்கமாக தேடிப்போய் கண்டுபிடித்துவிடலாம். என்ன ஆனாலும் பரவாயில்லை.\nகோடன் கொண்டக்ட் லென்ஸ் சார்ஜ் ஏறுவதையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். பட்டரி லெவல் ஒரு வீதம். வெள்ளி இப்போது எங்கேயிருப்பாள் இரண்டு வீதம். அழுதுகொண்டே சித்திரைத்தெருவுக்கு நடந்து போயிருப்பாளா இரண்டு வீதம். அழுதுகொண்டே சித்திரைத்தெருவுக்கு நடந்து போயிருப்பாளா கோடனுக்கு கண்களை தூக்கம் சுழற்றியது. திரும்பிபோகையில் வெள்ளி என்னோடு முன்னேமாதிரி பழகுவாளா கோடனுக்கு கண்களை தூக்கம் சுழற்றியது. திரும்பிபோகையில் வெள்ளி என்னோடு முன்னேமாதிரி பழகுவாளா மூன்று வீதம். என்ன சொல்லி சமாளிப்பேன் மூன்று வீதம். என்ன சொல்லி சமாளிப்பேன் வெள்ளி எனை மன்னித்துவிடு என்றா வெள்ளி எனை மன்னித்துவிடு என்றா நான்கு வீதம் … வெள்ளி .. வெள்ளி .. என்னை மன்னித்துவிடு.. பட்டரி லெவலை பார்த்தவாறே அரற்றிக்கொண்டிருந்த கோடன்,\nஇண்டைக்கு sixer :) இந்த பாவி கோடன் எப்ப குடவாய்கரைக்கு திரும்பப் போவான்.\nகந்தசாமியும் காலக்ஸியும் அதன் பின் அமுதவாயன் இப்போது வெள்ளி என்று உங்களது எழுத்து மெருகேறிக்கொண்டேயிருக்கிறது. வாழ்த்துக்கள். இதை படிக்கும் போது, செல்வராகவனின் இரண்டாவது உலகம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் நினைவுக்கு வருகிறது.\nநன்றி மோகன், உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு.\n\"வெள்ளி\" இந்த வெள்ளியோடை முடிஞ்சுபோகுமா ............\nஇனியேதாவது \"சனி\" வருமா சாரே .......................... இனிதான கதை ....வித்தியாசமான சிந்தனை...வாழ்த்துக்கள்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகுளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். \"யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு\" கிணற்ற...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kungumamthozhi.wordpress.com/2013/08/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10/", "date_download": "2018-04-23T01:36:55Z", "digest": "sha1:YWD5KGSNO66PH2G4GSOFOQAMHPKIBLVU", "length": 67143, "nlines": 91, "source_domain": "kungumamthozhi.wordpress.com", "title": "காலத்தை வென்ற கதைகள் – 10 | குங்குமம் தோழி Web Exclusive", "raw_content": "குங்குமம் தோழி Web Exclusive\nகாலத்தை வென்ற கதைகள் – 10\nராஞ்சி பல்கலைக்கழத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டமும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணி பொறியியலில் முதுநிலை ஆராய்ச்சி பட்டமும் பெற்றவர். இ��ுபத்தியைந்து வருடங்கள் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-Chennai) கணினி மையத்தில் பணிபுரிந்த சிஸ்டம்ஸ் இஞ்சினியரான இவர் 1999ம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.\nதனது நாற்பத்தி எட்டாவது வயதில் முதன் முதலாக எழுதத் தொடங்கிய இவருடைய கவிதைகளும் சிறுகதைகளும் பெரும்பாலும் ‘சுபமங்களா’, ‘கணையாழி’, ‘புதியபார்வை’ போன்ற சிறு பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவருடைய ‘அதுவும் கடந்து’ எனும் சிறுகதை இலக்கிய சிந்தனை மாதப் பரிசைப் பெற்றது. இவருடைய ‘கோபங்கள்’ எனும் சிறுகதை ‘அக்னி – சுபமங்களா’ நடத்திய போட்டியில் ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றது.\nஇவருடைய ‘சுயம்’ என்கிற கவிதைத் தொகுப்பு கவிஞர் ஞானக்கூத்தனின் முன்னுரையுடன் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 2000ம் ஆண்டு வெளி வந்தது.\nஇவருடைய நாவல் ‘வட்டத்துள்’ உயிர்மை பதிப்பகத்தால் 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருதைப் பெற்றது. அந்த நாவலை இவரும் ஆங்கில எழுத்தாளரான இவருடைய மகள் முனைவர் ஸ்ரீலதாவும் மொழி பெயர்த்து, ‘Once there was a girl’ எனும் தலைப்பில் (கொல்கத்தாவின் ரைட்டர்ஸ் ஒர்க் ஷாப் பதிப்பகம்) 2012ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறார்கள்.\nஎவ்வளவுதான் யோசித்துப் பார்த்தாலும் அவளுக்குப் புரியவில்லை. அவள் அவனை எப்பொழுதிலிருந்து வெறுக்க ஆரம்பித்தாள் இந்த அருவெறுப்புக் கலந்த வெறுப்பு அவள் மனதில் எத்தருணத்தில் தோன்றியது இந்த அருவெறுப்புக் கலந்த வெறுப்பு அவள் மனதில் எத்தருணத்தில் தோன்றியது வெறுப்பைத் தந்த அந்த வினாடி எது\nஅவன் தட்டை வழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே பாயசத்தை ‘சுர்’ என்று உறிஞ்சிக் குடித்துக் கொண்டு இருந்தான். (எந்த மனநிலையிலும் அவள் பண்டிகைகளைக் கொண்டாடத் தவறுவதில்லை. அப்படிச் செய்வதன் மூலம் தன் வாழ்க்கை ‘அப் நார்மலானது’ இல்லை என்று அவள் தனக்குத்தானே நிரூபிக்க முயன்று கொண்டிருந்தாள்). அவன் சாப்பிட்ட விதமே அவளுக்கு ஒருவித அருவெறுப்பை உண்டாக்கியது. சிறு வயதில் அவனுக்கு அவனுடைய அம்மா வேண்டிய அளவு உணவு கொடுக்கவில்லையோ என்னவோ, இப்பொழுது பெருந்தீனிதான் ருசியான உணவு, ருசியற்ற உணவு, வீட்டுச் சாப்பாடு, ஓட்டல் சாப்பாடு, ஓசிச் சாப்பாடு – எதுவாயிருந்தாலும் சரி, ஒரு கை பார்த்து விடுவான். எல்லாவற்றிற்க���ம் மேல் தனக்குப் பிடிக்காதவர் வீட்டிற்குப் போய் அவர்கள் கொடுக்கும் உணவையும் கூட விழுங்கி விடுவான்.\nஅவளுக்குப் பழைய ஞாபகம் வந்தது. கல்யாணம் ஆன பத்தாம் நாள் டெல்லியிலே அப்பாவின் நண்பரை எதேச்சையாகச் சந்தித்ததும், அவனுக்கு அவரைக் காரணமில்லாமல் பிடிக்காமல் போனதும், அப்படியும் அவருடைய அழைப்பை ஏற்று அவர் வீட்டுற்குப் போய் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே டிபனை அவசர அவசரமாக அடைத்துக் கொண்டு ‘சட்டென்று’ அவன் வெளியேறியதும் – எல்லாமே அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் அப்பொழுது எவ்வளவு அதிர்ச்சியுற்றாள் எவ்வளவு வெட்கிப் போனாள் இருப்பினும் அவன் அவ்வளவு மட்டமானவன் என்பதை அவள் மனம் ஏற்க மறுத்ததால் அவனுடைய நடத்தைக்கு அப்பொழுது அவள் ஒரு காரணம் கற்பித்துக் கொண்டாள். அதாவது தனக்குப் பிடிக்காதவர் மனது கூட நோகாமல் இருப்பதற்காகத்தான் அவன் அவர் அழைப்பை ஏற்பதாகவும், டிபனைச் சாப்பிட்டதாகவும், தன்னை அவள் நம்ப வைத்துக் கொண்டாள். அந்த நம்பிக்கை தூள்தூளாகி அவனுடைய அப்பட்டமான கீழ்த்தரமான சுயநலம் நிதரிசனம் ஆகும் போதுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி பிறந்ததோ\nஅவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பாயசப் பாத்திரத்தில் இருந்த எல்லா முந்திரிப் பருப்பையும், திராட்சையையும் தன் கிண்ணத்தில் போட்டுக் கொண்டு தின்று முடித்தான். அவளுக்கோ, குழந்தைக்கோ எதையும் மிச்சம் வைக்க வேண்டும் என்ற உணர்வு எப்பொழுதுமே அவனுக்கு இருந்ததில்லை. திருமணமான புதிதில் அவன் எதையாவது முழுவதும் சாப்பிட்டு விட்டால் அவள் கேட்பாள். “எனக்கு மிச்சமே வெக்கலயா” என்று. அதற்கு அவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு “ஐய்யய்யோ உள்ளே இருக்குதாக்கும்னு நெனைச்சேன்” என்பான். அவள் சிரித்த முகத்தோடு “பரவாயில்ல எனக்கு அது அவ்வளவா பிடிக்காது” என்று சொல்லும் வரை மன்னிப்புக் கேட்டுக் கொள்வான். இந்த நாடகம் பல தடவை நடந்தும் இது நாடகம் என்று அவளுக்குத் தெரியவில்லை. தான் எப்படி அவ்வளவு முட்டாளாக இருந்தோம் என்று இப்பொழுது அவளுக்கு வியப்பாக இருந்தது. பிறந்த வீட்டில் அவள் தாய் தந்தையருக்குச் செல்லப் பெண். சூதுவாது தெரியாமல் வளர்ந்தவள். உண்மையான உறவுகளை மட்டுமே அறிந்தவள். அதனால் பொய்யும் புனை சுருட்டுமே அஸ்திவாரமாகக் கொண்ட அவனுடைய சுபாவத்தை அவளால் சீக்கிரமாக புரிந்துகொள்ள இயலவில்லை. அந்த இயலாமையிலும் ஒரு லாபம். ஆம், அதன் காரணமாகத்தான் அவள் சில மாதங்களையாவது ஒரு அசட்டு சுவர்க்கத்தில் கழித்தாள். அச்சுவர்க்கம் நீர்க்குமிழியாய் வெடித்த போது வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்திருக்க வேண்டும். அவன் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அவள் எப்பொழுது உணர்ந்தாள் உள்ளே இருக்குதாக்கும்னு நெனைச்சேன்” என்பான். அவள் சிரித்த முகத்தோடு “பரவாயில்ல எனக்கு அது அவ்வளவா பிடிக்காது” என்று சொல்லும் வரை மன்னிப்புக் கேட்டுக் கொள்வான். இந்த நாடகம் பல தடவை நடந்தும் இது நாடகம் என்று அவளுக்குத் தெரியவில்லை. தான் எப்படி அவ்வளவு முட்டாளாக இருந்தோம் என்று இப்பொழுது அவளுக்கு வியப்பாக இருந்தது. பிறந்த வீட்டில் அவள் தாய் தந்தையருக்குச் செல்லப் பெண். சூதுவாது தெரியாமல் வளர்ந்தவள். உண்மையான உறவுகளை மட்டுமே அறிந்தவள். அதனால் பொய்யும் புனை சுருட்டுமே அஸ்திவாரமாகக் கொண்ட அவனுடைய சுபாவத்தை அவளால் சீக்கிரமாக புரிந்துகொள்ள இயலவில்லை. அந்த இயலாமையிலும் ஒரு லாபம். ஆம், அதன் காரணமாகத்தான் அவள் சில மாதங்களையாவது ஒரு அசட்டு சுவர்க்கத்தில் கழித்தாள். அச்சுவர்க்கம் நீர்க்குமிழியாய் வெடித்த போது வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்திருக்க வேண்டும். அவன் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அவள் எப்பொழுது உணர்ந்தாள்\nநினைவுகளில் மூழ்கி இருந்தவளுக்குத் திடீரென்று நினைவு வந்தது. குழந்தைக்காகக் கொஞ்சம் பருப்பை எடுத்து உள்ளே வைக்கவில்லை என்று. உடனே பருப்புக் கிண்ணத்தைப் பார்த்தாள். அவள் பயந்தபடியே அவன் பருப்பைக் காலி செய்து விட்டிருந்தான். அவள் மேலோ அல்லது குழந்தையின் மேலோ உள்ள வெறுப்பினால் அப்படிச் செய்தான் என்பதில்லை. அவனைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் சகல ஆத்மாக்களும் ஒன்று (இதில் மட்டும் அவன் கீதையின் உபதேசத்தைப் பின்பற்றினான்). சாப்பாடு என்று வந்து விட்டால் அவனுடைய உலகம் மிகச் சிறியதாகி விடும். அதில் அவனை ஆட்டுவிக்கும் அவனுடைய அம்மாவுக்குக் கூட இடம் கிடையாது. ஒருநாள் குழந்தைக்கென வாங்கி வைத்திருந்த வாழைப்பழத்தை திருட்டுத்தனமாக வாயில் அடைத்துக் கொண்டு அவன் அவசரமாக��் சமையலறையிலிருந்து வெளியேறுவதைப் பார்த்துவிட்டாள். அதுவரை இம்மாதிரியான ‘சில்லறை’ உணவுத் திருட்டுகளுக்கெல்லாம் அவள் தன் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் பதினான்கு வயதுச் சிறுமியைச் சந்தேகித்துக் கொண்டிருந்தாள். உண்மை வெளிச்சத்துக்கு வந்த அந்தக் கணம் வீட்டில் ஒரு திருடனை வைத்துக் கொண்டு, ஒரு அப்பாவி ஏழைக் குழந்தையைச் சந்தேகித்து வந்ததற்காகக் குற்ற உணர்வு அவளைத் தாக்கியது. ஒரு வேளை அந்தத் தாக்குதலின் எதிரொலியாகத்தான் அவள் மனதில் வெறுப்பு எழுந்ததோ\nஅவன் தண்ணீரைக் குடித்துப் பெரியதாக ஒரு ஏப்பம் விட்டான். அவன் முகத்தில் திருப்தி மண்டிக்கிடந்தது. இது அவளால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அவன் அவளை இரவும் பகலும் எப்படி யெல்லாம் திட்டுகிறான் “நான் ஒன்னைக் கல்யாணம் செஞ்சுண்டதே தப்பு. எங்கம்மா அப்பவே சொன்னா, இந்தப் பொண்ணு வேண்டாம். இவ ஜாஸ்தி படிச்சிருக்கா, திமிரா இருப்பான்னு. நீ இப்பவே வீட்டை விட்டு போய்டு” இதைக் கேட்டுக் கேட்டு அவளுக்கு அலுத்து விட்டது. இப்படி அவளைத் தினமும் கரித்துக் கொண்டே எப்படி அவனால் அவள் சமைத்த சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட முடிகிறது “நான் ஒன்னைக் கல்யாணம் செஞ்சுண்டதே தப்பு. எங்கம்மா அப்பவே சொன்னா, இந்தப் பொண்ணு வேண்டாம். இவ ஜாஸ்தி படிச்சிருக்கா, திமிரா இருப்பான்னு. நீ இப்பவே வீட்டை விட்டு போய்டு” இதைக் கேட்டுக் கேட்டு அவளுக்கு அலுத்து விட்டது. இப்படி அவளைத் தினமும் கரித்துக் கொண்டே எப்படி அவனால் அவள் சமைத்த சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட முடிகிறது அவள் நினைத்துக் கொண்டாள் “அவனுடைய வெறுப்புக் கூடப் போலிதானே” என்று. ஆம், அவனுடைய உணர்ச்சிகளெல்லாம் போலி. பொம்மலாட்டக்காரன் பொம்மைகளின் உடல் உறுப்புகளை மட்டும்தான் ஆட்டுவிப்பான். ஆனால், அவனுடைய அம்மாவோ அவனுடைய உணர்ச்சிகளையே ஆட்டுவிப்பாள். வாரம் ஒரு முறை அவனுடைய அம்மாவிடமிருந்து அவனுக்குக் கடிதம் வரும் – அவனுடைய ஆபீஸ் விலாசத்திற்கு. ஒவ்வொரு கடிதத்தின் பாதிப்பும் இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடரும். அந்நாட்களில் அவன் சீக்கிரம் வீடு திரும்புவான் (சண்டை போட நேரம் வேண்டுமல்லவா அவள் நினைத்துக் கொண்டாள் “அவனுடைய வெறுப்புக் கூடப் போலிதானே” என்று. ஆம், அவனுடைய உணர்ச்சிகளெல்லாம் போலி. பொம்மலாட்டக்கா��ன் பொம்மைகளின் உடல் உறுப்புகளை மட்டும்தான் ஆட்டுவிப்பான். ஆனால், அவனுடைய அம்மாவோ அவனுடைய உணர்ச்சிகளையே ஆட்டுவிப்பாள். வாரம் ஒரு முறை அவனுடைய அம்மாவிடமிருந்து அவனுக்குக் கடிதம் வரும் – அவனுடைய ஆபீஸ் விலாசத்திற்கு. ஒவ்வொரு கடிதத்தின் பாதிப்பும் இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடரும். அந்நாட்களில் அவன் சீக்கிரம் வீடு திரும்புவான் (சண்டை போட நேரம் வேண்டுமல்லவா). அப்பொழுது அவன் முகத்தில் ரௌத்திரம் குடி கொண்டிருக்கும். மற்ற நாட்களில் நேரம் கழித்து வருவான். முகத்தில் ஒரு புன்னகையுடன். அவனுடைய ரௌத்திரத்திற்கும் ஆழம் கிடையாது. புன்னகைக்கும் ஆழம் கிடையாது.\nவெகுநாட்களாகவே அவனுடைய ரௌத்திரம் அவளை அதிகம் பாதிப்பதில்லை. வாசற்கதவைத் திறந்து அவன் முகத்தைப் பார்த்தவுடன் அடிவயிற்றில் ‘சில்’ லென்ற ஒரு உணர்ச்சி. நெற்றி நரம்புகளில் ஏதோ ஒன்று சூடாகப் பாய்வது போன்ற உணர்வு. அவ்வளவுதான். அதன் பிறகு அவள் மனம் மரக்கட்டையாகி விடும். அவனுக்கு டிபன் காபி கொடுத்து விட்டு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, சுவற்றில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்து விடுவாள். அவன் டிபன் சாப்பிட்டவுடன் ஆரம்பிப்பான். கல்யாணசத்திரத்தில் குளிக்க வெந்நீர் சூடாக இல்லாதது முதல் தொடங்கி, முன் தினம் அவள் ஏதோ சொன்னது வரை தேதி வாரியாக வரிசைப்படுத்தி அவளையும் அவளுடைய பெற்றோரையும் குற்றம் சாட்டுவான். முன் தினம் அவள் என்ன சொன்னாள் என்பது முக்கியமில்லை. எது சொல்லியிருந்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கும் திறமை அவனுக்கு இருந்தது. அவள் ஒருவேளை முன்தினம் ஒன்றுமே பேசாமலிருந்திருந்தால் அதுவே அவளுடைய குற்றமாகி விடும்.\nமாலை ஆறு மணிக்குத் தொடங்கும் இந்த ஒத்தை நடிகன் நடத்தும் ஒத்திகையில்லா நாடகம் இரவு எட்டு மணி வரை நடக்கும். பிறகு அவன் சாப்பிடுவதற்காக இடைவேளை. குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு அவள் சாப்பிட உட்காரும் போது மறுபடியும் ஆரம்பிப்பான். மனம் மரக்கட்டையாகும் போது அவளுடைய வயிறும் சுருண்டு விடுமோ என்னவோ, அவள் தன் சாப்பாட்டை அப்படியே குப்பைத் தொட்டியில் கொட்டுவாள். அவன் பின்தொடர்ந்து வந்து கத்திக் கொண்டிருப்பான். அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இதற்குப் பிறகு நாவல் படிப்பதற்காக இரண்டாவது இடைவேளை. வேலைகளை முடித்துக்கொண��டு குழந்தைக்குத் தூக்கத்திலேயே பாலூட்டி விட்டு வெகு நேரம் முயற்சித்து தூங்கத் தொடங்குவாள். அதற்குள் அவன் நாவலை முடித்து விட்டு அவளை எழுப்பி மறுபடியும் போர் தொடுப்பான். அவனுக்குத் தூக்கம் வரும் வரை இது தொடரும்.\nஒரு முறை போரின் உச்சக் கட்டத்தில் அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவைத் தாளிட்டு விட்டான். சப்தம் கேட்டுத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட குழந்தை அரைகுறையாக நிலைமையைப் புரிந்து கொண்டு ‘ஓ’ வென்று அழத் தொடங்கினாள். இதுவும் ஒரு நாடகம்தான் என்றும் அவளுக்குத் தெரியும். அதனால்தானோ என்னவோ நடுநிசியில் வீட்டிற்கு வெளியில் தள்ளப்பட்டதற்காக அவள் அவமானப்படவில்லை. டில்லியின் ஜனவரி மாதத்துக் குளிர் கூட அவளுடைய மனதில் எழுந்த ஒரே எண்ணம் தன் குழந்தையின் மனத்தில் பயம் உறையும் முன் அந்த நிலைமைக்கு எப்படியாவது முடிவு கட்ட வேண்டும் என்பதுதான். அவளிடம் அவன் மனிதத் தன்மையற்று நடந்து கொள்வதை மற்றவர் அறிவதை அவன் விரும்பமாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். ஆகவே அவனுடைய அந்த பலவீனத்தைத் தாக்கினாள். உணர்ச்சிகளைத் தாண்டிய சன்னக்குரலில் சொன்னாள், “கதவெ தெறங்கோ. அடுத்த வீட்டு மாதாஜி வௌக்கெ போட்டு கதவெ தெறக்கறா. அவ பாத்துட்டா உங்களை தப்பா நெனப்பா”. அவன் உடனே கதவைத் திறந்து வைத்தான். அவனைத் தள்ளிச் சென்று குழந்தையை வாரி அணைத்து சமாதானப்படுத்தினாள். இரவு முழுவதும் குழந்தை, மடியிலேயே தூங்கினாள். தூக்கத்தில் கூட குழந்தைக்கு நடுநடுவே பயத்தினால் தூக்கிப்போட்டது. அன்று அவள் அவனைப் பார்த்த பார்வையில் அதற்குப் பிறகு அந்த நாடகத்தை அவன் நடத்தவில்லை.\nஅவள் நினைத்துக்கொண்டாள். “ஒரு வேளை இப்படி அவன் சண்டை போட ஆரம்பித்த பிறகுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்ததோ இல்லையென்று தோன்றியது. இப்படி அவன் அதி உக்கிரமாகச் சண்டை போடத் தொடங்கியது கடந்த ஒரு வருடமாகத்தான். திருமணமான புதிதில் கூட அம்மாவின் கடிதங்கள் அவனைப் பாதித்தது உண்டு. ஆனால், அப்பொழுதெல்லாம் அவன் தன் கோபத்தை வேறு விதமாகத்தான் காண்பிப்பான். நாட்கணக்கில் அவளுடன் பேசாமலிருப்பான். அவனைத் தன் சிறிய சாம்ராஜ்ஜியத்தின் அரசனாக எண்ணியிருந்த அவளுக்கு இது சித்ரவதையாக இருக்கும். தூண்டித் தூண்டி காரணம் கேட்டபின் திருமணத்தின் போது அவ��ுடைய பிறந்த வீட்டினர் அவனுக்கோ அல்லது அவனுடைய அம்மாவுக்கோ செய்த அவமரியாதை அல்லது செய்யத்தவறிய மரியாதைக்காக அவர்களைக் குற்றம் சாட்டுவான். அவளை நேரடியாக ஒன்றும் சொல்ல மாட்டான். திருமணத்தன்று உள்ளங்கை வேர்க்க ஹோமப் புகையில் குருடாகி அமர்ந்திருந்த அவளுக்கு அவனுடைய குற்றச்சாட்டுகளில் முக்கால் பாகம் அவனுடைய அம்மாவின் கற்பனை என்று தெரியாது. அவன் சொல்வதை நம்பி நடந்த தவறுகளுக்கும் நடக்காத தவறுகளுக்கும் பலமுறை தன் பிறந்த வீட்டினர் சார்பில் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வாள். மாமியாருக்கும் மன்னிப்புக் கேட்டுக் கடிதங்கள் எழுதுவாள். அவனுடைய சுயரூபத்தை அவள் அறிந்து கொண்ட பிறகு நிலைமை மாறியது. தன் வேஷம் கலைந்து விட்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெட்கப்படுவதற்குப் பதில் அவள் மேல் கோபம் வந்தது. ஏற்கனவே அவனைப் புரிந்து கொண்டதால் அடைந்த ஏமாற்றம், துக்கம் இவைகளுடன் அவனுடைய இந்த அநியாய கோபத்தினால் வந்த ஆத்திரமும் சேர்ந்துதான் அவள் மனதில் வெறுப்புக்கு அடிகோலியிருக்க வேண்டும். அவள் மனதில் இவ்வாறு வெறுப்புத் தோன்றிய பிறகுதான் அவனுடைய சண்டைகளும் உக்ரமடைந்தன. அவள் எவ்வளவுதான் முயற்சித்து அதைத் தன் முகத்தில் காட்டாமல் மறைத்தாலும் அவளுள் மண்டியிருந்த வெறுப்பை அவனுடைய உள் மனது உணர்ந்திருக்க வேண்டும். ‘அவனுடைய அந்த உணர்தல் மட்டும் போலி அல்ல’ என்று அவள் நினைத்துக் கொண்டாள்.\nதட்டிலேயே கையைக் கழுவி விட்டு அவன் தலை நிமிர்ந்தான். எண்ணங்களில் மூழ்கி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவள் சட்டென்று தன் கண்களை அவன் முகத்திலிருந்து அகற்றினாள். ஆனால், அதற்கு முன் அவன் பார்த்துவிட்டான், அக்கண்களில் தெரிந்த வெறுப்பை. அதை நேருக்கு நேர் அவன் சந்திப்பது இதுவே முதன் முறையாகும். அந்த வெறுப்பின் ஆழம் அவனை நிலைகுலையச் செய்தது. கண நேர மௌனத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு “ஏய் என்ன மொறைக்கிறே” என்று இரைந்தான். அவள் மௌனமாக இருந்தாள். அவளுக்கு ஆயாசமாக இருந்தது. அவளுக்குத் தெரியும். அவளுடைய வெறுப்பின் ஆழம் அவனை அதிர்ச்சியுறச் செய்தாலும், அது நிரந்தரமானது அல்ல. அவனுடைய தேவைகள் மட்டுமே அவனுக்கு பிரதானம். அவளுடைய கை சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடவும், அவள் இணங்கினால் தன் இச���சையைத் தீர்த்துக் கொள்ளவும் அவன் என்றைக்கும் தயாராக இருப்பான். அவனுக்குத் தன் மேல் அன்பு இல்லை என்று தெரிந்தது முதல் அவள் அவனுடைய இச்சைக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டாள். அன்பில்லாத கணவனுடன் உடலுறவுகொள்வது சோரம் போவதற்குச் சமம் என்பது அவளுடைய உறுதியான அபிப்பிராயம். அப்படி ‘சோரம்’ போவதற்கு அவளை அவன் அழைத்த போதுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்ததோ என்ன மொறைக்கிறே” என்று இரைந்தான். அவள் மௌனமாக இருந்தாள். அவளுக்கு ஆயாசமாக இருந்தது. அவளுக்குத் தெரியும். அவளுடைய வெறுப்பின் ஆழம் அவனை அதிர்ச்சியுறச் செய்தாலும், அது நிரந்தரமானது அல்ல. அவனுடைய தேவைகள் மட்டுமே அவனுக்கு பிரதானம். அவளுடைய கை சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடவும், அவள் இணங்கினால் தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளவும் அவன் என்றைக்கும் தயாராக இருப்பான். அவனுக்குத் தன் மேல் அன்பு இல்லை என்று தெரிந்தது முதல் அவள் அவனுடைய இச்சைக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டாள். அன்பில்லாத கணவனுடன் உடலுறவுகொள்வது சோரம் போவதற்குச் சமம் என்பது அவளுடைய உறுதியான அபிப்பிராயம். அப்படி ‘சோரம்’ போவதற்கு அவளை அவன் அழைத்த போதுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி வந்ததோ இல்லை. அந்நேரம் அவளுடைய உடம்பெல்லாம் தீப்பற்றினாற் போல் எரிந்ததே தவிர வெறுப்பு அதற்கு முன்னரே அவளுடைய மனதில் பூரணமாய் வியாபித்து விட்டிருந்தது.\nகுழந்தையின் அழுகுரல் கேட்டு அவள் திடுக்கிட்டு எழுந்தாள். வாசற்கதவு திறந்திருந்தது. அவன் ஆபீசுக்குப் போய் விட்டிருந்தான். உடனே பீரோவைப் பார்த்தாள். அதன் கதவு திறந்திருந்தது. அவளுக்குப் புரிந்துவிட்டது. அவள் பூட்ட மறந்து விட்டிருந்தாள். அவன் நினைவுகளில் மூழ்கியிருப்பதை பயன்படுத்திக் கொண்டு அவன் வீட்டுப் பணத்தில் ‘கை’ வைத்திருப்பான். எவ்வளவு குறைகிறது என்று இன்று எண்ணத் தேவையில்லை என்று நினைத்துக்கொண்டாள். இன்று மட்டுமல்ல, இனி என்றுமே எண்ணத் தேவையில்லை என்ற எண்ணம் அவளுக்குப் பெருத்த நிம்மதியைக் கொடுத்தது.\nகுழந்தையைப் பார்த்தாள். தன் மூத்திரத்திலேயே வழுக்கி விழுந்து விட்டு அதற்கு வேறு யாரோ காரணம் போல உரத்த குரலில் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தாள் குழந்தை. அவளை சமாதானப்படுத்தி, குளிப்பாட்டி, அணிவிப்பதற்காக நல்ல கவுனை கையில் எட��த்தாள். நல்ல கவுனைக் கண்டவுடன் தான் வெளியே போகப் போவதைப் புரிந்து கொண்டாள் குழந்தை. சந்தோஷம் எல்லை மீறி சிரித்துக் கொண்டே ஓட ஆரம்பித்தாள். அவ்வப் பொழுது அம்மாவைத் திரும்பிப்பார்த்துக் கொண்டாள். இவளும் சிரித்துக் கொண்டு அவளைச் சற்று துரத்திக் கொண்டு ஓடிவிட்டு பின் தன்னால் பிடிக்க முடியாதது போல் நின்றாள். உடனே குழந்தை ‘களுக்’ என்று சிரித்து விட்டு ஓடி வந்து அவள் முன்னே நின்று கவுன் அணிவப்பதற்காக தன் இரண்டு கைகளையும் தூக்கினாள். குழந்தையைத் தயார் செய்து பால் கொடுத்து விட்டு அவளும் தயாரானாள்.\nதயாராகும் போது சொந்த வீட்டிலேயே திருடும் அந்தப் புது மாதிரியான திருடனைப் பற்றிச் சிந்தித்தாள். திருமணமான புதிதில், (அவள் கனவுலகில் மிதந்த நாட்களவை) அவன் தன் சம்பளம் முழுவதையும் (அப்படி அவன் சொல்ல, அவள் நம்பினாள்) அவளிடம் கொடுத்து கூறினான்: “இந்தா, இதெ பீரோல வை. நாம ரெண்டு பேரும் அவாவாளுக்கு வேணுங்கறச்சே எடுத்து செலவழிச்சுக்கலாம்.” அவளுடைய பிறந்த வீட்டிலோ அப்பாவின் அனுமதியில்லாமல் அம்மாவால் ஒரு பைசா செலவழிக்க முடியாது. ஆகையால் அவளுக்குத் தன் கணவன் தனக்கு ஏதோ நிறைய அதிகாரம் கொடுத்து விட்டாற் போல் இருந்தது. சந்தோஷத்துடன் சொன்னாள், “சரி யாரு எடுத்தாலும் கணக்கு எழுதணும்.” அவன் சம்மதித்தான். அவள் கணக்கு எழுதினாள். அவள் எதிரே எப்பொழுது பணம் எடுத்தாலும் அவனும் எழுதினான். ஆனாலும் மாதக் கடைசியில் கணக்கு உதைத்தது. அவன் சொன்னான், “ஒனக்கு மறதி ஜாஸ்தி. நீ ஏதாவது எழுத மறந்திருப்ப”. அவள் நம்பினாள். கணக்கு எழுவது நின்றது. ஒவ்வொரு மாதக் கடைசியிலும் பற்றாக்குறைதான். அவளுக்கு முதல் தேதி எப்பொழுது வரும் என்று இருக்கும். ஆனால், அவன் கவலையே படமாட்டான். அவளுக்கு அது வியப்பாக இருக்கும். “இவருக்கு மன திடம் ரொம்ப அதிகம்” என்று எண்ணி அவனைப் பற்றிப் பெருமை கொண்டாள். அப்பா அவளுடைய பிறந்தநாள், பண்டிகை என்று ஏதாவது சாக்கிட்டு அனுப்பும் பணத்தை வைத்து ஒப்பேற்றுவாள். அவன் சொல்லுவான். “சேச்சே, ஒன்னோட பணத்தை எடுக்காதே” என்று. “என்ன இது என்னோட பணம் நம்மளோடது இல்லையா என்னோட பணம் நம்மளோடது இல்லையா” என்று அவள் கோபிக்க, “சரி உன் இஷ்டம்” என்று கூறிவிட்டு போய் விடுவான்.\nஅவள் மாதாமாதம் ‘பட்ஜெட்போட்டாள். தனக்கென்று ஒரு உ���் பாவாடை கூட வாங்கிக் கொள்ளமாட்டாள். தலை தீபாவளிக்குப் பிறந்த வீட்டுக்குப் போன போது அம்மா அவள் பெட்டியைப் பார்த்துவிட்டு நிலைமையைப் புரிந்து கொண்டு புடவை முதல் கைக்குட்டை வரை வாங்கித் தந்தாள். அது அவளுக்கு அவமானமாக இருந்தது. ஆனால், அவற்றை வாங்க மறுத்து அம்மாவின் மனதை நோகடிக்கவும் பிடிக்கவில்லை. பொறுக்காமல் அம்மாவிடம் பற்றாக்குறையைப் பற்றி கூறினாள். அம்மா அதற்கு, “அவர் கொண்டு வரது ஒங்க ரெண்டு பேருக்கும் ஏதேஷ்டம். ஒனக்குக் குடித்தனம் பண்ணத் தெரியல” என்று கூறிவிட்டாள். இவளும் நம்பினாள். வீடு திரும்பியதும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தாள். காய்கறி, பழத்தைக் குறைத்தாள். தான் பால் சாப்பிடுவதை நிறுத்தினாள். குறைந்த சம்பளத்திற்கு ஆள் பேசிக் கொண்டு முக்கால்வாசி வீட்டு வேலைகளைத் தானே செய்தாள். நான்கு மாதக் கருவை வயிற்றில் சுமந்து கொண்டே தண்ணீர்க் குடத்தை இடுப்பில் சுமந்து மூன்றாவது மாடியிலிருக்கும் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். இதையெல்லாம் அவள் சந்தோஷமாகச் செய்தாள். ஏனென்றால் அந்தப் பற்றாக்குறை அவனால் உண்டாக்கப்பட்டது என்று அப்பொழுது அவளுக்குத் தெரியாது. அவன் மேல் அவள் வைத்திருந்த நம்பிக்கை எப்பொழுது சிதைந்தது அவன் தன் வீட்டிலேயே திருடுபவன் என்பதை அவள் எப்பொழுது புரிந்து கொண்டாள் அவன் தன் வீட்டிலேயே திருடுபவன் என்பதை அவள் எப்பொழுது புரிந்து கொண்டாள் பொங்கலுக்காக அப்பா அனுப்பிய பணத்தில் குழந்தைக்காக வாங்கிய பால் பவுடரைத் தின்று விட்டு அவன் சமையலறையில் இருந்து வெளியில் வந்த பொழுது அவனுடைய கடைவாயில் ஒட்டிக்கொண்டிருந்த வெள்ளைத் துகள்கள் அவனைக் காட்டிக்கொடுத்தனவே, அப்பொழுது தானா பொங்கலுக்காக அப்பா அனுப்பிய பணத்தில் குழந்தைக்காக வாங்கிய பால் பவுடரைத் தின்று விட்டு அவன் சமையலறையில் இருந்து வெளியில் வந்த பொழுது அவனுடைய கடைவாயில் ஒட்டிக்கொண்டிருந்த வெள்ளைத் துகள்கள் அவனைக் காட்டிக்கொடுத்தனவே, அப்பொழுது தானா அதுதான் வெறுப்பின் ஆரம்பப் பொழுதோ அதுதான் வெறுப்பின் ஆரம்பப் பொழுதோ இல்லை. இல்லை. அதற்கு முன்பே இந்த வெறுப்பு அவளுடைய மனதை முழுவதுமாய் ஆக்ரமித்துவிட்டிருந்தது.\nமுதன்முதலாக அவன் தன் வீட்டிலேயே கன்னக்கோல் வைப்பவன் என்பதைப் புரிந்து கொண்ட போதுதான் வெறுப்பைத் தந்த அந்த வினாடி ஜனித்ததோ அப்படி இருக்க முடியாது. ஏனெனில் அதைப் புரிந்து கொண்ட அந்நொடியை தனியாகப் பிரித்து அடையாளம் காட்ட முடியாது. வெகுநாட்கள் அவன் திருட்டுத்தனத்தைப் புரிந்து கொள்ளாமல்தான் இருந்தாள். ஆனால், இப்பொழுது வெகு நாட்களாகவே பீரோவைப் பூட்டி, சாவியைத் தாலிக்கயிற்றில் கோர்த்துக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். அவனுக்கு வேண்டிய பணத்தை அவ்வப்பொழுது கொடுக்கத் தொடங்கியிருந்தாள். அவள் எப்பொழுதிலிருந்து இப்படிச் செய்யத் தொடங்கினாள் என்று அவளுக்கு நினைவில்லை. உண்மையை அவளுடைய உள் மனது எப்பொழுதுதோ உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், எத்தருணத்திலிருந்து அது அவளுக்குத் தெரிந்த விஷயமாகிற்று என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிந்தது. அந்தத் திருட்டுத்தனத்தை உணர்ந்த நாழியிலிருந்து அவள் அவனுடன் சண்டைபோடுவதை நிறுத்தி விட்டாள். அதற்குக் கூட அவனுக்குத் தகுதியில்லை என்று அவளுக்குத் தோன்றி விட்டது. அவனுடைய திருட்டுத்தனத்தை உணரும் முன்பே அவனுடைய போலித்தனத்தை அவள் தெரிந்து கொண்டு விட்டாள். அவளுக்குத் தெரிந்து விட்டது. அவனுடைய அன்பு போலி, கோபம் போலி, அதிகாரம் போலி, கத்தல் போலி, வார்த்தைகள் இரவல்.\nஇத்தனை யோசனைகளுக்கும் நடுவே அவள் கை மட்டும் வேலை செய்து கொண்டிருந்தது. தன் உடைகளையும் குழந்தையின் உடைகளையும் சூட்கேசில் எடுத்துவைத்தாள். திறந்திருந்த பீரோவடின் கீழ்த்தட்டிலிருந்து தன் போட்டோக்களைக் கீழெல்லாம் இரைத்துக் கொண்டே குழந்தை எடுத்து வந்தாள். அம்மாவும் தானும் சேர்ந்திருந்த போட்டோவுக்கு ‘இச்’ என்று முத்தம் கொடுத்து ‘அம்மா’ என்று அறிமுகம் செய்தாள். குழந்தைக்கு கிட்டத்தட்ட இரண்டு வயதாகியிருந்தது. மகா புத்திசாலி. எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாள். ஆனால், ‘அம்மா’வைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பேச வரவில்லை. இவளுக்கு ஒரு சந்தேகம், தன்னுடைய நிகழ்கால வாழ்க்கைதான் இதற்குக் காரணமோ என்று.\nஅவன் அவளுடன் சண்டைபோடுவது குழந்தையை உண்மையில் வெகுவாகப் பாதித்தது. அவன் கத்தும் போதெல்லாம் குழந்தை அவளுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அம்மாவின் முகத்தில் வேதனையின் சாயலைக் கண்டு விட்டால் கூட குழந்தையின் உதடுகள் துடிக்கத் தொடங்கும். ஓர் அழுகையின் ஜனனம். அதனால் அவள் பல்லைக்கடித்துக் கொண்டு தன் உணர்ச்சிகளை மனத்தின் அடித்தளத்தில் அழுத்தி, குழந்தையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருப்பாள். திடீரென்று தன் அம்மாவின் உபதேசம் ஞாபகத்திற்கு வர, அவன் அவளை அடிக்கக் கையை ஓங்குவான். குழந்தை அரண்டு விடுவாள். அவள் குழந்தையை அணைத்துக் கொண்டு அவனையே சலனமில்லாமல் பார்ப்பாள். அவனுடைய கை இறங்கிவிடும். அடிக்க அவனுக்கு தைரியம் கிடையாது. அவளுக்கு இருந்தது அந்த தைரியம். ஆனால், அடியில் அவளுக்கு நம்பிக்கை இல்லை.\nஅவள் தினம் சண்டை போடுவதில்லை. அதற்கு சில வழிமுறைகள் உண்டு. மாதத் தொடக்கத்தில் அவன் கையில் பணம் புரளும். (அவனுடைய உண்மையான சம்பளம் அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்). அப்பொழுதெல்லாம் அவன் ‘நைட் டியூட்டி’ என்று கூறி எல்லாவிதத்திலும் ‘புல்’லாக நேரங்கழித்து, வந்த உடனேயே தூங்கிவிடுவான். ‘நைட் டியூட்டி’ ‘நைட் ஷோ’ வில்தான் என்பது அவளுக்குத் தெரியும். அம்மாவின் கடிதத்தால் அவன் பாதிக்கப்படும் நாட்களில் சண்டை, கத்தல், குற்றச்சாட்டுகள் என்று நாடகங்கள் நடக்கும். கையில் அதிக பணமும் இல்லாமல், அம்மாவின் ‘ரிமோட் கண்ட்ரோலும்’ இயங்காத நாட்களில் மறுபடியும் ‘நைட் டியூட்டி’ தான். ஆனால், ஒரு வித்தியாசம். அவனுடைய பாக்கெட்டில் டிக்கெட்டுகள் ஒன்றுக்குப் பதில் இரண்டு இருக்கும். முதலில் இது அவளுக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் அவனுக்கு நண்பர்களே கிடையாது. ஆனாலும் அவள் அவனை ஒன்றும் கேட்கவில்லை. ஏனெனில் அதற்குள் அவள் வெறுப்பின் எல்லையைத் தொட்டிருந்தாள்.\nஒரு முறை துணிமணிகளை சலவைக்குப் போடுமுன் அவனுடைய பாக்கட்டைத் துழாவுகையில் ஆண்களுக்கான கருத்தடைச் சாதனம் ஒன்று அகப்பட்டது. திருமணம் நிச்சயமான போதே அப்பாவின் நண்பர் ஒருவர் அவளை நல்லெண்ணத்தோடு எச்சரித்தார். “மாப்ளெயோட உத்தியோகத்தில் பல பொண்களுக்கு ‘காண்ட்ராக்ட்’ குடுக்கற அதிகாரம் இருக்கும்மா. சில பொண்கள் இதுக்காக எது வானாலும் செய்யத் தயாரா இருப்பாம்மா. நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று. அவள் நிலைமையைப் புரிந்து கொண்டு விட்டாள். ஆனால், அதிர்ச்சியுறவில்லை. வருத்தம் கூட அடையவில்லை. அவளுக்கு அவனை விசாரிக்கப் பிடிக்கவில்லை. ஏனெனில் ஒரு மனைவியின் உரிமையை எடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. பெண்களுடன் ஊர் சுற்றுகிறான் என்பது புரிந்தது. அவள் எண்ணிக் கொண்டாள். “எது எப்படியிருந்தாலும் ஒன்று நிச்சயம். இவனால் யாரையும் காதலிக்க முடியாது. ஏனென்றால் அந்த உணர்ச்சியே இவனுக்குத் தெரியாத ஒன்று. இவனால் யாரையும் வைத்துக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் அவளுக்குப் பணம் செலவழிக்க இவனுடைய சுயநலம் இடம் கொடுக்காது’’. இப்படித் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்ட பிறகும் கூட அன்று விக்கி விக்கி ஏன் அழுதோம் என்று இப்பொழுது கூட அவளுக்குப் புரியவில்லை. ஆனால் வெறுப்பின் ஆரம்பம் அன்று இல்லை என்று மட்டும் புரிந்தது.\nமனம் நினைவுகளில் மூழ்கியிருந்தாலும் அவள் முக்கியமான சாமான்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள். அம்மி முதல் சோபா செட் வரை எல்லாமே அவள் அப்பா வாங்கித் தந்தது. அவனுடைய முக்கால்வாசி உடைகளையும் சேர்த்து. தன்னுடைய பொருட்கள் எல்லாவற்றையும் அவள் எடுத்துக் கொண்டால் இந்த வீடே காலியாகிவிடும். அவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை. ஆகவே பல சாமான்களை அவனுக்கு பிச்சை இட்டு விட்டாள். தன்னுடைய எம்.எஸ்.ஸி. புத்தகங்களையும் சான்றிதழ்களையும் எடுத்து வைக்கும் போது, “இனி இவைகள்தான் என் மூலதனம்” என்று எண்ணிக் கொண்டாள்.\nவாசலில் வந்து தெருவில் போன டாக்சியைக் கூப்பிட்டாள். வயதான சார்தார்ஜி டிரைவர் அவளை ஒரு சாமானும் தூக்க விடவில்லை. அடுத்த வீட்டுக்காரி முகத்தில் ஒரு பெரிய கேள்விக் குறியோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல வேளை அதிகம் பழகாததால் கேள்வி நாக்குக்கு வரவில்லை. அதைச் சாதகமாக்கிக் கொண்டு வீட்டின் சாவியை அவளிடம் கொடுத்து, அவன் வீடு திரும்பும் போது கொடுத்து விடச் சொன்னாள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு டாக்சியில் ஏறி “ஸவுத் எக்ஸ்டென்ஷன் ஜாயியே” (ஸவுத் எக்ஸ்டென்ஷனுக்கு போங்கள்) என்றாள்.\nகுழந்தை ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டும் நடுநடுவே கைக்கொட்டிச் சிரித்துக் கொண்டும் இருந்தாள். டிரைவரின் முன் இருந்த சிறிய கண்ணாடி வழியே அவளுடைய வெள்ளைத் தாடியைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தாள். அவரும் அன்பு பொங்கச் சிரித்து “க்யோன் பேட்டி குடியாகே பாபா நஹி ஆயே குடியாகே பாபா நஹி ஆயே” (ஏன் மகளே… இந்த பொம்மைக் குட்டியின் அப்பா ��ரவில்லையா” (ஏன் மகளே… இந்த பொம்மைக் குட்டியின் அப்பா வரவில்லையா) என்றார். அவள் மௌனமாக இல்லையென்று தலையை ஆட்டினாள்.\nகையில் இருந்த விலாசத்தைப் பார்த்து அவருக்கு வழி சொன்னாள். வீடு வந்து விட்டது. “நல்ல வேளை அண்ணாவுக்கு டில்லி மாற்றல் ஆகியது. இல்லாவிட்டால் இன்னும் சிரமமாக இருந்திருக்கும்” என்று எண்ணிக் கொண்டாள். டாக்சி நின்ற சப்தம் கேட்டு அப்பாவும் அம்மாவும் வாசலுக்கு, வந்தார்கள். அவள் குழந்தையோடு இறங்குவதைப் பார்த்தவுடன் அவர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இந்த மட்டிலும் மாப்பிள்ளை தன் விதியைத் தளர்த்தி அவளையும் குழந்தையையும் அனுப்பி வைத்தாரே என்று. மூன்று மாதக் குழந்தையோடு சீர் செனத்தியோடு அவனை அனுப்பிய பிறகு அவர்களுக்கிடையே எல்லாப் போக்குவரத்தும் (கடிதம் உள்பட) நின்றுவிட்டிருந்தது.\nவேற்று முகம் பாராமல் குழந்தை பாட்டியிடம் தாவினாள். சர்தார்ஜி ‘டிக்கியை’ திறந்து சாமான்களை எடுத்து ஹாலில் வைக்க ஆரம்பித்தார். சாமான்களைப் பார்த்தவுடன் அப்பா அம்மாவின் முகங்கள் பேயறைந்தாற் போல் ஆகிவிட்டன. சர்தார்ஜி பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையின் கன்னத்தை தட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.\nஅவள் சூட்கேசிலிருந்து தன்னுடைய சான்றிதழ்களை எடுத்து அப்பாவிடம் கொடுத்து “இதற்கெல்லாம் ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் குடுங்கப்பா” என்றாள். அப்பா உடனே சட்டையை மாட்டிக் கொண்டு குழந்தையுடன் வெளியே கிளம்பி விட்டார். அவர் நடையில் திடீரென்று வயதின் தளர்ச்சி தெரிந்தது.\nஅம்மா டிபன், காபி கொண்டு வந்தாள். அப்பொழுதுதான் இவளுக்கு நினைவுக்கு வந்தது, தான் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்பது. மௌனமாக சாப்பிட்டு விட்டுக் கை கழுவியதும் அம்மா நியூஸ் பேப்பரைக் கொண்டு வந்தாள். “இந்த அட்வர்டைஸ்மென்டைப் பாரு. டெல்லி யூனிவர்சிடியில் ஃபிசிக்ஸ் லெக்சரர் கேட்டிருக்கா” என்றாள். அவள் படித்தாள். உடனே உட்கார்ந்து, ஒரு விண்ணப்பத்தாள் அனுப்புமாறு கடிதம் எழுதி நிமிர்ந்தாள். அம்மா அருகே வந்து நின்றாள். தயங்கித் தயங்கி மெதுவாகக் கேட்டாள். “எப்போலேருந்தும்மா நெலமை இத்தனை மோசமாகப் போச்சு” அவள் சொன்னாள். “எனக்கேத் தெரியலம்மா.”\n2 thoughts on “காலத்தை வென்ற கதைகள் – 10”\n---நா வே. அருள் on 3:24 பிப இல் ஓகஸ்ட் 3, 2013 said:\nவத்சலா மேடம், கதையின் கடைசி வரிகளைப் படிக்கிறபோது கண்ணில் நீர் தளும்புகிறது….\n---நா வே. அருள் on 3:28 பிப இல் ஓகஸ்ட் 3, 2013 said:\nகாலத்தை வென்ற கதை கண்ணீரை வெல்ல முடியாதோ \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99597", "date_download": "2018-04-23T01:48:38Z", "digest": "sha1:NWDKGHLTHPHMQG6ZQNET3C5TL7P7SKYX", "length": 65557, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32\nபறவைத்தூது வழியாக கலிங்கத்தில் நிகழ்ந்ததென்ன என்று அன்றே தமயந்தி அறிந்தாள். என்ன சூழ்ச்சி என்று அவளால் கணிக்கக் கூடவில்லை. பேரரசி என்றாலும் அவள் சூழ்ச்சியறியாதவளாக இருந்தாள். களம்நின்று எதிர்கொள்ள எவராலும் இயலாத நிஷதப்புரவிப்படைகளால் வென்றவள். எவரையும் விழிநோக்கிப் பேசுபவள். பானுதேவரை மூன்று முறை மட்டுமே அவள் பார்த்திருந்தாள். அவருக்கு கீழ்க்கலிங்கத்தில் முடிசூட்டி வைத்ததே அவள் கைகளால்தான். அன்று தன்முன் நன்றியும் பணிவுமாக கைகட்டி நின்றவனின் முகமே அவள் நெஞ்சில் இருந்தது. ஆகவே அச்சூழ்ச்சி பானுதேவருக்கு எட்டாமல் பிறிதெவராலோ நிகழ்த்தப்படுகிறதென்று அவள் எண்ணினாள்.\nஅவள் இயல்புப்படி செய்வதற்கொன்றே இருந்தது. அனைத்தையும் உடைத்துச்சொல்லி அடுத்தது சூழ்வது. ஆகவே புஷ்கரனை தன் தனியறைக்கு அழைத்து நிகழ்ந்த அனைத்தையும் கருணாகரர் அனுப்பிய ஓலையைக் காட்டி விளக்கினாள். அந்தத் தனி அவையில் நாகசேனரும் சிம்மவக்த்ரனும் உடனிருந்தனர். செய்தி கேட்டதும் முதலில் அதிர்ந்து சொல்லிழந்து நோக்கி நின்ற புஷ்கரன் பின்னர் உடல் தளர்ந்து பின்னிருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டான். அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருக்க விரல்களைக் கோத்து நெஞ்சோடு சேர்த்தான். விழிதாழ்த்தி நிலம்நோக்கி இருந்தான்.\n“புரிந்துகொள்ளுங்கள் இளவரசே, நிஷதகுடி இன்று பாரதவர்ஷத்தை ஆள்கிறது. இரு தலைமுறைகளுக்கு முன்பு கூட இழிசினர் என்று கருதப்பட்டது இக்குலம். இன்று இதன் கொடியை மகதம் முதல் திருவிடம் வரை பறக்க வைத்திருக்கிறோம். இதற்கெதிராக ஆயிரம் குரல்கள் ஒவ்வொரு கணமும் எங்கெங்கோ குமுறிக்கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் உள்ளங்களில் சினம் நொதிக்கிறது. பலநூறு கரவறைகள���ல் சூழ்ச்சிகள் இயற்றப்படுகின்றன. தொல்குடிகளுக்குரிய உளஎல்லையை நமது பேரரசரின் சுவைத்திறனால், புரவி நுட்பத்தால் வென்று கடந்தோம். படைதிரட்டி ஷத்ரிய குடிகளை அடக்கினோம். இவர்களின் சூழ்ச்சியை வெல்ல வேண்டியது மூன்றாவது படி. இதிலும் ஏறிவிட்டால் மட்டுமே நமது கொடிவழிகள் இங்கு வாழும்” என்றாள்.\nபுஷ்கரன் மின்னும் விழிகளுடன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். “இச்சூழ்ச்சி உங்களையும் பேரரசரையும் பிரிக்கும் நோக்கம் கொண்டது. இதை அரசர்களே ஆற்றமுடியும். அருமணிகள் பெருங்கருவூலத்திற்குரியவை. உறுதியாக இதில் மகதனின் கை உள்ளது” என்றார் நாகசேனர். புஷ்கரன் எவர் விழிகளையும் நோக்காமல் மெல்லிய குரலில் “அவள் மறுத்தாளா அவைக்கு வந்து சொல்லிறுத்தாளா” என்றான். “ஆம், கருணாகரரின் சொற்களில் நாம் ஐயங்கொள்வதற்கு ஏதுமில்லை. நாளையோ மறுநாளோ அவர் இங்கு வந்துவிடுவார். முழுமையாக அனைத்தையுமே அவரிடம் கேட்டு தெரிந்துகொள்வோம். இச்சூழ்ச்சி ஏன் இயற்றப்பட்டது, இதன் விரிவுகளென்ன என்பதை பார்ப்போம்” என்றாள் தமயந்தி.\nபுஷ்கரன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு பேசாமலிருந்தான். “அவளை நாம் வென்று கைபற்றுவோம். அது மிக எளிது. ஆனால் நம் இலக்கு அதுவல்ல. நாம் கொள்ளவேண்டியது வடக்கே விரிவடையும் நிலம் கொண்ட அரசொன்றின் இளவரசியை. மகதமோ கூர்ஜரமோ அயோத்தியோ கோசலமோ. நாம் தெற்கே இனி செல்வதற்கு தொலைவில்லை. கிருஷ்ணையை இன்னும் சின்னாட்களில் சென்றடைவோம். அதன்பின் நம் படைகள் விரியவேண்டிய திசை இமயம் நோக்கியே” என்றாள் தமயந்தி. “நாம் முதன்மை ஷத்ரியகுடியின் இளவரசி ஒருத்தியை கொள்வோம். அதன்பின் இந்த கலிங்கச் சிறுநாட்டின் இளவரசியை அடைவோம். அவள் முடியிலா அரசியாக இருக்கட்டும்” என்றார் நாகசேனர்.\nசினத்துடன் எழுந்த புஷ்கரன் “நான் மாலினியை மட்டுமே மணம்செய்வதாக இருக்கிறேன். அவளுக்கு என் குறுவாளை அனுப்பியிருக்கிறேன்” என்றான். “இளவரசே, அது சூழ்ச்சி. அக்குறுவாளை அவள் கண்டிருக்கவே வாய்ப்பில்லை” என்றாள் தமயந்தி. “இல்லை, சூழ்ச்சிகள் தெளிவாகி வரட்டும். நான் இன்னும்கூட அவள் சொல்லை நம்புகிறேன்” என்றான் புஷ்கரன். “இளவரசே…” என சிம்மவக்த்ரன் சொல்லத் தொடங்க “போதும்” என்று கைகாட்டியபின் அவன் எழுந்து வெளியே சென்றான். அவனது சீற்றம் மிக்க காலடியோசை இடைநாழியின் மரத்தரையில் நெடுநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது.\nநீள்மூச்சுடன் “அவர் புரிந்துகொள்வார் என எண்ணுகிறேன். ஏனென்றால் இந்நாட்டின் வாழ்வு அவர் வாழ்வேயாகும்” என்றாள் தமயந்தி. நாகசேனர் “அவ்வாறு எண்ணவேண்டியதில்லை, பேரரசி. இதுவரை உலகில் நிகழ்ந்த பேரழிவுகள் பலவும் மானுட இனங்கள் ஐயத்தால், சிறுமையால், பிரிவுப்போக்கால், தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டமையால் எழுந்தவையே” என்றார். அரசி திடுக்கிட்டதுபோல அவரை நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் “நான் மீண்டும் அவரிடம் பேசுகிறேன்” என்றாள். “ஆம், அது ஒன்றே நாம் செய்யவேண்டியது” என்றார் நாகசேனர்.\nஓருநாள் கடந்து கருணாகரர் இந்திரபுரியை வந்தடைந்தார். அவரை தனியவையில் தமயந்தி சந்தித்தாள். முறைமைச் சொல்லுக்குப்பின் “பேரரசி, நிகழ்வது ஒர் அரசியல்சூழ்ச்சி. அது கலிங்கன் மட்டும் நிகழ்த்துவதல்ல. அவன் அதில் ஒரு தரப்பு மட்டுமே. நோக்கம் இளவரசரை நம்மிடமிருந்து பிரிப்பது” என்றார். “ஆனால் இப்போது அனைத்தும் தெளிவாகிவிட்டனவே கலிங்க இளவரசி புஷ்கரரை விரும்பவில்லை என அவையெழுந்து சொல்லிவிட்டாள். அவர் கலிங்கன்மேல் கடுஞ்சினம் கொண்டிருக்கிறார்…” என்றார் நாகசேனர். “எனக்கும் என்ன இது என புரியவில்லை. ஆனால் இதை இவ்வண்ணமே விட்டு நாம் காத்திருப்பது சரியல்ல என உள்ளுணர்வு சொல்கிறது” என்றார் கருணாகரர்.\n” என்றாள் தமயந்தி. கருணாகரர் “அரசி, இளவரசர் ஒரு போருக்கு செல்லட்டும்” என்றார். “போருக்கா எவருடன்” என்றாள் தமயந்தி. “சதகர்ணிகளிடம்… விஜயபுரிக்கு அப்பால் ரேணுநாடுக்கு அவர்கள் பின்வாங்கியிருக்கிறார்கள். தென்னகக் காடுகளில் அவர்களின் குருதியுறவுகொண்டுள்ள தொல்குடிகள் உள்ளனர். அவர்களை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கருணாகரர் சொன்னார். “ஆம், எப்படியும் அவர்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். அப்போர் இப்போது நிகழ்க” தமயந்தி “ஆனால்…” என சொல்லெடுக்க கருணாகரர் புரிந்துகொண்டு “சதகர்ணிகளாக நம் படைகளே கிளர்ந்தெழுந்து விஜயபுரியை தாக்கும். மாமன்னர் நளன் வடக்கே இருக்கிறார். விஜயபுரியின் காவலர் புஷ்கரரே. ஆகவே அவர் களமிறங்கியாகவேண்டும்” என்றார்.\n“அவர் தயங்க முடியாது. களம்நிற்கையில் பிற உணர்வுகளனைத்தும் விலகி உள்ளம் கூர்கொள்ளும். அவர் சதகர்ணிகளை வென்றுவந்தால் அ���ரது ஆணவம் நிறைவடையும். அவருக்கே விஜயபுரியை அளிப்போம்” என்றார் நாகசேனர். “அவ்வெண்ணம் முன்னரே என்னிடமிருந்தது” என்றாள் தமயந்தி. “ஆனால் அவருக்கு தனிநிலம் என்பது காளகக்குடிகளை நம்மிடமிருந்து பிரிக்கும். அவர்கள் மெல்லமெல்ல அந்நிலம் நோக்கிச் சென்று அங்கே குவிவார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உருவாவது நம்முடனுள்ள பிறகுடிகளை காலப்போக்கில் நம்மிடமிருந்து அகற்றும் ஆசைகாட்டலாக ஆகக்கூடும்.” சிலகணங்களுக்குப்பின் “இப்போது இதை நாம் வெல்வோம். பின்னர் நிகழ்வதை அப்போது பார்ப்போம்” என்றாள்.\nஅன்று மாலையே ஒற்றனிடமிருந்து புஷ்கரன் நகரிலிருந்து கிளம்பிச்சென்றுவிட்டதாக செய்தி வந்தது. தன் அறையில் ஒற்றனை சந்தித்த தமயந்தி திகைப்புடன் “எங்கே” என்றாள். “அதை அறிந்துவர ஒற்றர்களை அனுப்பியிருக்கிறோம், பேரரசி. உச்சிப்பொழுதில் வழக்கமாக துயில்கொள்ளும் கொட்டகைக்கு சென்றிருக்கிறார். கொட்டகைக்கு வெளியே விசிறியாட்டும் ஏவலனாக அமர்ந்திருந்த ஒற்றன் அவர் பின்பக்கம் அமைக்கப்பட்ட புதிய வாயிலினூடாக வெளியேறியதை பார்க்கவில்லை. அவர் கோட்டைவாயில் வழியாக வெளியே செல்லவில்லை. தெற்குச் சிறுவாயில் வழியாக மயானங்களுக்குச் சென்று அங்கிருந்து காட்டுப்பாதையில் நுழைந்திருக்கிறார்.”\n” என்றாள் தமயந்தி. “இல்லை, உடன் பத்து தேர்ந்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் காட்டிலிருந்து பெருவழிக்கு வந்தபோது வணிகனாக சாலையில் சென்ற நம் ஒற்றனால் பார்க்கப்பட்டனர். புஷ்கரர் உருமாற்றம் கொண்டிருந்தாலும் அவன் அடையாளம் பெற்றான்” என்றான் ஒற்றன். “அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லுங்கள். அவர்கள் பெரும்பாலும் விஜயபுரிக்கே செல்லக்கூடும்” என்றாள் தமயந்தி. விஜயபுரிக்கான பாதையில் முழுக்காவலையும் முடுக்குவதாகச் சொல்லி ஒற்றன் சென்றான்.\n“ஆனால் அவர்கள் கலிங்கத்திற்கு செல்லக்கூடும்” என்றார் கருணாகரர். “அவர் நாம் சொல்வதை நம்பவில்லை. இளவரசியை நேரில் கண்டு கேட்க சென்றிருக்கிறார். அவரைப்போன்ற முதிரா இளைஞரின் உள்ளம் அப்படித்தான் இயங்கும்.” தமயந்தி “அதுவும் நன்றே. அங்கு சென்று உண்மையை உணரட்டும்” என்றாள். ஆனால் கலிங்கம் செல்லும் பாதைகள் எதிலும் புஷ்கரன் தென்படவில்லை. அவன் எங்கு சென்றான் என்பதை ஒவ்வொரு நா���ிகைக்கும் வந்தபடி இருந்த ஒற்றுச்செய்திகள் வழியாக அவள் உய்த்தறிய முயன்றபடியே இருந்தாள். இரண்டு நாட்கள் எச்செய்தியும் வரவில்லை. “அவர் கலிங்கத்திற்கு செல்லவில்லை. கலிங்கத்தின் நமது ஒற்றர்கள் அவரை பார்க்கவில்லை” என்றார் ஒற்றர்தலைவர் சமரர்.\nபுஷ்கரன் விஜயபுரியை சென்றடைந்துவிட்டான் என்ற செய்தியுடன் தமயந்தியை புலரியில் நாகசேனர் எழுப்பினார். “விஜயபுரியிலா இருக்கிறார்” என்றபோது தமயந்தி ஆறுதல்கொண்டாள். “ஆம், அரசி. ஆனால் அவருடன் கலிங்க இளவரசி மாலினியும் இருக்கிறாள்” என்றார் நாகசேனர். தமயந்தி “அவளை சிறையெடுத்து வந்துவிட்டாரா” என்றபோது தமயந்தி ஆறுதல்கொண்டாள். “ஆம், அரசி. ஆனால் அவருடன் கலிங்க இளவரசி மாலினியும் இருக்கிறாள்” என்றார் நாகசேனர். தமயந்தி “அவளை சிறையெடுத்து வந்துவிட்டாரா” என்றாள். பின்னர் புன்னகைத்து “அவ்வண்ணம் நிகழ்ந்தாலும் நன்றே” என்றாள். “இல்லை, பேரரசி. அவருக்கு கலிங்க இளவரசி அனுப்பிய தூதுச்செய்தி அவர் இங்கிருக்கையிலேயே வந்திருக்கிறது. அவள் அவர்மேல் கொண்ட காதல் மெய் என்றும் அவருடன் கலிங்கத்தை விட்டு வர ஒப்புதலே என்றும் சொல்லியிருந்தாளாம். அவள் அழைப்பின்பொருட்டே இங்கிருந்து சென்றிருக்கிறார்.”\nதமயந்தி ஒன்றும் புரியாமல் நோக்கி நிற்க கருணாகரர் “அவர் அங்கே சென்றதும் கலிங்கத்தின் ஒற்றர்கள் அவரை எதிர்கொண்டிருக்கிறார்கள். இளவரசியை அரண்மனையை அடுத்த மலர்த்தோட்டத்தில் சந்தித்திருக்கிறார். அவருடன் வர இளவரசி ஒப்பினாள். அவளை அங்கிருந்தே அழைத்துக்கொண்டு விஜயபுரிக்கு சென்றுவிட்டார்” என்றார். “விஜயபுரியில் காளகக்குடிகள் இப்போது பெரும்கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இளவரசரின் மணநிகழ்வை எட்டுநாள் விழாவாக அங்கே எடுக்கவிருப்பதாகவும் இரவலருக்கும் சூதருக்கும் கவிஞருக்கும் வைதிகருக்கும் இல்லை எனாது வழங்கவிருப்பதாகவும் முரசறைவிக்கப்பட்டிருக்கிறது.”\nஅமைச்சு அவையைக் கூட்டி வந்து அமரும்போதே முழுச்செய்தியும் வந்துசேர்ந்துவிட்டதென தமயந்திக்கு புரிந்தது. நிகழ்ந்ததை கருணாகரர் தெளிவாக சுருக்கி சொன்னார். “அரசி, சூழ்ச்சியின் முழுவடிவும் இப்போது தெளிவாகிவிட்டது. நான் அங்கிருக்கையிலேயே கலிங்கனின் தூதன் இங்கு வந்துவிட்டான். இளவரசரிடம் அவன் சொன்னதென்ன எ���்று நம் தூதரிடம் இளவரசரே தன் வாயால் சொல்லி அனுப்பியிருக்கிறார்” என்றார். தமயந்தி தலையசைத்தாள். “இளவரசர் சொன்னதை அப்படியே சொல்கிறேன். கலிங்க இளவரசி புஷ்கரருக்கு அனுப்பிய தூது முற்றிலும் மெய். அவள் அவரை உளமணம் புரிந்து கன்யாசுல்கத்துடன் அவர் வருவதற்காக காத்திருந்தாள். அவருடைய குறுவாளும் செய்தியும் அவளுக்கு கிடைத்தது. அதை நெஞ்சோடணைத்தபடி அவள் அவருக்காக காத்திருந்தாள். ஆனால் அந்த மணஉறவு நிகழலாகாதென்று நீங்கள் விரும்பினீர்கள். ஆகவே என்னை தூதனுப்பினீர்கள்.”\nதமயந்தி அனைத்தையும் புரிந்துகொண்டு சலிப்புடன் பீடத்தில் சாய்ந்தமர்ந்தாள். கருணாகரர் தொடர்ந்தார் “நான் அங்கு சென்று சொன்னதாக நீங்கள் புஷ்கரரிடம் சொன்னவை முற்றிலும் பொய். நான் அங்கே சென்று கலிங்க இளவரசியை மணக்க புஷ்கரருக்கு விருப்பமில்லை என்றும் நிஷதத்தின் காலடியில் கிடக்கும் கலிங்கம் எப்படி அந்த மணவுறவை விரும்பலாம் என்றும்தான் கேட்டேன். அவையிலிருந்த இளவரசி எழுந்து புஷ்கரரை அவள் முன்னரே உளமணம் புரிந்துவிட்டாள் என்று சொன்னபோது அவள் விரும்பினால் இளவரசருக்கு உரிமைப்பெண்ணாக திகழலாம் என்று நான் சொன்னேன். அவள் சீற்றத்துடன் புஷ்கரன் அவளுக்கு அளித்த குறுவாளைக் காட்டியபோது அந்த வாள் அவளை புஷ்கரன் அரண்மனை மகளிரில் ஒருவராக ஏற்கவே உறுதியளிக்கிறது என்று நான் சொன்னேன்.”\n” என்று தமயந்தி கூவினாள். உடல் பதற எழுந்து “அரசுசூழ்தலில் இத்தனை கீழ்மை உண்டா என்ன அங்கே அவைப்பெரியவர்கள் இல்லையா” என்றாள். “அவையிலிருந்த அந்தணர் ஸ்ரீகரரை காசிக்கு அனுப்பிவிட்டனர். பிறர் வாய்திறக்கப்போவதில்லை” என்றார் கருணாகரர். “இப்படி அவைநிகழ்வை மாற்றி சொல்லமுடியுமா ஒரு சான்றுக்கூற்று கூடவா எழாது ஒரு சான்றுக்கூற்று கூடவா எழாது” என்றாள் தமயந்தி. “பேரரசி, அந்த அவையே திட்டமிட்டுக் கூட்டப்பட்டது. அதில் அந்தணர் ஒருவர் இருந்தால் மட்டுமே நான் நம்புவேன் என்பதற்காக ஸ்ரீகரர் மட்டும் அங்கு நிறுத்தப்பட்டார்” என்றார் கருணாகரர்.\n” என்றாள் தமயந்தி ஏமாற்றத்துடன். “ஆம், அவர் நம்ப விழைவது இது” என்றார் கருணாகரர். “அத்துடன் இச்சூழ்ச்சியின் கண்சுழியாக விளங்கியவரே இப்போது அவருடைய துணைவியென்றிருக்கிறார். அவர் எண்ண விழைவதை இனி கலிங்க இளவரசியே முடிவுசெ���்வார்.” தமயந்தி நெடுநேரம் ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் “ஆக, இப்போது நான் இளவரசருக்கு ஒரு ஷத்ரிய மனைவி அமைவதை தடுத்தவள். அவர் குலமேன்மை கொள்வதை அஞ்சுபவள்” என்றாள். அவை மறுமொழி சொல்லவில்லை. “அவர் ஐயம்கொள்ள விழைகிறார். வெறுக்க முயல்கிறார். இனி அவர் நாடுவதே விழிகளில் விழும். பிறிதொன்றை நோக்கி அவர் திரும்பவேண்டும் என்றால் அவர் வாழும் முழு உலகே உடைந்து சிதறவேண்டும்… அது எப்போதும் அனைத்தும் கைவிட்டுப்போன பின்னரே நிகழ்கிறது.”\nசிம்மவக்த்ரன் “இனி ஒன்றும் செய்வதற்கில்லை. நாம் மீண்டும் உடன்பட்டே ஆகவேண்டும்” என்றான். “கலிங்க இளவரசிக்கும் புஷ்கரருக்குமான மணநிகழ்வை இங்கேயே சிறப்புற நிகழ்த்துவோம். அதில் தாங்களும் பேரரசரும் கலந்துகொண்டு வாழ்த்துங்கள். குடிகளிடையே பரவிக்கொண்டிருக்கும் ஐயமும் சினமும் ஓர் அறிவிப்பிலேயே விலகும்” என்றான். நாகசேனர் “கூடவே புஷ்கரரை விஜயபுரியின் அரசர் என அறிவிப்போம். காளகக்குடிகளின் எதிர்ப்பு அடங்கிவிடும்” என்றார்.\nதமயந்தி “இல்லை, அமைச்சரே. அது நிகழலாகாது” என்றாள். “என் கொடையாக புஷ்கரர் விஜயபுரியின் முடியைப் பெற்று நான் அளித்த கோலை ஏந்தி அமர்வது வேறு. இப்போது வஞ்சத்தால் அவரை வீழ்த்த எண்ணிய என்னை வென்று அதை அவர் அடைந்ததாகவே அவரது குலம் எண்ணும். இன்று அவர்களிடமிருக்கும் ஐயமும் வஞ்சமும் எஞ்சும் வரை அவர்கள் ஒருங்கிணையவும் நிலைகொள்ளவும் நான் வாய்ப்பளிக்கப் போவதில்லை.” நாகசேனர் “ஆனால்…” என்று சொல்ல நாவெடுக்க அவரை அடக்கி “நான் முடிவுகளை எடுத்துவிட்டேன்” என்றாள் தமயந்தி.\nதாழ்ந்த உறுதியான குரலில் “புஷ்கரரின் மணநிகழ்வு இங்கே அமையும். அது அரசப்பெருவிழவென்றே ஒருங்கிணைக்கப்படும். அவள் கையைப்பற்றி அவர் கைகளில் என் கொழுநரே கொடுப்பார். விஜயபுரியின் மணிமுடியை அவ்விழவிலேயே அவர் தலையில் நான் சூட்டுவேன். ஆனால் விஜயபுரியின் படையினர் அனைவருமே விதர்ப்ப நாட்டவராகவே இருப்பார்கள். என் ஆணைகொள்ளும் சிம்மவக்த்ரரே அங்கிருந்து அனைத்தையும் இயற்றுவார்” என்றாள் தமயந்தி. “ஒருபோதும் அவர் படைகுவிக்க ஒப்பேன். காளகக்குடிகள் இனி ஒருதலைமுறைக்காலம் ஓரிடத்தில் ஒருங்கிணைய முடியாமல் செய்வேன்.”\n“ஆணை, அரசி” என்றார் கருணாகரர். பிறர் தலைவணங்கி “ஆம்” என்றனர். “அரசருக்கு செய்தி செல்லட்டும். விழவுக்கான நாளை நிமித்திகருடன் சூழ்ந்து அறிவியுங்கள்” என்றாள் தமயந்தி. “தலைமையமைச்சரே நேரில் சென்று இங்கு இளவரசரின் மணவிழவை அவரது தமையன் நின்று நடத்திவைக்க விழைவதாகச் சொல்லி அழைத்துவாருங்கள். அவர் வருவார். அவ்விழவை எனக்கெதிரான ஒரு வெற்றிக் களியாட்டாக மாற்றிக்காட்டமுடியும் என எண்ணுவார். அதற்கு நாமும் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிப்போம்.”\nநளன் இந்திரபுரிக்குத் திரும்பியபோது அவனிடம் அனைத்தையும் கருணாகரர் சொன்னார். ஆனால் சொல்லத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே நளனின் சித்தம் அதிலிருந்து விலகிவிட்டதை அவர் உணர்ந்தார். இறுதியில் மணவிழவு குறித்த செய்தியைச் சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது. “பெரிய விருந்தொன்றை நிகழ்த்தவேண்டுமென நானும் எண்ணியிருந்தேன். வடபுலத்தில் முற்றிலும் புதிய உணவுகள் சிலவற்றை கற்றேன். பலவற்றை நானே வடிவமைத்தேன். என் மாணவர்கள் என பதினெண்மர் உடனிருக்கிறார்கள். இவ்விழவின் அடுதொழிலை நானே முன்னின்று நடத்துகிறேன்” என்றான். கருணாகரர் பெருமூச்சுடன் “ஆம், அது ஒரு நற்பேறு” என்றார்.\nதமயந்தி அதை கேட்டதும் புன்னகைத்து “ஆம், அவரது சித்தம் இப்போது அடுதொழிலில் மட்டுமே அமைந்துள்ளது. அதுவும் நன்றே. இச்சிறுமைகளை அவர் அறியவேண்டியதில்லை” என்றாள். கருணாகரர் குழப்பத்துடன் “இல்லை, பேரரசி. அவர் ஆர்வம் கொள்ளவில்லை. ஆனால் ஒரு தருணத்தில் அனைத்தையும் உணர்ந்தார் என்றால் அதிர்ச்சி அடைவார். நிலைபிறழக்கூடும்” என்றார். “அதை நாம் பின்னர் நோக்குவோம். பிற அனைத்தையும் நீங்களே ஒருங்கிணையுங்கள். பேரரசர் அடுமனையில் ஈடுபட்டிருக்கட்டும். அரியணையமர்வதற்கு மட்டும் அவர் வந்தால் போதும்” என்றாள் தமயந்தி. கருணாகரர் தலை வணங்கினார்.\nஇந்திரபுரியின் மிகப் பெரிய விழவுகளில் ஒன்றாக இருந்தது புஷ்கரனின் மணப்பேறு. நகரம் பன்னிரு நாட்களுக்கு முன்னரே அணிகொண்டது. கோட்டைமுகப்பிலிருந்து நிஷதபுரியின் எல்லைவரை சாலையை தோரணவளைவுகளால் அழகுசெய்தனர். கோட்டைமுகப்பிலிருந்து அரண்மனைவரை மலர்விரிக்கப்பட்ட சாலை அமைக்கப்பட்டது. நகர்மக்கள் அனைவரும் வந்தமரும் அளவுக்கு பெரிய ஏழுநிலை அணிப்பந்தல் செண்டுமுற்றத்தில் கட்டப்பட்டது. அதன் மேலெழுந்த கொடி அரண்மனை மாடத்துக் கொடிக்கு நிகராகப் பறந்தது. மணமேடையை அரியணைகள் அமையும்படி கட்டியிருந்தனர். அவையில் புஷ்கரன் விஜயபுரியின் மணிமுடியை சூடுவான் என்ற செய்தியை காளகக்குடிகளிடமிருந்து பிறர் அறிந்திருந்தனர். அது இயல்பாக நிகழவேண்டியது என்பதே அனைவரும் எண்ணுவதாக இருந்தது.\nநளன் முழுநேரமும் அடுமனையிலும் கலவறையிலும் இருந்தான். அடுமனையாளர்கள் அவனால் எண்ணி எண்ணி சேர்க்கப்பட்டனர். ஒவ்வொருவருக்குமான ஆணைகள் அவனாலேயே முகச்சொல்லாக அளிக்கப்பட்டன. சமையலுக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் நளனால் நோக்கி தெரிந்து உறுதிசெய்யப்பட்டன. செம்புத் துருவலென அரிசியும் பொன்மணிகளென கோதுமையும் வெள்ளித்தூள் என வஜ்ரதானியமும் வந்து நிறைந்தன. கனிகளும் காய்களும் அவற்றின் மிகச் சிறந்த தோற்றத்தில் இருந்தன. முத்தெனச் சொட்டியது தேன். பொன்விழுதென அமைந்திருந்தது நெய். கலவறை நிறைந்திருப்பதை நோக்கியபடி நின்றிருந்த நளன் திரும்பி தன்னருகே நின்றிருந்த அடுமனைத்தலைவர் கீரரிடம் “கலவறைப் பொருட்களில் திருமகள் அமைந்தால் போதும். பந்தியில் கலைமகள் சுவையென எழுவாள்” என்றான்.\nஅன்றைய சமையலை இந்திரபுரியில் நிகழ்ந்தவற்றில் பெரிய வேள்வி என்றனர் கவிஞர். நூறு உருவம் கொண்டு எங்கும் நிறைந்திருந்தான் நளன். அவனது ஆணைகள் ஒவ்வொருவர் காதிலும் தனித்தனியாக ஒலித்தன. பலநூறு கைகளால் கண்களால் அவனே அங்கு நிறைந்திருந்து அச்சமையலை நிகழ்த்தினான். ஒவ்வொன்றும் பிறிதொன்றாக உருமாறின. வேறொரு உலகில் அவை ஒன்றென இருந்தன என ஒன்றை ஒன்று கண்டடைந்தன. உப்பில் நிறைவுற்றது புளிக்காய். புளியில் கரைந்தது இஞ்சி. ஒவ்வொரு பொருளிலும் எழுந்து முரண்கொண்டு நின்றது ஒரு சுவை. அது தன் எதிர்ச்சுவையைக் கண்டு தழுவிக்கொண்டதும் நிறைவடைந்தது. அறியா விரல்களால் பின்னிப்பின்னி நெய்யப்படும் கம்பளம்போல சுவைகளை முடைந்து முடைந்து சென்றது ஒரு விசை. விரிந்தெழுந்தது சுவை என்னும் ஒற்றைப்பரப்பு.\nதிருமகள் கலைமகளாகிய கணம் எழுந்தது. அடுமனைக்குமேல் நறுமணப்புகையின் அன்னக்கொடி ஏறியது. ஊண்முரசு ஒலிக்கத் தொடங்கியதும் மக்கள் ஆர்ப்பொலியும் சிரிப்பொலியுமாக அன்னநிலை நோக்கி வந்து குழுமினர். பேரரசரின் கையால் உண்பதென்பது அவர்கள் நாள் எண்ணிக் காத்திருப்பது. அவன் படைகொண்டு அயல்நாடுகளில் சென்றமையத் தொடங்கியபின் அது பல��லாண்டுகளுக்கொருமுறை நிகழ்வதென்றாகியது. ஒவ்வொரு மூத்தவரும் அறிந்த சுவைகளை சொல்லிச் சொல்லி இளையோர் உள்ளத்தில் அதை பெருக்கினர். சுவையை மானுடரால் நினைவுகூர இயலாதென்பதனாலேயே அதற்கு நிகரென்று பிறிதொன்றை சொன்னார்கள். பிறிதொன்றுக்கு நிகரெனச் சொல்லப்படுவது அதை எட்டும்பொருட்டு எழுந்து எழுந்து வளர்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணியிருந்த விருந்து விண்ணவர் அமுதுக்கு நிகரானது. ஆனால் முன்பு அவ்வாறு எதிர்பார்த்துச் சென்றபோதெல்லாம் அதைக் கடந்து நின்றது அவன் கை அளித்த சுவை.\nஊட்டு மண்டபத்தில் எடுத்து வைக்கப்பட்ட உணவுநிரைகளை நோக்கி நின்றிருந்த நளனை அணுகிய கருணாகரர் “அரசே, மணநிகழ்வுக்கு அவை ஒருங்குகிறது. தாங்கள் அணிகொண்டு எழுந்தருள வேண்டும்” என்றார். “ஆம், இதோ” என்றான் நளன். மீண்டும் ஆணைகளை இட்டபடி சுற்றிவந்தான். அந்த உணவுக்குவைமுன் இருந்து அகல அவன் உள்ளம் கூடவில்லை என உணர்ந்த கருணாகரர் “இளவரசர் நகர்புகுந்துவிட்டார், அரசே. அவர் அரண்மனைக்குள் நுழைவதற்கு முன் தாங்கள் அணிகொண்டாகவேண்டும்” என்றார். “இதோ” என்று நளன் சொன்னான். நினைத்துக்கொண்டு “பழத்துண்டுகள்… இவ்வன்னத்துடன் விரல்நீளத்தில் வெட்டப்பட்ட பழத்துண்டுகள் அளிக்கப்படவேண்டும் என்றேனே” என்றான். “அவை இதோ உள்ளன, அரசே” என்றார் அடுமனையாளர் ஒருவர்.\nகருணாகரர் மீண்டும் “அரசே…” என்றார். “இதோ” என்றான் நளன். கருணாகரர் “இளவரசரை எதிர்கொள்ளவேண்டிய புரவிகள் ஒருங்கியுள்ளன. தாங்கள் வந்து உரியனவற்றை தெரிவுசெய்யவேண்டும்” என்றார். “ஆம், நான் சிம்மவக்த்ரனிடம் சொல்லியிருந்தேன்… இதோ…” என மேலும் சில ஆணைகளை இட்டுவிட்டு அவருடன் சென்றான். ஏழு வெண்புரவிகள் அரண்மனை முற்றத்தில் ஒருங்கி நின்றிருந்தன. அவை நளனின் மணத்தை நெடுந்தொலைவிலேயே உணர்ந்து கால்களால் கல்தரையை உதைத்தும் தலைகுனித்து பிடரி உலைய சீறியும் மெல்ல கனைத்தும் வரவேற்றன. அவற்றை அணுகி ஒவ்வொன்றாக கழுத்திலும் தலையிலும் தொட்டு சீராட்டி சிறுசொல் உசாவினான். “ஆம், இவைதான். நான் உரைத்தவாறே அமைந்துள்ளன” என்றான்.\n அணிகொள்ள நேரமில்லை” என்றார் கருணாகரர். “ஆம், இதோ” என மீண்டும் புரவிகளை கொஞ்சிவிட்டு அவருடன் சென்றான். வெந்நீர் ஏனத்திற்குள் படுத்துக்கொண்டே ஏவலரை அழைத்து அடுமனைக்கான ஆணைகளை விடுத்துக்கொண்டிருந்தான். முந்தையநாள் அந்தியிலேயே புஷ்கரனும் காளகக்குடியின் மூத்தவர்களும் வந்து இந்திரபுரிக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பாடிவீட்டில் தங்கியிருந்தனர். பிறிதொரு அணியாக காளகக்குடிப் பெண்டிருடன் கலிங்க இளவரசி வந்து சோலைக்குடிலில் தங்கியிருந்தாள். அவர்கள் நகர் நுழைவதற்காக நிமித்திகர் வகுத்த பொழுது அணுகிக்கொண்டிருந்தது. நகர்மக்கள் சாலைகளின் இரு பக்கமும் உப்பரிகைகளின் மீது செறிந்து கைகளில் மஞ்சள்பொடியும் மங்கல அரிசியும் மலரிதழ்களும் நிறைந்த தாலங்களுடன் காத்திருந்தார்கள்.\nஅணியறைக்குள் ஓடிவந்த கருணாகரர் “அரசே, அரசி கிளம்பி அவைக்கு சென்றுவிட்டார்கள். தாங்கள் கிளம்பும்பொழுதைக் கேட்டு ஏவலன் வந்துள்ளான்” என்றார். “உடனே கிளம்புகிறேன். அங்கே கோட்டைவாயிலில் எதிர்கொள்பவர் எவர்” என்றான். “நாகசேனரும் சிம்மவக்த்ரரும் சென்றுள்ளனர். அவர்கள் அரண்மனை முற்றத்திற்கு வருகையில் நான் இளவரசர் இந்திரசேனருடன் அவர்களை எதிர்கொண்டழைத்து அவைக்கு கொண்டுவந்து சேர்ப்பேன். அவையில் அவருடைய மணநிகழ்வை அரசி முறைப்படி அறிவித்த பின்னர் மங்கல இசைஞரும் அணிச்சேடியரும் சூழ நிஷதர்களின் கொடியுடன் அவர் மணவறைக்குள் செல்வார்.”\nநளன் எழுந்தபோது அணிஏவலன் அவன் கால்களின் கழலை திருத்தியமைத்தான். “அடுமனைப்பணி முடித்து பரிமாறும்போது உப்பு குறித்த ஐயம் எழாத அடுமனையாளனே இல்லை” என்றான் நளன் சிரித்தபடி. “இவர்களும் பிறிதொரு நெறியில் இல்லை.” கருணாகரர் புன்னகைத்து “கலைஞர்கள்” என்றார். நளன் சால்வையை எடுத்து அணிந்தபடி கிளம்பினான். கருணாகரர் உடன் வந்தபடி மெல்லிய குரலில் “ஒரு செய்தியை நான் தங்களிடம் சொல்லியாகவேண்டும். அதை இன்னமும் அரசியிடம் சொல்லவில்லை” என்றார். “சொல்க” என்றான் நளன். “இளவரசர் காகக்கொடியுடன் வந்துகொண்டிருக்கிறார்.”\nநளன் புருவங்கள் சுருங்க நின்றான். “நிஷதகுலங்களின் கொடி. அதை நாம் கலிதேவனுக்கான விழவுகளில் அன்றி ஏற்றுவதில்லை இப்போது” என்றார் கருணாகரர். நளனில் எந்த உணர்வும் நிகழாமை கண்டு மேலும் அழுத்தி “இந்திரனின் மின்கதிர்கொடியே நம் அடையாளமென்றாகி நெடுங்காலமாகிறது” என்றார். நளன் அவரையே ஏதும் புரியாதவன்போல நோக்கியபின் புன்னகைத்து “சரி, அதிலென்ன மூத்தவன் இந��திரனின் அடியவன். இளையவன் கலியின் பணியன். இரு தெய்வங்களாலும் புரக்கப்படுக நம் நகர்” என்றான்.\n“இல்லை…” என கருணாகரர் மேலும் சொல்ல “இதையெல்லாம் எண்ணி நம் உள்ளத்தை ஏன் இருள்கொள்ளச் செய்யவேண்டும் நிகரற்ற விருந்தை இன்று சமைத்துள்ளேன். நானே அதை அவனுக்கு விளம்புகிறேன். சுவையிலாடி தேவர்களைப்போன்று ஆன நம் குடியினர் நம்மை சூழ்ந்திருப்பார்கள். நம்புக அமைச்சரே, இன்று இனியவை அன்றி பிறிது நிகழ வாய்ப்பே இல்லை. இன்றுடன் அத்தனை கசப்புகளும் கரைந்து மறையும். மலர்ந்தும் கனிந்தும் விளைந்தும் கலம்நிறைந்துள்ளது அமுது. அமுதுக்கு மானுடரை தேவர்களாக்கும் ஆற்றலுண்டு” என்றான். கருணாகரர் இதழ்கோட புன்னகை செய்தார். “வருக நிகரற்ற விருந்தை இன்று சமைத்துள்ளேன். நானே அதை அவனுக்கு விளம்புகிறேன். சுவையிலாடி தேவர்களைப்போன்று ஆன நம் குடியினர் நம்மை சூழ்ந்திருப்பார்கள். நம்புக அமைச்சரே, இன்று இனியவை அன்றி பிறிது நிகழ வாய்ப்பே இல்லை. இன்றுடன் அத்தனை கசப்புகளும் கரைந்து மறையும். மலர்ந்தும் கனிந்தும் விளைந்தும் கலம்நிறைந்துள்ளது அமுது. அமுதுக்கு மானுடரை தேவர்களாக்கும் ஆற்றலுண்டு” என்றான். கருணாகரர் இதழ்கோட புன்னகை செய்தார். “வருக” என அவரை அழைத்தபடி நளன் அவைநோக்கி சென்றான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93\n‘வெண்முரசு’ – ��ூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\nTags: கருணாகரர், சிம்மவக்த்ரன், தமயந்தி, நளன், புஷ்கரன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 79\nநிலம் பூத்து மலர்ந்த நாள் - கடலூர் சீனு\nயானைகளின் மரணங்கள்- - எம்.ரிஷான் ஷெரீப்\nசுஜாதா விருதுகள் கடிதங்கள் 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9197", "date_download": "2018-04-23T02:15:32Z", "digest": "sha1:AKZMBNOKMUHXTKTU2CNHGTTPBXIY657U", "length": 8286, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சற்று முன் கிளிநொச்சி வாள்வெட்டில் கணவர் பலி!! மனைவி ஆபத்தான நிலையில்", "raw_content": "\nசற்று முன் கிளிநொச்சி வாள்வெட்டில் கணவர் பலி\nகிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் விடுதி ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது சற்றுமுன்னர் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த தம்பதி மீதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nவிடுதியின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் விடுதியினை ஒப்படைத்துவிட்டு, விடுதி உரிமையாளரிடம் முற்பணத்தை கோரியபோது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், உரிமையாளர் மேற்படி தம்பதியர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n45 நாகராசா திருக்குமார் இல 6, 30 வீட்டு திட்டம், உதயநகர் மேற்கு என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி திருக்குமார் கிருஷ்ணவேணி வயது-40 படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி ப் பொலிசார் மேற்கொண்டு வருகிள்றனர்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nபுலம் பெயர் தமிழர்களிடம் வாய் திறந்து இதைக் கேட்காத வடக்கு அரசியல்வாதிகள்\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்\nயாழில் அரங்கேறும் கலாச்சார சீர்கேடுகள்...மாநகர ஆணையரின் அதிரடி நடவடிக்கை\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/health/03/169296?ref=category-feed", "date_download": "2018-04-23T01:34:27Z", "digest": "sha1:JCDQPELPRMIZMGP57GYEUBTZ6QGABFQJ", "length": 9017, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கண்களுக்கு கீழ் வீக்கமா? - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதுமை வயதை அடையும் போது தோல்கள் சுருங்கி, கொழுப்புகள் அனைத்தும் பைகள் போல் தேங்கி, கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை உண்டாக்கும்.\nகண்ணுக்குக் கீழ் இருக்கும் செல்கள் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடியவை.\nஎனவே உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர் சேர்வது அதிகரித்து, அதன் காரணமாகவும் கண்ணில் வீக்கம் அதிகரிக்கும்.\nசில நேரங்களில் கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கம், கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளின் அறிகுறியாக கூட இருக்கலாம்.\nகண்களுக்குக் கீழ் ஏற்படும் வீக்கத்தை தடுக்கும் வழிகள்\nஆழ்ந்த உறக்கம் கண் வீக்கத்தில் இருந்து தடுக்கும் என்பதால், தினமும் ஒவ்வொரு நாள் இரவிலும் 9 மணி நேரம் உறக்கம் மிகவும் அவசியமாகும்.\nநம் உடலில் சேரும் அதிக உப்பு, கண்ணில் நீரைத் தேக்கி வைத்து, வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே நம் உணவு முறையில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nகுளிர்ச்சியான தட்பவெப்பநிலை கண் வீக்கத்தைக் குறைக்கச் செய்யும். எனவே கண்ணுக்குக் கீழ் குளிர்ச்சியான ஈரத்துணியை 10-20 நிமிடங்கள் வைக்கலாம் அல்லது ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி, கண்ணுக்கு கீழ் வைக்கலாம்.\nஃபிரிட்ஜில் வைத்த வெள்ளரிக்காயை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி, அதை கண்களை மூடிக் கொண்டு, இமைகளின் மேல் அந்த வெள்ளரிக்காய் துண்டுகளை சில நிமிடங்கள் வைக்க வேண்டும்.\nதேநீரில் உள்ள டேனின்ஸ் (Tannins) வீக்கத்தை குறைக்கும். எனவே கண்களின் மேல் குளிர்ச்சியான தேநீர் பைகளை சில நிமிடங்கள் வைக்க வேண்டும்.\nகண்களின் வீக்கத்தைக் குறைக்க தலையணையை சற்று உயரமாக தலைக்கு வைத்து தூங்க வேண்டும். அதனால் கண்கள் வீக்கம் அடையாது.\nஅலர்ஜியை உண்டாக்கும் தூசு, மகரந்தம், பூஞ்சை ஆகிய பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. இதனால் கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கத்தை தடுக்கலாம்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/funny-humour-video/aussie-huntsman-trying-to-eat-a-mouse-116102700041_1.html", "date_download": "2018-04-23T01:56:22Z", "digest": "sha1:MZDV4RCJYOD34FCSXUFIEPAHCQKGRT7G", "length": 9807, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதுவும் நடக்குமா? - எலியை பிடித்து தூக்கி செல்லும் சிலந்தி | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 23 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n - எலியை பிடித்து தூக்கி செல்லும் சிலந்தி\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: வியாழன், 27 அக்டோபர் 2016 (16:31 IST)\nஆஸ்திரேலியாவில் சிலந்தி ஒன்று எலியை பிடித்து தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nசில சம்பவங்கள் எப்போதும் நமக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கும். இந்த விநோத நிகழ்வுகள் நாம் எதிர்பார்க்காமலேயே நிகழ்ந்துவிடுகிறது. அதே போன்றுதான் ஆஸ்திரேலியாவில் சிலந்தி ஒன்று எலியை தூக்கிச் செல்லும் வீடியோவும்.\nதோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: அசந்துபோன நியூசிலாந்து வீரர் [வீடியோ]\nகுழந்தைகள் ’பாக்ஸிங்’ செய்தால் இப்படித்தான் இருக்குமா\nஇனி வாட்ஸ் ஆப்-இல் வீடியோ காலிங்\nஇப்படியும் தீபாவளியை கொண்டாடலாம்: வைரலாகும் வீடியோ\nஅம்மாவின் குரலை முதல் முறையாக கேட்கும் மாற்றுத்திறனாளி குழந்தை : நெகிழ்ச்சி வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெ��ிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/poll/list", "date_download": "2018-04-23T01:56:43Z", "digest": "sha1:PMBTZ2554VDWGO5XY4EJRAAFP77RTOA4", "length": 8714, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "Poll | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 23 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபார்த்திபன் மகள் திருமண புகைப்படங்கள்\nநடிகர் ரமேஷ் திலக் திருமண வரவேற்பு\nசென்னை ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் ...\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை என்றும், ...\nசென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி: 4 ரன்கள் ...\nஇன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. விறுவிறுப்பாக ...\nநிர்மலா தேவி விவகாரம்: தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க 4 ...\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் ...\nநான் தலைமறைவில் இல்லை: இருக்கும் இடத்தை தெரிவித்த ...\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகர் மற்றும் பாஜக ...\nநான் தலைமறைவில் இல்லை: இருக்கும் இடத்தை தெரிவித்த ...\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகர் மற்றும் பாஜக ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1008&cat=7", "date_download": "2018-04-23T02:04:05Z", "digest": "sha1:FPBFC3WHYNIQWXQLQRR5SYKIVJJGJTVT", "length": 7951, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "குற்றால அருவிகளில் குறைவாக விழும் தண்ணீர் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலா பயணிகள் | Waiting in the long queues of water falling in the cottage lakes is a good place to visit tourists - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nகுற்றால அருவிகளில் குறைவாக விழும் தண்ணீர் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலா பயணிகள்\nதென்காசி : குற்றாலத்தில் நேற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு பகல் முழுவதும் இதமான சூழல் நிலவியது. அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து குளித்தனர். குற்றாலத்தில் இரண்டு வாரமாக நல்ல வெயிலடித்து வந்த நிலையில் நேற்று சற்று ஆறுதலாக நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவியது.\nசாரல் இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் ஓரளவு நன்றாக விழுகிறது. பழையகுற்றாலம், புலியருவி ஆகியவற்றில் குறைவாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் பரவலாக காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் மெயினருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.\nகுற்றால அருவி சாரல் மெயினருவி ஐந்தருவி\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nசுட்டெரிக்கும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது\nவெள்ளப்பெருக்கு குறைந்தது குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி\nகுற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதீபாவளியால் களைகட்டிய களக்காடு தலையணை பச்சையாற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்\nகுற்றாலம் மெயினருவியில் வெள்ளம் குறைந்தது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் ���ிறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/04/ict.html", "date_download": "2018-04-23T02:05:17Z", "digest": "sha1:YG3SOCEQ35RXFABL6PNPX6IAB6W3SGOB", "length": 20069, "nlines": 436, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியருக்கான மத்திய அரசின் I.C.T விருது... வழி காட்டுகிறார் விருது பெற்ற ஶ்ரீ.திலீப்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஆசிரியருக்கான மத்திய அரசின் I.C.T விருது... வழி காட்டுகிறார் விருது பெற்ற ஶ்ரீ.திலீப்\nகல்வி கற்பிக்கும் பணி அடுத்த தலைமுறையினரைச் செதுக்கும் அற்புதமானப் பணியாகும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதிப்பது என்பது ஒரு கட்டடத்தின் அடித்தளத்தை வலுவாக அமைப்பதற்கு இணையானது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவிக்கிறது மத்திய அரசு.\nகற்பிக்கும் முறைகளில் பல மாற்றங்கள் நிகந்துவருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு தெளிவாக கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கான I.C.T (Information and Communication Technology) விருதினை மத்திய அரசு ஆண்டுதோறும் அளித்துவருகிறது. அந்த விருதுக்கு ஜூலை 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n2012 ஆம் ஆண்டுக்கான I.C.T விருதினைப் பெற்றவர் சத்தியமங்கலம், அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஶ்ரீ.திலீப். ஆங்கில உச்சரிப்புக்கான பொனடிக்ஸ் ஆன்ட்ராய்டைப் பயன்படுத்தியது, மின் அகராதியைப் பயன்படுத்தி மாணவர்களின் ஆங்கில வளத்தைப் பெருக்கியது, ஆங்கில மொழியைச் சரளமாக பேசும் வெளிநாட்டு மாணவர்களோடு தம் பள்ளி மாணவர்களை இணையம் வழியே உரையாடச் செய்தது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருதினைப் பெற்றார். I.C.T விருது குறித்த மேலதிக தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் திலீப்.\nI.C.T (Information and Communication Technology) விருது: இந்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் தரப்படும��� விருது இது. பள்ளிகளில் கற்பித்தல் முறைகளில் தொழில்நுட்பத்தைச் சிறப்பாக பயன்படுத்தும் ஆசிரியர்கள் இந்த விருதின் மூலம் கெளரவிக்கப்படுகிறார்கள்.\nமாநிலம்: இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, ஒரு மாநிலத்திற்கு அதிக பட்சம் மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.\nதேர்தெடுக்கும் முறை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ஐ.சி.டி பிரிவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். இந்த விருதுக்கு விண்ணபிப்பவர்கள் கணினி ஆசிரியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொழில் நுட்பத்தைக் கொண்டே ஏதேனும் ஒரு வகையில் மாணவர்களின் கற்றலுக்கு உறுதுணையாக இருந்தாலே போதும். செல்போன் அல்லது டேப்லெட் ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பிப்பவராகக்கூட இருக்கலாம். தொழில்நுட்பம் கொண்டு புதுமையான முறையில் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும், நல்லாசிரியர் விருதுபோல 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் எனும் விதியும் கிடையாது. ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் விண்ணபங்களில் இருந்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் தேர்வின்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அதிகபட்சம் ஐந்து ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள். அதன்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்ந்து 65 முதல் 100 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்படுவர்.\nமாவட்ட அளவில் பரிந்துரைக்கப்பட்டவர்களை மாநில அளவிலான அதிகாரிகள் சோதித்து, அவர்களிலிருந்து ஆறு ஆசிரியர்களை மட்டும் தேர்ந்தெடுப்பார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் புராஜெக்ட்டினை குறுந்தகடு (C.D) மற்றும் புத்தக வடிவிலும் N.C.R.T (National Council of Educational Research and Training - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு) க்கு பரிந்துரை செய்வார்கள்.\nஒவ்வொரு மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் புராஜெக்ட்டினை NCERT குழு ஆராயும். அவற்றிலிருந்து ஒரு மாநிலத்திற்கு சிறந்த மூன்று புராஜெக்டினைத் தேர்ந்தெடுக்கும். ஒருவேளை ஒரு மாநிலத்தில் சிறந்த மூன்று புராஜெக்ட்டுகள் இல்லையெனில் ஒன்று அல்லது இரண்டினை மட்டும் தேர்ந்தெடுக்கும். அதுவும் இல்லையெனில் அந்த ஆண்டு அந்த மாநிலத்திற்கு இந்த விருதுகான புராஜெக்ட் ஏதும் தேர்ந்தெடுக்காத சூழலும் ஏற்படலாம்.\nNCERT குழுத் தேர்வு செய்த புராஜெக்ட்டினை மனிதவளத் துறை மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். அங்கு, தேர்ந்தெடுக்கப்படும் புராஜெக்ட்டினைச் செய்த ஆசிரியர்களே ICT விருதினைப் பெறுவார்கள்.\nபரிசுகள்: I.C.T விருது பெறும் ஆசிரியர்களுக்கு மடிகணினி (Laptop) ஒன்று, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.\nபரிசளிக்கும் முறை: ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதியன்று குடியரசுத் தலைவர் I.C.T விருதினை அளிப்பார். அதற்கு முதன்நாள் பாரத பிரதமர் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு விருந்தளிப்பார்.\nஇந்திய அளவில் தமிழ்நாடுதான் அதிக I.C.T விருதினைப் பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட மாநிலமாகும்.\nஇந்த விருது 2010 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்கான விருதினை தமிழ்நாட்டிலிருந்து சித்ரா, கோகிலா, பெர்ஜின் ஆகிய ஆசிரியர்கள் பெற்றனர். 2012 ஆம் ஆண்டு, ஶ்ரீ.திலீப் (விழுப்புரம்) குளோரி ரோசலின் ஆகியோர் பெற்றனர். 2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்பட வில்லை. 2014 ஆம் ஆண்டு, என்.அன்பழகன் (காஞ்சிபுரம்) 2015 ஆம் ஆண்டு தருமராஜ் (ஊட்டி), எம்.விஜயகுமார் (விழுப்புரம்) ஆகியோரும் பெற்றனர்.\nஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க பணிக்கு இதுபோன்ற அங்கீகாரங்கள் ஊட்டச்சத்தாக விளங்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88", "date_download": "2018-04-23T01:55:29Z", "digest": "sha1:3GH425DJANXI4HK7FTJDFBWXH53KQ3YB", "length": 7343, "nlines": 122, "source_domain": "www.thinakaran.lk", "title": "அக்குரஸ்ஸை | தினகரன்", "raw_content": "\nஇரு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 58 பேர் வைத்தியசாலையில்\nஅகுரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அகுரஸ்ஸ - காலி வீதியில் கியாடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 58 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் இன்று (19) காலை 8.10 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், இலங்கை போக்குவரத்து...\nவிபத்து; அக்காவும் தம்பியும் மரணம்\nமோட்டார் சைக்கிளுடன், பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவும், அவரது தம்பியும் மரணமடைந்துள்ளனர். இன்று (13) காலை யக்கலமுல்ல - அகுரஸ்ஸை வீதியில், வந்துரம்முல்ல...\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியம��ப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும்...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20)...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு...\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு...\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில்...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/slokas/", "date_download": "2018-04-23T01:58:08Z", "digest": "sha1:DL75DOC5WDD465UYLSJHZFQ5WJOFEWER", "length": 10142, "nlines": 77, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "slokas – Sage of Kanchi", "raw_content": "\nThanks to Smt Meena Raghu for the share… கோ(பசு) பிரதஷிணம் செய்யும் போது கூற வேண்டிய ஸ்லோகம் : நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்யை ச நமோ நம: கவாம் பீஜ ஸ்வரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே நமோ ராதாப்ரியாயை ச பத்மாம்ஸாயை நமோ நம: நமோ க்ருஷ்ணப்ரியாயை ச கவாம் மாத்ரே… Read More ›\nThanks to Sri Varagooran Mama and Smt Saraswathi mami for FB posting…. காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் எல்ல பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஸ்லோகத்தை சொல்ல��ாம் . அநாயாசேன… Read More ›\nஷட்பதீ ஸ்தோத்ரம் பற்றி ஶ்ரீ மஹாஸ்வாமிகள்\nNon-Tamil readers – please wait for some volunteers for translation. Sanskrit version is provided down below… Thanks Suresh for sharing this…. அதிலே ஸாக்ஷஅத் ஜகத் பரிபாலகனான மஹா விஷ்ணுவைப் பற்றி ரொம்பவும் உயர்ந்த கருத்துக்களும், மனஸை உருக்கும் பாவமும், வாய்க்கு அம்ருதமாக இருக்கிற வாக்கும் கொண்டதான ‘ஷட்பதீ… Read More ›\nஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி\nThanks to Hinduism for sharing this….I do not recall sharing this earlier…. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிஷ்வரர் ஜகத்குரு ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி இந்த ஸ்லோகமானது நமது காஞ்சி காமகோடி பீடாதிபதி புது பெரியவாளான ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியதாகும். 1. அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம் ஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி… Read More ›\nThis is rare slogam, got from old collection of slogas book. Thanks to Shri Kumar for sharing this… வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும் வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே… Read More ›\nThis is similar to “apathaam apaharthaaram…” Thanks to Ram for sending this… காஞ்சி மாமுனிவரோ, சாதி, சமய, சமுதாயங்களைக் கடந்து இருக்கும் பேரருள். அதனால், அவரைக் கருத்தில் கொண்டு, எழுதிய வழித்துணை வேண்டுதல் இதோ: வெளியில் புறப்படும்போது சொல்ல (நிலைமண்டில ஆசிரியப்பா) போகுமெம் வழியிலே யாதொரு தடையுமோ ஆகாத செயல்களோ கெடுதலோ தீமையோ இல்லாது ஆக்கிடு செல்லும் வழியதைச் சீராக்கிக் காத்திடு சங்கரா நாங்கள் நம்பிடும்… Read More ›\nசம்பு நடனம் – நடேசாஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/general/?page=6", "date_download": "2018-04-23T01:23:43Z", "digest": "sha1:ZRRR5EUIDCRHH6TUP5Q6OZ2PZBWDBIJP", "length": 6406, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nசஹானா சங்கரன் ஹேமா விஜய் மதி\nசுப்ரியா பாருலேகர் சந்தியா ஸ்ரீதர் எம். பத்ரோஸ் எம். ஏ.\nஎம். பத்ரோஸ் எம். ஏ. எம். பத்ரோஸ் எம். ஏ. பா. ராகவன்\nமீரா சிவசங்கர் நிகிதா ராஜ்வேட் ACK\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emsabai.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-04-23T01:29:40Z", "digest": "sha1:ON7QH5WLGQOU3ONPULHB7AOYC3MO6S7Q", "length": 16394, "nlines": 226, "source_domain": "emsabai.blogspot.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை துபாய்: அன்றிவேறு ஒன்றுமில்லை குருவே", "raw_content": "\nஹாஷிம் குலவாசம் எங்கள் குருவே\nபேசும் முறை சான்றுரைக்கும் குருவே\nயாஸின் தவச்சீலர் எங்கள் குருவே\nமின்னலினை ஏந்தி வந்தீர் குருவே\nவீசும் தென்றல் காற்றினைப்போல் குருவே\nமேதை நபித்தூதர் எங்கள் குருவே\nஉண்மை மெச்சும் புத்த‌க‌வெம் குருவே\nபாத‌ம் நிறைபற்றிக் கொண்டோம் குருவே\nக‌ம்ப‌ரை நேர் க‌ண்ட‌தில்லை குருவே\nஓர‌ணியில் சூழ்ந்து நிற்போம் குருவே\nவேதம் தந்த தூதர்நபி குருவே\nஓதும் புகழ் குன்றிடாது குருவே\nகுன்றிவிடும் என்றநிலை வரவே முன்\nPosted by கிளியனூர் இஸ்மத் at 9:40 PM\nநமது வீடியோ தளம் செல்ல கிளிக் செய்யுங்கள்\nபூமான் நபி(ஸல் அலை) அவர்கள் பிறந்த புனித ரபீவுல் அவ்வல்\nமீலாதுன்னபி ஆன்லைன் (2014) போட்டியில் கலந்துக் கொண்டவர்களின் பெயர் பட்டியல்\nநாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை\nபுதுப் பொலிவுடன் நிர்வாகச் சீரமைப்பு\n\"யா நபி சலாம் அலைக்கும்\" - பாடல்\nஇசைத் தட்டு வெளியீட்டு விழா\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி 2014\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி மீலாதுவிழா\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி வெற்றி பெற்றவர்கள் 2013\nமறைஞானப்பேழை - மாத இதழ்\nயா நபியல்லாஹ் யா ரசூலல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mypno.com/index.php?option=com_content&view=article&id=61:-mypno-&catid=45:mypnomeets&Itemid=89", "date_download": "2018-04-23T01:45:15Z", "digest": "sha1:S6WHBWQ3ANGUNACSAQWHVDQ52BXWMGXF", "length": 32703, "nlines": 122, "source_domain": "mypno.com", "title": "MYPNO | எம். எஸ். முஹ���து யூனுஸ் அவர்கள் MYPNO வலைப்பூவிற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி-I - MYPNO", "raw_content": "\nமுகப்புபரங்கிப்பேட்டை சமூக வலைத்தளம் :: MYPNO ::ஊரின் முன்னோடி..\nஅக்கினிச் சிறகுகள் விருது பெறுகிறார் பசுமை ஹாஜி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் தேர்வு\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 15 பேர் பலி\nஇடைமறித்துத் தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி\nஅறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தஃபா மரணம்\nமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது ஜனாஸா அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் துறைமுகத்துக்கு மீன்வரத்து அதிகரிப்பு\nசத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி: கடலூர் நகரில் போக்குவரத்து மாற்றம்\nஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கினால் ஓராண்டு சிறை\nஎம். எஸ். முஹமது யூனுஸ் அவர்கள் MYPNO வலைப்பூவிற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி-I\nதிங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009 10:02\nதன்னுடைய இரு முக்கிய பணிகளை சுமந்துக் கொண்டு, எண்ணற்ற பணிகளுக்கிடையே... வலைப்பூவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவரும் இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம். எஸ். முஹமது யூனுஸ் அவர்கள் அளித்த பேட்டியை தொகுத்து முதல் பகுதியை உங்களுக்காக வழங்குகிறோம். பல வேலைகளுக்கு மத்தியில் எப்போதும் பிஸியாகவே இருந்தவரிடம் ஒரு நாள் முன்பே கேள்விகளை நீட்டியபோது, கேள்விகளை நேரிடையாகவே கேளுங்கள், எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்லத் தயார் அது எனது கடமை என்று சொன்னது நமக்கு மகிழ்ச்சியை அளித்தது.\n1. பரங்கிப்பேட்டை தற்போது ஓரளவு வளர்ச்சிப் பணிகளை நோக்கி சென்றாலும், வெளியூர் சென்று திரும்பும் பெண்களுக்கு குறிப்பாக கடலூர் சென்று படிக்கும் மாணவிகளுக்கு போதிய போக்குவரத்து வசதியில்லை. இவர்கள் குறிப்பாக மிகஅதிகமாக நெருக்கித் தள்ளும் என். டி. (N.T.) போன்ற பஸ்ஸில் சென்று வருவது வேதனை. இதற்காக ஏற்கனவே (மாணவிகளுக்காக) வேன் வாங்குவது என்ற திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளதே... ஏன்\n- கு. நிஜாமுத்தீன் மற்றும் ஊர் (கூகிள்) குழுமம்.\nஅதற்கான முயற்சியாக குறிப்பாக வெளியூர் சென்று படிக்கும் மாணவிகளுக்காக 1.25 இலட்சம் ரூபாய் வசூல் செய்து, மேற்கொண்டு 1.25 இலட்சம் ரூபாய் போட்டு வேன் ஒன்று வாங்கி விடலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் தற்போது மஹிந்திரா வேன் மார்க்கெட்டில் கிடைக்கவில்லை. 3.5 (அ) 4 இலட்சம் ரூபாய் செலவில் வேன் வாங்ககூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான போதிய நிதி இல்லாததினாலும், எதிர்பார்க்கும் மாடல் கிடைக்காததினாலும் வேன் வாங்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. இதை நாங்கள் பொதுக்குழுவில் அறிவித்தோம். 1.25 இலட்சத்தில் 50 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்த ஒருவர் மீண்டும் அதை திரும்ப பெற்றுக்கொண்டார். மீதப் பணத்தை யார் கொடுத்தார்களோ அவர்களிடம் கேட்டதற்கு, இதை வேறு நல்ல பணிக்கு பயன்படுத்திக் கொள்ள சொல்லிவிட்டார்கள். எனவே, புதிய வேன் வாங்கி அதை பராமரிக்க போதிய நிதி இல்லை, இருந்தாலும் பழைய வேன் வாங்க நிதி திரட்டி அதை செயல்படுத்த பரிசீலனை செய்து வருகிறோம்.\n2. ஊரின் பல தெருக்களில் புதிய சாலைகள் போடப்படுவது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் பழைய சாலை மீதே புதிய சாலைகள் போடுவதால் சலைகள் உயர்ந்து கொண்டே போய் வீட்டு வாயில்கள் பள்ளங்களில் காணப்படுவதால் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே, இனி போடஉள்ள சாலைகளிலாவது பழைய சாலைகளை அகற்றி விட்டு போடலாமே - கு. நிஜாமுத்தீன் மற்றும் ஊர் (கூகிள்) குழுமம்\nஅப்படிப்பார்த்தால்... பரங்கிப்பேட்டையின் ஒட்டு மொத்த சாலைகளையும் தோண்டி எடுத்து புதிய சாலைகள் போட்டால்தான் இது சாத்தியம். ஏற்கனவே சில சிமெண்ட் சாலைகள் போட்டுவிட்ட நிலையில் புதிய (நீளமான) சாலைகளை கொத்திவிட்டு போடும் போது மழை காலங்களில் சிறு சிறு சாலைகளில் இருந்து வரும் நீர் இந்த சாலைகளில் தேங்கிவிடும். அதனால், ட்ரைனேஜ் வசதி இருந்தால் மட்டுமே இதை முழுமையாக சரி செய்யப்படும். 2.75 கி.மீ.க்கு மத்திய அரசு நிதியுதவியுடன் (பெரியமதகிலிருந்து) முக்கிய தெருக்களான ஹைஸ்கூல் ரோடு, பெரிய தெரு, சின்னக் கடை போன்ற தெருக்களில் ட்ரைனேஜ் வசதி அமைக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். கூடிய விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு இப்பிரச்சனை ஓரளவுக்கு சரிசெய்யப்பட்டுவிடும்.\n3. ரேஷன் கார்டு குறித்து தனிப்பட்ட முறையில் குடும்ப பெண்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு பலமுறை ஏறி இறங்கி அலைகழிக்கப்படுகிறார்கள். எனவே எளிதான வகையில் ரேஷன் கார்டு கிடைக்க பேரூராட்சி தலைவராக இருக்கும் நிலையில் வழி வகை செய்யலாமே - கு. நிஜாமுத்தீன் ம���்றும் ஊர் (கூகிள்) குழுமம்\nரேஷன் கார்டு எடுக்கும் முறை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை எளிய வகையில்தான் இருந்து வந்தது. அதாவது பேரூராட்சி தலைவரோ (அ) ஜமாஅத் தலைவரோ ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்தாலே அது உடனடியாக பரிசீலிக்கப்பட்டு ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏகப்பட்ட மனுக்கள் குவிய ஆரம்பித்தததினால் அரசு தற்போது சில விதிகளை போட்டுள்ளது. இருப்பிடச் சான்று, வருவாய் சான்று மற்றும் வேறு ஏதாவது ஒரு சான்றுடன் (Proof) மனு செய்பவருக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதனால் கண்டிப்பாக குடும்பத் தலைவரோ (அ) தலைவியோ நேரில் மனு செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து எங்களை அனுகுகிறவர்களுக்கு சகோ. ஜீ.எம். கவுஸ் அவர்கள் மூலம் இருப்பிடச் சான்று மற்றும் வருவாய் சான்று எடுத்துத் தர வழிவகைகளை செய்துள்ளோம். மற்றபடி இதில் தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்ய தற்போது எந்த வழியுமில்லாமல் அரசு சட்டம் அமைத்துவிட்டது.\n4. அரசியலில், சமூகப்பணியில் உங்களின் அடுத்தக்கட்ட எண்ணம், விருப்பம் என்ன - இப்னு ஹம்துன், (ரியாத்), பரங்கிப்பேட்டை\nதற்போது அரசியலில் தான் பேரூராட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறேன். இனி அடுத்த பேரூராட்சித் தலைவரகவோ (அ) வேறு உயர் பதவிக்கோ எங்களின் செயல்களை வைத்து மக்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளது. சமூகப் பணியைப் பொறுத்த வரை ஜமாஅத் மூலமாக நிறைய சமுகப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். இதை இனி எந்த காலத்திற்கும் தொடர்வோம் (அ) தொடரப்படனும் என்கிற எண்ணம் நமக்கு இல்லை. ஜமாஅத்தை பொறுத்தவரை, 3 முறை பதவி வகித்து விட்டேன். தற்போது இரண்டு பணிகளில் செயல்பட சிரமமாக இருப்பதினாலும் இவர் மட்டுமே ஜமாஅத் தலைவராக இருக்கவேண்டுமா என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துவிடக்கூடாது என்பதினாலும் தேர்தல் முறையில் அறிவிப்பு செய்து இனி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மக்கள் நலனுக்கு உழைப்பவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.\n5. பரங்கிப்பேட்டையை நகராட்சியாகக்கும் திட்டம் எந்த அளவு செயற்பாட்டிலுள்ளது - இப்னு ஹம்துன், (ரியாத்), பரங்கிப்பேட்டை\nபரங்கிப்பேட்டையை நகராட்சியாக்குவற்காக அரசு விதிகளுக்கு உட்பட்��ு மாவட்ட ஆட்சித் தலைவர் 3 முறை கூட்டம் நடத்தினார். இதற்காக அரசு தரப்பில் 2001-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 21,912 பேர் என்று தவறான தகவல் அளிக்கப்பட்டு விட்டது. நகராட்சியாக்குவதற்கு குறைந்தபட்சம் 30,000 பேர் இருக்கவேண்டும் அதற்கான போதிய வருவாயும் இருக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. இராஜேந்திர ரத்னூ தலைமையில் கூடிய கூட்டத்தில் இத்திட்டத்தை வலியுறுத்தப்பட்டும் அதற்கான வழிவகைகள் இல்லாததினால் கிடப்பில் இருக்கிறது. இதற்காக அரியகோஷ்டி, புதுப்பேட்டை பஞ்சாயத்தையும் பரங்கிப்பேட்டையோடு சேர்த்துவிட்டால் இது நகராட்சியாகிவிடும் என்கிற கருத்தை வைத்தபோது, இந்த இரண்டு பஞ்சாயத்து தலைவர்களிடமும் மாவட்ட ஆட்சி தலைவர் கருத்து கேட்டபோது அவர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும் நாங்கள் மீண்டும் மாவட்டஆட்சித் தலைவரிடம், மக்கள்தொகை தவறாக கணக்கெடுக்கப்ட்டுள்ளது எனவே மீண்டும் சரியான முறையில் கணக்கெடுப்பு எடுத்தால் 30 ஆயிரம் நிச்சயம் வரும் என்று வேண்டுகோள் விடுத்ததின் பேரில் இதை அவர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். நகராட்சியாக ஆக்குவதற்குத்தான் நாங்களும் பல முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.\n6. சிமெண்ட் ரோடு (சிமிட்டி சாலைகள்) பல தெருக்களிலும் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஓர பகுதிகளில் யாரேனும் தவறி விழும் அபாயங்கள் காணப்படுகிறதே, என்ன தீர்வு செய்யப்டுகிறது - இப்னு ஹம்துன், (ரியாத்), பரங்கிப்பேட்டை\nசிமெண்ட் சாலைகள் சுனாமி திட்டத்தின் கீழ்தான் அதிகமாகப் போடப்பட்டுள்ளது. திட்டத்தின்படி ஓரங்களில் செம்மண் அடித்து நடைபாதையாக அமைக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் காண்ட்ராக்டார்களின் தாமதத்தினால் அது முழுமையாக செய்யப்படாமல் போய்விட்டது. செம்மண் முழுமையாக போடுவதற்குள் சுனாமி நிவாரண அதிகாரிகள் சுனாமித் திட்ட கணக்குகளை முடித்து விட்ட காரணத்தால் பாதியிலேயே நின்று விட்டது. இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். கூடிய விரைவில் இது சரி செய்யப்பட்டு விடும் இன்ஷாஅல்லாஹ்.\n7. வெற்றி பெற்ற மேல் நிலைப்பள்ளி மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பரிசளிப்பு திட்டத்தை ஐ.இ.டி.சி நடைமுறைப்படுத்தி வந்தது. ஜமாத்தும் அதற்கான உதவிகளை, பங்களிப���பை செய்து வந்தது. இடையில் நிறுத்தப்பட்டாமல் தெடர்ந்தால் என்ன - இப்னு ஹம்துன், (ரியாத்), பரங்கிப்பேட்டை\nஇதுவரைக்கும் நாங்கள் நிறுத்தவில்லை. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஐ.இ.டி.சி. (I.E.D.C.) யுடன் சேர்ந்து 7 வருடங்களாக தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறோம். கடந்த வருடம்கூட 600 மாணவர்களுக்கு சிங்கப்பூர் அமைப்பிலிருந்து பெற்ற நிதியுதவியுடன் இலவச நோட்டுகள், யூனிஃபார்ம் உடைகள், கல்விக் கட்டணம் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வழங்கப்பட்டது. அதே மேடையில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டது.\n8. கடந்த சில ஆண்டுகளாக பொதுமேடைகளின் மூலம் தங்களால் வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கையான, 'கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் பரங்கிப்பேட்டை நகரினுள் அமைக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கைக்கு வலுவூட்டும் வகையில் பேரூராட்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்;க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா - ஹம்துன் A. அப்பாஸ், அல் ஹஸா, சவூதி அரேபியா\nஇது ஏற்கனவே திரு. ககன்தீப்சிங் பேடி மாவட்ட ஆட்சி தலைவராக இருக்கும்போதே ஜமாஅத் சார்பாக கோரிக்கை வைத்தோம். தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விரைவில் அமைச்சரால் திறக்கப்ப் உள்ளது. அது திறக்கப்பட்ட உடன் தற்போது வண்டிக்காரத் தெருவில் இருக்கும் பள்ளிக் கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், உதவி கல்வி இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றையும் கச்சேரிதெருவில் உள்ள தொடக்கப் பள்ளியையும் நூலகத்தையும் அங்கு மாற்ற முடிவு செய்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளோம். இதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். நேரில் இடத்தை ஆய்வு செய்த பிறகு விரைவில் இந்த அலுவலகங்கள் இங்கு மாற்றப்ப பட்டுவிடும்.\n9. சின்னக்கடை மீன் மார்க்கெட்டை புதியதாக கட்டும் எண்ணம் பேரூராட்சியின் செயல் திட்டத்தில் உள்ளதா - ஹம்துன் A. அப்பாஸ், அல் ஹஸா, சவூதி அரேபியா\nசுனாமி அவசரக்கால உதவித்திட்டத்தின் கீழ் சின்னக் கடை மீன் மார்க்கெட்டிற்காக ஏற்கனவே திட்டம் வகுக்கப்பட்டு பிறகு தள்ளபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது மீண்டும் சுனாமி நிதியில் மீதமுள்ள பணத்தில் பேரூராட்சிகளின் இயக்குனரகம்த்திற்கு 32 இலட்���ம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் புதிய திட்டக் கொள்கையை அனுப்பி வைத்துள்ளோம். அதன்படி கோட்டாத்தங்கரை தெரு பக்கவாட்டில் 9 கடைகளும் அதன் வழியே கேட் போடப்பட்டு இறைச்சி கடை மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட் அமைக்கப்படும். அதுபோல சஞ்சீவிராயர் கோயில் தெருவில் 9 இலட்சம் ரூபாய் செலவில் ஆண் பெண்களுக்கு நவீன கழிவறை அமைக்கும் திட்ட மதிப்பீட்டினையும் அனுப்பி வைத்துள்ளோம். அகரம் ரயிலடி பக்கக்கால்வாயும் இதில் அடங்கும்.\n10. சாமியார்பேட்டையில் அமைந்துள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்காவை விட இன்னும் சிறப்பான பூங்கா, கடல் வாழ்உயிரின ஆராய்ச்சி உயரரய்வு மையத்தின் உதவியுடன் அமைக்கும் திட்டம் நமது பேரூராட்சிக்கு உண்டா - ஹம்துன் A. அப்பாஸ், அல் ஹஸா, சவூதி அரேபியா\nஇதற்காக திட்டத்தின் கீழ் திப்பு சுல்தான் போர் நினைவகத்தில் ஒரு பூங்கா ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அதற்கு எதிரிலேயே மீனவர் பயிற்சி மையமும் கட்டப்பட்டுள்ளது. அதை ஒட்டி உணவகம், குடில்கள், படகு குழாம் கட்டப்பட்டு இவற்றுடன் புதிய படகுகள் (பிச்சாவரம் வரை செல்ல) விடவும் இதைத் தொடர்ந்து அங்கேயே சிறுவர் பூங்கா ஒன்றினையையும் நிறுவுவதற்கான வேலையும் ஆக மொத்தம் 50 இலட்சம் ரூபாய் செலவில் வேலைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாதங்களில் இப்பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, முழுக்க முழுக்க சாமியார்பேட்டை பீச்சுக்கு செல்வதை தவிர்க்கப்பட்டு, பரங்கிப்பேட்டையிலேயே அனைத்து வசதிகளுடன் எழில் நிறைந்த பீச்சை ரசிப்பதற்கும் விளையாடுவதற்கும் இடமாக மாறிவிடும். இதையொட்டி வெளிநாட்டினர் தங்க ஏதுவாக 20 காட்டேஜ குடில்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியளித்துள்ளார். இந்தப் பணியும் விரைவில் ஆரம்பிக்கப்படும். அதுமட்டுமில்லாமல், முஸ்லிம் சகோதரர்கள் நிறைந்த பகுதியில் பாவா மரைக்ககாயர் பூங்காவினையும் இந்து சகாதரர்கள் நிறைந்த பகுதியில் அகரம் வீரப்பா பூங்காவினையும் தலா 4 இலட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு வசதிகளுடன் பணிகள் முடிக்கப்பட்டுவிடடது. இதுவும் விரைவில் திறக்கப்பட்டுவிடும்.\nபுதன்கிழமை, 25 மே 2011 12:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/2014/03/13/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-eb/", "date_download": "2018-04-23T01:27:50Z", "digest": "sha1:FLEP4U6WCPFE7BRE3TFZXYLG5GYAF3UB", "length": 4449, "nlines": 37, "source_domain": "nethaji.in", "title": "பைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம். | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nApril 23, 6868 3:24 pm You are here:Home Blog பைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அரசிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/how-parliament-works/business-of-parliament/adjournment-motions-rules-procedure", "date_download": "2018-04-23T01:47:27Z", "digest": "sha1:JKTCEV4OS373XEIG5TL4K4AQXKGES5EF", "length": 21564, "nlines": 215, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - ஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்", "raw_content": "\n��ௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nதனி உறுப்பினர் சட்டமூலங்கள் தொடர்பான தொழிற்பாடுகள்\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்றம் தொழிற்படுவது எவ்வாறு பாராளுமன்ற அலுவல்கள் ஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nபாராளுமன்ற அமர்வொன்றின் போது, சபை அமர்வுகளை ஒத்திவைத்ததன் பின்பு, ஒத்திவைப்புப் பிரேரணைக்கான விதிகளும் ஒழுங்கு விதிகளும்\nஒவ்வொரு அமர்வு நாளிலும், பாராளுமன்ற ஒத்திவைப்பு நேரத்தில், ஒரு மணி நேரத்திற்கு, ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை எடுத்துக் கொள்வது, என்ற நடைமுறைக்கு, பாராளுமன்ற அலுவல்களுக்கான குழு இணங்கியுள்ளது. ஒத்திவைப்புப் பிரேரணை பற்றி அறிவித்தல் விடுக்க விரும்பும் உறுப்பினர், அவ்வறிவித்தலை எழுத்து மூலமாக, அதற்கு முன்னைய தினத்தில் மதியம் 12.00 மணிக்கு முன்னதாக, அவர் சார்ந்த, சபைமுதல்வரூடாக அல்லது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தினூடாகப் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறான பிரேரணைகள் ஒத்திவைப்பு வேளையில், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் பி.ப. 6.30 மணிக்கும் எடுத்துக் கொள்ளப்படும்.\nஅவ்வாறான அறிவித்தல் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்குக் கிடைத்ததும், அதன் பிரதி ஒன்று சபை முதல்வரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் செயலாளர், சம்பந்தப்பட்ட அமைச்சு, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காகவும், விசேடமாக அமைச்சர் விவாதத்தின்போது பதிலளிப்பதற்காகச் சமுகமளித்திருப்பதற்கும், பிரேரணையைப் பற்றி அவர் போதுமான அளவிற்கு அறிந்து கொள்வதற்கு உதவி செய்வதற்குமாக, அதே பிரதியினை அனுப்பிவைக்கக் கூடியதாகவிருக்கும். ஒவ்வொரு நாளும் ஒர் ஒத்திவைப்புப் பிரேரணை மாத்திரமே எடுத்துக் கொள்ளப்படும். எனினும், நீதிமன்றத்திலே விசாரணைக்காக உள்ள ஒரு விடயத்தின் பேரிலே ஒரு பிரேரணையை அனுமதிக்காதிருப்பதற்கான அல்லது பாராளுமன்றத்தின் ஒரே அமர்வின்போது ஒரே பிரேரணையை மீண்டும் கொண்டுவருவதை அனுமதிக்காதிருப்பதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.\nஒத்திவைப்புப் பிரேரணை உறுப்பினர் ஒருவரால் பிரேரிக்கப்பட்டதும், அது இன்னுமோர் உறுப்பினரால் வழிமொழியப்படல் வேண்டும். விவாதத்தின் பின், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளித்தல் வேண்டும். விவாதத்திலே 30 நிமிட நேரம் அரசாங்கத்திற்கும், 30 நிமிட நேரம் எதிர்க்கட்சிக்கும் ஒதுக்கப்படும். ஒத்திவைப்பு விவாதங்களிலே வாக்கெடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. மேற்கூறப்பட்டுள்ள முறை 1995 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. முன்பு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி ஒத்திவைப்பின் பின் 10 வினாக்கள் வினவுவது வழக்கமாகவிருந்தது.\nபாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் இணக்கத்துடன் எடுக்கப்படும் ஒத்திவைப்புப் பிரேரணைகள்.\nஒத்திவைப்புப் பிரேரணைகள், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் இணக்கத்துடனும் எடுக்கப்படுகின்றன. அவ்வாறான பிரேரணைகள் கூறப்பட்ட குழுவினால் தீர்மானிக்கப்படுகின்ற கால அளவிற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.\nஇது குறுகிய அறிவித்தலிலே, பொது முக்கியத்துவம் வாய்ந்த, அவசரமான விடயம் ஒன்றினைப் பற்றி முழுச் சபையினதும் கவனத்தை ஈர்ப்பதற்கும் கவர்வதற்கும், சம்பந்தப்பட்ட அமைச்சரை, உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்கச் செய்வதற்கும் தனியார் உறுப்பினர்களுக்குள்ள மிகுந்த பயனுள்ள முறையாகும்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\n2013-02-13 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சர��த்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/4_833.html", "date_download": "2018-04-23T02:08:34Z", "digest": "sha1:GS6RF4KSN454SPBHZ4PW3CF433A474XR", "length": 14978, "nlines": 138, "source_domain": "srilanka-breaking-news.blogspot.com", "title": "srilanka breaking news: தேசிய விருதுகள் அறிவிப்பு:இளையராஜாவுக்கு விருது:பசங்க படத்துக்கு 4விருதுகள்", "raw_content": "\nதேசிய விருதுகள் அறிவிப்பு:இளையராஜாவுக்கு விருது:பசங்க படத்துக்கு 4விருதுகள்\n57வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n2009ம் ஆண்டின் சிறந்த நடிகராக அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘பா’இந்திப்படத்தில் நடித்தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அமிதாப் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3வது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n’அபோஹோமன்’என்ற பெங்காலி படத்தில் நடித்ததற்காக நடிகை அனன்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது பெறுகிறார்.\nமம்மூட்டி நடித்த மலையாள படமான கேரளவர்மன் பழசிராஜா படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசையமைளப்பாருக்கான விருது அளிக்கப்படுகிறது.\n‘தேவ்-டி’என்ற இந்திப்படத்திற்கு இசையமைத்ததற்காக அமீத் திரிவேதி சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெறுகிறார்.\n2009ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக , மலையாள மொழிப் படமான குட்டி ஸ்ரங் படம் தேர்வாகியுள்ளது. இதே படம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெறுகிறது.\n’பசங்க’தமிழ் படம் 4 விருதுகளை தட்டிச்சென்றது. பிராந்திய மொழிப்பிரிவில் தமிழில் சிறந்த படமாக ‘பசங்க’தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nபசங்க படத்தில் நடித்த ஜீவா-அன்புக்கரசுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்படுகிறது. இப்படத்தின் கதை,வசனத்திற்காக பாண்டியராஜ் விருது பெறுகிறார்.\nசிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருது அமீர்கான���,மாதவன் நடித்த த்ரீ இடியட்ஸ் படத்துக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குநருக்கான விருதையும் இந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் சிறந்த இயக்குநர் விருது பெறுகிறார்.\nசியாம் பெனாகல் இயக்கத்தில் வெளியான வெல் டன் அபா படம் சமூக அக்கறையை பிரதிபலிக்கும் திரைப்படமாக தேர்வாகியுள்ளது.\nரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்\nபாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்\nயுத்தம் 90 நக்கீரன் கோபால்\n புலவர் குடும்பத்துக்கு முதல்வர் த...\nசிறையிலும் நல்லவங்க - விடுதலையான புஷ்பவள்ளி பாட்டி...\nஇந்தியா மூன்றாவது சக்திவாய்ந்த நாடு : அமெரிக்க ஆய்...\nகலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் ...\nபிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள் யா...\nபோராட்டம் நடத்திய மாதர் சங்க பெண்களுக்கு செக்ஸ் டா...\n மீட் பண்ணி நாளாச்சுல்ல\"-அழுத்தமாகக் கை குலு...\n''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்\nஇருட்டு சென்னையின் முரட்டு முகம்\nஅல்லாடும் தோழி...அலை பாயும் தோழர்\nஉமாசங்கர் கிளப்பும் அடுத்த பூதம்\nஎங்கே போகிறது தமிழ் சினிமா..\nபெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா\nஉங்கள் கணவர் என்ன வேலை செய்தால் வெற்றி பெறுவார்\nதேடி வரும் பகையை ஓட வைக்கும் பகளா தந்திரம்\nமுருகதாஸை தயாரிப்பாளராக்கிய ஹாலிவுட் நிறுவனம்\nஇலங்கையில் 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் - அமெர...\nஎந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய ...\nடென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா...\nஉங்கள் தொகுதியில் யாருக்கு சீட்\nஅழகிரி பாணியில் தமிழக அமைச்சர்கள்\nமுஸ்லிம் சிறுவர்களை மிரட்டும் வீடியோ\nகண்ணைக் கசக்கும் தென்னை விவசாயிகள்\n\"ஜெ'வோடு விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தாலும்'' -போட்டு...\nயுத்தம் -நக்கீரன் கோபால் (89)\n\"என்னை ஆள விட்றுங்க. நீங்க உங்க மனைவிகூட சேர்ந்து ...\nகாமன்வெல்த் பாடல்-'ட்ரிம்' செய்த ரஹ்மான்\nதற்கொலைப் படை... தடுத்த ஜெ\nஇளங்கோவன் இப்போதைக்குஅடங்கு வதாகத் தெரியவில்லை. கூ...\n'வெனிஸில் இருந்து வீடு திரும்பி இருப் பார்\nதேசிய விருது... ஊக்குவிப்பு மட்டுமே : இளையராஜா கரு...\nநடிகை சீதா 2-வது திருமணம் -டி.வி நடிகரை மணந்தார்\nபெண்களுடன் கும்மாளம் நித்யானந்தா நண்பர் ஆத்மானந்தா...\nஎமன் உருவில் ஸ்கூல் பஸ்\n\"\"அமைச்சரைத் ��ோற்கடிக்க உள்கட்சி சதி\n அரசு அறிவிப்பும் சில எதிர்பா...\nயுத்தம் -நக்கீரன் கோபால் (88)\nஉங்கள் தொகுதியில் யாருக்கு சீட்\nதேசிய விருதுகள் அறிவிப்பு:இளையராஜாவுக்கு விருது:பச...\n மீட்க கலைஞர் அனுப்பிய படை\nமனைவிக்காக உடன்கட்டை ஏறிய கணவன்\nயுத்தம் -நக்கீரன் கோபால் (87)\nவிழித்துக் கொண்ட காம உலகம்\nதினமும் 22 மணி நேர வேலை\nஇப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக ...\nஎந்திரன் டிரெய்லர்: சென்னை, மதுரை, திருச்சி, வேலூர...\nகோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா...\nகார், சொத்து எதுவும் இல்லாத அமைச்சர் ஏ.கே.அந்தோணி...\nரம்ஜான் நோன்பு பள்ளிவாசல் முன்பு பயங்கரம்\nநீச்சல் வீரரின் உயிருக்குக் குறி\nயுத்தம் -நக்கீரன் கோபால் (86)\n\"தமிழக டீச்சர்தான் எங்கள் தெய்வம்' நெகிழும் கேரள க...\n\"\"அம்மன் சொன்னா குழந்தை கொடுப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurai-thayalan.blogspot.com/2009/12/blog-post_31.html", "date_download": "2018-04-23T01:45:06Z", "digest": "sha1:ANQ55SZS274GCPZOIH7I5QU7YVMSSO2Z", "length": 5395, "nlines": 87, "source_domain": "thurai-thayalan.blogspot.com", "title": "மனதின் கிறுக்கல்கள்: ஏது “ புது ” வருடம்", "raw_content": "\nநான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.\nஏது “ புது ” வருடம்\n“ புது வருடம் ”\nஎட்டி வந்து வெளியே பார்த்தேன்\n“ இயற்கை ” ஒன்றும் சொல்ல வில்லை\nஅதே வானம் கரிய மேகங்கள் சூழ்ந்து\nநீல வண்ண கடல் மௌனமே பதிலாக\nகுளிர்ந்த தென்றலாய் காற்று கூட மாற்றமின்றி\n“ இயற்கையும் ” மாற வில்லை - இங்கே\nஎந்த “ மனிதனும் ” மாற வில்லை\n“ சிறு பான்மை ” இனங்கள் எல்லாம்\nஏது “ புதுவருடம் ” என்று\nஎட்டி நின்று உதைக்கவே போகின்றது\nஎழுந்து நீங்கள் அழும் முன்னே\nஒழிந்து நின்று “ போர்முரசு ” செய்யும்\nவிடியலும் விடிந்தது - அந்த\n“ தமிழீழம் ” எனும் தேசம் தோன்றி\nஎம் வீரர் கனவு நனவாகும் வேளை\n“ புதுவருடம் ” பிறந்தமதாய்\nஏது “ புது ” வருடம்.\nPosted by மனதின் கிறுக்கல்கள் at 00:00\n“ இயற்கையும் ” மாற வில்லை - இங்கே\nஎந்த “ மனிதனும் ” மாற வில்லை\nஉண்மை தான் இங்கே நிறைய மாற்றங்கள் வந்த போதும் மனிதனின் எண்ணங்கள் மட்டும் மாறவே இல்லை\n பேசுகிறார் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் (21)\nகாணும் கண்களே கூறும் கருத்தென்ன (19)\nதிலீபனுடன் 12 நாட்கள்... (13)\nஉனைத் தொலைத்த நிமிடங்களில்... (9)\nகடந்து வந்த பாதைகளில்... (7)\nஇருளுக்குள் ஒர் பயணம்.. (1)\nஎன்னைக் கவர்ந்த தலைவர்க��் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/best-ways-to-make-computer-faster-technology-12.html", "date_download": "2018-04-23T02:07:01Z", "digest": "sha1:TKQHVE3EMTJ3FKVI7VQLM64IAZUOA242", "length": 15286, "nlines": 140, "source_domain": "www.akkampakkam.com", "title": "Best Ways To Make Computer Faster | கணினி வேகமாக செயல்பட சிறந்த வழிகள் !!", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nHome | தொழில் நுட்பம்\nகணினி வேகமாக செயல்பட சிறந்த வழிகள் \nஉங்கள் கணினியின் Random Access Memory அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.\nகணினியில் firewall, anti virus, anti spyware கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்க கொண்டே இருக்கவேண்டும்.\nகணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக் கூடிய தேவையற்ற Softwareஐ நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள்.அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.\nபழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.\nFireFox, IE, Chrome என்று ஒன்றுக்கு மேற்பட்ட browsers நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.\nGoogle Talk, Yahoo Messenger, Live Messenger என்று ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby http://www.digsby.com/ போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி Chat Place) ஐ நிறுவிக் கொள்ளவும்.\nகணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே தொடங்கும். இதற்கு auto startup என்று பெயர்.இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் தொடங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.\nWindows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள். MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.\nDesktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கா��� படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின்னர் கணினியின் வேகம் அதிகரித்தது.\nஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nஇன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாதுஅதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்\nஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்\n‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா உஷார்இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா\nஉங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமாஅந்த ஈசி வழி இதோ\nதொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்\nடேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்\nமொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இ���ுக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/05/blog-post_10.html", "date_download": "2018-04-23T01:39:26Z", "digest": "sha1:MOOGMNXVKAZ2FNAY74VFP46VMJUHLOEX", "length": 12814, "nlines": 103, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முதுமாணி பட்டப்பின்படிப்பு பிரிவு வியாபார நிர்வாக முதுமாணி மற்றும் முகாமைத்துவ பட்டபின்படிப்பு டிப்ளோமா ஆகிய இரு பாடநெறிகளை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வினை ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருந்தது.", "raw_content": "\nதென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முதுமாணி பட்டப்பின்படிப்பு பிரிவு வியாபார நிர்வாக முதுமாணி மற்றும் முகாமைத்துவ பட்டபின்படிப்பு டிப்ளோமா ஆகிய இரு பாடநெறிகளை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வினை ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருந்தது.\nதென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முதுமாணி பட்டப்பின்படிப்பு பிரிவு வியாபார நிர்வாக முதுமாணி மற்றும் முகாமைத்துவ பட்டபின்படிப்பு டிப்ளோமா ஆகிய இர��� பாடநெறிகளை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வினை ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருந்தது.\nமலேசியா பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் டாக்டர் அலி கதிபி பிரதம அதிதியாகவும் , இலங்கை உல்லாச மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி டீ.ஏ.சி.சுரங்கா சில்வா கௌரவ அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ,பதிவாளர் எச்.அப்துல் சத்தார் , வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி எம்.பி.எம்.அம்ஜத் , சிரேஷ்ட விரிவுரையாளர்களான திருமதி எப்.எச்.அப்துல் றவுப் , கே.எம்.முபாறக் ஆகியோர் அதிதிகளாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nதென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு பிரிவின் இணைப்பாளர் கலாநிதி ஆதம்பாவா ஜௌபர் தலைமையில் இவ் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஇன்று சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற ம...\nஇன உறவினை மேம்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்டத்தின...\nபஞ்ச பாண்டவர்கள் வரலாறு கூறும் பாண்டிருப்பு கிராம ...\nவரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாண தமிழ்மொழித்��...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிர...\nகல்முனை பிரதேசத்தின் பாடசாலை கிறிக்கட் வரலாற்றில் ...\nசம்மாந்துறை இலுக்குச்சேனை ஜி.எம்.எம்.எஸ் வித்தியால...\nதேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காரைதீவ...\nசாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோஸ்தர்களும் ஊழியர்...\nசாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டுத்துறை பிரிவு ...\nகல்முனை தெற்கு முன்பள்ளி சம்மேளனம் கல்முனை மஹ்மூத்...\nCricket Score Board - கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூ...\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ”Colours Nigh...\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிதனையின் தாய் ...\nசாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட சமூர்த...\nபெண்கள் மீதான வன்முறைகளை தவிர்ப்பது தொடர்பாக விழிப...\nகல்முனை மாநகரிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள ப...\nகல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரி மற்றும் கல்முனை...\nஅம்பாறை மாவட்ட வனபரிபாலன திணைக்களம் கல்முனை கல்வி ...\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 7வது பட்டமளி...\nதென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்து...\nஇனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர...\n” உங்கள் எதிர்காலத்திற்கான திறவுகோல்” ( Career Fa...\nஅடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலைய...\nசீகிரியா குன்றை பார்வையிடச் சென்ற உல்லாசப் பயணிகளை...\nகல்முனை பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையம் பாண்டி...\nசாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட ...\nஇலங்கை உதைபந்தாட்ட சங்கம் இலங்கையின் பல பாகங்களைய...\nஉலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று அகில இலங்கை...\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127589/news/127589.html", "date_download": "2018-04-23T02:04:08Z", "digest": "sha1:MOLRYZLNMDA2JYZGEUY3U2KRGYHDEWUG", "length": 15228, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "இன்று இலங்கை வரும் பான் கீ மூன், வடக்கு முதல்வருடன் வெள்ளியன்று சந்திப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇன்று இலங்கை வரும் பான் கீ மூன், வடக்கு முதல்வருடன் வெள்ளியன்று சந்திப்பு…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று புதன்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.\nஇன்று இலங்கை வரும் இவர் எதிர்வரும் 2ம் தி���தி வரை தங்கியிருந்து பல்வேறு தரப்பினர்களைச் சந்திக்கவுள்ளார்.\nஇன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் கொழும்பில் சந்திக்கின்றார்.\nநாளை வியாழக்கிழமை காலிக்கு விஜயம் செய்யும் பான் கீ மூன், ‘நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கு- இளைஞர்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இளைஞர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.\nவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரிய, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பல தரப்பினரையும் ஐ.நா செயலாளர் நாயகம் தனது இலங்கை விஜயத்தில் சந்திக்கின்றார்.\nநாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் பான் கீ மூன், மீள்குடியேற்ற இடங்களைப் பார்வையிடவுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.\nஇவரின் யாழ்ப்பாண விஜயத்தின்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைத் தனியாகச் சந்திக்கப் போவதில்லையென்றும், எனினும் கூட்டமைப்பின் பிரதிநிதிநிதிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதம்முடன் வந்து பான் கீ மூனை சந்திக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஅதேநேரம், அன்றைய தினம் கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ‘நிலையான சமாதானம் – நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளை அடைதல்’ என்ற தலைப்பில் அவர் விசேட உரையாற்றவிருக்கின்றார்.\nகடந்த வருடம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை இலங்கைக்கு வருமாறு அழைத்திருந்தார்.\nதனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இலங்கை வருவதாக வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே பான் கீ மூன் இலங்கை வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட விடயங்கள் பற்றியோ அல்லது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலோ அவர் இலங்கை வரவில்லையென அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, பான் கீ மூனின் இலங��கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nசர்வதேச விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இனவாத சக்திகள் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளன.\nஅதேநேரம், காணாமல்போனவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பத்தார் தமக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.\nமறுபக்கத்தில் ஐ.நா.செயலாளர் நாயகம் கிழக்கு மாகாணத்தை புறக்கணிக்கின்றார். அவர் அங்கும் வரவேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் சமூகத்தினரும் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர்.\nமுதல்வர் சி.வி.யுடன் தனித்து சந்திப்பு\nஇலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை இலங்கை வரும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை வெள்ளிக்கிழமை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களும் இந்தச் சந்திப்பில் பங்குகொள்வார்கள்.\nஇலங்கைக்கான ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி மைக்கலோலே முதலமைச்சருடன் நேற்றுக் காலை தொடர்பு கொண்டு இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பான் கீ மூனுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்களையடுத்து, வெள்ளிக்கிழமை நண்பகல் 2.00 மணியளவில் முதலமைச்சருடனான சந்திப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nபான் கீ மூனின் இலங்கை விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் முதலமைச்சருடனான சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பான் கீ மூனைச் சந்திக்கும் போது, அதில் முதலமைச்சரும் இணைந்து கொள்ளலாம் என முதலமைச்சருக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்திருந்த போதிலும், அதற்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை.\nஇந்தப் பின்னணியிலேயே நேற்று முதலமைச்சரைத் தொடர்பு கொண்ட ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி பான் கீ மூனை அவரும், அவரது அமைச்சர்களும் சந்திப்பதற்கான ஏற்பாடு தனியாகச் செய்யப்பட்டிருப்பதாகவும், நிகழ்ச்சி நிரலில் அது உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nசட்டவிரோத சிக்ரட் தொகையுடன் ஒருவர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/135641/news/135641.html", "date_download": "2018-04-23T02:04:18Z", "digest": "sha1:MWREWWWVTG4KUYX6FGAFDDHBQOAMTV7P", "length": 8219, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "மார்பகப் புற்றுநோய் வர காரணம் இதுவா? புதிய அபாய தகவல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமார்பகப் புற்றுநோய் வர காரணம் இதுவா\nமருத்துவ உலகம் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் ஒரு நோயாக புற்றுநோய் உள்ளது. அதிலும், மார்பகப் புற்றுநோய், பெண்களை குறிவைத்துத் தாக்குகிறது.\nமார்பகப் புற்றுநோய் குறித்த ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, வாசனைத் திரவியத்தை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே பாஸ்கல் சாப்பினோ என்ற பேராசிரியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து பேராசிரியர் சாப்பினோ வெளியிட்டுள்ள தகவலில், பெண்கள் அடிக்கடி பயன்படுத்தும் வாசனைத் திரவியத்தில் அலுமினிய உப்புகள் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஅதேசமயம், இந்த அலுமினிய உப்புகள் கலக்காத வாசனைத் திரவியமும் ஆரோக்கியமானது என உறுதியாகக் கூற முடியாது.\nஇதுபோன்ற அலுமினிய உப்புகளை எலிகளின் மீது பரிசோதனை செய்தபோது, அவற்றின் உடலில் புற்றுநோய்க் கட்டிகளை உண்டாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், இது சந்தேகத்திற்குரியது என்றே கூறப்படுகிறது. மனிதர்கள் மீது இது புற்றுநோய்க் கட்டிகளை உண்டாக்குமா என்பதை 100 சதவீதம் இதுவரை உறுதியாகவில்லை.\nஆனால், அனைத்துப் பெண்களும் இதுபோன்ற வாசனை திரவியத்தைப் புறக்கணிப்பது நல்லது.\nமார்பகப் புற்றுநோய் ஆண்களுக்கும் மிக அரிதாக ஏற்படக்கூடும் என்பதால், அவர்களும் இதுபோன்ற திரவியங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது என பேராசிரியர் சாப்பினோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nசட்டவிரோத சிக்ரட் தொகையுடன் ஒருவர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/03/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/16840", "date_download": "2018-04-23T01:29:12Z", "digest": "sha1:OYUJNDUG44WBEYMN3SUTAKZEIW2HIM2W", "length": 18842, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "1 1/2 மணி நேரம் விமல் வாதம்; பிணை மறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome 1 1/2 மணி நேரம் விமல் வாதம்; பிணை மறுப்பு\n1 1/2 மணி நேரம் விமல் வாதம்; பிணை மறுப்பு\nதான் அமைச்சராக இருந்த வேளையில், அரசாங்கத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் பொதுச் சொத்து தொடர்பான சட்டத்திற்கமைய கைதான விமல் வீரவங்சவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொ��ர்பான வழக்கு இன்று (06) கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது, இதன்போது, அவர் தனக்காக வழக்கறிஞர் எவரையும் பயன்படுத்தவில்லை என்பதோடு, திறந்த நீதிமன்றில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை தான் சார்ந்த தனது விளக்கத்தை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபொதுச் சொத்து தொடர்பான சட்டத்திற்கு முரணாக, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் தன்னை கைது செய்துள்ளதாக விமல் வீரவங்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.\nகடந்த ஜனவரி 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தான், இது வரை 54 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியதோடு, இது குறித்து பொலிஸ் நிதி மோசடி பிரிவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.\nஅதுபோன்று தனக்கு முன்னர், வீடமைப்பு மற்றும் அரச பொறியியல் துறை அமைச்சராக ராஜித சேனாரத்ன இருந்ததாகவும், அவர் தனது அமைச்சரவை பணிக்காக வழங்கப்பட்ட வாகனங்களை வழங்கியதை முன்னுதாரணமாகக் கொண்டே தானும் தனது ஊழியர்களுக்கு வாகனங்களை வழங்கியதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.\nஅவரது கருத்துகளை உள்வாங்கிய நீதிபதி, அவருக்கு பிணை நீடிக்கப்பட்ட திகதியான எதிர்வரும் 20 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்குவதா என்பது தொடர்பில் ஆராயப்படும் என தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்டுள்ள விமல் வீரவங்ச, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும், பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் கட்சித் தலைவர்கள் தொடர்பான பாராளுமன்ற கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்கு, நீதிமன்றம் ஏற்கனவே அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமலின் விசாரணையின்போது கூச்சலிட்டவருக்கு விளக்கமறியல்\nவிமலுக்கு மார்ச் 03 வரை விளக்கமறியல்\nஜன. 10 இல் கைதான விமலின் விளக்கமறியல் நீடிப்பு\nகைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச 24 வரை விளக்கமறியலில் (Update)\nவாகன முறைகேடு தொடர்பில் விமல் வீரவங்ச வாக்குமூலம்\nவிமலின் கட்சியின் மற்றொரு எம்.பி. FCID இல்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nSTF இன் 04 மாத சுற்றி வளைப்பில் பல்வேறு ஆயுதங்கள் மீட்பு\n30 சந்தேகநபர்கள் கைதுகடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் இம்மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட...\nசீதுவை தனிய��ர் வங்கியில் கொள்ளை\nசீதுவையிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இன்று (18) காலை 9.05 மணியளவில்...\nபுத்தாண்டு தினத்தன்று மண்வெட்டித் தாக்குதலில் ஒருவர் பலி\nபுத்தாண்டு தினத்தன்று மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கட்டுமுறிவில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தா் ஒருவா் மண்வெட்டி...\nஇரு வாள்வெட்டு சம்பவங்களில் இரு இளைஞர்கள் காயம்\nயாழ். தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் நேற்று (10) இரவு நடாத்தப்பட்ட இருவேறு வாள்வெட்டுச் சம்பவங்களில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nகண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 18...\nதீயில் கருகிய தந்தை, மகள், மகனின் சடலம் மீட்பு\nவீடொன்றின் அறையிலிருந்து தீயில் கருகிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்....\nசதோச முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nசதொச பல்பொருள் அங்காடி விற்பனை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெனாண்டோவுக்கு எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்...\nகைது செய்யக்கூடாதெனும் மஹிந்தானந்தவின் கோரிக்கை நிராகரிப்பு\nதன்னை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) கைது செய்வதை தடுக்கும் வகையிலான கோரிக்கையை முன்வைத்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...\nஉதயங்க வீரதுங்கவின் மாமியின் 2 வங்கிக் கணக்கு விபரங்களையும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nவங்கி முகாமையாளர்களுக்கு கோட்டை மாஜிஸ்திரேட் அறிவுறுத்தல்பாரிய நிதி மோசடி தொடர்பான பிரதான சந்தேக நபரான இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க...\nதிட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான முக்கியபுள்ளி கைது\nதிட்டமிட்டு குற்றங்களை புரிந்து வரும் குற்றவாளிகளில் ஒருவரான 'அங்கொட லொக்கா' எனும் முக்கிய சந்தேகநபரின் கூட்டாளி என தெரிவிக்கப்படும் 'சீட்டி'...\nஅமைதியாக நடந்த ஊர்வலத்தில் பொலிஸார் தடியடி: ஹசாரே ஆதரவாளர் குற்றச்சாட்டு\nபுது டெல்லியில் சமூக ஆர்வல���் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நடத்திய அமைதியான மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் பொலிஸாரால் தான் தாக்கப்பட்டதாக ஹசாரே ஆதரவாளர்...\nஅவன்கார்ட் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பான முன்னாள் கேணல் கைது\n(UPDATE)கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேணலான தோமஸ் அல்பிரட் விஜேதுங்க, எதிர்வரும் ஏப்ரல் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, காலி நீதவான்...\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும்...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20)...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு...\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு...\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில்...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1591_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-23T02:10:44Z", "digest": "sha1:FCSI7XVM7AQFSS6QPXCTD236BZLD75NJ", "length": 6018, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1591 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇதனையும் பார்க்கவும்:: 1591 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1591 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1591 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 21:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2012/05/12134416/Kalakalappu-Press-Meet.vid", "date_download": "2018-04-23T01:35:03Z", "digest": "sha1:OSRLMMRJVUEDUR7NUNTBYW5YDI475GTO", "length": 5380, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "Latest tamil cinema videos | Movie videos | Tamil movies online", "raw_content": "\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\nரே பரேலியில் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து - பதற்றம்\nமாதவன் நடித்தால் விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ரெடி - ஷாருக்கான்\nஅடுத்த வார ரிலீசில் இடம்பிடித்த 2 படங்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-right-religion.html", "date_download": "2018-04-23T01:52:30Z", "digest": "sha1:VDMYNN7JFEM7UCH3ZIAWK3S3WL66MPUA", "length": 18818, "nlines": 43, "source_domain": "www.gotquestions.org", "title": "கேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது?", "raw_content": "மரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nமரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nநாம் பாவிகளாயி ருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்ப ண்ணுகிறார்.\nஎன்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப் படுவாய்.\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.\nகேள்வி: என���்கு சரியான மார்க்கம் எது\nகேள்வி: கேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது\nபதில்: துரித உணவு விடுதிகள் நாம் விரும்புகிறபடியே நமது உணவை வாங்க அனுமதிப்பதினால் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சில காபி கடைகள் தங்களிடம் நூற்றுக்கும் அதிகமான விதங்களில் மற்றும் (மணங்களில்) வாசனைகளில் காபி தருகிறோம் என்று சொல்லி பெருமைபட்டு கொள்கின்றனர். அப்படியே வீடுகளையும், கார்களையும் வாங்கும் போதும் நாம் விரும்புகிறபடி நாம் நமக்கு ஏற்ற விதத்தில் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தே வாங்குகிறோம். உங்கள் சொந்த தேவைகள் மற்றும் விருப்பத்திற்குத்தக்கதாக நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.\nஅதுபோல உங்களுக்கு சரியானதாக இருக்கும் ஒரு மார்க்கத்தைக் குறித்து என்ன குற்றங்கள் இல்லாத, நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காத மற்றூம் அதைச் செய் இதைச் செய் என்று கூறி நம்மை அதிகம் தொந்தரவிபடுத்தாத மார்க்கத்தை எப்படி கண்டுபிடிப்பது குற்றங்கள் இல்லாத, நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காத மற்றூம் அதைச் செய் இதைச் செய் என்று கூறி நம்மை அதிகம் தொந்தரவிபடுத்தாத மார்க்கத்தை எப்படி கண்டுபிடிப்பது நான் குறிப்பிட்டபடி பல மதங்கள் உள்ளன. ஆனால் மதமானது ஐஸ்கிரீமில் நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை வாங்குவது போன்ற ஒரு காரியமா\nஎத்தனையோ குரல்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. சே, முகமது அல்லது கன்பூசியஸ், புத்தர், சார்லஸ் டேஸ் ரசல் அல்லது ஜோசப் சுமித் என்பவர்களுக்கு மேலாக இயேசுவை ஏன் ஒருவர் கருதக் வேண்டும் மொத்தத்தில், எல்லாசாலைகளும் பரலோகத்திற்குத்தானே வழிகாட்டுகின்றன மொத்தத்தில், எல்லாசாலைகளும் பரலோகத்திற்குத்தானே வழிகாட்டுகின்றன அடிப்படையில், எல்லா மதங்களும் ஒன்றுதானே அடிப்படையில், எல்லா மதங்களும் ஒன்றுதானே உண்மை என்னவெனில், எப்படி எல்லா சாலைகளும் இந்தியாவிற்கு நேராக செல்வதில்லையோ, அதுபோல எல்லா மதங்களும் பரலோகத்திற்கு வழிகாட்டுவது இல்லை.\nஇயேசுகிறிஸ்து மாத்திரமே மரணத்தை ஜெயித்தவராகையால், இயேசு மாத்திரமே தேவன் கொடுத்த அதிகாரத்தோடு பேசுகிறார் முகமது, கன்பூசியஸ், மற்றவர்கள் இந்த நாள்வரை கல்லறையிலேயே இருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ, ரோமர்களின் கொடூரமான சிலுவையில் மரித்து, மூன்று நாட்களுக்கு பின்பு, தமது சொந்த வல்லமையினாலே உயிர்த்து கல்லறையை விட்டு வெளியே வந்தார். மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நம் கவனத்திற்குரியவர்கள். மரணத்தின் மீது வல்லமை உடையவர்கள் எவரும் சொல்பவை கேட்கப்படத்தக்கவை.\nஇயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கும் சான்றுகள் மிகவும் அதிகமானவையாக இருக்கின்றன. முதலாவதாக, உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்கூடாகக் கண்ட 500 பேருக்கும் அதிகமான சாட்சிகள் இருந்தனர். அதாவது ஏராளமான நேரடி சாட்சிகள் இருந்தன. 500பேரின் குரல்களை நாம் ஒதுக்கிதள்ள முடியாது. காலியான கல்லறையும் ஒரு சாட்சியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் மரித்து போன சிதைந்த நிலையில் உள்ள சடலத்தைக் காண்பித்து உயிர்த்தெழுதலைக்குறித்த அனைத்து பேச்சுக்களையும் இயேசுவின் எதிரிகள் எளிதில் நிறுத்தியிருக்கலாம், ஆனால் அவ்வாறு காண்பிக்க அவர்களிடம் அவரின் சடலம் இல்லை. கல்லறை காலியாக இருந்தது. சீடர்கள் அவருடைய சரீரத்தை களவாடி இருக்க முடியுமா நிச்சயமாக முடியாது. அபடிப்பட்ட ஒரு நிலையை தவிர்க்கும்படி முனெச்சரிக்கையாக, இயேசுகிறிஸ்துவின் கல்லறை மூன்று நாட்களும் இராணுவவீரர்களால் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அவரது நெருங்கிய சகாக்கள் இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவுடன் பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டதைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த பய பீதியில் இருந்த அந்த மீனவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ வீரர்களோடு நேருக்குநேர் மோதி சடலத்தை திருடிச் செல்வது என்பது, இயலாத காரியம். அவர்களில் அனேகர் இரத்த சாட்சிகளாக மரித்தனர். ஒரு பொய்க்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்க மாட்டார்கள். எளிய உண்மை என்னவெனில், இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எவரும் மறுக்க முடியாது.\nமரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நாம் சொல்பவை நாம் கேட்கப்படதக்கவை. இயேசுகிறிஸ்து மரணத்தின் மேல் உள்ள தனது அதிகாரத்தை நிரூபித்து உள்ளார். ஆகவே அவர் சொல்வதை நாம் கேட்க வேண்டும். இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி நானே என்று இயேசு உரிமைப் பாராட்டினார் (யோவான்14:6). பல வழிகளில் அவர் ஒரு வழியல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவே வழி.\nமேலும் இந்த இயேசு சொல்லுகிறதாவது, “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). நாம் வாழுகிற உலகம் கடினமான போராட்டம் நிறைந்த உலகம். அநேகர் காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, புண்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அப்படித்தானே இப்போது நமக்கு என்ன தேவை இப்போது நமக்கு என்ன தேவை மீட்பா அல்லது சாதாரண மதமா மீட்பா அல்லது சாதாரண மதமா உயிருள்ள இரட்சகரா அல்லது செத்துப்போன \"தீர்க்கதரிசிகளில்\" ஒருவரா உயிருள்ள இரட்சகரா அல்லது செத்துப்போன \"தீர்க்கதரிசிகளில்\" ஒருவரா அர்த்தமுள்ள ஒரு உறவா இயேசுவைத் தவிர தெரிந்து கொள்ளப்படத்தக்கவர் வேறு யாரும் இல்லை.\nநீங்கள் மன்னிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், இயேசுவே அந்த சரியான \"மதம்\" (அப்போஸ்தலர் 10;:43). நீங்கள் தேவனோடு அர்த்தமுள்ள ஒரு நல்ல உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால்,இயேசுவே அந்த சரியான \"மதம்\"(யோவான் 10:10). பரலோகத்தில் ஒரு நித்திய வீடு உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்களா இயேசுவே அந்த சரியான \"மதம்\" (யோவான் 3:16). உங்கள் இரட்சகராக இயேசுகிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வையுங்கள், நீங்கள் வருத்தப்படவேண்டிய மாட்டீர்கள். உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக அவரில் நம்பிகை வையுங்கள். நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.\nநீங்கள் தேவனுடன் ஒரு \"சரியான உறவு\" வைத்துக் கொள்ள விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. \"தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்க�� நன்றி ஆமென்\nநீங்கள் இப்பக்கத்தை படித்து இருக்கிறீர்கள், இதனால் இயேசுவிற்காக ஒரு முடிவு எடுத்து இருக்கிறீர்களா அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\nதமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க\nகேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது\nதேவன், தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.\nகிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப் பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட் டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.\nநம்முடைய கர்த்தராகிய இயேசுகிறி ஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.\nமரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nமரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா\nwww.gotquestions.org/Tamil - பதில்கள் தரப்பட்ட பைபிள் சம்மந்தமான கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/general/?page=7", "date_download": "2018-04-23T01:25:13Z", "digest": "sha1:I5HIGPCUQXMVGULLYDTLLCG5EOGPCVD6", "length": 6661, "nlines": 139, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nசூசன் பிலிப் கௌரி ராம்நாராயண் எழில் கிருஷ்ணன்\nஎழில் கிருஷ்ணன் ACK டாக்டர் V.S. நடராஜன்\nடாக்டர் V.S. நடராஜன் சந்தியா ஸ்ரீதர் நாகூர் ரூமி\nI Need Growth I.T. துறையில் இருக்கிறீர்களா ICU - உள்ளே நடப்பது என்ன\nஎஸ். ராமகிருஷ்ணன் டாக்டர் T. காமராஜ் டாக்டர் N. ராமகிருஷ்ணன்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய���வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/author/kumariexpress/page/4987/", "date_download": "2018-04-23T01:59:15Z", "digest": "sha1:DGMEJ4E7KV6DQS5C5KDYC2MKNJPLD3BE", "length": 12973, "nlines": 55, "source_domain": "kumariexpress.com", "title": "kumariexpress | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil | Page 4987", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nநெதர்லாந்தில் டாக்டர்கள் உதவியுடன் மரணத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை சட்டம்\nஆம்ஸ்டர்டாம்: உலகின் அனைத்து நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தனி நபர் ஒருவர் தனது வாழ்வை முடித்துக்கொள்ள நெதர்லாந்து நாட்டில் சட்டப்பூர்வமான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அங்கு கருணைக் கொலைகள் அதிகரித்துள்ளது. வடக்கு ஹாலாந்து மாகாணம் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஆண்ட்ரே வெர்கோவன் (வயது64). பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் மனைவி டோராவுடன் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தவருக்கு திடீர் அதிர்ச்சியாக லூக்கேமியா எனப்படும் குணப்படுத்த இயலாத ரத்தப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. கழுத்தில் கட்டியிருக்கும் மணியை அடித்து ...\nபகவதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 5–ந் தேதி நடக்கிறது\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 5–ந் தேதி நடக்க இருக்கிறது. ஊஞ்சல் உற்சவம் உலக புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு மார்கழி திருவாதிரையையொட்டி ஊஞ்சல் உற்சவம் வருகிற 5–ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகால�� 4.30 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மாலய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து காலை ...\nஏர் ஏசியா விமானத்தின் இரண்டு பெரிய பாகங்கள் கண்டெடுப்பு: மீட்பு குழு தலைவர்\nஜாகார்த்தா, ஏர் ஆசியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த ‘ஏ320-200’ விமானம், இந்தோனேஷியாவின் சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி கடந்த 28-ந் தேதி சென்று கொண்டிருந்தது. 162 பேருடன் சென்ற இந்த விமானம் நடுவானில் மாயமானது.இந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகளின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. அப்போது இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் கரிமட்டா ஜலசந்திக்கு அருகில் விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீரில் மூழ்கி தேடும் வீரர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ...\nவடகிழக்கு மாநிலத்தவர்களை இழிவுபடுத்தினால் 5 ஆண்டு சிறை: மத்திய அரசு பரிசீலனை\nடெல்லி: வெளி மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்களை இழிவுபடுத்தும் கருத்துகளை வெளியிடுவோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என “பெஸ்பருவா குழு’ அளித்துள்ள பரிந்துரையை அமல்படுத்த பரிசீலித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியதாவது: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ய பெஸ்பருவா குழுவை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் நியமித்தது. அக்குழுவின் ...\nகுமரியில் கைவரிசை காட்டிய பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது: 258 பவுன் நகைகள் மீட்பு\nநாகர்கோவில், ஜன.2– குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்கள், இருச்சக்கர வாகனங்களில் செல்வோரை வழிமறித்து நகை, பணம் திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு வந்த புகார்களை தொடர்ந்து இக்குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி தக்கலை ஏ.எஸ்.பி.விக்கிராந்த் பாட்டீல் மேற்பார்வையில் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. பழனிகுமார் தலைமையில் தக்கலை இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்–இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோரை கொண்ட தனிப்படை உருவாக்கப்பட்டது. அவர்கள் மாவட்டம் முழுவதும் ...\nஎன்.ஆர். தனபாலன் பிறந்த நாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி\nசென்னை, ஜன. 2– பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலனின் 64–வது பிறந்த நாள் விழா இன்று காலை நற்பணி விழாவாக கொண்டாடப்பட்டது. காலை 7 மணிக்கு அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆதம்பாக்கம் ஆண்டாள் நகர் 6–வது குறுக்குத் தெருவில் புதியதாக ஷாலோம் பழமுதிர் சோலையை திறந்து வைத்து வாழ்த்தினார். பின்னர் மத்திய சென்னை மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடைபெறும் இலவச கண் பரிசோதனை முகாமை ஓட்டேரியில் ...\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%95%E0%AE%B0&qt=fc", "date_download": "2018-04-23T01:42:15Z", "digest": "sha1:H5ARSCGRYFOSDJMLTQ4ZA3NPQ53OSBOM", "length": 71882, "nlines": 661, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகருப்புன்கூ ருள்ளக் கயவர் நயவாத்\nதிருப்புன்கூர் மேவுஞ் சிவனே - உருப்பொலிந்தே\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகருமங்க லக்குடியிற் காண்டுமென வோதும்\nதிருமங்க லக்குடியில் தேனே - தரும\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகரும்புலியூர்க் காளையொடுங் கண்ணோட்டங் கொள்ளும்\nபெரும்புலியூர் வாழ்கருணைப் பேறே - விரும்பிநிதம்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகருத்திருத்தி யேத்துங் கருத்தர்க் கருள்செய்\nதிருத்துருத்தி இன்பச் செழிப்பே - வருத்துமயல்\n#1-002 முதல் திர���முறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகரும புரத்திற் கலவா தருள்செய்\nதரும புரஞ்செய் தவமே - இருமையினும்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்\nதிருவம்பர் ஞானத் திரட்டே - ஒருவந்தர்\n#1-005 முதல் திருமுறை / மகாதேவ மாலை\nதெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத்\nதிருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென்\nஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல்\nஉருமுக149 வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகருத்தறி யாச்சிறி யேன்படுந் துன்பக் கலக்கமெல்லாம்\nஉருத்தறி யாமை பொறுத்தருள் ஈபவர் உன்னையன்றித்\nதிருத்தறி யார்பிறர் அன்றேமென் கன்றின் சிறுமைஒன்றும்\nஎருத்தறி யாதுநற் சேதா அறியும் இரங்குகவே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகரங்காட்டி மையிட்ட கண்காட்டி என்பெருங் கன்மநெஞ்சக்\nகுரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டுகல்லார்\nஉரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக் காட்டி உரப்பிஒரு\nமரங்காட் டியகுரங் காட்டுகின் றோரென் மணிகண்டனே.\n#1-007 முதல் திருமுறை / வடிவுடை மாணிக்க மாலை\nகருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக்\nகுருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத்\nதிருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த\nமருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nகருமை யளவும் பொழிலொற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கமறப்\nபெருமை நடத்தி னீரென்றேன் பிள்ளை நடத்தி னானென்றார்\nதரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்பா\nலிருமை விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nகருணைக் கடலே யென்னிரண்டு கண்ணே முக்கட் கரும்பேசெவ்\nவருணப் பொருப்பே வளரொற்றி வள்ளன் மணியே மகிழ்ந்தணையத்\nதருணப் பருவ மிஃதென்றேன் றவிரன் றெனக்காட் டியதுன்ற\nனிருணச் சளக மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nகரும்பி லினியீ ரென்னிரண்டு கண்க ளனையீர் கறைமிடற்றீர்\nபெரும்பை யணியீர் திருவொற்றிப் பெரியீ ரெதுநும் பெயரென்றே\nனரும்பண் முலையாய் பிறர்கேட்க வறைந்தா லளிப்பீ ரெனச்சூழ்வ\nரிரும்பொ னில��யே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#2-001 இரண்டாம் திருமுறை / புண்ணிய விளக்கம்\nகருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்\nபெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்\nஅருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்\nதிருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.\n#2-003 இரண்டாம் திருமுறை / சிவசண்முகநாமப் பதிகம்\nகரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்\nகலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே\nஇரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே\nஎழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்\nபரவு சண்முக சிவசிவ சிவஓம்\nபரசு யம்புசங் கரசம்பு நமஓம்\nஅரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்\nஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.\n#2-011 இரண்டாம் திருமுறை / அபராதத் தாற்றாமை\nகரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய\nஇரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை\nதிரப்படும் கருணைச் செல்வமே சிவமே\nஉரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே\n#2-011 இரண்டாம் திருமுறை / அபராதத் தாற்றாமை\nகருதென அடியார் காட்டியும் தேறாக்\nஎருதென நின்றேன் பாவியேன் என்னை\nமருதிடை நின்ற மாணிக்க மணியே\nஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே\n#2-018 இரண்டாம் திருமுறை / அறிவரும் பெருமை\nகரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு\nவிரைபடா மலர்போல் இருந்துழல்கின்றேன்வெற்றனேன் என்செய விரைகேன்\nதிரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே திருவொற்றி யூர்வளர் தேனே\nஉரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற் கினியநல் அமுதே.\n#2-030 இரண்டாம் திருமுறை / நெஞ்சுறுத்த திருநேரிசை\nகருதாயோ நெஞ்சே கதிகிடைக்க எங்கள்\nமருதா எழில்தில்லை மன்னா - எருதேறும்\nஎன்அருமைத் தெய்வதமே என்அருமைச் சற்குருவே\n#2-035 இரண்டாம் திருமுறை / நெஞ்சறை கூவல்\nகரிய மாலன்று கரியமா வாகிக்\nகலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்\nபெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்\nபித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்\nஉரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்\nஉம்பர் நாயகர் தம்புயம் புனைய\nவரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n#2-035 இரண்டாம் திருமுறை / நெஞ்சறை கூவல்\nகரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்\nகடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்\nதுரும்பை நாட்டிஓர் விஞ்சையன் போலத்\nதோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோன்\nதரும்பைம் பூம்ப���ழில் ஒற்றியூர் இடத்துத்\nதலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து\nவரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ\nமாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.\n#2-038 இரண்டாம் திருமுறை / நெடுமொழி வஞ்சி\nகருமை யாம்அகங் காரமர்க் கடவா\nகடைய னேஉனைக் கலந்தத னாலே\nஅருமை யாகநாம் பாடினோம் கல்வி\nஅறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்\nஇருமை இன்பமும் பெற்றனம் என்றே\nஎனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்\nஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்\nஉன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.\n#2-042 இரண்டாம் திருமுறை / நாள் அவத்து அலைசல்\nகருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கணமிருந் ததுதான்\nவருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என்செய வல்லேன்\nபெருங்கணம் சூழ வடவனத் தாடும் பித்தனே உத்தம தவத்தோர்\nமருங்கண வுறநின் றரகர எனுஞ்சொல் வான்புகும் ஒற்றியூர் வாழ்வே.\n#2-043 இரண்டாம் திருமுறை / அவல மதிக்கு அலைசல்\nகரும்பே ஒற்றி யூர்அமர்ந்த கனியே உன்தன் கழல்அடியை\nவிரும்பேன் அடியார் அடித்தொண்டில் மேவேன் பொல்லா விடமனைய\nபெரும்பேய் மாதர் பிணக்குழியில் பேதை மனம்போந் திடச்சூறைத்\nதுரும்பே என்னச் சுழல்கின்றேன் துணையொன் றறியேன் துனியேனே.\n#2-046 இரண்டாம் திருமுறை / திருவிண்ணப்பம்\nகரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால்\nகயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார்\nஅரும்பின் கட்டிள முலைஉமை மகிழும்\nஐய நீர்உம தருள்எனக் களிக்க\nஇரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும்\nஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ\nபொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர்\nபொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.\n#2-071 இரண்டாம் திருமுறை / திருவண்ணாமலைப் பதிகம்\nகருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா\nஅருணைஎங் கோவே பரசிவா னந்த அமுதமே அற்புத நிலையே\nஇருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட இன்பமே அன்பர்தம் அன்பே\nபொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன் போந்துனைப் போற்றும்வா றருளே.\n#2-080 இரண்டாம் திருமுறை / திருவாரூர்ப் பதிகம்\nகருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய\nஅருணக் கமல மலரடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல்\nவருணக் கொலைமா பாதகனாம் மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று\nதருணக் கருணை அளித்தபுகழ் என்னாம் இந்நாள் சாற்றுகவே.\n#2-102 இரண்டாம் திருமுறை / நல்ல மருந்து\nகரும்பி லினிக்கு மருந்து - கடுங்\nகண்டகர்க் கெல்லாங் கசக்கு மருந்து\nஇரும்பைக் குழைக்கு மருந்து - பே\nரின்ப வெள்ளத்தே யிழுக்கு மருந்து. - நல்ல\n#2-110 இரண்டாம் திருமுறை / நற்றாய் கவன்றது\nகருங்களிற் றுரிபோர்த் தம்பலத் தாடும் கருணைஎங் கடவுள்என் கின்றாள்\nபெருங்களி துளும்ப வடவனத் தோங்கும் பித்தரில் பித்தன்என் கின்றாள்\nஒருங்களி மிழற்றும் குழலினார் என்போல் உறுவரோ அவனைஎன்கின்றாள்\nதருங்களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என்அருந் தவளே.\n#3-003 மூன்றாம் திருமுறை / இரங்கன் மாலை\nகரும்பின் இனியார் கண்ணுதலார் கடிசேர் ஒற்றிக் காவலனார்\nஇரும்பின் மனத்தேன் தனைமாலை இட்டார் இட்ட அன்றலது\nதிரும்பி ஒருகால் வந்தென்னைச் சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி\nகுரும்பை அனைய முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.\n#3-005 மூன்றாம் திருமுறை / சல்லாப வியன்மொழி\nகருதற் கரியார் கரியார்முன் காணக் கிடையாக் கழலடியார்\nமருதத் துறைவார் திருவொற்றி வாண ரின்றென் மனைக்குற்றார்\nதருதற் கென்பா லின்றுவந்தீ ரென்றே னதுநீ தானென்றார்\nவருதற் குரியீர் வாருமென்றேன் வந்தே னென்று மறைந்தாரே.\n#3-007 மூன்றாம் திருமுறை / இன்பப் புகழ்ச்சி\nகருதும் அவரை வெளிக்கிழுப்பார் காணா தெல்லாங் காட்டிநிற்பார்\nமருதில் உறைவார் ஒற்றிதனில் வதிவார் புரத்தை மலைவில்லால்\nபொருது முடிப்பார் போல்நகைப்பார் பூவுண் டுறங்கும் புதுவெள்ளை\nஎருதில் வருவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.\n#3-013 மூன்றாம் திருமுறை / ஆற்றாக் காதலின் இரங்கல்\nகருணைக் கொருநேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழலடியார்\nஅருணைப் பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவா வடுதுறையார்\nஇருணச் சியமா மணிகண்டர் எழிலார் ஒற்றி இறைவர்இந்தத்\nதருணத் தின்னும் சேர்ந்திலர்என் சகியே இனிநான் சகியேனே.\n#3-016 மூன்றாம் திருமுறை / திருஅருட் பெருமிதம்\nகருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்\nதிருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்\nபெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ\nஇருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nகருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த\nகழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து\nமருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து\nமணிக்கதவந் திறப்பித்து ம���ிழ்ந்தழைத்து மகனே\nபொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே\nபொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்\nஅருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா\nனந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nகருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்\nகாட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்\nஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்\nறுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்\nதுருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து\nதுணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து\nவெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்\nவித்தகிநின் திருவருளை வியக்கமுடி யாதே.\n#4-006 நான்காம் திருமுறை / செளந்தர மாலை\nகரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்\nகற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே\nவிரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை\nவினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்\nஇரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்\nஇன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்\nஅரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை\nயாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே.\n#4-012 நான்காம் திருமுறை / ஆளுடைய அடிகள் அருண்மாலை\nகருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற\nபெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்\nகுருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்தனி\nஉருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.\n#5-020 ஐந்தாம் திருமுறை / புன்மை நினைந் திரங்கல்\nகரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே\nகடைய னேன்உயிர் வாட்டிய கன்னியர்\nஉரத்தைக் காட்டி மயக்கம யங்கினேன்\nஉன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன்\nபுரத்தைக் காட்டு நகையின்எ ரித்ததோர்\nபுண்ணி யற்குப் புகல்குரு நாதனே\nவரத்தைக் காட்டும் மலைத்தணி கேசனே\nவஞ்ச னேற்கருள் வாழ்வுகி டைக்குமோ.\n#5-026 ஐந்தாம் திருமுறை / பணித்திறஞ் சாலாமை\nகருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்\nஒருங்குறு மனத்தினேன் உன்னி லேன்ஐயோ\nதரும்புகழ் மிகுந்திடுந் தணிகை மாமலை\nமருங்கமர்ந் தன்பருள் மன்னும் வாழ்வையே.\n#5-035 ஐந்தாம் திருமுறை / கையடை முட்டற் கிரங்கல்\nகருமருந் தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்\nஅருமருந் தேதணி காசலம் மேவும்என் ஆருயிரே\nதிருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்\nஒருமருங் கேற்றஎன் செய்கேன��� கற்பூர ஒளியினுக்கே.\n#5-052 ஐந்தாம் திருமுறை / தெய்வமணி மாலை\nகரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்\nகந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு\nவரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ\nமவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு\nஉரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ\nஉயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்\nதரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\n#5-067 ஐந்தாம் திருமுறை / பழமலைப் பதிகம்\nகருணைக் கடலை அக்கடலிற் கலந்த அமுதை அவ்வமுதத்\nதருணச் சுவையை அச்சுவையிற் சார்ந்த பயனைத் தனிச்சுகத்தை\nவருணப் பவளப் பெருமலையை மலையிற் பச்சை மருந்தொருபால்\nபொருணச் சுறவே பழமலையிற் பொருந்தி யோங்கக் கண்டேனே.\n#5-071 ஐந்தாம் திருமுறை / திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்\nகரைஅற்ற மகிழ்வினொடு செய்தருள் புரிந்திடும்\n#5-071 ஐந்தாம் திருமுறை / திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்\n#5-080 ஐந்தாம் திருமுறை / முறையீட்டுக் கண்ணி\nகரைசேர வொண்ணாக் கடையேன் பிழையை\nஅரைசேநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகருமசித் திகளின் கலைபல கோடியும்\nஅரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகருதக நடுவொடு கடையணைந் தகமுதல்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்\nஅரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை\nஅரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்\nஅரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்\nவிரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட\nஉருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே\n#6-014 ஆறாம் திருமுறை / சிற்சபை விளக்கம்\nகருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்\nகாடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ\nவருண நின்புடை வந்துநிற் கின்றேன்\nவள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்\nஅருணன் என்றெனை அகற்றிடு வாயேல்\nஐய வோதுணை அறிந்திலன் இது���ே\nதருணம் எற்கருள் வாய்வடல் அரசே\nசத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.\n#6-014 ஆறாம் திருமுறை / சிற்சபை விளக்கம்\nகரண வாதனை யால்மிக மயங்கிக்\nகலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்\nமரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்\nவள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்\nஇரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்\nஇச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய\nசரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே\nசத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.\n#6-016 ஆறாம் திருமுறை / தற் சுதந்தரம் இன்மை\nகரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத்\nதிரைசேரப் புரிந்தாலும் திருவுளமே துணைஎனநான் சிந்தித் திங்கே\nஉரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் உறவேஎன் உயிரே என்றன்\nஅரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.\n#6-017 ஆறாம் திருமுறை / அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு\nகரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ\nகரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ\nஅரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ\nஅவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ\nமரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்\nவாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ\nசரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்\nதனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.\n#6-019 ஆறாம் திருமுறை / பிள்ளைச் சிறு விண்ணப்பம்\nகருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்\nதருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்\nஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே\nமருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nகருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே\nவருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்\nதெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே\nதருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nகருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்\nவருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்\nநிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்\nபருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nகருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்\nமருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்\nஇருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்\nதெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nகருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் கருத்திலே கலந்ததெள் ளமுதம்\nமருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல வள்ளல்சிற் றம்பலம் மன்னும்\nபொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த புண்ணியம் வருகின்ற தருணம்\nதருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.\n#6-024 ஆறாம் திருமுறை / வாதனைக் கழிவு\nகருணைக் கருத்து மலர்ந்தெனது கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத்\nதருணத் தருளா விடில்அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வதுதான்\nஅருணச் சுடரே நின்னருளுக் கழகோ அழகென் றிருப்பாயேல்\nதெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236 சிரிப்பார் நானும் திகைப்பேனே.\n#6-024 ஆறாம் திருமுறை / வாதனைக் கழிவு\nகருணா நிதியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்\nதெருணா டொளியே வெளியேமெய்ச் சிவமே சித்த சிகாமணியே\nஇருணா டுலகில் அறிவின்றி இருக்கத் தரியேன் இதுதருணம்\nதருணா அடியேற் கருட்சோதி தருவாய் என்முன் வருவாயே.\n#6-026 ஆறாம் திருமுறை / தற்போத இழப்பு\nகருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே\nகாலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்\nஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்\nஉள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்\nபெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்\nபிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே\nமருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ\nமனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.\n#6-029 ஆறாம் திருமுறை / பிரிவாற்றாமை\nகருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்\nதருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே\nவருணப் படிக மணிமாலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்\nபொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே.\n#6-034 ஆறாம் திருமுறை / இறை எளிமையை வியத்தல்\nகரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்\nகண்ணனையிர் கனகசபை கருதியசிற் சபைமுன்\nதுரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்\nதுயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை\nவிரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம்\nவிரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன்\nபெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்\nபெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே.\n#6-035 ஆறாம் திருமுறை / அபயம் இடுதல்\nகருணா நிதியே அபயம் அபயம்\nகனகா கரனே அபயம் அபயம்\nஅருணா டகனே அபயம் அபயம்\nஅழகா அமலா அபயம் அபயம்\nதருணா தவனே அபயம் அபயம்\nதனிநா யகனே அபயம் அபயம்\nதெருணா டுறுவாய் அபயம் அபயம்\nதிருவம் பலவா அபயம் அபயம்.\n#6-036 ஆறாம் திருமுறை / உண்மை கூறல்\nகரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்\nகாட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்\nவிரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்\nமேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்\nதுரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்\nதூயநும் பேரருட் சோதிகண் டல்லால்\nஅரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்\nஅருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.\n#6-036 ஆறாம் திருமுறை / உண்மை கூறல்\nகரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்\nகருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்\nஉரைக்கண வாத உயர்வுடை யீர்என்\nஉரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்\nவரைக்கண எண்குண மாநிதி ஆனீர்\nவாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்\nஅரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்\nஅருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nகரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து\nகனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்\nவிரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே\nமெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே\nதிரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்\nதிகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே\nவரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே\nமகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.\n#6-038 ஆறாம் திருமுறை / வரம்பில் வியப்பு\nகருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்\nகுருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த\nஅருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்\nமருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்\n#6-039 ஆறாம் திருமுறை / உளம் புகுந்த திறம் வியத்தல்\nகருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்\nகாட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து\nஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த\nஉணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்\nமருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்\nமலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே\nகுருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ\nகொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.\n#6-043 ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி\nகரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்\nஅரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை\nபெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்\nவிரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்\n#6-043 ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி\nகருத்தனை எனது கண்அனை யவனைக்\nஒருத்தனை என்னை உடையநா யகனை\nஅருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்\nநிருத்தனை எனது நேயனை ஞான\n#6-045 ஆறாம் திருமுறை / அச்சோப் பத்து\n#6-049 ஆறாம் திருமுறை / இறைவனை ஏத்தும் இன்பம்\nகருணைமா நிதியே என்னிரு கண்ணே\nதருணவான் அமுதே என்பெருந் தாயே\nதெருள்நிறை மதியே என்குரு பதியே\nஅருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி\n#6-049 ஆறாம் திருமுறை / இறைவனை ஏத்தும் இன்பம்\nகருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த\nஒருத்தனே எல்லாம் உடையநா யகனே\nதிருத்தனே எனது செல்வமே எல்லாம்\nநிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ\n#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு\nகருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்\nகனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்\nஅருள்நன் னிலையில்318 அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்\nஅகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத\nவருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்\nவயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே\nதருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே\nதனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.\n#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு\nகருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்\nகண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்\nஉருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்\nஉணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே\nதெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான\nசித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்\nமருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே\nவாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.\n#6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு\nகருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க��\nகாட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே\nஎருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்\nஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே\nஇருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்\nஇதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்­ராய்\nஅருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்\nஅதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.\n#6-060 ஆறாம் திருமுறை / உலப்பில் இன்பம்\nகருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே\nதெருள்நாடும்என் சிந்தையுள் மேவிய தேவதேவே\nபொருள்நாடிய சிற்றம்ப லத்தொளிர் புண்ணியாமெய்த்\nதருணாஇது தான்தரு ணம்எனைத் தாங்கிக்கொள்ளே.\n#6-072 ஆறாம் திருமுறை / சன்மார்க்க உலகின் ஒருமைநிலை\nகருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக\nஅருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த\nநல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்\n#6-076 ஆறாம் திருமுறை / பாங்கி தலைவிபெற்றி உரைத்தல்\nகரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது\nகண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்\nஇரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை\nஇன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்\nவரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது\nமனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்\nவிரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்\nமெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.\n#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை\nகரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்\nகடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே\nவரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட\nமற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்\nபுரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே\nபொய்யாத செல்வமே நையாத கல்வியே\nமரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே\nமணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்\n#6-098 ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை\nகருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே\nகாணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே\nஎருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே\nஇறவாத வரமுந்தந் தருளிய ஒளியே\nவருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே\nமாணிக்க மலைநடு மருவிய பரமே\nதருதான முணவெனச் சாற்றிய பதியே\nதனிநட ராஜஎன் சற்குரு மணியே.\n#6-102 ஆறாம் திருமுறை / இறைவரவு இயம்பல்\nகருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்\nகலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்\nதருநாள்இவ் வுலக��ெலாம் களிப்படைய நமது\nசார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்\nதிருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்\nதிண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே\nவருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்\nவருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.\n#6-105 ஆறாம் திருமுறை / புனித குலம் பெறுமாறு புகலல்\nகரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்\nகதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்\nமரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ\nமயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே\nதிரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்\nசித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்\nசரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது\nதனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nகருணா நிதியே அபயம் கனிந்த\nஅருணா டகனே அபயம் - மருணாடும்\nஉள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப்\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nகருணைக் கடலே அதில்எழுந்த கருணை அமுதே கனியமுதில்\nதருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே\nபொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே\nதெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nகரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின்\nறிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம்\nஅரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே\nதுரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nகருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே\nதருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை\nஅருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்\nபொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே.\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nகருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே\nகாண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே\nஅருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே\nஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே.\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nகருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே\nகனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே\nதருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே\nதனித்துக் கரைந்த எ���து கருத்தின் தரத்த தல்ல வே.\n#6-114 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் அணையவருகை\nகருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்\nகண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்\nஅருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர்\nஅன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர்\nதருணமிது விரைந்தென்னை அணையவா ரீர்\nசத்தியரே நித்தியரே அணையவா ரீர்\nஇருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர்\nஎன்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்\n#6-121 ஆறாம் திருமுறை / இது நல்ல தருணம்\nகரையா எனதுமனக் கல்லும் கரைந்தது\nகலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது\nபுரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று\nபொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.\n#6-130 ஆறாம் திருமுறை / ஊதூது சங்கே\nகரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே\nகருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே\nஇரவு விடிந்ததென்று ஊதூது சங்கே\nஎண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.\n#6-130 ஆறாம் திருமுறை / ஊதூது சங்கே\nகருணா நிதியர்என்று ஊதூது சங்கே\nகடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே\nஅருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே\nஅம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.\n#6-134 ஆறாம் திருமுறை / அம்பலத்தரசே\nகருணா நிதியே குணநிதி யே\nகதிமா நிதியே கலாநிதி யே.\n#6-134 ஆறாம் திருமுறை / அம்பலத்தரசே\nகருணா நிதியே சபாபதி யே\nகதிமா நிதியே பசுபதி யே.\n#6-134 ஆறாம் திருமுறை / அம்பலத்தரசே\nகருணாம் பரவர கரசிவ பவபவ\nஅருணாம் பரதர ஹரஹர சிவசிவ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/707982841/defence-of-the-castle_online-game.html", "date_download": "2018-04-23T01:55:50Z", "digest": "sha1:OWEVQDLPYORQBI3IPAUTRAFB3TGIO7VF", "length": 10807, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கோட்டை பாதுகாப்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● ���ல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட கோட்டை பாதுகாப்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கோட்டை பாதுகாப்பு\nநீங்கள் எதிரி படைகள் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்க வேண்டும் இது கேஸ்டிலின் மாஸ்டர், உள்ளன. மற்றும் அது கோட்டைக்கு பாதுகாக்க நீங்கள் இந்த விளையாட்டில் கற்று தோன்றும் எப்படி. . விளையாட்டு விளையாட கோட்டை பாதுகாப்பு ஆன்லைன்.\nவிளையாட்டு கோட்டை பாதுகாப்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கோட்டை பாதுகாப்பு சேர்க்கப்பட்டது: 19.10.2010\nவிளையாட்டு அளவு: 0.31 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.2 அவுட் 5 (141 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கோட்டை பாதுகாப்பு போன்ற விளையாட்டுகள்\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nகிங்கின் காவலர்: ஹீரோஸ் ஒரு ட்ரையோ\nBloons டவர் பாதுகாப்பு 3\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\nகட்டளை & amp; பாதுகாக்க\nவிளையாட்டு கோட்டை பாதுகாப்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோட்டை பாதுகாப்பு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோட்டை பாதுகாப்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கோட்டை பாதுகாப்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கோட்டை பாதுகாப்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nகிங்கின் காவலர்: ஹீரோஸ் ஒரு ட்ரையோ\nBloons டவர் பாதுகாப்பு 3\nமல்டி டேங்க் பாதுகாப்பு கூடுதல்\nகட்டளை & amp; பாதுகாக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T153/tm/iraaman-aamap_pathikam", "date_download": "2018-04-23T02:08:34Z", "digest": "sha1:4FPJUQC6OLZN5CS3BNGRUG6L24KEBG6J", "length": 9774, "nlines": 104, "source_domain": "thiruarutpa.org", "title": "இராமநாமப் பதிகம் / irāmanāmap patikam - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nirāmanāma saṅkīrttaṉam வீரராகவர் போற்றிப் பஞ்சகம்\nஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்\nசெழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்\nதருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்\nதனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே\nஇருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்\nதென்அரசே என்அமுதே என்தா யேநின்\nமருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ\nமனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.\n2. கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்\nகடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான\nமலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்\nமனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்\nதலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்\nதசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள\nநிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்\nநிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே.\n3. மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்\nமற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்\nவிண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்\nவித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்\nபுண்ணாளா நின்றமன முடையேன் செய்த\nபொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்\nகண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்\nகைவிடில்என் செய்வேனே கடைய னேனே.\n4. தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்\nசிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ\nவெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம\nவியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்\nஇவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்\nகிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ\nசெய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்\nதிருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே.\n5. வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல\nமணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்\nதேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்\nதெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா\nஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்\nகுழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ\nகான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்\nகாட்டினையே என்னேநின் கருணை ஈதோ.\n6. பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்\nபோக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி\nஎன்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ\nஎன்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்\nபின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்\nபேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா\nஉன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்\nஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.\n7. அற��்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்\nஆருயிருக் கொருதுணையே அரசே பூவை\nநிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே\nநெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய\nமறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர்\nவாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்\nதிறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்\nதிருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே.\n8. கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே\nகண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை\nஎல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்\nஇரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே\nபொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்\nபுண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ\nஅல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்\nஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.\n9. மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே\nமனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்\nஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்\nஅறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே\nபொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்\nபுறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி\nமெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்\nவெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.\n10. கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்\nகுருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்\nஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ\nஅவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்\nஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்\nஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்\nசீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்\nதிருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே.\n* கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது.வீரராகவர் போற்றிப் பஞ்சகம்\nஇராமநாமப் பதிகம் // இராமநாமப் பதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=614041", "date_download": "2018-04-23T02:03:49Z", "digest": "sha1:G27W42Z5DLZBI4PZLLJ3J72GFPOY6EY3", "length": 16471, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு| Dinamalar", "raw_content": "\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு\nசேலம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நேற்று கிறிஸ்துவ தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.\nஉலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள், ஆண்டுதோறும் டிசம்பர், 25ம் தேதி, இயேசுநாதரின் பிறந்த தினத்தை, கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வ��ுகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில், நேற்று அதிகாலை, 4 மணி முதல் சிறப்பு பிõர்த்தனைகள் நடந்தது.\n* சேலம் சி.எஸ்.ஐ., லெக்லர் நினைவாலயத்தில் நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. காலை, 8.30 மணிக்கு திருவிருந்து மற்றும் ஞானஸ்தான ஆராதனை நடந்தது.\n* சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் அதிகாலை, 4 மணிக்கு திருவிருந்து ஆராதனையும், காலை, 8.30 மணிக்கு இரண்டாவது திருவிருந்து ஆராதனையும், காலை, 10.30 மணிக்கு ஞானஸ்தான ஆராதனையும் நடந்தது. மாலை, 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் மர விழா நடந்தது.\n* ஜங்ஷன் சி.எஸ்.ஐ., பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் அதிகாலை, 4 மணிக்கு முதல் ஆராதனை மற்றும் ஜெப வழிபாட்டை தொடர்ந்து காலை, 9 மணிக்கு நற்கருணை ஆராதனை முடித்து, ஞானஸ்தானம் வழங்கப்பட்டது. மாலை, 6 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடந்தது.\n* நான்கு ரோடு குழந்தை ஏசு பேரலாயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணிக்கும், காலை, எட்டு மற்றும் 10 மணிக்கும் ஆராதனை செய்து, வழிபாடு நடத்தப்பட்டது. காலை, 10 மணிக்கு மேல் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மூலம் ஜெப வழிபாடு நடந்தது. மாலை, 6 மணிக்கு கலை நிகழ்ச்சி நடந்தது.\nமேலும், அடைக்கலநகர் தேவாலயம், அழகாபுரம் புனித மைக்கேல் ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும், நற்கருணை ஆராதனைகள் நடந்தது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகடற்கரை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த... ரூ.16 கோடி\nரூ.6.38 கோடியில் அமைத்த மண் புழு உர தயாரிப்பு கூடங்கள் ... ஏப்ரல் 23,2018\nஅரசு மருத்துவமனை கருவுறுதல் மையத்திற்கு ரூ.32 லட்சம்\nபாழடைந்த நிலையில், 'தாட்கோ' தொழில் வளாகம் ... ஏப்ரல் 23,2018\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அ���்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/10/blog-post_715.html", "date_download": "2018-04-23T02:12:54Z", "digest": "sha1:2POUZSI6WWD3M7N6UQ6XQSKLARC4QCTJ", "length": 23504, "nlines": 294, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.", "raw_content": "\nஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.\nஅன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள\nஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில்\nகுறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.\nஆறாவது ஊதிய குழு அரசாணை 234 நாள்.1.6.2009 வெளியிடப்பட்டபோது, தொகுப்பூதியத்தில் பணியேற்று 1.6.2006 - இல் காலமுறை ஊதியத்திற்கு வந்தவர்கள் 1.6.2006 - இல் பெற்று வந்த ஊதியம் பின்வருமாறு,\nஅடிப்படை ஊதியம் : 4500\nஅகவிலைப்படி ஊதியம் : 2250\nஅகவிலைப்படி 24% : 1620\nஆறாவது ஊதிய விகிதம் G.O. 234 Dt.1.6.2009 - இல் வெளியான போது இவ்வகையான இடைநிலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்\nஅடிப்படை ஊதியம் : 5200\nதர ஊதியம் : 2800\nமுந்தைய ஊதிய விகிதத்தில் பெற்றுவந்த ரூ.8370 ஐ விட புதிய ஊதிய விகித ஊதியம் ரூ.370 குறைவாக இருந்தது. ( 8370 - 8000 = 370)\nஇவ்வாறான நிலை மொத்தமிருந்த 29 ஊதிய பிரிவினர்களில் 03 ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. கல்வித்துறையில் 1.6.2006 இல் காலமுறை ஊதிய விகிதத்திற்கு உட்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டது. அதனை கீழே உள்ள அட்டவணை மூலம் அறியலாம். இந்த அட்டவணை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (T.A.T.A) மூலம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாதிப்பை பல்வேறு சங்கங்கள் அன்றைய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனால் 1.1.2006 முதல் 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது.\nபெற்றுவந்ததை விட குறைவான ஊதியம் பெறும் நிலை எந்தெந்த ஊதிய பிரிவினர்களுக்கு ஏற்பட்ட்தோ அதனை தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்ததால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்பட்டிருக்கும். சற்று பொறுமையாக படியுங்கள்.\n(எப்படி கொண்டு சென்றனர், உள்ளதை உள்ளபடியே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு சரி செய்யப்பட்டிருக்கும் என்பதையும், தவறான தகவலை அரசுக்கு கொடுத்ததால் பெற்று வந்ததை விட நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியத்தில் குறைவு ஏற்படாத ஊதிய பிரிவினர்களுக்கு 1.86 ஆல் பெருக்கிக் கொள்ள வழி வகை ஏற்ப்படுத்தியதையும் நீங்கள் அறிந்துகொள்ள உங்கள் முன் வைக்கிறேன்.)\n01.01.2006 முதல் 31.5.2009 வரை புதிய நியமனதாரர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தில் குறைவு ஏற்படுவதாக சங்கங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளன. ஆனால் உண்மை நிலவரமோ மொத்தமிருந்த ஊதிய பிரிவினர்களில் மூன்று ஊதிய பிரிவினர்களுக்கு மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது. அரசாணை 258 நாள் 23.5.2009. இல் உள்ளதை படியுங்கள்.\nமுதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அதற்க்கு பின்னர் தனி ஊதியம் 750 கொடுத்தாலும் அகவிலைப்படிகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் 1.1.2009-க்கு பின்னர் நியமனம் பெற்றவர்களுக்கு முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக உள்ளது.\nபணி ஒய்வு பெற்றவர்களை மதிக்கிறோம். விழிப்புணர்வுகளுக்காக பாதிப்புகளை இடைநிலை ஆசிரியர்களின் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.\nபணியாளர்கள் அங்கம் வகிக்க வேண்டியது\nபணி ஓய்வு பெற்றவர்கள் இருக்க வேண்டியது\nரூ. 750 தனி ஊதியம் குறித்து தமிழ்நாடு அரசு நிதித்துறை(சிஎம்பிசி) கடித எண் 8764 சிஎம்பிசி 2012-1 நாள் 18.04.12 ல் பக்கம் 2 ல் பத்தி 2(ஆ) ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்\nஆ) மேற்குறிப்பிட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும்தனி ஊதியம் ரூ.750 ஆண்டு உயர்வுக்கும் அகவிலைப்படிக்கும் ஓய்வூதியத்திற்கும்கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில்இருந்து பதவி உயர்வு பெற்றுசெல்லும் ஆசிரியர்களுக்கு உயர்பதவியில் ஊதியம் நிர்ணயம் செய்யும் போதுஇத்தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர்உயர்பதவியில் இத்தனி ஊதியம் அனுமதிக்கப்படக் கூடாது. என விளக்கம்கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் சந்தேகம் என்னவென்றால் பதவி உயர்வுக்கான ஊதியநிர்ணயத்தின் போது 3 சதவீதத்திற்கு மட்டுமே தனி ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.\n21.11.11 ல் இடைநிலை ஆசிரியர் பதவியில் பெற்ற ஊதியம்\nபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நாள் 22.11.2011\nபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்கப்படும் ஊதிய உயர்வுத் தொகை\n22.11.2011 ல் பட்டதாரி ஆசிரியர் பதவியில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம்\nஇதில் என்ன சந்தேகம் என்றால்\n15310 என்பது 14030 + 530 + 750 என்பதன் கூட்டுத் தொகை.\nஇந்த 750 இதனுடன் சேருமா\nஅப்படி சேர்க்கும் பட்சத்தில் கிரேடு ஊதியம் 4600 + 750 மொத்தம் 5350 என்றுஆகாதா\nஒரு பதவி ��யர்வின் போது 3 சதவீதம் ஊதிய உயர்வு என்பது மட்டும் அல்லாமல் 750ம் ஊதிய உயர்வாக கணக்கிடப்படாதா அப்பொழுது ஒரு பதவி உயர்வின் போது 750 + 530 என 1280 ஊதிய உயர்வாகக் கிடைக்குமா\nஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதில் இருந்தே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை தொடங்கி அது ஒரு நபர் குழுவில் தீர்க்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மத்திய அரசு வழங்கும் ஊதியமான 9300-34800 + 4200 என்ற ஊதியத்தை வழங்க இயலாமைக்குப் பல்வேறு நொண்டிச் சாக்குகளைக் கூறிய கடந்த கால அரசு, அதற்குப் பதிலாக ரூ 750 ஐ தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கியது.\nஇதனால், 01.01.2006 முதல் 31.12.2010 வரை இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரியாசிரியர் பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ரூ 750 தனி ஊதியத்தை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குப் பின்னால் அதாவது 01.01.2011க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு ஆளாயினர்.\nபல்வேறு சங்கவாதிகள் இப்பிரச்சினை சார்ந்த விரிவான கருத்துருக்களை மூன்று நபர் குழுவுக்கு வழங்கப்பட்டு தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவாவது வழங்கப்பட்டால்தான் ஊதிய முரண்பாடுகள் தீரும் எனத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.\nநீண்ட காலமாக மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தொடக்கப் பள்ளி முதல் முதுகலை ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டும், போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் மூன்று நபர் குழுவின் அறிக்கையில் இப்பிரச்சினை சார்ந்த ஒரு அம்சம் கூட இல்லாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.\nஅதே சமயம் ஆசிரியர் அல்லாத பிற துறைகளுக்கு ஏராளமான திருத்தங்களை வாரி வழங்கியிருக்கிறது. இவ்வாறிருக்கையில், ரூ 750 தனி ஊதியத்தை 01.01.2011 முதல் வழங்கியதை எவ்வித மாற்றமும் செய்யாத மூவர் குழு, தற்போது உதவியாளர்களுக்கு மட்டும் தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவும் 01.04.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் வழங்கியிருக்கிறதே இது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று\nதனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ஒரு கண்ணுக்கு வெண்ணையயும், மற்றொ��ு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஏன் வைக்க வேண்டும் ஒரு கண்ணுக்கு வெண்ணையயும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஏன் வைக்க வேண்டும் 01.01.2006 முதல் கருத்தியலக்கத்தானே வழங்கக் கோருகிறோம் 01.01.2006 முதல் கருத்தியலக்கத்தானே வழங்கக் கோருகிறோம் அது அரசுக்கென்ன பெரும் நிதிச்சுமையையா ஏற்படுத்தப்; போகிறது அது அரசுக்கென்ன பெரும் நிதிச்சுமையையா ஏற்படுத்தப்; போகிறது மாற்றாக பல்வேறு ஊதிய முரண்பாட்டைத்தானே களையப்போகிறது மாற்றாக பல்வேறு ஊதிய முரண்பாட்டைத்தானே களையப்போகிறது ஆகவே மூன்று நபர் குழுவின் செயல்பாடுகள் ஆசிரியர்களை குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவே அமைந்துள்ளது\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/general/?page=8", "date_download": "2018-04-23T01:41:53Z", "digest": "sha1:2WEVPB6JQ3Z6DKQYUQBLFTC23RXXEPEN", "length": 6407, "nlines": 136, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "\nஎம். பத்ரோஸ் எம். ஏ. டாக்டர் தீபாலி நந்த்வாணி சிபி கே. சாலமன்\nISO 9001 தரமாக வாழுங்கள் iஇலையுணவும் மருத்துவமும் (பகுதி 2) J.R.D.Tata\nசிபி கே. சாலமன் ந. இராமசுவாமிப் பிள்ளை ACK\nACK சூசன் பிலிப் ACK\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yoursapradeep.wordpress.com/2013/03/29/chennaiyil-oru-naal/", "date_download": "2018-04-23T01:35:01Z", "digest": "sha1:BJ34L5U4TGBT37EHWX2YWIPFHM7GDLM4", "length": 6512, "nlines": 178, "source_domain": "yoursapradeep.wordpress.com", "title": "Chennaiyil Oru Naal – பிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்", "raw_content": "\nபிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்\nநாள், நபர் சிறப்பு பதிவு\nதெரியாத/ பிரபலம் இல்லாத ஹீரோ\nமின் அஞ்சல் மூலம் எனது கிறுக்கலை பின் தொடர\nஎனது கிறுக்கலை பின்தொடர, உங்களது மின் அஞ்சலை தட்டச்சு செய்து, பின் தொடரு பொத்தானை சொடுக்கவும்...\n இப்பொழுது, உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது...\nஅதில் பதிவு இணையத்தை (subscribe) அழுத்தவும்.\nஎனது கிறுக்கல்கள், இனி உங்கள் மின் அஞ்சல் நோக்கி வரும்... தொடர்ந்து இணைந்திருங்கள் எனது கிறுக்கலுடன்...\nஎன் இனிய எழுத்தாளனுக்கு (7)\nநாள், நபர் சிறப்பு பதிவு (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://headlinestv.in/news/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T02:01:28Z", "digest": "sha1:OXES5YNWWGXQFPUANR3E7ZRUR3QKVRNL", "length": 1987, "nlines": 37, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\nவங்கிக்கணக்குகளுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்\nவங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம், என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nவங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் இல்லை என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளதாக, ஊடகங்களில் வெளியான தகவல் தவறு என்றும், ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.\nவங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு, ஆதார் அவசியம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க, வரும் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kousalyaraj.com/2010/09/", "date_download": "2018-04-23T02:01:48Z", "digest": "sha1:U7IOAS4WBUM7TCX7YBORBYMFJTV3ODZK", "length": 19879, "nlines": 481, "source_domain": "www.kousalyaraj.com", "title": "September 2010 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nகண்டனம் - எது விழிப்புணர்வு....\nபதிவுலகில் சில நேரம் எந்த கட்டுரை எழுதினாலும் 'கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் எழுதலாமே' என்றும், ஒரு பதிவு பொதுவான விசயங்...\nஅறிவியல் தொழி��் நுட்பங்களால் நன்மைகள் பல. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்தும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதில் இப்போது முக்கியமாக இருப...\nLabels: சமூகம், சிந்தனைகள், விழிப்புணர்வு\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nஉறவு ஏன் சில நேரம் மறுக்கப்படுகிறது கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் செக்ஸ் உறவு என்பது நன்றாக இருக்கவேண்டும். மிக...\nதாம்பத்தியம் 17 - எதிலும் அவசரம் எங்கு போய் முடியும் \nமுதல் நாள் இரவில் புதுமண தம்பதியினர் எந்த அளவிற்கு புரிதலுடன் நடந்து கொள்கிறார்கள் அந்த அளவிற்குதான் தொடரும் நாட்கள் அமையும். அன்றுதான...\nஅவசர உலகில் நம் குழந்தைகள் - தொடர்ச்சி\nஇளம் பெற்றோரின் நிலை இதுவரை இருந்த தலைமுறையினருக்கு இல்லாத கஷ்டங்கள் இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு உள்ளது. ஒன்று நல்லதா, ...\nLabels: குழந்தை வளர்ப்பு, குழந்தைகள்\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் \nகண்டனம் - எது விழிப்புணர்வு....\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nதாம்பத்தியம் 17 - எதிலும் அவசரம் எங்கு போய் முடியு...\nஅவசர உலகில் நம் குழந்தைகள் - தொடர்ச்சி\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம�� (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/139237/news/139237.html", "date_download": "2018-04-23T02:09:14Z", "digest": "sha1:5JEIT6ZEM5OWPAC6CFCY2UFDEFRAPJ6F", "length": 6818, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "திண்டுக்கல் அருகே திருமண கார் விபத்து: மாப்பிள்ளையின் பெற்றோர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nதிண்டுக்கல் அருகே திருமண கார் விபத்து: மாப்பிள்ளையின் பெற்றோர் பலி…\nகோவையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது65). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இவர்கள் கோவிலில் வாத்தியம் வாசிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகன் ராஜகோபால் (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.\nநேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் ராஜகோபால் மற்றும் இந்துமதி திருமணம் நடந்தது. திருமணத்தை முடித்து விட்டு காரில் அவர்கள் கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் இரவு வந்து கொண்டிருந்தபோது கலிக்கம்பட்டி பிரிவு அருகே எதிரேவந்த லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 பேரும் காருக்குள்ளேயே நசுங்கி படுகாயம் அடைந்தனர்.\nகாயம் அடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று காலை சீனிவாசன் மற்றும் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுமண தம்பதிகளான ராஜகோபால் மற்றும் இந்துமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவிபத்து குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இரு வீட்டார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகிழிந்த ஜீன்ஸில் திரிஷா ரசிகர்கள் கலாய்ப்பு\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதி���ுடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/project-management-professional-training-courses/", "date_download": "2018-04-23T01:56:54Z", "digest": "sha1:S3WAZCTUJUP6LOIQPKQTXJBYQZKGRQR3", "length": 53562, "nlines": 379, "source_domain": "itstechschool.com", "title": "ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் ப்ரொஃபெஷனல் டிரெய்னிங் பிஎம்பீக்கு அடிமையாக இருக்க வேண்டும்", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத���துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை ந��புணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் புரொபஷனல் பயிற்சியிற்கு அடிமையாக இருக்க வேண்டும்\nதிட்ட மேலாண்மை வல்லுநர் (PMP) ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் (பிஎம்ஐ) மூலமாக தொழில் ரீதியாக பெயரிடப்பட்ட அங்கீகாரத்தை உலகளவில் அங்கீகரிக்கிறது. தற்போது நீங்கள் தற்போது செயலில் உள்ளதை அறிந்திருக்கலாம் PMP உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 நாடுகளில் உள்ள சான்றிதழ் பெற்ற தனிநபர்கள் மற்றும் 284 பட்டப்படிப்பு அத்தியாயங்கள். குர்கான், நொய்டா, தில்லி NCR, இந்தியா, யு.எஸ், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றில் உள்ள ஜே.எம்.எஸ்.என்.எஸ்.எக்ஸ் நகரங்களை விட மேம்பட்ட தொழில்நுட்ப தொழில்நுட்ப தீர்வுகள் (ப்ராஜெக்ட் மேனேஜ்மெண்ட் புரொபஷனல்) PMP பயிற்சி. ஆன்லைன் பயிற்சிக்கு உங்களை சேர்ப்பதற்கான திட்ட மேலாண்மை பயிற்சி பாடநெறியை ஆன்லைனில் வழங்குகிறது.\nதிட்ட மேலாண்மை பயிற்சி பயிற்சி\n1. திட்ட மேலாண்மை வல்லுநர் (PMP)\nஉங்கள் PMP ஐத் தேர்ந்தெடுத்து பராமரிக்கவும்\n2. திட்ட முகாமைத்துவ வல்லுநர் (PgMP)\nஉங்கள் PgMP ஐ தேர்ந்தெடுத்து பராமரிக்கவும்\n3. செயல்திட்ட முகாமைத்துவத்தில் சான்றளிக்கப்பட்ட அசோசியேட் (CAPM)\nஉங்கள் CAPM ஐத் தேர்ந்தெடுத்து பராமரிக்கவும்\nதிட்ட மேலாண்மை பயிற்சி பயிற்சி\n1. திட்ட மேலாண்மை வல்லுநர் (PMP)\nதிட்ட நிர்வாக மேற்பார்வையாளர்களுக்கான திட்ட மேலாண்மை நிபுணர் (PMP) மிகவும் முக்கியமான தொழில்முறை சான்றிதழ் ஆகும்.\nநீங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் PMP களை திட்டங்களை ஓதிக் கொள்ளலாம், மேலும் ஒரு குறிப்பிட்ட புவியியல் அல்லது பகுதி மீது கவனம் செலுத்தும் வெவ்வேறு சான்றிதழ்களைப் போலவே, PMP ® உண்மையாக உலகளவில் உள்ளது. ஒரு பி.எம்.பி. என, எந்த அமைப்பிலும் எந்தவொரு பகுதியிலும் எந்தவொரு தொழிற்துறையிலும் நீங்கள் பணியாற்றலாம்.\nPMP கூடுதலாக உங்கள் பெறுதல் சாத்தியம் விரிவடைகிறது. PMP சான்றிதழ் வ��த்திருப்பவர்கள் தங்கள் அல்லாத சான்றிதழ் கூட்டாளிகள் விட 20 சதவிகிதம் அதிகமாக சம்பாதிக்கும் பவர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது: திட்ட மேலாண்மை சம்பளம் சர்வே, ஒன்பதாவது பதிப்பு.\nவணிகங்கள் நன்மைக்கும். PMP- சான்றிதழில், அவர்களது திட்டப்பணித் தலைவர்களில் சுமார் 9% க்கும் அதிகமானவர்கள், காலப்பகுதியில் தங்கள் திட்டங்களை மிக அதிகமான அளவுக்கு நிறைவு செய்து, திட்டமிட்டு செலவழித்து தனிப்பட்ட நோக்கங்களைச் சந்திப்பார்கள். (பேராசிரியர் ® ஆய்வின் பீட், PMI, 33.)\nஉலகளாவிய பேச்சுவார்த்தை நிர்வாகத்தின் பேச்சு மற்றும் புரிந்துணர்வை நீங்கள் புரிந்துகொண்டு, உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்கள், சங்கங்கள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோருடன் தொடர்பு கொள்கிறீர்கள் என்று PMP கூறுகிறது. ஒரு PMP ஆக மாற்றி, ஒரு செயல்திட்டத்தை மாற்றியமைக்கிறார்.\nநீங்கள் திட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொறுப்பேற்ற ஒரு திட்டப்பணி நிர்வாகியாக இருந்தால், உந்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு குழுக்களை ஒருங்கிணைத்தல், பின்னர் PMP உங்களுக்கு சரியான முடிவு.\nஉங்கள் PMP ஐத் தேர்ந்தெடுத்து பராமரிக்கவும்\nசான்றிதழ் பரீட்சை 200 வேறுபட்ட முடிவெடுக்கும் விசாரணைகள் உள்ளன, அதை நீங்கள் முடிக்க நான்கு மணி நேரம் ஆகும்.\nஉங்கள் PMP ஐ வைத்துக்கொள்ள, நீங்கள் XXX தொழில்முறை முன்னேற்ற அலகுகளை (PDU களை) கடிகாரத்தைப் போல் பெற வேண்டும்.\n2. திட்ட முகாமைத்துவ வல்லுநர் (PgMP)\nஒரு திட்ட மேற்பார்வையாளராக, நீங்கள் உங்கள் சங்கத்தின் முக்கிய குறிக்கோள்களை தூண்டுவதற்கான இரத்தப்போக்கு விளிம்பில் ஒரு மூத்த நிலை நிபுணர் ஆவார். திட்டங்களை சுயாதீனமாக கவனித்து வந்தால், பலவிதமான தொடர்புடைய திட்டங்கள், ஒருங்கிணைந்த, நன்மைகளை நிறைவேற்றுவீர்கள்.\nஉங்கள் நிர்வாகம் கருவியாக உள்ளது. திட்ட மேலாண்மை மேலாண்மை மூலம், ஒரு சங்கத்தின் செயல்திட்டங்கள் அதைவிடக் கணிசமாக மிகவும் பயனுள்ளவை - 76 சதவிகிதம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது XSSX உடன் ஒப்பிடுகையில் Profession® அறிக்கையின் துடிப்பு. திட்டம் மேலாண்மை வல்லுநர் (PgMP) ® உங்கள் உந்துதல் புரிந்து மற்றும் நிபுணத்துவம் ஒரு தெளிவான அறிகுறி மற்றும் நீங்கள் வேலை மற்றும் முன்னேற்றம் ஒரு தவறான சாதகமான நிலையை கொடுக்கிறது.\nபலவிதமான தொடர்புடைய திட்டங்களை சமாளிக்க நீ���்கள் திறனற்ற திறனைக் கொண்டுள்ளீர்கள், மேலும் சிக்கலான பயிற்சிகள், சங்கங்கள், பகுதிகள் அல்லது சமூகங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து, படிநிலை நோக்கங்களுக்கு முடிவுகளை சரிசெய்ய, நீங்கள் ஒரு சாத்தியமான PgMP.\nஉங்கள் PgMP ஐ தேர்ந்தெடுத்து பராமரிக்கவும்\nமதிப்பீட்டு காலம் தொடங்குவதற்கு குழு தணிக்கை ஆகும்\nசான்றிதழ் பரீட்சைக்கு ஏராளமான முடிவெடுக்கும் விசாரணைகள் உள்ளன, அதை முடிக்க நான்கு மணி நேரம் ஆகும்.\nஉங்கள் PgMP ஐ வைத்துக்கொள்ள, நீங்கள் வழக்கமான இடைவெளியில் 60 தொழில்முறை முன்னேற்ற அலகுகள் (PDU கள்) பெற வேண்டும்.\n3. செயல்திட்ட முகாமைத்துவத்தில் சான்றளிக்கப்பட்ட அசோசியேட் (CAPM)\nஉங்கள் தொழிலை ஏற்பாடு செய்திருந்தாலும், திட்ட மேலாண்மை (CAPM) இல் சான்றளிக்கப்பட்ட அசோசியேட் என்பது உங்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் உங்களை அடையாளம் காண்பதுடன் உங்கள் செல்லுபடியாகும் மற்றும் போதுமான அளவுக்கு ஒரு ஷாட் எடுப்பதற்கு - அல்லது - திட்டக் குழுக்களை மேம்படுத்தும் ஒரு நன்மை.\nதொழிற்துறை ® அறிக்கையின் கடைசி ஆண்டுகளில் நம் நிறுவனத்தில் தோன்றியதைப் போல, நிறுவனமுறை நடைமுறைகளை கொண்ட சங்கங்கள் சிறந்த விளைவுகளை அடைகின்றன. CAPM ® உங்கள் அழைப்பை அதிகமான உலகளாவிய தரநிலைக்கு உட்படுத்துகிறது என்பதால், நீங்கள் முதலாளிகளுக்கு வெளிப்பட வேண்டும், முன்னோக்கி தள்ளுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.\nதிட்ட மேலாண்மை ஒரு விரைவான வளரும் அழைப்பு. 2020 மூலம், மில்லியன் கணக்கான புதிய தொழில்கள் ஒவ்வொரு ஆண்டும் மற்றும் தகுதிவாய்ந்த தொழில் தேடும். CAPM உடன், நீங்கள் சூழ்நிலையில் வெற்றிக்கு சாலையில் இருப்பீர்கள்.\nபெரிய திட்டங்களை மேற்பார்வையிடுவதற்கும் கடமையை வாங்குவதற்கும் அல்லது உங்கள் தற்போதைய பகுதியிலுள்ள திட்ட மேலாண்மை விருப்பங்களை சேர்க்கும் வாய்ப்பில் நீங்கள் சென்றால், திட்ட மேலாண்மை (CAPM) இல் சான்றளிக்கப்பட்ட அசோசியேட்டட் உங்களுக்கு பொருத்தமானது.\nஉங்கள் CAPM ஐத் தேர்ந்தெடுத்து பராமரிக்கவும்\nசான்றிதழ் தேர்வில் பல்வேறு முடிவெடுக்கும் விசாரணைகள் உள்ளன, மற்றும் அதை முடிக்க மூன்று மணி நேரம் ஆகும்.\nஉங்கள் CAPM ஐ வைத்துக்கொள்ள, நீங்கள் கடிகாரப் பரீட்சையைப் பெற வேண்டும்.\nPMP V / s PRINCE2 சான்றிதழ்களை இடையில் ஒப்பீடு\nPMP சான்றிதழ் - PMP சான்றிதழ் பெற கார��ங்கள்\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nநீங்கள் ஒரு மனித மற்றும் இந்த துறையில் பார்க்கிறீர்கள் எனில், அது வெற்று விடுங்கள்.\nஒரு குறிக்கப்பட்ட புலங்கள் * தேவைப்படும்\nஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஅன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகாங்கோ, ஜனநாயக குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: குரோஷியா)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுடிமோர்-லெஸ்டெ (கிழக்கு திமோர்)எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரான்ஸ், பெருநகரபிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹார்ட் அண்ட் மெக் டொனால்ட் தீவுகள்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுகொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு சமாகிரியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்த���னியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசிய ஆபிரிக்காமால்டோவா குடியரசின்மொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவுபனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாநெவிஸ்செயிண்ட் லூசியாசென் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சுசமோவாசான் மரினோசாவோ டோமி மற்றும் பிரின்கிப்பிசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயின்ட் பியர் மற்றும் மிக்குலன்சூடான்சுரினாம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயென் தீவுகள்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்சானியா, ஐக்கிய குடியரசுதாய்லாந்துடோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவெனிசுலாவியத்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்மேற்கு சகாராஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\nTOGAF பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற காரணங்கள்\nவெளியிட்ட நாள்20 சித்திரை 2018\nSCCM கேள்விகளும் பதில்களும், இன்வெர்ட்வில் XENX இல் கேட்டன\nவெளியிட்ட நாள்17 சித்திரை 2018\nவேலை வாய்ப்புகள் மற்றும் ஆரக்கிள் சான்றிதழ் படிப்பின் நன்மைகள்\nவெளியிட்ட நாள்13 சித்திரை 2018\nவெளியிட்ட நாள்12 சித்திரை 2018\nஇந்தியாவில் சிறந்த மென்பொருள் சோதனைப் பாடநெறிகள் என்றால் என்ன\nவெளியிட்ட நாள்05 சித்திரை 2018\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தி��ா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை\nநீங்கள் ஒரு மனித மற்றும் இந்த துறையில் பார்க்கிறீர்கள் எனில், அது வெற்று விடுங்கள்.\nஒரு குறிக்கப்பட்ட புலங்கள் * தேவைப்படும்\nஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஅன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகாங்கோ, ஜனநாயக குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: குரோஷியா)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுடிமோர்-லெஸ்டெ (கிழக்கு திமோர்)எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரான்ஸ், பெருநகரபிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹார்ட் அண்ட் மெக் டொனால்ட் தீவுகள்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுகொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு சமாகிரியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசிய ஆபிரிக்காமால்டோவா குடியரசின்மொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவுபனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாநெவிஸ்செயிண்ட் லூசியாசென் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சுசமோவாசான் மரினோசாவோ டோமி மற்றும் பிரின்கிப்பிசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயின்ட் பியர் மற்றும் மிக்குலன்சூடான்சுரினாம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயென் தீவுகள்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்சானியா, ஐக்கிய குடியரசுதாய்லாந்துடோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவெனிசுலாவியத்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்மேற்கு சகாராஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/music-director-imman-s-100th-film-050957.html", "date_download": "2018-04-23T02:04:43Z", "digest": "sha1:3J3XMUQQW66QBQA4DK5TE3SENMSEYNEU", "length": 12520, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இமான் இசையில் நூறாவது படம்... திரைப் பிரபலங்கள் வாழ்த்து! | Music director Imman's 100th film - Tamil Filmibeat", "raw_content": "\n» இமான் இசையில் நூறாவது படம்... திரைப் பிரபலங்கள் வாழ்த்து\nஇமான் இசையில் நூறாவது படம்... திரைப் பிரபலங��கள் வாழ்த்து\nசென்னை : இன்றைய இளைஞர்களின் மெலடி ஹிட்ஸ் ப்ளேலிஸ்ட்டை தனது பாடல்களால் நிறைத்திருப்பவர் இசையமைப்பாளர் டி.இமான்.\nமீடியம் பட்ஜெட் படங்களின் மோஸ்ட் வான்டட் இசை அமைப்பாளர் இவர்தான். 'டைம் டைம் இல்ல' என படங்களை ஒப்புக்கொள்வதைத் தவிர்க்கும் அளவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன.\nஇவரது இசையில் உருவாகியிருக்கும் நூறாவது படம் ஜெயம் ரவி நடிக்கும் 'டிக் டிக் டிக்'.\nபள்ளியில் படிக்கும்போதே இசை மீது ஆர்வம் கொண்ட டி.இமான், முறைப்படி இசை கற்று 15 வயதில் கீ போர்ட் ப்ளேயர் ஆனார். நடிகை குட்டி பத்மினி கிருஷ்ணதாஸி என்ற சின்னத்திரை தொடருக்கு இமானை இசை அமைப்பாளர் ஆக்கினார்.\nஅதன்பிறகு சிங்காரம், கோலங்கள், முகங்கள், அகல்யா, கல்கி, அல்லி ராஜ்யம், திருமதி செல்வம், வசந்தம், உறவுகள், செல்லமே உள்ளிட்ட பல சீரியல்களுக்கு இசை அமைத்தார். தொடர்ச்சியாக இத்தனை சீரியல்களுக்கு இசையமைத்து சினிமாவில் வாய்ப்பு பெற்றார்.\nஅதன்பிறகு 'காதலே சுவாசம்' என்ற படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளர் ஆனார். தமிழன், சேனா, விசில், கிரி மீடியம் பட்ஜெட் படங்களின் இசை அமைப்பாளர் ஆனார். பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படம் இமானை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது.\n'மைனா' படத்தின் வெற்றியும் அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களின் வெற்றியும் அவரை பெரிய பட்ஜெட் படங்களின் இசை அமைப்பாளராக்கியது. கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரோமியோ ஜூலியட், மிருதன் என தொடர் ஹிட்டுகளை கொடுத்தார்.\nதற்போது வணங்காமுடி, டிக் டிக் டிக் உள்பட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். டிக் டிக் டிக் திரைப்படம் டி.இமானின் 100-வது படம். ஹாலிவுட் பாணியில் தயாராகி வரும் விண்வெளிப் பயணக்கதையான 'டிக் டிக் டிக்' படத்தில் இமான் தனது இசையை வேற லெவலில் தந்திருக்கிறாராம்.\n100-வது படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் இமானுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #Imman100 எனும் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபில்லா தீம் மியூசிக் மாதிரி.. இமான் இசையில் அஜித்தின் இன்ட்ரோ சாங் ஓவர்\nசிவகார்த்திகேயனின் 'சீமராஜா' படத்திலும் ஒரு ஸ்பெஷல் இருக்காம்.. என்ன அது\n'விசுவாசம்' படத்திற்கு பி��கு டி.இமானுக்கு தொடரும் அதிர்ஷ்டம்\nஇத்தனை வருஷ கேள்விக்கு விடை கிடைச்சிருச்சி\nஅஜித்திற்காக கொள்கையை விட்டுக்கொடுத்த இசையமைப்பாளர்\n\"முதல் படமே ரிலீஸ் ஆகல.. ஆனா..\" - இசையமைப்பாளர் டி.இமான் உருக்கமான பேச்சு\nஈழத்தமிழருக்கு வாய்ப்பு கொடுத்த டி.இமான்\nஎதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா: இசையமைப்பாளர் இமான்#RIPAmma\n31வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்க வீட்டுப் பிள்ளை, சங்கத் தலைவர்... போஸ் பாண்டி\nஉதயநிதி படத்திலிருந்து அனிருத் நீக்கம்... டி இமான் இசையமைக்கிறார்\nசெல்லக்குட்டி, புஜ்ஜிக்குட்டி: இமானின் கன்னத்தை பிடித்து கிள்ளிய ப்ரியா ஆனந்த்\nஎன்னா மீஜிக்.. என்னா மீஜிக்...இமானை பாராட்டிய விஜய்\nமோகன்லால் படத்தில் 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர்\nஅப்படி இருந்த ராய் லட்சுமியா இப்படி ஆகிவிட்டார்: வைரலான புகைப்படம்\nகணவர் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் சரியான சந்தேகப் பிராணியா\nஸ்ரீ ரெட்டி பவர் ஸ்டாரை பார்த்து 'அந்த' வார்த்தை சொல்ல யார் காரணம் தெரியுமா\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/tag/guinessworldrecords/", "date_download": "2018-04-23T02:09:51Z", "digest": "sha1:ZKWXZVFW52HMOLTZ6OEUDJVI2CPFLGA5", "length": 4164, "nlines": 71, "source_domain": "isha.sadhguru.org", "title": "GuinessWorldRecords Archives - Isha Foundation", "raw_content": "\nகசப்பான அனுபவங்களை எதிர்கொள்வது எப்படி\nசத்தான கீரையுடன் சுவையான சப்பாத்தி ரெசிபி\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\n7 சக்கரங்கள் – மூலாதாரம் ஏன் முக்கியமானது\nசத்குருவுடன் கார் ஓட்டிய அந்த 30 நாட்கள்…\nகாசி அர்ச்சகர்களுக்கு ஈஷா தந்த ஆழமான அனுபவங்கள்\nபறவைகளைப் பார்க்கும்கலை… மாணவர்களுக்���ான பயிற்சி\nவெண்பனி நடுவே ஐநா சபை நிகழ்ச்சியில் சத்குரு\nதண்ணீரை சிறப்பாய் கையாள விழிப்புணர்வளிக்கும் பசுமைப் பள்ளி இயக்கம்\nஈஷா பக்கம், சத்குரு March 29, 2018\nபார்ப்பவர்கள் கண்ணில் பதிந்து, பின் இதயத்துள் நுழைந்து மறக்க இயலா வடிவான திருமுகத்தை கொண்டிருக்கும் ஆதியோகி, செல்ஃபியாகவும் அவரவர் கேலரிகளில் சேமிக்கப்படுகிறார். அனைவரையும் ஈர்க்கும் ஆதியோகிக்கு இந்திய சுற்றுலாத் துறை வழங்கியுள்ள ஒரு பெருமை பற்றி…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2016/03/blog-post_6.html", "date_download": "2018-04-23T01:38:42Z", "digest": "sha1:VTTNIXCT66DNCJVCK7RXHEEDSU3XY47Q", "length": 6998, "nlines": 72, "source_domain": "solachy.blogspot.com", "title": "கவிமதி சோலச்சி: ஏமாந்ததும் இழந்ததும்....", "raw_content": "\n2001 இல் \" ஒளி தனிப்பயிற்சி நிலையம் \" (இலவசமாக முதல்வகுப்பு முதல் பத்தாம்வகுப்பு வரை ) ஆரம்பித்து மாணவர்களுக்கு மாலை நேரத்தில் வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்த காலம் . அப்போது அறந்தாங்கியை சேர்ந்த நண்பர் ஒருவர் நாளை காலை புதுக்கோட்டைக்கு வாருங்கள், மாணவர்களுக்கு பரிசு பொருள்கள் வாங்கிதருகிறேன் என்று சொன்னார். நானோ பை எதும் எடுத்து வரட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் பெரிய பெட்டி இருந்தால் எடுத்து வாருங்கள் என்றார். நானும் நம் மாணவர்களுக்கு நிறைய பரிசு பொருள் கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் பெரிய பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு மறுநாள் காலையில் எங்கள் கிராமமாகிய அகரப்பட்டியில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டைக்கு சென்றேன். அரைமணி நேரம் கழித்து வந்தவர் கையில் ஒரு மிகச்சிறிய பாலிதீன் பை ஒன்றை கொடுத்தார். (உள்ளே 30 பென்சில் 30 ரப்பர்) இதை நான் கொடுத்ததா சொல்லி உங்கள் மாணவர்களிடம் கொடுங்கள். நான் தஞ்சாவூருக்கு ஒருவேளையாக போகிறேன் என்றவர், இது என்ன பெட்டி என்று கேட்டவரிடம் நீங்கதானே எடுத்து வர சொன்னீங்க என்றேன்...பரிதாபமாக.\nஅவரும் மற்ற நண்பர்களும்.. \"இந்த காலத்துலயும் இப்புடி கேனத்தனமா இருக்கீக \"னு சொல்லி சிரித்துக்கொண்டே சென்றனர். நான் இன்றுவரை சிரித்துக்கொண்டு இருக்கிறேன்.\nஆண்டுகள் பல கடந்தும் அவரைப்பற்றிய தகவல் இன்றுவரை எங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை .....\n(சொன்னபடி வாழனும்னு நெனச்சுதாங்க உண்மையா வாழ்ந்துகிட்டு இரு���்கேன். இதில் ஏமாந்ததும் இழந்ததும் ஏராளம்.....)\nPosted by கவிமதி சோலச்சி புதுக்கோட்டை at 10:49\nநான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\"என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். 13.08.2017 அன்று சென்னை பொதிகை மின்னல் விருது வழங்கும் விழாவில் \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான விருதும் மூவாயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.தொடர்பு எண் : 9788210863\nஏற்றம் இல்லை ... தாழ்வும் இல்லை ....\nஎனது \" முதல் பரிசு \" சிறுகதை நூல் பற்றி கவிஞர் பாவ...\nஎனது \"முதல் பரிசு \" சிறு கதை நூல் பற்றி கவிஞர் சு...\nஎனது \"முதல் பரிசு \" சிறு கதை நூல் பற்றி கவிஞர் சு...\nஎனது படைப்புகளை வெளியிட்ட இதழ்கள் ....\n\"கவிதைக் கதிர்கள் 2016 \" தொகுப்பு நூலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subburajpiramu.blogspot.com/2011/04/blog-post_05.html", "date_download": "2018-04-23T01:47:41Z", "digest": "sha1:DBK74XQFFN5NUOBAJMQCTNFBL6BZ3BMR", "length": 3223, "nlines": 45, "source_domain": "subburajpiramu.blogspot.com", "title": "இன்பம் துன்பம்", "raw_content": "\nஒருவர் ஒரு சித்தரிடம் சென்று தன் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டார் அதற்க்கு சித்தர் எதோ ஒன்றை முனுமுனுத்தார் சித்தர் சொல்வது புரியாமல் சற்று அருகில் சென்று கேட்டார் அப்போதும் சித்தர் சொல்வது இவருக்கு புரியவில்லை மிக அருகில் சென்று கேட்டார்,அப்போதும் புரியவில்லை கடேசியில் சித்தரின் வாய்யருகில் காதை கொண்டு சென்றார்.அப்போது சித்தர் கடவுளும் சிலசமயம் தீர்வுகளை முனு முனுப்பர் கூர்ந்து கவனி என்றார்.அவர் கூறியது போன்று ஒவ்வொரு விசயங்களையும் கூர்ந்து கவனித்தார் தீர்வு கிடைத்தது முன்னேறி வெற்றி பெற்றார்,\nமழை யில் நனைய வேண்டும் பூமி குளிர வேண்டும் செடிக...\nபிரச்னைக்கு தீர்வு ஒரு தயிர் கப்பில்\nதைரியமான பெண் வாழ்த்துக்கள்.கருங்குழல்போன்று நீண்...\nபாடித்ததில் ரசித்தது நீ வரத்தை வாளெடுத்துப் ...\nவெற்றி பெற வழி <\nபடித்ததில் பிடித்தது கவிதை ஆனந்தத்தைத் தருகிறது க...\nசப்பாத்தியின் கொத்து முள்ளைமிதித்தாது போல் சங்கடங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsiripu.blogspot.com/2011/01/blog-post_29.html", "date_download": "2018-04-23T01:39:11Z", "digest": "sha1:HXTMXO4ZBYUGYGI7P2BCPQHGRXEFPY32", "length": 9008, "nlines": 136, "source_domain": "tamilsiripu.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை பதிவுகள்: பன்றியும் கழுதையும்", "raw_content": "\nமனோகர் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா போயிருந்தான். அங்கே இருக்கிற பார்லர்ல பொண்ணுங்க விசேஷமா பண்ணுவாங்கன்னு கேள்வி பட்டு ஒரு பார்லர்க்கு போனான்.\nஅங்கே இருந்த மேனேஜர், 'சாரி..பொண்ணுங்க எல்லாம் புக் ஆகி டியுட்டில இருக்காங்க' என்றான்.\nமனோகர் வெறுத்து போனான். மேனேஜர் மனோகர் வாட்டமாவதை கண்டு,'நான் வேணா வேற ஐடியா சொல்லட்டுமா. எங்ககிட்ட விலை உயர்ந்த அழகான பெண் பன்றி ஒன்னு இருக்கு. நிறைய பேர் அந்த பண்றிய செய்ய பிரியபடுவாங்க. உங்களுக்கு வேணும்னா இன்னைக்கு அதை முயற்சி செய்து பாருங்களேன்' என்றான்.\nமனோகரும் வித்யாசமா இருக்கட்டுமே என்று ஒத்து கொண்டு பன்றியை செய்துவிட்டு ரொம்ப சந்தோஷமா இருந்தான்.\nமறுபடியும் அடுத்த நாள் அதே பார்லர்க்கு வந்து அதே பன்றியை வேணும்னு கேட்டான்.\nமேனேஜர், 'இன்னைக்கு பன்றியும் டியுட்டிக்கு போயிருக்கு, எதுவுமே இல்ல' என்றான்.\nமனோகர் திரும்பிவிடலாம்னு நினைச்சப்போ உள்ள இருந்து விசில் சத்தம் கேட்டது.\n'என்ன அங்கே சத்தமா இருக்கு' என்று மேனேஜரிடம் கேட்டான்.\nமேனேஜர், 'ஒரு கழுதை நாலு பொண்ணுங்களை ஓக்குற ஷோ உள்ள நடக்க போகுது, பாக்கறிங்களா' என்றதும் மனோகரும் ஆர்வம் தாங்காமல் அதை பார்க்க டிக்கட் வாங்கி கொண்டு உள்ளே போய் அமர்ந்தான்.\nதிரை தூக்கபட்டதும் கண்ணாடி ஒன்றிற்கு பின்னால் ஒரு கழுதை ஒவ்வொரு பெண்ணாக ஒக்க ஆரம்பிச்சது.\nமனோகர் ஆச்சர்யமாக, 'வாவ், சூப்பரா இருக்கே' என்று பக்கத்தில் இருந்தவனிடம் சொன்னான்.\nஉடனே அவன், 'இது என்ன பிரமாதம், நேத்து ஒருத்தன் பண்றிய ஒத்தான், அது இத விட சூப்பரா இருந்துசி' என்றதும் மனோகர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.\nஃபாதரும், பெண்ணும், சின்ன பையனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilaustralian.com.au/news/", "date_download": "2018-04-23T01:58:40Z", "digest": "sha1:IISBIRUUNBBFTIOFCJC5HQQBHAGQBSV2", "length": 13022, "nlines": 156, "source_domain": "www.tamilaustralian.com.au", "title": "Tamil Australian – heart beat of Tamil Australians | heart beat of Tamil Australians", "raw_content": "\nஇலங்கை: அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பம்\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஎல்லைப் பிரச்னை: இந்திய துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்\nஅமெரிக்காவில் நீரவ் மோடி நிறுவனத்திடம் கடன�� வசூலிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை\nசிரியா கிளர்ச்சியாளர் பகுதியில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முடக்கம்\nவட கொரியாவுக்கு சிறப்புத் தூதர்: தென் கொரியா திட்டம்\nகாபூலில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்: சிறுமி பலி\nவன்முறையைக் கைவிட்டால்தான் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை: அமெரிக்கா திட்டவட்டம்\nஅஜர்பைஜான் போதை மறுவாழ்வு மையத்தில் தீ: 30 பேர் பலி\nஇலங்கை: அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்\nஇலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தென்னகும்பர மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக...\tRead more\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பம்\nஅமெரிக்காவுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் – இடமிருந்து ஒரு தென் கொரிய தூது குழு முக்கிய செய்தியொன்றை எடுத்து செல்கிறது. வட கொரியாவில், தென் கொரியா குழு மற்றும் கிம் இடையே நடந்த அரிதான பேச்சு வார்த்தை ஒன்றில், அமெரிக்காவுக்கு சொல்லும்...\tRead more\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஇலங்கையில், ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கண்டிமாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு காரணமான வெறுப்புணர்வுப் பிரசாரங்களை தடுக்கும் நோக்கிலேயே சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் ப...\tRead more\nஎல்லைப் பிரச்னை: இந்திய துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்\nபாகிஸ்தானில் உள்ள இந்திய துணைத் தூதர் ஜே.பி.சிங்குக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அழைப்பாணை அனுப்பியது. அதன் அடிப்படையில் நேரில் சென்ற அவரிடம், எல்லையில் இந்தியப் படைகள் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்ததாகத் தகவல்கள்...\tRead more\nஅமெரிக்காவில் நீரவ் மோடி நிறுவனத்திடம் கடனை வசூலிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை\nஅமெரிக்காவில் நீரவ் மோடியின் ஃபயர்ஸ்டார் வைர நிறுவனத்திடம் இருந்து கடன்களை வசூலிக்க அந்நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் தங்கள் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்க வேண்டும் என்று கோரி ஃபயர்ஸ்டார் வைர நிறுவனம் ச...\tRead more\nசிரியா கிளர்ச்சியாளர் பகுதியில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முடக்கம்\nகிழக்கு கெளட்டா பகுதியில் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட நெருப்புப் பிழம்பு. சிரியாவின் கிழக்கு கௌட்டா பகுதியில் அரசுப் படைகள் தங்கள் ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து வருவதால், அந்தப் பகுதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற...\tRead more\nவட கொரியாவுக்கு சிறப்புத் தூதர்: தென் கொரியா திட்டம்\nதென் கொரியாவுக்கு வந்த வட கொரிய அதிபரின் சகோதரி கிம் யோ-ஜோங் (கோப்புப் படம்) வட கொரியாவுடன் நடைபெற்று வரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், அந்த நாட்டுக்கு சிறப்புத் தூதரை அனுப்ப தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் திட்டமி...\tRead more\nகாபூலில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்: சிறுமி பலி\nதாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியை சுற்றிவளைக்கும் பாதுகாப்புப் படையினர். ஆப்கன் தலைநகர் காபூலில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் சிறுமி உயிரிழந்தார்; 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து காபூல் நகர காவல்துறைத் தலைவரின் செய்தித் தொடர...\tRead more\nவன்முறையைக் கைவிட்டால்தான் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை: அமெரிக்கா திட்டவட்டம்\nஆப்கன் அரசியல் சாசனத்தை ஏற்று, வன்முறையைக் கைவிட்டால்தான் தலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் டானா ஒயிட...\tRead more\nஅஜர்பைஜான் போதை மறுவாழ்வு மையத்தில் தீ: 30 பேர் பலி\nஅஜர்பைஜானில் போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது: அஜர்பைஜான் தலைநகர் பாகூவில், மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களை மீட்கும் மையம் ஒன்று செயல்ப...\tRead more\nஇலங்கை: அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பம்\nஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்\nஎல்லைப் பிரச்னை: இந்திய துணை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்\nஅமெரிக்காவில் நீரவ் மோடி நிறுவனத்திடம் கடனை வசூலிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_42.html", "date_download": "2018-04-23T01:35:59Z", "digest": "sha1:SANI2CUHNFU2JNZADSKEJX5XKDIZ55TC", "length": 9661, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் ஐ.தே.க., சுதந்திரக் கட்சி இடையே புதிய ஒப்பந்தம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் ஐ.தே.க., சுதந்திரக் கட்சி இடையே புதிய ஒப்பந்தம்\nபதிந்தவர்: தம்பியன் 17 April 2018\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதேசிய அரசாங்கத்துக்கு எஞ்சியிருக்கும் 18 மாதங்களிலும் பொதுவான வேலைத்திட்டமொன்றின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்கு இரண்டு கட்சிகளையும் சேர்ந்த அமைச்சரவை குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டம் முன்வைக்கப்படும். இத்திட்டமானது விரிவானதாகவும், பலமானதாகவும், நாட்டுக்கு நன்மையளிக்கக் கூடியதுடன், சகலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். இந்தத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் ஐவர் அடங்கிய குழுவை நியமித்துள்ளோம். இது தொடர்பான பணிகள் நிறைவடைந்தவுடன் இரு கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்\" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரவை மறுசீரமைப்பின் போது அமைச்சுக்களின் விடயதானங்கள் அறிவார்ந்த வகையில் மீளமைக்கப்படவிருப்பதாகவும் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் ஆதரவாக வாக்களித்ததையடுத்து, தேசிய அரசாங்கத்தினுள் ��ுழப்பம் ஏற்பட்டதோடு 6 அமைச்சர்கள் அடங்கிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினார்கள்.\nஇதனையடுத்து, தேசிய அரசாங்கம் தொடர்ந்து செயற்படுவது தொடர்பில் ஆராய அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. தேசிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் இரு கட்சிகளுக்குமிடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடுவது குறித்தும் இந்தக் குழு ஆராய்ந்து வருகிறது.\nஇலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் இந்த குழு தனது அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n0 Responses to தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் ஐ.தே.க., சுதந்திரக் கட்சி இடையே புதிய ஒப்பந்தம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் ஐ.தே.க., சுதந்திரக் கட்சி இடையே புதிய ஒப்பந்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-04-23T01:50:59Z", "digest": "sha1:EWXBPYKDN62MMNKYLPMLL6X546I453JL", "length": 36242, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலர்திராட்சை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந��து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉலர்த்தலின் போது திராட்சையில் உள்ள இயற்கை வெல்லமானது கட்டியாக்கப்படுகின்றது.\nஅளவீட்டிற்காக மெட்ரிக் அளவுகோலின் இடதுபுறம் கலிபோர்னியா விதையற்ற திராட்சைகளும் வலதுபுறம் (சன்டே) திராட்சைகளும் வைக்கப்பட்டுள்ளன.\nஉலர்திராட்சை அல்லது ரைசின் (Raisin) என்பது ஒரு உலர்ந்த வகை திராட்சை ஆகும். உலர்திராட்சைகள் உலகின் பல பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை பச்சையாகவோ, சமைத்தோ உண்ணலாம். வெதுப்பிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஐக்கிய ராஜ்யம், அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உலர்ந்ததும் பெரியதுமான கருநிற திராட்சை \"ரைசின்\" எனவும்,[1], உலர்ந்த தங்கநிற திராட்சை \"சுல்தானா \" எனவும், சிறியதும் உலர்ந்ததுமான விதையற்ற[2] கருநிற கொரிந்து திராட்சை \"திராட்சை வத்தல் \" எனவும் அழைக்கப்படுகின்றன.[3]\n5.1 ஐக்கிய அமெரிக்காவில் ரைசின்களினது தரங்கள்\n6.3 உலர்த்திய பின் செயன்முறை\n6.4 போசணை மற்றும் சுகாதாரம்\nரைசின் எனும் வார்த்தை பழம் பிரெஞ்சு மொழியிலிருந்து மத்திய ஆங்கிலத்தில் பெறப்பட்ட வார்த்தை ஆகும். நவீன பிரஞ்சில், ரைசின் என்பது \"திராட்சை\" எனப்படுவதுடன் உலரவைக்கபட்ட திராட்சை \"உலர்திராட்சை\" என்றழைக்கப்படும். புராதன பிரஞ்சு வார்த்தை, racemus \"ஒரு திராட்சைகொத்து\" எனும் லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். [4]\nவெவ்வேறு திராட்சையில் இருந்து உருவான வேறுபட்ட வகை ரைசின்கள்\nஉபயோகிக்கப்படும் திராட்சைகளைப் பொறுத்து ரைசின்களின் வகைகள் அமையும்யில் தங்கியுள்ளது. இவை பச்சை ,கருப்பு, பழுப்பு, ஊதா, மஞ்சள் ஆகிய நிறங்களிலும், வித்தியசமான அளவுகளிலும் காணப்படுகின்றது. சுல்தானா, (பொதுவான அமெரிக்கா வகை திராட்சைகள் விதை அற்ற தொம்ப்ஸன் என ஐக்கிய அமெரிக்காவில் அழைக்கப்படுகின்றது) , கிரீக் கரண்ட்ஸ் (கருப்பு கொறித்து திராட்சை,Vitis vinifera L. var. Apyrena )[2] மற்றும் சுடர் திராட்சை ஆகியவை விதையற்ற உலர்திராட்சை வகைகளாகும். பாரம்பரியமாக ரைசின்கள் சூரியஒளியில் உலர்த்தப்படுகிறது. ஆனால் நீரிழப்பு மற்றும் செயற்கை முறை நீரிழப்பு செய்வதன் மூலமும் உலர்த்த முடியும்.\n\"தங்க ரைசின்களுக்கு\" தங்கநிறம் வழங்குவதற்காக உலர்ந்த திராட்சைகளுடன் கந்தக டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது.\nகருப்பு கொரிந்து அல்லது சண்டே கரண்ட் திராட்சைகள் அளவில் சிறியவை; சில சமயங்களில் விதை அற்றவை[2] இந்த ரைசின்கள் மிகவும் கருமை மற்றும் புளிப்பு, நறுமண சுவை உடையவை. இவை கரண்ட்ஸ் என அழைக்கப்படும். மஸ்கட் ரைசின்கள் மற்ற வகைகளுடன் ஒப்பிடும் பொழுது அளவில் பெரியவை மற்றும் சுவை நிறைந்தவை .\nஆசியாவில் உற்பத்தி செய்யப்படும் அநேகமான ரைசின்கள் மேற்கில் இன மளிகைக்கடைகளில் மட்டுமே கிடைக்கும். மோனுக்கா திராட்சைகள் இவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nதளிப்பறம்பா, இந்தியாவில் விற்கப்படும் ரைசின்கள்.\nஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)\nரைசின்களில் நிறை அடிப்படையில் 72% வெல்லமாகும் [5], அவற்றில் அனேகமானவை பிரக்டோஸ், குளுக்கோஸ் ஆகும். மேலும் இவை 3% புரதம், 3.7%-6.8 நார்ச்சத்தைக் கொண்டுள்ளது.[6]. கொடிமுந்திரி, சர்க்கரை பாதாமி வகை ரைசின்கள் அதிகளவு ஒக்சிஜனேற்றத்ததை கொண்டுள்ளன , ஆனால் இவை பசுமையான திராட்சையைக் காட்டிலும் குறைந்தளவு உயிர்ச்சத்து C கொண்டுள்ளது. ரைசின்கள் குறைந்தளவு சோடியத்தைக் கொண்டுள்ளதுடன் கொலஸ்திரோல் அற்றவையாகக் காணப்படுகின்றது. [7]\nஅமெரிக்கக் கல்லூரியின் 2012ம் ஆண்டிற்கான 61வது இதயவியல் மாநாட்டின் தரவுகளுக்கமைய, சிறிதளவில் இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படும் தனிநபர் மத்தியில் மற்ற சிற்றுண்டிகளுடன் ஒப்பிடும் பொழுது, ரைசின்களை (ஒரு நாளைக்கு மூன்று முறை ) வழக்கமாக நுகர்வதால் குறிப்பிடத்தக்களவு இரத்த அழுத்தத்தை குறைக்க முடியும் [8]\nநாய்களில் சிறுநீரக செயலிழப்பிற்குக் காரணமாக ரைசின்கள் அமைகின்றது. இதற்கான காரணம் அறியப்படவில்லை.[9]\nரைசின்கள் அதன் உயர் சக்கரை காரணமாக சுவை மிகுந்ததாக காணப்படுகின்கிறது (நிறை அடிப்படையில் 28% குளுக்கோஸ் மற்றும் 30% பிரக்டோசை கொண்டுள்ளது ). நீண்ட நாட்களாக பழங்களைச் சேமித்தல், அதனைக் கரகரப்பாக்குதல் என்பவற்றின் மூலம் பழங்களினுள் சக்கரையை கட்டியாக்கமுடியும். இது அதன் பாவனையை பாதிக்காது. சூடான நீரில் அல்லது திரவத்தில் பழங்களை வேகவைப்பதன் மூலம் தானியங்களிலுள்ள சக்கரையை அகற்றமுடியும்\nஐக்கிய அமெரிக்காவில் ரைசின்களினது தரங்கள் [தொகு]\nரைசின்கள் சுவை, சிறந்த நிறம் போன்ற இயல்புகளை கொண்டுள்ளது. இவை விருத்தியடைந்த இயல்புகளைக் காண்பிப்பதுடன் அவை நன்கு முதிர்ச்சி அடைந்த திராட்���ையில் இருந்து உற்பத்திசெய்யப்படுகின்றது. (நிறை அடிப்படையில் 80% யிலும் அதிகமான நீரை கொண்டுள்ளது). பதப்படுத்தப்பட்ட ரைசின்கள் நிறை அடிப்படையில் 19%யிலும் குறைவான ஈரத்தன்மையை கொண்டுள்ளது.\nரைசின்கள் சிறந்த சுவை, நிறம் கொண்டதாக காணப்படுகிறது, இவை விருத்தியடைந்த இயல்புகளைக் காண்பிப்பதுடன், அவை நன்கு முதிர்ச்சி அடைந்த திராட்சையில் இருந்து உற்பத்திசெய்யப்படுவதுடன் நிறை அடிப்படையில் ஆகக் குறைந்தது 70% நீரை கொண்டுள்ளது .மேலும் இவை நிறை அப்படையில் 19%யிலும் குறைந்த ஈரத் தன்மையை கொண்டுள்ளது ..\nரைசின்கள் மிகவும் சிறந்த சுவை, நிறம் கொண்டதாக காணப்படுகின்றது. இவை விருத்தியடைந்த இயல்புகளை காண்பிப்பதுடன், அவை மிகவும் நன்கு முதிர்ச்சி அடைந்த திராட்சையில் இருந்து உற்பத்திசெய்யப்படுவதுடன் நிறை அடிப்படையில் ஆகக் குறைந்தது 55% நீரை கொண்டுள்ளதுடன்மேலும் இவை நிறை அப்படையில் 19%யிலும் குறைந்த ஈரத் தன்மையை கொண்டுள்ளது.\nஇவை தரம் C யை பூர்த்தி செய்ய தவறிவிட்ட ரைசின்களாகும்.\nஅறுவடை செய்யப்பட்ட சதைப்பற்றுள்ள திராட்சை பழங்களை உலர்த்துவதன் மூலம் வணீக ரீதியில் ரைசின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. பெர்ரி திராட்சைகளை உலர்த்துவதற்காக, திராட்சைகளின் உள்துறை செல்களின் நீர்ச்சத்து மேற்பரப்பின் மீது வெளிப்பட்டு, நீர்த் துளிகள் ஆவியாதல் மூலம் முற்றாக அகற்றப்பட வேண்டும்.[11] எவ்வாறாயினும் இவ் பரவல் செயன்முறை மிகவும் கடினமானது. ஏனெனில் திராட்சைகளின் மேற்தோலின் மீதுள்ள மெழுகானது நீர் ஆவியாதலில் இருந்து பாதுகாக்கிறது.[11]இதற்கு மேலதிகமாக நீர் இழப்பை தடுப்பதற்காக திராட்சைகளின் வெளிப்புற அடுக்குகளில் பௌதீக, இரசாயன செயன்முறைகள் காணப்படுகின்றன .[12]\nவணீக ரீதியான ரைசின் உற்பத்தி முன் சிகிச்சை, உலர்தல், உலர்த்திய பின் செயன்முறை ஆகிய மூன்று படிகளைக் கொண்டுள்ளது.\nஉலர்த்தல் செயன்முறையின் போது அதிகரிக்கப்படும் நீர் அகற்றல் வீதத்தை உறுதி செய்வதற்காக ரைசின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முன் சிகிச்சை முக்கியமான படியாகும்.[11] அதிகரிக்கப்படும் நீர் இழப்பு வீதமானது ரைசின்கள் பழுப்படையும் வீதத்தை குறைப்படுத்துடன் அதிகளவு விரும்பத்தக்க ரைசின் உற்பத்தியிலும் உதவுகிறது. [11]புராதன காலத்தில் இச்செயன்முறை மத்திய தரை கடல் பகுதிகளில் உருவாக்கப்பட்ட்து . மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் கொழுப்பமிலம் எதைல் எஸ்டர்ஸ் ,பொட்டாசிம் கார்பனேட் இனால் ஆன உளர் குழம்பு குளிர் சரிவு உபயோகிக்கப்பட்டது .[12]இச் சரிவானது நீரிழப்பு வீதத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கினால் அதிகரிக்கின்றது .சமீபத்ததில் எண்ணெய் குழம்புகளுக்கு திராட்சையை திறந்துவைத்தல் அல்லது நீர் கரைசல் உபயோகித்தல் போன்ற புதிய செயன்முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன . இச் செயன்முறைகள் திரட்சைகளில் நீர் பரம்பலை அதிகரிப்பதை ஊக்குவிப்பதுடன் உலர் செயன்முறை திறனை அதிகரிப்பதில் உதவுகின்றது .\nசஞ்சே , சிஞ்சியாங் இல் உள்ள ஒரு உலர்த்திய திராட்சையில் இருந்து ரைசின்களை பெறுவதற்கான காற்றோட்டமான கொட்டகை.\nஉலர்த்தல் செயன்முறையானது சூரிய உலர்தல்,நிழல் உலர்தல்,இயந்திர உலர்தல் ஆகிய உலர்தல் முறைகளை கொண்டுள்ளது .[11]சூரிய உலர்தல் விலை குறைந்த செயன்முறைகளாகும் எவ்வாறாயினும் சூழல் மாசு ,பூச்சிகளின் தொற்று,நுண்ணுயிர் தாக்கம் போன்றவற்றின் காரணமாக ரைசின்களின் தரம் குறைவாக காணப்படுகின்றது .இதற்கு மேலதிகமாக சூரிய உலர்தல் மிகவும் மெதுவான செயன்முறையாகும் மற்றும் இவை விரும்பத்தக்க ரைசின்களை உற்பத்தி செய்வதில்லை.[11]இயந்திர உலர்தல் பாதுகாப்பானதாக காணப்படுவதுடன் ,மேலும் சூழல் பாதுகாப்பு ,விரைவான உலர்தல் என்பவற்றிக்கு உறுதி அளிக்கின்றது . நுண்ணலை வெப்பமாக்கல் ஒரு வகை இயந்திரவியல் உலர்த்தல் செயன்முறை ஆகும் .திராட்சையில் உள்ள நீர் மூலக்கூறு நுண்ணலைகளை நுகர்வத்தின் விளைவாக விரைவான ஆவியாதல் ஏற்படுகின்றது .நுண்ணலை வெப்பமாக்கல் பவ்வி ரைசின்களை உற்பத்தி செய்கின்றது .\nஉலர்த்திய பின் செயன்முறை [தொகு]\nஉலர்த்தல் செயன்முறைகளின் பின் ,ரைசின்கள் பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் ,உலர்த்தல் செயன்முறையின் போது ஒட்டி காணப்படும் அந்நிய காரணிகளை நீக்குவதற்காக ரைசின்கள் நீரில் சுத்தமாக்கப்படும .[11] இதன் போது தண்டுகள் ,தரக்குறைவான ரைசின்கள் நீக்கப்படும் செயன்முறைகள் வறட்சி நீக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம்,அதனால் தூய்மையாக்களின் பிறகு சேர்க்கப்பட்ட ஈரத்தன்மை நீக்கப்பட்டதை உறுத்தி செய்வதற்காக மற்றுமொரு உலர்த்தல் செயன்முறை பூர்த்திசெய்யப்படல் வேண்டும் .\nரை���ின் உற்பத்தியில் காணப்படும் சகல படிகளும் அதன் தரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.முற் செயன்முறைகள் படிகளின் பிறகு மற்றும் பாலிபீனால் ஆக்சிடஸ் மற்றும் பீனோலிக் கலவைகள் இடையே தாக்கத்தினால் ஏற்படும் பழுப்படைதல் வீதத்தை குறைப்பதற்கான உலர்தலின் முன்னும் ரைசின்களிற்கு சல்பர் டை ஆக்சைடு பிரயோகிக்கப்படும். மேலும் சல்பர் டை ஆக்சைடு அனைத்து ரைசின்களின் சுவையை பாதுகாப்பதிலும் உலர்த்தல் செயன்முறையின் போது உயிர்ச்சத்து இழப்பை தடுப்பதிலும் உதவுகின்றது .\nரைசின்கள் அதிகளவு நார்ச்சத்து ,கார்போவைதரேட்டு உடன் சிறிதளவு கிளைசெமிக் ,மற்றும் இரும்பு, செம்பு போன்ற கனிமங்களுடன் குறைந்தளவு கொழுப்பை கொண்டுள்ளது . நிறையை குறைப்பதற்காக ரைசின்கள் சிற்றுண்டிகளிற்காக பரிந்துரை செய்யப்படுகின்றன. ஏனெனில் இவை குளுக்கோசை குறைத்தல்,சிறந்த தொழிற்பாட்டுடைய சமிபாட்டு தொகுதி மற்றும் தொடர்ச்சியான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகின்றது .[13]சுத்தமற்ற சிற்றுண்டிகளிற்கு பதிலாக ரைசின்களை மாற்றீடு செய்வதன் மூலம் நோயாளிகளில் இரு விதமான நீரிழிவு நோய்க்கு அனுகூலமான சுகாதார பழக்கத்தை காண்பிப்பதுடன் இதய விரிவு இரத்த அழுத்தத்தை குறைத்தல் மற்றும் பிளாஸ்மா ஓட்ஸிசனேற்ற மட்டத்தை அதிகரிக்கின்றது . [14]கோரின்தன் ரைசின்கள் சிறிதளவான கிளைசெமிக்கை கொண்டிருப்பதுடன் அவற்றை நீரிழிவு நோயாளிகள் கூட இனிப்புப்பண்டங்களுக்கு பதிலாக சிறிதளவில் எடுத்து கொள்ளலாம் . [15]கிரீக் ரைசின்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ஸ் வயிறு மற்றும் பெருங்குடலிலி உள்ள புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றது . [16]\nSnap-dragon,Victorian parlour game எரியும் பிராந்தி கிண்ணத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ரைசின்களை உள்ளடக்கியவை.\nSun-Maid, வட அமெரிக்கா ,ஐக்கிய இராச்சியம் இல் உள்ள பிரபலமான ரைசின்கள்,\nசொக்கலேடால் மூடப்பட்ட திராட்சை ,சாக்கலேட்டு மேல் உலர்ந்த ரைசின் பழங்களை பூசுவதன் மூலம் பெறப்படும் சாக்கலேட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2017, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T01:28:39Z", "digest": "sha1:OYW5OOSCRFXCKGVMUJGM2LCUHSEFV53G", "length": 7292, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருவாரூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (10 பக்.)\n► திருவாரூர் மாவட்ட ஆறுகள்‎ (8 பக்.)\n► திருவாரூர் மாவட்ட ஊராட்சிகள்‎ (321 பக்.)\n► திருவாரூர் மாவட்ட நபர்கள்‎ (27 பக்.)\n► திருவாரூர் மாவட்ட வட்டங்கள்‎ (7 பக்.)\n► திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (55 பக்.)\n► திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோயில்கள்‎ (2 பகு, 2 பக்.)\n\"திருவாரூர் மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nமணலூர் ஊராட்சி (திருவாரூர் மாவட்டம்)\nமாநில நெடுஞ்சாலை 65 (தமிழ்நாடு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2017, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2018-04-23T02:08:30Z", "digest": "sha1:FESMMXHETMJW4GW6GP7OWCRWOM5XNRKZ", "length": 8091, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "ரெயில்வே திட்டத்தை விரைந்து முடிக்க சீனாவிடம் உதவி கேட்கிறது இந்தியா | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர���வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nரெயில்வே திட்டத்தை விரைந்து முடிக்க சீனாவிடம் உதவி கேட்கிறது இந்தியா\nதென்னிந்தியாவின் முன்னணி நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் அதிவேக ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கும் வகையில் பாதை அமைக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்திட்டம் வகுக்கும் வேலைகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க தற்போது சீனாவிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளது.\nஇது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த பரிந்துரையை சீனாவிடம் இந்தியா வழங்கியது. இந்தியாவின் இந்த பரிந்துரை குறித்து பரிசீலித்து முடிவு அறிவிப்பதாக சீனா கூறியுள்ளது.\nஇதைப்போல ஆக்ரா மற்றும் ஜான்சி ரெயில் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே அளித்து இருந்த பரிந்துரை குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. எனினும் அதிவேக ரெயில்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு ஒத்துழைப்பது குறித்து இந்த கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை.\nஇரு நாடுகளுக்கு இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமார் மற்றும் சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணைய தலைவர் ஹி லிபெங் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.\nஅதிவேக ரெயில் இயக்கத்தில் முன்னணியில் இருக்கும் சீனா, தங்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே சுமார் 22 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு இத்தகைய ரெயில் பாதையை கொண்டுள்ளது.\nஇந்த அனுபவத்துடன் இந்தியாவிலும் அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிகளில் நாட்டம் காட்டியுள்ளது. அந்த வகையில் டெல்லி- சென்னை இடையிலான அதிவேக ரெயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுக்கான ஆய்வுகளை தொடங்கி இருக்கிறது.\nஅதே நேரம் இந்தியாவிலேயே முதலாவதாக மும்பை- ஆமதாபாத் இடையிலான அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை ஜப்பான் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: பாகிஸ்தானில் பரபரப்பு: நவாஸ் ஷெரீப்பை தண்டித்த நீதிபதி வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு\nNext: அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மனைவிக்கு உடல்நலம் பாதிப்பு\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/health/03/169114?ref=category-feed", "date_download": "2018-04-23T01:35:56Z", "digest": "sha1:3SG6TFHN62RPQOFU52BXIZKTY77VM7CT", "length": 8350, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் தீமைகள் உண்டாகும்: இதை படியுங்கள் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் தீமைகள் உண்டாகும்: இதை படியுங்கள்\nஉடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை தரும் ஆப்பிள் பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், அது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பதிலாக அதிக தீமைகளை விளைவிக்கும்.\nஅதுவும் குறிப்பாக ஆப்பிளை அரைத்து, வடிகட்டி அதன் சாற்றை மட்டும் பருகுவது தான் மிகவும் ஆபத்தானது.\nஆப்பிள் ஜூஸ் பருவதன் தீமைகள்\nஆப்பிள் ஜூஸில் கலோரிகள் அதிகம் இருப்பதால், உடலில் பல ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nஆப்பிள் ஜூஸில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக் என்னும் பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.\nஆப்பிள் ஜூஸில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், உடல் பருமனை அதிகரித்து விடும்.\nஅதிகப்படியான கார்போஹைட்ரேட் ஆப்பிள் ஜூஸில் இருப்பதால், இதயத்தில் எண்ணற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.\nஆப்பிள் ஜூஸ் போடும் போது, அதில் செயற்கை இனிப்பான சர்க்கரையை பயன்படுத்தி குடித்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு நோயை உண்டாக்கும்.\nஆப்பிள் ஜூஸில் சர்க்கரை அதிகம் இருப்பதால், பற்களின் ஆரோக்கியத்தை குறைத்து, பற்கள் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nபாக்கெட்டில் விற்கப்படும் ஆப்பிள் ஜூஸில் அதிகப்படியான ரசாயனங்கள் சேர்ப்பதால், உடலின் ஆரோக்கியத்தை அதிகமாக பாதிக்கும்.\nஆப்பிளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற, ஆப்பிள் பழத்தை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/2014/03/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-3/", "date_download": "2018-04-23T01:30:34Z", "digest": "sha1:2DOBUA66XJVUQPFE2ZSWVH4MS7YHQ76P", "length": 4650, "nlines": 37, "source_domain": "nethaji.in", "title": "மாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள். | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nApril 23, 7033 3:24 pm You are here:Home Blog மாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அரசிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=612064", "date_download": "2018-04-23T02:00:32Z", "digest": "sha1:WVX5DTJMHEN766JX66PA5TW4E3MD3IHG", "length": 16037, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான தென்றல் விடுதி அப்புறப்படுத்தும் பணி துவங்கியது.| Dinamalar", "raw_content": "\nகுற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான தென்றல் விடுதி அப்புறப்படுத்தும் பணி துவங்கியது.\nகுற்றாலம்:குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் முற்றிலும் 1 கோடி ரூபாய் செலவில் புதிய நவீன வசதியுடன் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது.\nகுற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான பயணிகள் தங்குவதற்கான தென்றல் விடுதி சுவாமி சன்னிதியில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த விடுதியினை நவீன முறையில் கட்ட அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தென்றல் விடுதி முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டு அதே பகுதியிலேயே 6 அறைகள் மற்றும் வரவேற்பு அறையுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுற்றாலநாதர் கோயில் நிதியிலிருந்து இந்த பணிக்காக ரூபாய் ஒரு\nகோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புதிய கட்டட பணிக்காக நேற்று காலை சுவாமி சன்னிதியில் அமைந்துள்ள பழைய தென்றல் விடுதியை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி பரிந்துரையின்படி இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.\nகோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ், உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், ஓவர்சியர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் பணிகள் துவங்கியது. கோயில் நிர்வாகம் சார்பில் சுமார் 1கோடி ரூபாய் செலவில் புதிய தென்றல் விடுதி கட்டப்படவுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகடற்கரை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த... ரூ.16 கோடி\nரூ.6.38 கோடியில் அமைத்த மண் புழு உர தயாரிப்பு கூடங்கள் ... ஏப்ரல் 23,2018\nஅரசு மருத்துவமனை கருவுறுதல் மையத்திற்கு ரூ.32 லட்சம்\nபாழடைந்த நிலையில், 'தாட்கோ' தொழில் வளாகம் ... ஏப்ரல் 23,2018\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத��தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_84.html", "date_download": "2018-04-23T01:31:39Z", "digest": "sha1:D5GZURQDYW5D3BYFC4ZY4QUJDEMZNKDR", "length": 5349, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nபதிந்தவர்: தம்பியன் 26 March 2018\nசாவகச்சேரி நகர சபைக்கான தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.\nபிரதித் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட யோகேஸ்வரன் ஜெயக்குமார் 6 வாக்குகள் பெற்றுக் கொண்டார்.\nவாக்குகளின், அடிப்படையில் சாவகச்சேரி் நகர சபையும் கூட்டமைப்பு வசமானது. அதே வேளை யாழ்.மாநகர சபையும் கூட்டமைப்பு வசமானது குறிப்பிடத்தக்கது.\nநாளை பருத்தித்துறை நகர சபை தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.\n0 Responses to சாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக ���ங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90187", "date_download": "2018-04-23T01:50:56Z", "digest": "sha1:WYHHTRRYZA47DQLVRB43TKUSTWWIXFQH", "length": 73358, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46", "raw_content": "\nமீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா »\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\n“சால்வனின் படைகள் தாக்கிய செய்தி வந்தபோது நான் அரசவையில் இருந்தேன். பறவைச்செய்தியுடன் அக்ரூரர் ஓடி அவைக்குள் நுழைந்து என்னை அடைந்து என் காதில் செய்தியை சொன்னார். அவர் சொல்லத் தொடங்கியதுமே நான் அனைத்தையும் புரிந்துகொண்டேன். குட்டிக்குரங்கை அனுப்பியிருக்கிறார்கள், ஆனால் அதன் கைகளில் இருப்பது கூர்வாள்” என்றார் இளைய யாதவர். “அப்போதே அவையை முடித்துக்கொண்டு மந்தணஅறை நோக்கி சென்றேன். அமைச்சர்கள் அனைவரையும் அங்கு வரச்சொன்னேன். மூத்தவர் வேட்டைக்குச் சென்றிருந்தார்.”\nஅரசவை கூடும்போது என் நெஞ்சிலிருந்த எண்ணம் ஒன்றே, துவாரகையில் படைப்பிளவு நிகழ்ந்திருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆகவே நகரத்தை வல்லமைகொண்டதாக ஆக்கவேண்டும். கீழிருந்து மாளவமோ மேலிருந்து கூர்ஜரமோ சிந்துவோ நகரை தாக்கக்கூடும். மாளவத்தின் துறைமுகமாகிய மாண்டவபுரத்தில் இருந்து கலங்கள் ஒரே இரவில் துவாரகையை வந்தடையமுடியும். சிந்துவழியாக தேவபாலபுரத்தை அடைந்து படகுகளில் துவாரகையை தாக்குவதும் எளிது. துவாரகை வெல்லப்படாமல் யாதவர்கள் அழியவும் மாட்டார்கள். ஆகவே நான் துவாரகையிலேயே இருந்தேன்.\nநகரின் அனைத்து காவல்மேடைகளிலும் எரியம்புகள் பொருத்தப்பட்ட பொறிவிற்களும், பீதர்நாட்டு எரியுருளைகள் கொண்ட சதக்னிகளும் சித்தமாக்கப்பட்டன. அம்பரீஷங்கள் அரக்கும் எண்ணையும் பீதர்நாட்டு எரிகரியும் கொண்டு நிறைக்கப்பட்டு காத்திருந்தன. பாலைநிலத்து வழிகளில் ஆயிரம் இடங்களில் புதைகுழிகள் அமைக்கப்பட்டு அவற்றுக்குள் நச்சுதடவிய நாவுகளுடன் கூர்வேல்கள் நடப்பட்டன. குதிரைகளும் ஒட்டகங்களும் அத்திரிகளும் எந்நேரமும் சேணம் அணிவிக்கப்பட்டு உணவும் நீரும் அளிக்கப்பட்டு சித்தமாக்கி நிறுத்தப்பட்டன. நகரை அணுகும் பாலங்களனைத்தும் உடைக்கப்பட்டன. அகழிகளில் கடல்நீர் நிறைக்கப்பட்டது.\nவிரைவுக்காவல்படகுகள் துவாரகையின் கடல் எல்லைவிளிம்புகளில் உலவின. அத்தனை கண்காணிப்புமேடைகளிலும் இரவும் பகலும் காவலர் நிறுத்தப்பட்டனர். வட எல்லை கதனாலும் தென்னெல்லை உத்தவனாலும் காக்கப்பட்டது. நகரில் மதுச்சாலைகள் மூடப்பட்டன. சூதர்களும் பாணர்களும் நகரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இவையனைத்துக்கும் அடியிலிருந்தது ஒன்றே, நகருக்குள் வாழ்பவர்களில் எவர் நம் எதிரிகள் என்று உய்த்தறியக்கூடவில்லை. போஜர்களையும் ஹேகயர்களையும் குங்குரர்களையும் நான் தனித்து ஐயப்படமுடியாது. எனவே நகருக்குள் நுழைபவர் அனைவரும் முத்திரைகாட்டி ஒப்புதல் பெறவேண்டுமென ஆணையிட்டேன். அத்தனை காவல்நிலைகளிலும் அத்தனை யாதவகுலங்களிலிருந்தும் ஓரிருவர் இருந்தாகவேண்டுமென ஏற்படுத்தினேன். வேறுவழியிருக்கவில்லை.\nஆனால் அப்படி ஓர் ஆணையை பிறர் அறியாமல் இடுவது நடக்காது. காவலர் தெரிவுசெய்யப்படும்போதே அவர்கள் எந்த குலம் என்னும் வினா எழுந்தது. அந்தகர்களும் விருஷ்ணிகளும் பிறரை காட்டிக்கொடுத்தவர்கள் என்றே எண்ணினர். அவர்களை கண்காணிப்பது தங்கள் பொறுப்பு என்று எடுத்துக்கொண்டனர். அவர்கள் தங்களை அந்தகர்கள் சிறுமைப்படுத்துவதாக எண்ணினர். ஒவ்வொரு காவல்நிலையிலும் காவலுக்கு நிகராக இந்த நிகழாப்பூசல் விளங்கியது.\nதுவாரகையின் வடக்கு எல்லைக்கு அருகே இருந்த காவல்கோட்டையான ஆனர்த்தநகரியில் என் மைந்தன் பிரத்யும்னன் தன் உடன்பிறந்தாருடன் தங்கியிருந்தான். அவனுக்குத் துணைநின்ற சாருதோஷ்ணனும் சாம்பனும் தாம்ரப்தனும் தீப்திமானும் சுபத்ரனும் பிருஹத்சேனனும் வஹ்னியும் விற்கலையில் சிறந்தவர்கள். சால்வனின் படைத்தலைவனாகிய க்‌ஷேமதூர்த்தி நால்வகைப்படைகளுடன் என் எல்லைக்குள் புகுந்து பதினெட்டு காவல்நிலைகளை முறித்து நூறு சிற்றூர்களையும் எட்டு சுங்கநிலைகளையும் நான்கு சந்தைகளையும் தாக்கி சூறையாடினான். ஒவ்வொருநாளும் அவன் படைகள் ஊர்களுக்குள் புகுந்த செய்தி வந்துகொண்டிருந்தது.\nஅச்செய்தியை எனக்கு அனுப்பாமல் தானே வென்றுவிடலாமென்று பிரத்யும்னன் எண்ணினான். தன் இளையோன் சாம்பன் தலைமையில் படையை அனுப்பினான். சாம்பன் தன் இளையோருடன் சென்று க்‌ஷேமதூர்த்தியை பலாசவனம் என்னும் ஊரருகே இருந்த பொட்டல்நிலத்தில் சந்தித்தான். உண்மையில் அங்கு சென்றபின்னரே சால்வனின் படைகள் எத்தனை பெரியவை என்று தெரிந்தது. படைகள் எல்லைமீறி வந்து சிறுபூசல்களிலும் கொள்ளையிலும் ஈடுபடுவது எப்போதுமுள்ள வழக்கம். க்‌ஷேமதூர்த்தியின் தலைமையிலிருந்த படைகள் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகுழுக்களாக எல்லைக்குள் வந்தமையால் அவற்றின் விரிவை உணரமுடியவில்லை.\nஆனர்த்தநகரியில் இருந்து சாம்பன் கிளம்பியதுமே அச்செய்தி அங்கே சென்றுவிட்டிருந்தது. அத்தனை குழுக்களும் இணைந்து ஒற்றைப்படையாக ஆயின. நான்குநாழிகைநேரம் நடந்த அப்போரில் தாம்ரப்தனும் தீப்திமானும் சுபத்ரனும் பிருஹத்சேனனும் காயம்பட்டு களத்தில் விழுந்தனர். அவர்களை மீட்டு தேரிலேற்றிக்கொண்டு சாம்பன் திரும்பவந்து ஆனர்த்தநகரியை அடைந்தான். அவனுக்கும் தோளில் அம்புபட்டு ஆழ்குருதிப்புண் ஏற்பட்டிருந்தது. அதன்பின்னரே அவர்கள் துவாரகைக்கு செய்தியறிவித்தனர்.\nமறுநாள் என் மைந்தன் பிரத்யும்னன் அனைத்துப் படைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு க்‌ஷேமதூர்த்தி மேல் போர்கொண்டு சென்றான். அவர்கள் செல்வதற்குள் சால்வனின் பிறிதொரு அமைச்சனாகிய வேகவானின் தலைமையில் பெரும்படை ஒன்று வந்து க்‌ஷேமதூர்த்தியுடன் சேர்ந்துகொண்டிருந்தது. தான் எண்ணிச்சென்றதைவிட இருமடங்குப் படையை எதிர்கண்டும் பிரத்யும்னன் சோர்வுறவில்லை. ஆனால் யாதவப்படை தளர்ந்துவிட்டது. காளத்ருமம் என்னும் ஊரை ஒட்டிய குறுங்காட்டில் ஒருநாள் முழுக்க அப்போர் நிகழ்ந்தது. அதைச் சூழ்ந்திருந்த பன்னிரு சிற்றூர்கள் எரியம்புகளால் சாம்பலாயின. அங்கிருந்த காளவதி என்னும் ஓடை குருதிப்பெருக்காக மாறியது.\nஅந்தப் போரில் என் மைந்தர்களான உன்னதனும் அனிலனும் சகனும் பிரபலனும் களத்தில் காயம்பட்டு விழுந்தனர். சத்யபாமையின் மைந்தர்களான பானுவும் சுபானுவும் ஸ்வரபானுவும் பிரபானுவும் மித்ரவிந்தையின் மைந்தர்களான விருகனும் ஹர்ஷனும் மகாம்சனும் சிறைபிடிக்கப்பட்டனர். பிரத்யும்னன் படைகளுடன் திரும்பி ஓடி நகருக்குள் புகுந்து அரணிட்டுக்கொண்டான். சால்வனின் படைகள் அவ்வெற்றியைக் கொண்டாட யாதவச் சிற்றூர்களை எரியூட்டிக்கொண்டு நம் எல்லைக்குள் படையோடினர்.\nநான் அனுப்பிய ஆணையைப் பெற்���தும் பிரத்யும்னன் தன் பிற உடன்பிறந்தார் அனைவருக்கும் செய்தி அனுப்பி தன்னுடன் சேரும்படி ஆணையிட்டான். வடமேற்கில் சிபிநாட்டுக்குச் செல்லும் வணிகவழியைக் காத்து அமைந்திருந்த சக்ரசிலை என்னும் கோட்டையிலிருந்த நக்னஜித்தியின் மைந்தர்களான வீரனும் சந்திரனும் அஸ்வசேனனும் சித்ராகுவும் தங்கள் படையுடன் வந்து பிரத்யும்னனுடன் சேர்ந்துகொண்டனர். கூர்ஜரத்தின் எல்லைக்காவலில் இருந்த பத்ரையின் மைந்தர்களான சங்க்ரமஜித்தும் பிருகத்சேனனும் சூரனும் பிருகரனனும் தங்கள் படைகளுடன் வந்து இணைந்தனர். சிந்துவைக் காக்கும் துறைநகரான கருடத்வஜத்தில் இருந்த சாத்யகியை நான் முழுப்படைகளுடன் என் மைந்தர்களைக் காக்கும்பொருட்டு அனுப்பினேன்.\nஅவர்கள் சால்வனின் மீது படைகொண்டு செல்லும்போதே திரிகர்த்தர்களின் படைத்தலைவனாகிய விவிந்தியன் தன் படைகளுடன் வந்து சால்வனின் படைகளுடன் இணைந்துகொண்டான். மீண்டும் தாங்கள் எண்ணிவந்ததைவிட மும்மடங்கு பெரிய படையை என் மைந்தர் எதிர்கொண்டார்கள். ஜம்புதலம் என்னும் ஊரில் நிகழ்ந்த அப்போரில் என் மைந்தன் சாருதோஷ்ணன் விவிந்தியனைக் கொன்றான். அவர்கள் தரப்பில் நிகழ்ந்த முதல் அழிவு அது. அவர்களின் படைகளை அது கலங்கச்செய்தது. சிறியபடை என்றாலும் இளையோர் என்பதனால் வெறிகொண்டு போரிட்டனர் அவர்கள்.\nஅப்போதுதான் சால்வன் தன் புதியமுறை படைசூழ்கையான சௌபத்தால் காக்கப்பட்டு களத்திற்கு வந்தான். அதை பறக்கும் கோட்டை என்று அவர்கள் அழைத்தனர். நூற்றுக்கணக்கான யானைகள் இரும்பாலான பெருங்கவசங்களை சுமந்து தங்களை அவற்றின் பின் முழுமையாக மறைத்துக்கொண்டு வந்தன. அக்கவசங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இரும்பாலான கோட்டை போல தெரிந்தன. அவற்றுக்குப் பின்னால் வில்லவர்கள் ஒளிந்து வந்தனர். அவர்களின் தலைக்குமேலும் இரும்புப்பாளங்கள் யானைகளால் தூக்கிப்பிடிக்கப்பட்டு முற்றிலும் மூடியிருந்தன. யவனர்களின் போர்சூழ்கை அது.\nஇரும்பு உருகி வெள்ளமென வருவதுபோல சௌபம் அணுகுவதைக் கண்டு யாதவப்படைகள் திகைத்தன. சௌபத்தின் இரும்புக்கூரை வாய் விட்டு விலக உள்ளிருந்து எழுந்த பல்லாயிரம் அம்புகள் மழையென விழுந்து உயிர்குடித்தன. யாதவர்கள் எய்த அம்புகள் மறுகணமே மூடிக்கொண்ட இரும்புக்கோட்டைமேல் முட்டி மணியோசைகள் எழு���்பி உதிர்ந்தன. சாத்யகி ’முகப்பை மட்டும் உடையுங்கள்… வென்றுவிடலாம்’ என்று கூவியபடி சௌபத்தை தாக்கச் சென்றான். அவன் நெஞ்சின் கவசம் பிளந்து தாக்கியது சால்வனின் அம்பு. அவன் புரவியிலேயே குப்புற விழுந்து குருதி சிந்தலானான்.\nதளர்ந்து பின்னால் சரிந்துகொண்டிருந்த யாதவப்படைகளை நோக்கி ’முன்னேறுக அஞ்சற்க வெற்றி பெறுவோம்… நாம் வென்றே தீர்வோம்’ என்று கூவியபடி பிரத்யும்னன் முன்னேறிச் சென்றான். அவனால் செலுத்தப்பட்ட புரவிப்படை முகப்பிலிருந்த இரும்பரணை உடைத்தது. ஆனால் சால்வனின் அம்பு அவன் கழுத்தெலும்பை முறித்தது. தேரிலிருந்து தெறித்து அவன் நிலத்தில் விழுந்தான். சாருதோஷ்ணன் ஓடிச்சென்று பிரத்யும்னனைப் பற்றித் தூக்கி தன் தேரிலேற்றிக்கொண்டான். சிறந்த சூதனாகிய பூருவன் புரவிகளைத் தூண்ட அவர்கள் களம் விட்டு திரும்பி ஓடினர். யாதவப்படைகள் சிறுகூட்டங்களாகச் சிதறி காடுகள் வழியாக தோற்றோடின. சென்றவர்களில் பாதிபேர்கூட மீளவில்லை.\nஅவர்கள் காவல்நகரைக் கைவிட்டுவிட்டு சிந்துவின் கரையிலிருந்த வஜ்ரவாகம் என்னும் காவல்கோட்டைக்குச் சென்று அங்கே ஒருங்கிணைந்தனர். சால்வன் படைகளுடன் பெருகி வந்து ஆனர்த்தநகரியை கைப்பற்றினான். அங்கிருந்த கருடக்கொடியைக் கிழித்து குருதியில் நனைத்துப் பறக்கவிட்டான். சூழ அமைந்திருந்த ஊர்கள் அனைத்தும் எரித்தழிக்கப்பட்டன. சுங்கநிலைகளிலிருந்து பல்லாயிரம் பொன் கவரப்பட்டது. வணிகர்களும் குடித்தலைவர்களும் சிறைபிடிக்கப்பட்டு பிணைப்பொருள் பெற்று திருப்பி அனுப்பப்பட்டனர். பிணை அளிக்கப்படாதவர்களின் மூக்கும் செவிகளும் சீவி எறியப்பட்டன. பெண்கள் இல்லங்களிலிருந்து இழுத்துக் கொண்டுசெல்லப்பட்டு வீரர்களால் உரிமைகொள்ளப்பட்டனர்.\nசூறையாடுவதென்பது போரின் தொன்மையான வழிமுறை. அது படைவீரர்களை கட்டற்ற விலங்குக் களியாட்டம் நோக்கி செலுத்துகிறது. அவர்களின் ஆற்றல் பன்மடங்கு பெருகுகிறது. அவர்களின் எதிரிகளிடம் அச்சம் நிறைகிறது. படைகள் ஓர் ஊருக்குள் நுழைகையிலேயே ஓநாய் நுழைந்த ஆட்டுக்கூட்டமென ஆகின்றனர் மக்கள். உண்மையில் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சிறு எதிர்ப்பை அளிப்பார்கள் என்றால் படைகள் முன்னால் நகரமுடியாது. அச்சம் மக்களை ஓலமிடும் கோழைகளாக ஆக்கி படைகளை சூடான வாள் அரக்கை வெட்டுவதுபோல கடந்து செல்லவைக்கிறது.\nவஜ்ரவாகத்தில் எஞ்சிய யாதவப்படைகள் ஒருங்கிணைந்ததும் பிரத்யும்னன் படுத்துக்கொண்டே அந்த அவையை தலைமைதாங்கி நடத்தினான். என்ன நிகழ்ந்தது என்று ஒவ்வொருவரும் தங்கள் நோக்கை சொல்லிவரும்போதே அனைவருக்கும் ஒன்று தெரிந்தது, யாதவர்களின் படைகள் எவை, அவை எங்கிருந்து எப்போது கிளம்புகின்றன என்னும் அனைத்துச் செய்திகளும் முன்னரே சால்வனின் படைகளுக்கு அளிக்கப்பட்டிருந்தன. அவை யாதவர்களிடமிருந்தே சென்றிருக்கவேண்டும். இயல்பாகவே பேச்சு நின்றுவிட்டது. மேற்கொண்டு பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் நச்சுவிதை என முளைக்கும் என்று அனைவரும் அறிந்திருந்தனர். எங்கே எச்சுவரில் காதுகள் அமைந்துள்ளன என்று திகைத்தார்கள்.\nசால்வனின் படைகள் பெருகிக்கொண்டிருந்தன. சூறையாடுவதற்கான அரசொப்புதல் இருந்தமையால் ஒவ்வொரு காட்டிலிருந்தும் அசுரப்படைகள் படைக்கலங்களுடன் எழுந்து வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டிருந்தார்கள். மூன்று பிரிவுகளாகப் பிரிந்து அவர்கள் ஆனர்த்தநகரியைக் கடந்து வஜ்ரவாகத்தைச் சூழ்வதற்காக எழுந்தனர். க்‌ஷேமதூர்த்தி தலைமையிலான முதற்படையும் வேகவானின் தலைமையிலான இணைப்படையும் நண்டின் கொடுக்குகள் போல நீண்டுவர நடுவே சால்வனின் சௌபம் மழைவெள்ளம்போல காட்டின் ஒளிப்பாவைகள் பட்டுநெளிய ஒழுகிவந்தது.\nபிரத்யும்னன் தன் படைகளுக்கு வஜ்ரவாகத்தை விட்டு பின்வாங்கிச் செல்லும்படி ஆணையிட்டான். புலர்காலையில் யாதவப்படைகள் முரசறைந்து பின்வாங்கும்பொருட்டு கிளம்பியதுமே பிறிதொரு முரசொலி நேர் எதிராகத் திரும்பி முன்னேறிச் சென்று தாக்கும்படி அறைகூவியது. அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளின் தலைவர்களுக்கு மட்டும் முன்னரே அச்செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. போஜர்களும் குங்குரர்களும் ஹேகயர்களும் திகைத்து அங்கேயே நிற்க விருஷ்ணிகளும் அந்தகர்களும் கிளர்ந்தெழுந்து சென்று அன்று உச்சிப்பொழுதிலேயே சால்வனின் படைகளைத் தாக்கினர்.\nஅந்த எதிர்பாராத தாக்குதலை சால்வனால் சந்திக்கமுடியவில்லை. அவர்கள் வந்துகொண்டிருந்த இடம் சகதிநிறைந்த வயல்வெளி. சால்வனின் புரவிகள் குளம்பு சிக்கி நின்று கனைத்தன. தேர்கள் சகதிகளில் சகடம் உருள நின்றுவிட்டன. நேருக்குநேர் நான்குநாழிகைநேரம் மட்டுமே அப்போர் நிகழ்ந்தது. சால்வன் பிரத்யும்னனின் அம்புபட்டு தேர்த்தட்டில் விழுந்தான். நண்டின் இருகொடுக்குகளும் திரும்பி வருவதற்குள் விருஷ்ணிகளும் அந்தகர்களும் பின்வாங்கி தங்கள் கோட்டைக்கு மீண்டனர். சால்வனின் படைகள் பின்வாங்கிச் சென்று மீண்டும் ஆனர்த்தநகரியை அடைந்தன.\nசால்வன் ஆனர்த்தநகரியை மேலும் மேலும் படைகொண்டு உறுதியான நிலையாக ஆக்கிக்கொண்டான். அதற்குள் துவாரகை மும்முறை தோற்கடிக்கப்பட்ட செய்தியை ஷத்ரிய அரசர்கள் கொண்டாடத் தொடங்கினர். சந்தைகளிலும் தெருமுனைகளிலும் சூதர்கள் பாடலாயினர். அது ஒரு தொடக்கமென நான் அறிந்தேன், ஏனென்றால் என் தோல்வியைப் பாடும் வாய்ப்பே அதுவரை சூதர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்களுக்கு வெற்றியைப்போலவே தோல்வியும் பாடுபொருள் மட்டுமே. அவர்கள் என் தோல்விக்கென எண்ணிச் சேர்த்திருந்த சொற்களை எல்லாம் பொழியத்தொடங்குவார்கள் என நான் உணர்ந்தேன்.\nஎன் மைந்தரை கொல்லப்போவதாகவும் பிணையாக பன்னிரண்டாயிரம் பொன்னை பணிவு அறிவிக்கும் கடிதத்துடன் ஏழு நாட்களுக்குள் தூதனை அனுப்பவேண்டும் என்றும் சால்வன் எனக்கு செய்தி அனுப்பினான். என் துணைவியர் விழிநீருடன் வந்து என்னை சூழ்ந்துகொண்டார்கள். துவாரகை எங்கும் அச்செய்தி பரவியதும் தெருக்களில் அன்னையர் இறங்கி அழத்தொடங்கினர். துவாரகையில் என் அவையைக் கூட்டி நானே சால்வன்மேல் படைகொண்டு செல்வதாக சொன்னேன். என் அமைச்சர் அது உகந்ததல்ல என்றனர். சால்வனின் வெற்றி அவன் தனியாக வரவில்லை என்பதையே காட்டுகிறது என்றார் ஸ்ரீதமர்.. சிறுதோல்விகூட துவாரகைக்கு பெரும்புண்ணாக அமைந்துவிடக்கூடும் என்றார் பத்ரசேனர்.\nஆனால் அவர்கள் சொல்ல அஞ்சியதை அக்ரூரர் நேரடியாகவே சொன்னார். ’அரசே, பிரத்யும்னனின் இறுதி வெற்றியால் உண்மையில் சிறுமைகொண்டிருப்பவர்கள் ஹேகயரும் போஜரும் குங்குரரும்தான். அவர்களில் எவரோதான் செய்தியை சால்வனுக்கு அளித்தனர் என்பது உறுதியாகிவிட்டது. அவர்களின்றிச் சென்று விருஷ்ணிகள் போர்வென்று மீண்டிருக்கின்றனர். அச்சிறுமையை வெல்ல அவர்கள் தாங்கள் ஐயத்துக்குள்ளானதை சிறுமை என காட்டிக்கொள்கின்றனர். அவர்கள் இனி துவாரகைக்காக எந்தப் போரிலும் கலந்துகொள்வதில்லை என்கின்றனர்.’\nநான் ’அவர்களை நான் அமைதிப்படுத்துகிறேன்’ என்றேன். ’அது எளிதல்ல, அரசே. அவர்கள் கிருதவர்மனுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று உளவுச்செய்தி உள்ளது. கிருதவர்மன் இன்று அஸ்வத்தாமனுடன் இணைந்துள்ளான். அவர்கள் தன்னுடன் சேர்ந்துகொண்டால் அஸ்வத்தாமனின் உதவியுடன் வடக்கே யாதவநிலத்தில் ஒரு புதிய அரசை உருவாக்க உதவுவதாக வாக்களித்துள்ளான். ஹேகயர்கள் கார்த்தவீரியனின் மாகிஷ்மதியை அங்கே மீண்டும் உருவாக்கும் கனவிலிருக்கிறார்கள்’ என்றார் அக்ரூரர்.\nநான் சற்று அறிந்தவைதான், முற்றறிய விரும்பாது தவிர்த்தவை. அவைச்சொற்களாக அதைக் கேட்க அஞ்சினேன். நான் ஆற்றலிழந்து எளிய மானுடனாக நின்றிருப்பது யாதவர்களின் குலப்போரைக் காணும்போது மட்டும்தான். தந்தையரின் அனைத்து ஆற்றல்களையும் மைந்தர்களின் பூசல் இல்லாமலாக்கிவிடுகிறது. பெண்களைப்போல அவர்கள் ஏங்கி அழும்படி ஆக்குகிறது அது. சொல்லிழந்து அரியணையில் அமர்ந்திருந்தேன். ’ஒற்றுமையை உருவாக்குவதற்கான காலம் நமக்கில்லை. போரில் நீங்கள் தோற்றால் அதன்பின் துவாரகை எழமுடியாது’ என்றார் அக்ரூரர்.\nஅவையனைத்தும் உண்மை என நான் அறிந்திருந்தேன். ஆனால் நான் செய்வதற்கு பிறிதொன்றும் இல்லை. நான் சால்வனை வென்றாகவேண்டும். அவன் நகரை அழித்து அவன் படையைச் சிதறடித்து அவனுக்கு நிகழ்ந்ததை எண்ணியதுமே ஷத்ரியர் அஞ்சி உளம் நடுங்குமாறு செய்தாகவேண்டும். வேறுவழியே இல்லை. எனவே துவாரகையிலிருந்து சிறுபடையுடன் கிளம்பி வடக்கே சென்றேன். என் படையில் யாதவகுலங்கள் அனைத்தும் இருந்தன. அவர்களிலிருந்த ஒற்றர்கள் வழியாக என் படைஎழுச்சியை சால்வன் அறிந்திருப்பான் என அறிந்திருந்தேன். ஆகவே பகலில் முழுக்க மூடப்பட்ட தேரிலேயே பயணம் செய்தேன்.\nஇரவில் என் படைகளிலிருந்து எவருமறியாமல் கிளம்பி சால்வனின் சௌபநாட்டை நோக்கி புரவியில் சென்றேன். என் திரை மூடிய தேர் அவ்வண்ணமே மறுநாளும் தொடர்ந்துசென்றது. எனக்கு உடல்நலமில்லை என்னும் செய்தியை சால்வன் அடைந்தான். ஆனால் நான் என் படைவீரர்களான ஆஹுகன், விப்ருது, சதன், சரணன் ஆகியோருடன் ஜாம்பவதியின் மைந்தர்களான சுமித்ரன், புருஜித், சதாஜித், சகஸ்ரஜித் ஆகியோரை சேர்த்துக்கொண்டு ஜாம்பவானின் ஜாம்பபுரியை சென்றடைந்தேன்.\nஜாம்பவதியின் மூத்தவரான ஜாம்பவான் என்றும் எனக்கு அணுக்கமானவர். அவரிடமிருந்து தேர்ந்த கர���ிகுலப் போர்வீரர்கள் நூற்றுவரை நானே எண்ணி என்னுடன் சேர்த்துக்கொண்டு ஒரே இரவில் சால்வனின் வணிகத்தலைநகரான மத்ரவதியை சென்றடைந்தேன். ஜாம்பவர்களின் மென்மரப்படகுகள் பாய்விரித்தால் புரவிகளைவிட மும்மடங்கு விரைவுகொள்பவை. அப்படி பாயும் படகுகளில் அமர்ந்தபடியே அம்புதொடுக்கும் ஆற்றல்கொண்டவர்கள் ஜாம்பவர்கள்.\nசால்வனின் தலைநகர் சௌபபுரி நன்கு காவல் காக்கப்பட்டிருக்கும் என்றும் மத்ரவதி கங்கையோரமாக திறந்துகிடக்கும் கோட்டை என்றும் அறிந்திருந்தேன். எனவே பின்னிரவில் நாங்கள் மத்ரவதியை தாக்கினோம். ஒருநாழிகைக்குள் நகரை எரியம்புகளால் பற்றி எரியச்செய்தோம். புகைமண்டிய நகரில் பதறி ஓடிக்கொண்டிருந்த வணிகர்கள் நடுவே புகுந்தோம். விழிகளில் பட்ட அத்தனை ஷத்ரியர்களையும் கொன்றுவீழ்த்தினோம். அதை போர் என்பதைவிட கொலையாட்டு என்பதே பொருத்தம். அரண்மனைக்குள் புகுந்து அங்கிருந்த சால்வனின் மைந்தர்களான கம்பணன், ஜடாசூரன், முஜகேது, விவர்த்தனன், சங்கிரமஜித்தன், சதுர்முகன், விஸ்வசேனன் ஆகியோரை வென்று சிறைப்படுத்தினேன்.\nஅவர்களில் சதுர்முகனையும் விஸ்வசேனனையும் தலைகொய்து மத்ரவதியின் முகப்பில் கட்டி தொங்கவிட்டேன். பிறரைக் கட்டி இழுத்து ஜாம்பபுரிக்கு கொண்டுசெல்ல ஆணையிட்டபின் நானும் ஆஹுகனும் சதனும் மீண்டும் எங்கள் படைகளுடன் வந்து சேர்ந்துகொண்டோம். சரணனையும் விப்ருதுவையும் புருஜித், சதாஜித், சகஸ்ரஜித் ஆகியோருடன் களிந்தமலை வாழும் மச்சர்களிடம் அனுப்பினேன். காளிந்தியின் மைந்தர்களான சுருதன், கவி, விருஷன், வீரன் ஆகியோரை நேராக அங்கு வரச்சொல்லியிருந்தேன். அங்கு விரைவுப்படகுகளுடன் மச்சர்கள் நூற்றுவர் அவர்களுக்காக காத்திருந்தார்கள்.\nநாங்கள் யாதவப்படைகளை வந்தடைந்த அதே இரவில் சரணும் விப்ருதுவும் சுருதனும் கவியும் தலைமைதாங்கிய மச்சர்களின் படகுப்படை எரிமருந்துக்குவையுடன் சௌபபுரியை தாக்கியது. அதன் துறைமுகப்பு தீப்பற்றி எரிந்தது. களஞ்சியங்கள் சாம்பலாயின. நகருக்குள் நூற்றுக்கணக்கான இடங்களில் எரியம்பு விழுந்து தீ எழுந்தது. சௌபபுரியின் காவலர்கள் திருப்பித் தாக்கியதில் நாற்பது களிந்தர்கள் உயிரிழந்தார்கள் என்றாலும் அவர்கள் உருவாக்கிய அழிவு பெரிது. களிந்தர்கள் உடனே தப்பி மீண்டும் தங்கள் ஊர்க���ுக்கு திரும்பிவிட்டனர்.\nசால்வன் அத்தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. அது அனைத்து திட்டமிடல்களையும் கடந்த துணிவான பாய்ச்சல். இளவரசர்களைக் கொன்று கட்டித்தொங்கவிட்டது அனைத்து நெறிகளையும் மீறிய கொடுஞ்செயல். சால்வன் முதல்முறையாக அவனை எதிர்கொள்ளும் எதிரியின் உள்முகத்தை அறிந்தான். அவன் அகம் நடுங்கிவிட்டது. அப்போதே அவன் தோற்பது உறுதியாகிவிட்டது. மத்ரவதி தாக்கப்பட்டபோது அதன் படைமுகப்பில் நான் இருந்தேன் என்பதை பல்வேறு ஒற்றர்கள் அவனுக்கு சொன்னார்கள். நான் சௌபநாட்டு எல்லைக்குள் இருக்கிறேன் என அவன் அஞ்சினான். தன் படைப்பிரிவுகளில் ஒன்றை வேகவானின் தலைமையில் சௌபநாடு நோக்கி அனுப்பினான்.\nஆனால் நான் மத்ரவதியை தெரிவு செய்ததே சௌபபுரியின் காவலைக்கண்டு அஞ்சிதான் என்றான் வேகவான். அப்படைத்தாக்குதலுடன் நான் காடுகளுக்குள் மறைந்திருப்பேன், இளவரசர்களை வைத்துக்கொண்டு சால்வனிடம் சொல்மாற்றாடுவதற்கு தூதனுப்புவேன், என் மைந்தரை மீட்கமுயல்வேன் என்று அவன் சொன்னான். ஆனால் வேகவானின் படைகள் கிளம்பிய மறுநாளே சௌபபுரியை களிந்தர்கள் தாக்கி எரியூட்டினர். அந்தப் படைகளின் முகப்பில் என் மைந்தன் புருஜித் என்னைப்போலவே ஆடையும் தோற்றமும் கொண்டு நின்றிருந்தான். நான் அத்தாக்குதலை நடத்தினேன் என்றே ஒற்றர்கள் சௌபனுக்கு சொன்னார்கள்.\nநான் அங்கிருப்பதனால் மீண்டும் ஒரு தாக்குதல் சௌபபுரியில் எங்கும் நிகழக்கூடும் என சால்வன் பதற்றம்கொண்டான். எனவே மறுநாளே க்‌ஷேமதூர்த்தியின் தலைமையிலான படைகளையும் சௌபபுரிக்கே திருப்பியனுப்பிவிட்டு அவன் ஆனர்த்தநகரியைக் கைவிட்டு துவாரகையின் எல்லையை அடைந்து அங்கு அவன் முன்னரே வெற்றிகண்ட காளத்ருமத்தில் தன் படைகளைத் திரட்டி சௌபம் என்னும் பறக்கும் கோட்டையுடன் நிலைகொண்டான்.\nநான் வஜ்ரவாகத்தை அடைந்தபோது அங்கே பிரத்யும்னனும் சாருதோஷ்ணனும் சாத்யகியும் போரில்பட்ட புண்களுடன் நோயில் கிடப்பதை கண்டேன். யாதவப்படைகள் சோர்வும் சலிப்பும் கொண்டிருந்தன. படைவீரர்களில் புண்படாதவர்கள் மிகச்சிலரே. கோட்டைக்கு வடமேற்கே இருந்த அரைச்சதுப்புவெளியில் யாதவப்படைகளில் இருந்த ஹேகயர்களும் போஜர்களும் குங்குரர்களும் பிரிந்து சென்று தளம் அமைத்திருந்தனர். யானைகளையும் தேர்களையும் ��ூழ நிறுத்தி கோட்டைபோல ஆக்கி உள்ளே காவல் அமைத்திருந்தனர். பாடிவீடுகளின்மேல் கருடக்கொடி இறக்கப்பட்டு ஹேகயர்களின் காளைமுத்திரை பொறிக்கப்பட்ட கொடியும் குங்குரர்களின் இரட்டைக்கன்றுக் கொடியும் போஜர்களின் பசுக் கொடியும் பறந்துகொண்டிருந்தன.\nநான் அவர்களை என்னிடம் பேச அழைத்தேன். அவர்கள் அதை மறுத்துவிட்டனர். நான் அவர்களை பார்க்க வரலாமா என்று அவர்களுக்கு செய்தி அனுப்பினேன். அவர்கள் என்னை ஒருநாள் காக்கவைத்தபின் வரலாமென அழைத்தனர். நான் தன்னந்தனியாகவே செல்லவேண்டும் என்று அவர்களின் தூதன் கட்டளையிட்டான். என் மைந்தரும் படைவீரரும் அஞ்சினர். இருந்தாலும் நான் கிளம்பினேன். அவர்கள் என் படைவீரர், ஒவ்வொருவரும் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்றப்பட்டவர்கள். என் தோழரும் உடன்பிறந்தாரும் உறவினருமாக உடனாடியவர்கள். அவர்களிடம் எனக்கு அஞ்ச ஏதுமில்லை என்றேன்.\nகாலையில் படைக்கலமேதுமில்லாமல் அவர்களை நோக்கி சென்றேன். அங்கிருந்து வந்த நால்வர் என்னை அணுகினர். நான் அவர்கள் முகமன் சொல்லப்போகிறார்கள் என எண்ணியிருக்க என் கைகளைப் பிடித்து பின்னால் சுழற்றி என் தலைப்பாகையாலேயே கட்டி இழுத்துச்சென்றனர். ‘நான் தூதன், என்னை இப்படி கட்டி இழுத்துச்செல்லும் வழக்கம் இல்லை’ என்றேன். ‘வாயைமூடு விருஷ்ணியே, இனி உன் சொல் எங்களை ஆளாது’ என்றான் அந்தப் படைத்தலைவன். அவனை நான் அறிவேன், சரபன் என்று பெயர் கொண்டவன். நான் அவனை என் படைக்கு தேர்வுசெய்தேன். அவனுக்கு அரசியலும் படையியலும் கற்பித்தேன். என் தோள்சேர்ந்து நின்று ஏழு படைஎழுச்சிகளில் பங்கெடுத்தவன். அவனிடமிருந்த அந்தக் களிப்பையே நோக்கிக் கொண்டிருந்தேன். அவன் அறியாத் தென்றல் ஒன்றில் திளைத்துக்கொண்டிருந்தான். உடல் மிதப்பதுபோல சென்றது.\nநான் மானுடரை எப்போதும் எதிர்மறையாகவே புரிந்துகொள்கிறேன். ஒவ்வொரு முறையும் அது மேலும் சரி என நிறுவப்படுகிறது. ஆனால் நிகழ்வுகள் அவ்வெதிர்பார்ப்பையும் கடந்துசென்றபடியே உள்ளன. ஆம், என்னால் மானுடரை புரிந்துகொள்ள முடிந்ததே இல்லை. ஆனால் மானுடரை முற்றிலும் புரிந்துகொண்டவர் இருவரே என்று என்னையும் மகாவியாசரையும் மட்டுமே சொல்கிறார்கள் சூதர்.\nஎன்னை அவர்கள் இழுத்துச்சென்று மூன்றுகுடிகளின் படைத்தலைவர்களும் அமர்ந்திருந்த ���ன்றுக்கு கொண்டுசேர்த்தனர். அங்கே சிறுபடைத்தலைவர்களும் வீரர்களும் இணைந்த உடற்சுவர் எங்களை சூழ்ந்திருந்தது. அவர்கள் பீடங்களில் அமர்ந்திருக்க நடுவே என்னை நிறுத்தினர். நான் அவர்களை அரசர்களுக்குரிய முறைமை காட்டி சொல் வணங்கினேன். என் கைகளை அவர்கள் அப்போதும் அவிழ்த்துவிடவில்லை. நான் பேசத்தொடங்கியதுமே ’நிறுத்து நாங்கள் இங்கே உன் சொற்பெருக்கைக் கேட்க வந்து அமர்ந்திருக்கவில்லை’ என்றார்கள்.\nநான் பேசச்சென்ற எதையும் கேட்க அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தங்கள் தரப்பை ஓங்கி சொன்னார்கள். ’ஹேகயர்களின் மாகிஷ்மதி ஏட்டில் அமைந்துவிட்டது. சிபிநாட்டு எல்லையில் உள்ள சித்ரபாகம் என்னும் ஊரில் கோட்டை எழவிருக்கிறது. மாகிஷ்மதியுடன் அஸ்வத்தாமனின் உத்தரபாஞ்சாலம் நட்புமுறைக்கு ஓலைச்சாத்து இட்டுவிட்டது’ என்றனர். அஸ்வத்தாமனின் நட்புநாடாகிய அஸ்தினபுரியும் அவர்களுக்கு நட்புநாடாகிவிட்டது. சால்வனின் சௌபபுரியுடனும் கூர்ஜரம் சிந்து பால்ஹிகம் போன்ற நாடுகளிடமும் உறவுபேச தூதர்கள் சென்றுவிட்டனர். ’கார்த்தவீரியனின் ஆயிரம் கைகள் எழுந்துவிட்டன. இனி எதிரிகள் என எவருமில்லை’ என்றார் ஹேகயகுலத்துப் படைத்தலைவர் ஜஹ்னி.\nநான் அவர்களிடம் போரின்றி அமையவிரும்பினால் அவர்கள் சொல்லும் ஐந்து நெறிகளுக்கு கட்டுப்படுவதாக அவர்களுக்கு சொல்லுறுதி அளிக்கவேண்டும் என்றனர். நான் எந்நிலையிலும் மூன்று யாதவர்குலங்களை தாக்கலாகாது. யாதவப்படைகளில் உள்ள மூன்றுகுலங்களைச் சேர்ந்த அனைவரையும் விடுவிக்கவேண்டும். அம்மூன்று யாதவர் குடிகள் ஈட்டிய செல்வத்தால் அமைந்தது துவாரகை என்பதனால் அதற்கீடான செல்வத்தை நான் அவர்களுக்கு அளிக்கவேண்டும். அல்லது அச்செல்வத்தில் ஒருபகுதியையேனும் உடனே அளிக்கவேண்டும். மூன்று யாதவகுடிகளின் விழவுகள் எதிலும் விருஷ்ணிகளும் அந்தகரும் கலந்துகொள்ளக் கூடாது. யாதவர்களின் பேரரசன் என நான் என்னைச் சொல்லிக்கொள்ளக்கூடாது, துவாரகை விருஷ்ணிகளின் அரசு என்றே அறிவிக்கப்படவேண்டும்.\nஅந்நெறிகளில் எது மீறப்படுமென்றாலும் அவர்கள் விருஷ்ணிகளைத் தாக்கி கொன்றழிப்பது முறையே என்றாகிவிடும் என்பது இறுதி நெறி. நான் துயருடன் அவர்கள் மேல் நான் கொண்டிருந்த நம்பிக்கையைப்பற்றி சொன்னேன். அவர்கள் பிரிந்துசென்றால் நான் ஷத்ரியர்களால் அழிக்கப்படுவேன் என்றும் துவாரகை மண்மேடாக ஆகும் என்றும் சொன்னபோது விழிநீர் சிந்தினேன். அவர்கள் அதைக் கண்டு புன்னகைத்தனர். மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே சென்றனர்.\nஇறுதியாக அவர்கள் எந்நிலையிலும் ஷத்ரியர்களிடம் சேர்ந்துகொண்டு துவாரகையை தாக்குவதில்லை என்னும் உறுதிமொழியை மட்டும் கேட்டேன். நான் ஐந்துநெறிகளை பேணுவேன் என்றால் அந்த உறுதிமொழியை அளிப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். நான் என் உறுதிமொழியை ஓலையில் எழுதி என் கருடமுத்திரை பொறித்து அவர்களுக்கு அளிக்க ஒப்புக்கொண்டேன். அங்கேயே அவர்கள் ஓலையெழுதினர். அவர்களின் ஒப்புதல் ஓலை மூன்றுகுடிகளின் படைத்தலைவர்களின் முத்திரையுடன் எனக்கு அளிக்கப்பட்டது. என் ஓலை கருடமுத்திரையுடன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.\n’எங்களை நீங்கள் எதிரிகளாக எண்ணலாகாது’ என்று அவர்களிடம் இறுதியாக நான் கண்ணீருடன் மன்றாடினேன். ’அது நீ நடந்துகொள்ளும் முறையில் உள்ளது, யாதவனே’ என்றார் ஹேகயகுலத்துப் படைத்தலைவர் ஜஹ்னி. ’நீ நெறிபேணினாலும் விருஷ்ணிகள் தங்கள் ஆணவத்தால் அழியச் சித்தமாவார்கள் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை’ என்றார் குங்குர குடித்தலைவர் வாகுகர். ’குருதியினாலன்றி நம் குலக்கணக்கு தீராது, யாதவனே. அக்குருதியை நீ எத்தனைநாள் ஒத்திவைப்பாய் என்பது மட்டுமே வினா’ என்றார் போஜர்குல படைத்தலைவர் சீர்ஷர். தலைவணங்கி ஒரு சொல் பேசாமல் கண்ணீருடன் நான் கோட்டைக்கு மீண்டேன்.\n“ஆம் அரசே, அது நடிப்பு. நான் அளித்த அந்த ஓலை முற்றிலும் பொய். அவர்கள் அரசர்கள் அல்ல, என் படைநீங்கிய வஞ்சகர்கள் மட்டுமே. அவர்களுக்கு நான் சொல்லளிக்கவேண்டிய தேவையே இல்லை. மறுநாள் அந்திக்குள் அனைத்துக் கணக்குகளையும் முற்றாக முடித்தேன்” என்றார் இளைய யாதவர்.\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43\n‘வ��ண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 29\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 39\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48\nTags: அக்ரூரர், ஆனர்த்தபுரி, கிருஷ்ணன், குங்குரர், சால்வன், சௌபபுரி, துவாரகை, பிரத்யும்னன், போஜர்கள், மத்ரவதி, விருஷ்ணிகள், ஹேகயர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 82\nவிஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்\nகொற்றவை - திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து - அ.ராமசாமி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orutamilsex.sextgem.com/index.amp................?__xtblog_blog_page=47&__xtblog_block_id=1", "date_download": "2018-04-23T01:49:03Z", "digest": "sha1:CA4EH4VQC5GYRABYJTL7THESIHBUKBNA", "length": 1871, "nlines": 29, "source_domain": "orutamilsex.sextgem.com", "title": "தமிழ் காம கதைகள் | தமிழ் இன்ப கதைகள் | காம லீலைகள் | காமசூத்ரா |tamil kamakathaikal| செக்ஸ் கதைகள்|லெஸ்பியன் காம கதை| தமிழ் செக்ஸ் கதைகள், Tamil Kamakathaikal, Tamil Dirty Stories, காம கதைகள், Tamil Sex Stories Sample JavaScript Integration", "raw_content": "\nதமிழ் ஆபாச படங்கள், காம கதைகள், அந்தரங்கம், காமசூத்ரா, காம ரகசியம், காம பதிவுகள்.\nபக்கத்து வீட்டு மாமா -3 End ( 2 )\nபக்கத்து வீட்டு மாமா -2 ( 3 )\nபக்கத்து வீட்டு மாமா -1 ( 3 )\nKey Words :காமம், தமிழ் காம ஸ்டோரீஸ், தமிழ் காம கதைகள், தமிழ் காமக் கடல், அந்தரங்கம், kamasutra, kama kathaikal, tamil sex stories, செக்ஸ் கதைகள், லெஸ்பியன் காம கதை, tamil bad stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://thirumylai.blogspot.com/2008/03/blog-post_3335.html", "date_download": "2018-04-23T01:32:31Z", "digest": "sha1:3AUJI724XVEAPOTPUIFOZOY4AFBSLZFK", "length": 7965, "nlines": 91, "source_domain": "thirumylai.blogspot.com", "title": "Thirumylai கயிலையே மயிலை: பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஏழாம் நாள் உற்சவம்", "raw_content": "\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஏழாம் நாள் உற்சவம்\nஏழாம் நாள் உற்சவம் தேரோட்டம். பஞ்ச மூர்த்திகள் அழகாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் திருமயிலையின் அழகார் மாட வீதிகளில் பவனி வரும் அழகை கண்டு களியுங்கள்.\nதிருத்தேரில் தரிசனம் தரும் கற்பகாம்பாள்\nஅன்னையே அம்பிகையே அகிலாண்ட கோடி நாயகியே\nஉன் பாதம் சரணம் அம்மா கற்பகவல்லியே\nகபாலீஸ்வரர் திருத்தேர்( பக்கவாட்டு தோற்றம்)\nகாலை : திருமயிலையில் திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதம்.\nபங்குனி யுத்திர நாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்\nஎன்று அழைத்து \"என்பை பூம்பாவையாக்கி\" அருளல் உற்சவம் குளக்கரையில்.\nமாலை: மயிலையின் சிறப்பு , \"அறுபத்து மூவர் பெருவிழா.\" வெள்ளி விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு அருட்காட்சி.\nகாலை: அருள்மிகு சந்திரசேகரர் நான் மறைகளுக்கு அருளல்.\nமாலை: அருள்மிகு சந்திர சேகரர் பரி வேட்டை விழா.\nஇரவு: அருள்மிகு தியாகராஜர் 8ம் திருபவனி.\nகாலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி.\nமாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் பவனி ( குதிரை வாகனம்).\nதிருமயிலாப்பூர் பதிகம்: த���ருஞான சம்பந்தர் அருளியது\nமலிவிழாவீதி மட நல்லார் மாமயிலையாக்\nகலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்\nபலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திர நாள்\nஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்\nதிருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது\nவானார் மாமதிசேர் சடையாய்வரை போலவரும்\nகானார் ஆனையின்தோல் உரித்தாய் கறைமாமிடற்றாய்\nதேனார் சோலைகள்சூழ் திருவான்மியூர் உறையும்\nஆனாய் உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.\nகாணக்கண் ஆயிரம் போதாது. கற்பகாம்பாள் திருவுருவப்படம் அருமையிலும் அருமை. மிக்க நன்றி.\nவரும் நாடகளிலும் வந்து தரிசனம் செய்யுங்கள் expat guru அவர்களே.\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஆறாம் நாள் உற்சவம...\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஐந்தாம் நாள் உற்ச...\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - நான்காம் நாள் உற்...\nபங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - மூன்றாம் நாள் உற்...\nபங்குனிப்பெருவிழாக் காட்சிகள் - இரண்டாம் நாள் உற்...\nபங்குனிப்பெருவிழாக் காட்சிகள் - முதல் நாள் உற்சவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/face-book-convict-news-87.html", "date_download": "2018-04-23T01:48:09Z", "digest": "sha1:OIWZ232ZMQUQMOPTS3B7VGZ2EQANITVI", "length": 10750, "nlines": 133, "source_domain": "www.akkampakkam.com", "title": "பேஸ் புக் லைக் வலையில் மாட்டிய குற்றவாளி !! | face book convict", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nHome | நாட்டு நடப்பு\nபேஸ் புக் லைக் - வலையில் மாட்டிய குற்றவாளி \nஅமெரிக்காவில் மோன்டானா என்கிற பகுதியைச் சேர்ந்தவர் லெவி சார்லஸ் ரியர்டன். இருபத்து மூன்று வயதான இவர் மீது திருட்டு மற்றும் நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது. இதனால் அவரின் புகைப்படத்தை போலீஸார் தேடப்படும் குற்றவாளிகள் என்ற பெயரில் இயங்கும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர்.\nகுற்றவாளி ரியர்டன் அந்த புகைப் படத்தை `லைக்' செய்துள்ளார். இதன்மூலம் ரியர்டன் தலை மறைவாக இருக்கும் இடத்தை போலீஸார் அறிந்து கொண்டனர். பிறகு போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.\nபெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா\nஅனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்\nமனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்ப��து \nதற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்\nஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி\nபாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\nசதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/06/blog-post.html", "date_download": "2018-04-23T02:06:48Z", "digest": "sha1:NMHS7CORMSXXAHALCV5CD6NTETC5LMD4", "length": 21876, "nlines": 204, "source_domain": "www.padalay.com", "title": "படலை: டெல்லிக்கு ராஜா!", "raw_content": "\nவெறுமனே வாழ்த்தை facebook இல் சொல்லி கடலில் விழுந்த துளியாக்குவதில்(அடடா இது வைரமுத்து கற்பனை ஆச்சே, ராஜா கோபிக்கப்போகிறார்) இஷ்டமில்லை. பதின்மத்து வயதில் ராஜா என்று ஏற்கனவே எழுதியாகிவிட்டது. புதிதாக எதை சொல்லப்போகிறோம் என்று யோசித்தபோது ராஜா ஹிந்தியில் கோலோச்சிய பாடல்களை எடுத்துவிடலாம் என்ற ஒரு யோசனை. ஆனால் ஒன்று, எந்த ஒரு புதுப்பாட்டையும் முதன் முதலில் கேட்கும்போது ஒட்டாமல் தான் இருக்கும். கேட்க கேட்க உயிரை எடுக்கும். அந்த தேடலை ரசிகன் தான் செய்யவேண்டும். அதனால் இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே கேட்ட, உயிரை எடுத்த, எடுத்துக்கொண்டு இருக்கின்ற ராஜா பாடல்களை ஹிந்தியில் தருகிறேன். வெறும் மொழிமாற்றம் இல்லாமல் arrangements இல் மாற்றம் காட்டியிருக்கும் பாடல்கள். சில ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவை. பல இங்கேயிருந்து ஹிந்தி போனவை.\n“Aur Ek Prem Kahani” என்று ஒரு படம். கமல் நடித்த கன்னட சூப்பர் ஹிட்டான “கோகிலா” ரீமேக். பாலுமகேந்திரா படம். புதுசாக போடாமல் தன் பழைய ஹிட் மெட்டுகளை பாவித்து வெளியிட, இசை .. இசையை புரிந்தவர்களால் கொண்டாடப்பட்டது. படத்தின் வணிக வெற்றியை வைத்து நல்ல இசையையும் படத்தையும் கணிப்பவர்களுக்கு குப்பையானது\nமுதலில் தமிழின் ஜானகி பாடிய “காற்றில் எந்தன் கீதம்”, ஹிந்தியில் ஆஷா போன்ஸ்லே. ஹிந்தியில் பாடும்போது ஒரு வித “கட்” எப்போதும் இருக்கும். பாடல்களில் சுரங்களின் போது sustain இருக்காது. அது அந்த மொழி பாடல்களுக்கேயுரிய அழகு. ஏய் ஹைரதே ஆஷாகி என்று ஹரிகரனும் ஏய் அஜு நபி என்று உதித்தும் பாடும்போது அவை தமிழை விட அழகாக இருப்பதற்கு இந்த சாரம் தான் காரணம். ஆஷா அந்த தாளக்கட்டோடு பாடுகையில், ஜானகி பாடுவதில் இருந்து வித்தியாசமாக தெரிகிறது. எது சிறந்தது என்றெல்லாம் வாதம் தேவையில்லை. இரண்டுமே ராஜா தான்\nஅடுத்த பாடல் hona hai என்ற, தமிழில் வந்த “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு”. மனோவும் ஆஷா போன்ஸ்லேயும் பாடியது. பத்து வருடங்கள் கழித்து வெளிவந்திருந்தால் ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கவேண்டியது. Arrangements மொத்தமாக மாற்றிய���ருக்கிறார். தமிழ் பாடலின் interlude எல்லாம் உலகத்தரம். வயலின்கள் ரீங்காரம் செய்து ஒரு சின்ன சிம்பனியே நிகழ்த்தியிருப்பார். ஹிந்தியில் இதெல்லாம் மிஸ்ஸாகி ராஜாவின் வழமையான தொண்ணூறுகளின் பிற்பாதி பாணி வந்துவிட்டது\nஅடுத்த பாடல் எங்கள் எல்லோருக்கும் favourite ஆன “காதல் ஓவியம். ஆஷா தான் மீண்டும். Meri Zindagi என்ற பாடல் எழுத்தோட்டமாக சில நிமிடங்களே வரும். ஹிந்தி இசை பிரியர்களிடம் கேட்டால் இந்த பாடலின் instrumental version ஐ வெகுவாக சிலாகிப்பார்கள். இரண்டையும் தருகிறேன்.\n1989ம் ஆண்டு Mahaadev என்று ஒரு படம். அதில் “அந்த நிலாவை தான் நான்” முதல்மரியாதை பாட்டை பாவித்திருக்கிறார். அழகு\nஅதே படத்தில் தான் இந்த Rim Jhim Rim Jhim பாட்டு. இதை தான் அண்மையில் யுவன்சங்கர்ராஜா பாலா படத்துக்காக “தீண்டி தீண்டி” என்று அப்பன் பாக்கட்டில் இருந்து உருவி போட்டிருந்தார். ஆட்டை கடிச்சு ஆன்ரியாவை கடிச்சு கடைசில அப்பனையே கடிச்சிட்டான் பாவி\nராம்கோபால் வர்மா ராஜாவின் ரசிகன் என்பது தெரிந்தது தானே. அவரின் சிவா என்ற படத்து பாடல். தமிழில் இது “ஆனந்த ராகம்”.\nகாமக்னி என்று ஒரு படம்(இப்பிடி படத்துக்கெல்லாம் இசையமைக்கலாமா பாஸ்). படம் எப்படியோ, தலைவர் பாட்டில் குறை வைக்கவில்லை. இந்த பாட்டு தமிழில் வந்ததா என்று தெரியாது. ஆனால் இந்த பாட்டை முதல் தரம் கேட்டாலே பிடிக்கும். அவ்வளவு இனிமை. கேளுங்கள்\n ராஜாவின் மிகச்சிறந்த ஹிந்தி அல்பம் இது. மூன்றாம் பிறை ரீமேக். ஓரளவுக்கு musical sense உள்ள எந்த வட இந்தியர்களிடமும் கேட்டு பாருங்கள். இந்த படத்தையும், படத்தில் ராஜாவின் இசையையும் சிலாகிக்காமல் இருக்கமாட்டார்கள். முதலின் கண்ணே கலைமானே. அண்மையில் ஸ்ரேயா கோஷல் கூட மேடையில் கலக்கிய பாடல்.\n ராஜாவின் ஹிந்தி இசையின் உச்சம் இந்த பாடல். “Aye Zindagi Gale Laga Le” என்றால் சிலிர்க்காத இந்தியர்களே இருக்கமுடியாது. தமிழில் “என் வாழ்விலே வசந்தமே வா”. இதே concentration உடன், தமிழின் பல மொக்கை படங்களுக்கு நோ சொல்லிவிட்டு ஹிந்தியில் ராஜா இசையமைத்திருந்தால், நாம் ராஜாவை இழந்திருப்போம் தான், ஆனால் உலகம் முழுதும் இன்றைக்கு ராஜா வலம் வந்திருப்பார். ஒரு சிறந்த பாடலுக்குரிய அத்தனை elements உம் உள்ள, காலத்தால் அழியாத ... No words to say\nஎன் இனிய ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதளபதி, நாயகன் போன்ற பாடல்கள் ஹிந்திக்கு போனாலும் அ���ற்றை வேறு யாரோ தான் மிக்சிங் செய்தார்கள்(ராஜா மணிரத்னம் கருத்துவேறுபாடும் காரணம்). அவை நன்றாக இருந்தாலும் இங்கே தவிர்த்துவிட்டேன். இந்த லிஸ்ட்டில் சீனிகம்மை ஏற்கனவே நான் காதலித்து விட்டதாலும் “பா” பாடல்களை எல்லோருமே அறிந்திருப்பதாலும் குறிப்பிடவில்லை\nஇளையராஜாவுக்கு இசையாலே ஒரு வாழ்த்து மாலை\nஅழகான விளக்கங்களுடன் ஒரு வானொலி நிகழ்ச்சி கேட்ட அனுபவம்.. இசைவிருந்திற்கு நன்றி.. ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநன்றி றியாஸ் .. வருகைக்கும் கருத்துக்கும்\nகருப்பு வெள்ளையில் ராஜா பாட கொடிகள் பூக்கள் தழைந்து வந்து ரசிப்பதும், இதை கவனியாது ராஜா மெய்மறந்து எங்களையும் மெய் மர(ற)ப்பிப்பதும் ரசனைக்காரன் செய்த படம். மற்றபடி காற்றில் எந்தன் கீதம் sustain தான் எனக்கு பிடிக்கும்.\nமற்றபடி மலையாளம் படிச்சுக் கொண்டிந்த ஜேகே ஹிந்திக்கு தாவினதேனோ \nமுன்பனிக்காலம் 6/03/2012 2:52 pm\nமிக வித்தியாசமான தொகுப்பு, நன்றி இனிமேல் தான் ஒவ்வொன்றாக கேட்டுப் பார்க்க வேண்டும் ஹிந்தி ராஜ ராகங்களை.\nஐயா, ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் . உங்களின் கட்டுரை ரசிக்கும் வகையில் இருந்தது\n//மற்றபடி காற்றில் எந்தன் கீதம் sustain தான் எனக்கு பிடிக்கும்.//\nஅது புரிகிறது .. பெரிசு சிறிசு(நீங்கள் அப்படி சொல்லவில்லை) என்று யோசிக்காமல் இரண்டையும் ரசிப்போம் தலைவரே\n//மற்றபடி மலையாளம் படிச்சுக் கொண்டிந்த ஜேகே ஹிந்திக்கு தாவினதேனோ \nயாதும் ஊரே யாவரும் கேளீர்\nவாங்க பிரபா .. நன்றிகள்..\nஇசையை மாத்திரம் ரசிப்பவர்களுக்கு ராஜாவின் பாடல்கள் ஹிந்தியில் இன்னும் இனிமையாக இருக்கலாம். ஆனால் வார்த்தை சிதையாமல் நல்ல கவிதைகளுக்கு இசை அமைத்த ராஜாவின் தமிழ் பாடல்கள் எப்போதும் எனக்கு ஒரு படி மேல். இசைஞானியின் பிறந்தநாளில் அவரின் இன்னொரு பரிணாமத்தை தொகுத்து கொடுத்தது அழகு.\nராஜாவின் பல பாடல்களுக்கு ... என்னளவில், அவற்றின் வரிகள் பல நீதி சேர்க்கவில்லை ... அவை சந்தத்துக்கு தான் உதவின.. கவியும் இசையும் ஒருங்கிணைந்த பாடல்கள் சில நூறே ...\nதமிழா ஹிந்தியா என்ற விஷயத்துக்கே போகவில்லை .. ஹிந்தி, அதற்கே உரிய இசை அழகால் பாடலுக்கு வலிமை சேர்க்கிறது .. கேட்பதற்கு ஓரு தனி அனுபவம் .. அதை தான் ரசிப்பது.\n♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪போட்டுட்டானே என்று விழுந்தடிச்சு கொண்டு வந்தால் ........எல்லாமே ஹிந்திப்பாட்டு நமக்கு சரிவராதே\nஇசையை ரசிப்பதற்கு மொழி அவசியமில்லை என்று சொன்னாலும் முடியவில்லை இதை கூட தமிழ் பாட்டுகளுடன் தான் ஒப்பிட்டு ரசிக்க வேண்டியிருக்கிறது\nஎன்னவோ ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪தொடங்கியாச்சு நமக்கு ஓகே .\nவாங்க கீதா .. எனக்கு இந்த தொகுப்பை கொடுக்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை .. கூடிய சீக்கிரம் தமிழுக்கு வருகிறேன் ( அடங்குடா டேய்)\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழ மாற்றம் 07-06-2012 : மஞ்சள் வானம் .. தென்றல்...\nவியாழ மாற்றம் 14-06-2012 : அண்ணாச்சி ஸ்பெஷல்\nவியாழ மாற்றம் 21-06-2012 : கரியனுக்கு கம்மாசுடா\nவியாழ மாற்றம் 28-06-2012 : கந்தசாமியும் கலக்ஸியும்...\nகுளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். \"யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு\" கிணற்ற...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/10/blog-post_238.html", "date_download": "2018-04-23T02:10:54Z", "digest": "sha1:GXEOVANZIWKE5NRX3Z7NCFSEZFIODKNU", "length": 10042, "nlines": 248, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க எளிய நடைமுறை; மத்திய அரசு அறிமுகம்", "raw_content": "\nசெல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க எளிய நடைமுறை; மத்திய அரசு அறிமுகம்\nதொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு\nகடந்த பிப்ரவரி 6–ந்தேதி உத்தரவு வெளியிட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக மத்திய தொலை தொடர்புத்துறை சில விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.\nபுதிய விதிமுறைகளின்படி, செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்களை இணைப்பதற்கு மூன்று எளிய வழிமுறைகளை தொலை தொடர்புத்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன்படி செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்களை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொற்களை (ஓ.டி.பி.) பயன்படுத்தியும், செயலி மூலமாகவும் அல்லது ஐ.வி.ஆர்.எஸ். என்ற குரல் மறுமொழி கலந்துரையாடல் முறை மூலமாகவும் பதிவு செய்ய முடியும். இந்த எளிய முறை மூலம் வாடிக்கையாளர்கள் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு செல்லாமல் தங்கள் ஆதார் எண்களை இணைக்க முடியும்.\nமூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோர் மற்றும் நீண்டகாலமாக நோய்வாய்பட்டு அவதிப்படுவோருக்கு வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று மறு சரிப்பார்ப்பு பணிகளை மேற்கொள்ளவும் தொலை தொடர்புத்துறை பரிந்துரை செய்துள்ளது. தொலைபேசி நிறுவனங்களின் முகவர்கள், வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரியை மட்டுமே பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை கட்டளை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் அந்தரங்கம் பாதிக்கப்படாது.\nவாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்தின் செல்போன் சேவையை பெற்று இருந்தாலும் தங்கள் செல்போன் எண்களை நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் சரிபார்க்கவோ, மறு சரிபார்க்கவோ இயலும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.nl/2008/12/blog-post_12.html", "date_download": "2018-04-23T01:36:12Z", "digest": "sha1:PII2LTVSGQ7CFHPGNPE6PM73GWALLXTZ", "length": 32542, "nlines": 285, "source_domain": "kalaiy.blogspot.nl", "title": "கலையகம்: நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?", "raw_content": "\nநிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா\n\"வங்கிகளுக்கு பணம், எங்களுக்கு மரணம்\" - ஐரோப்பாவின் புரட்சிப்புயல் மையம் கொண்டுள்ள கிறீஸ் நாட்டு தெருக்களில் ஒலிக்கும் சுலோகம் அது. சர்வதேச தொலைக்காட்சி கமெராக்கள் மறுபக்கம் திரும்பி விட்டதால், அங்கே எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது என்ற அர்த்தம் இல்லை. மக்கள் சக்தியை குறைவாக கணித்த அரசாங்கத்திற்கு முன்னே இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒன்று, முதலாளிகளுக்கு சேவை செய்த குற்றத்திற்காக நாட்டை விட்டு ஓடுவது. இரண்டு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் பாசிஸ சர்வாதிகார ஆட்சிய�� கொண்டுவருவது. நிதி நெருக்கடிக்குப் பின்னர், கிறீசில் பாமரனுக்கும் அரசியல்-பொருளாதாரம் புரிகின்றது: \"அரசாங்கம் வழக்கமாக கல்விக்கு, மருத்துவத்திற்கு, பிற பொதுநல சேவைகளுக்கு செலவிட பணமில்லை என்று கையை விரிக்கிறது. அதேநேரம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்க பணம் எங்கிருந்து வந்தது\nஅமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச் சந்தையின் வீழ்ச்சியும், நிதி நெருக்கடியும் ஏற்படுத்திய விளைவுகள் உலகம் முழுவதும் எதிரொலித்தது. சூரியனை சுற்றும் கோள்கள் போல, அமெரிக்காவை சுற்றியே உலக பொருளாதாரம் அமைந்திருந்ததால், பழைய வல்லரசான ஐரோப்பா முதல், எதிர்கால வல்லரசான சீனா வரை பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், பொருளாதாரம் நன்றாக இருந்த காலங்களில், தமது பிரசைகள் அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி போன்ற பல சலுகைகளை வழங்கி வந்தன. ஆனால் அந்த உரிமைகள் யாவும் தற்போது மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த தருணத்தில் தான் அமெரிக்காவில் நிதி நெருக்கடி வந்து, முதலாளித்துவ சொர்க்கத்திற்கு குழி தோண்டியது.\nபிரிட்டன் முதல் இந்தியா வரை நெருக்கடியில் இருந்து மீள, அமெரிக்கா வேண்டிக்கொண்டதன் படி, பொது மக்களின் வரிப்பணத்தைக் கொடுத்து வங்கி முதலாளிகளை காப்பாற்றியது போல தான், கிறீசின் வலதுசாரி அரசாங்கம் செய்தது. அதன் விளைவு தான் நாடளாவிய கலவரம். இந்த நிலைமை நாளை இந்தியாவிலும் வரலாம். அதனால் தான் வர்த்தக உலகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்தியாவும், பாகிஸ்தானும் போர் ஆயத்தங்களில் இருந்து பின்வாங்கி வருகின்றன. மும்பை தாக்குதலுக்கு முன்பு, (அடித்தட்டு மக்களை ஆயுதமயப்படுத்தும்) \"நக்சலைட் பிரச்சினை\" பெரிய சவாலாக இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டது இங்கே நினைவு கூறத்தக்கது.\nமீண்டும் கிறீசிற்கு வருவோம். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கிடைத்த தகவல்கள், அங்கே நிலைமை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்றும், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றது என்றும் தெரிவிக்கின்றன. நான் முன்பு குறிப்பிட்டது போல, எங்கேயாவது சண்டை, கலவரம் என்றால் தான் ஊடகங்கள் அக்கறை செலுத்தும். அது ஓய்ந்து விட்டால், அந்த நாட்டையே மறந்து விடுவார்கள். கிறீசின் தலைநகரான ஏதென்ஸ் இப்போதும் போரால் பாதிக்கபட்ட பூமி போல காட்சி தருகின்றது.\nகலவரத்தை தொடக்கி வைத்த (16 வயது சிறுவனை போலிஸ் சுட்டதன் காரணமாக), ஏதென்ஸ் நகராட்சிக்குட்பட்ட பகுதியான \"எக்சாரியா\" முழுவதும் அனார்கிஸ்டுகள் என்ற இடதுசாரி இளைஞர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரத்தின் மையப் பகுதியான \"ஒமானியா\", கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல்கலைக்கழகங்களை அனைத்து இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்த இடங்களில் எல்லாம் பொலிஸ் பிரசன்னம் இல்லை. (இரகசிய பொலிஸார் சிவில் உடையில் நடமாட வாய்ப்புண்டு.) மேலும் இந்த கட்டுப்பாட்டு பிரதேசங்களை சுற்றி தெருக்களில் தடை அரண்கள் போடப்பட்டுள்ளன. பொலிஸ் அதற்கு வெளியில் இருந்து கொண்டு, கண்ணீர் புகை குண்டுகளை அடித்துக் கொண்டிருக்கிறது. (கையிருப்பில் இல்லாததால், மேலதிக புகைக்குண்டுகள் தருவிக்கப்படுகின்றன). நாடு முழுவதும் 25 பொலிஸ் நிலையங்கள் மாணவர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. முற்றுகைக்குள்ளான பொலிஸ்காரர்கள் தினசரி கல்வீச்சுக்கு உள்ளாகின்றனர். (இந்த செய்தி பி.பி.சி.யிலும் வந்தது.)\nஏதென்ஸ் நகர பொருளாதாரம் அனேகமாக ஸ்தம்பித்து விட்டது. நிலைமை சீரடையும் என்று நம்பி ஏமாந்த அரசாங்கமும், முதலீட்டாளர்களும் இரகசிய இடங்களில் கூட்டம் கூட வேண்டி உள்ளது. நகரத்தில் இருந்த ஆடம்பர வணிக வளாகங்கள் எல்லாம் தீயில் கருகி சாம்பலாகி கிடக்கின்றன. நகரின் ஐ.டி. நிறுவனங்களின், கணணி விற்பனை நிலையங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் தங்கி நின்று, அரசியல் கூட்டங்கள் போடும் மாணவர்கள், தமது உணவுத் தேவைக்காக அவ்வப்போது பல்பொருள் அங்காடிகளை சூறையாடி வருகின்றனர். அங்கு இருக்கும் பொது மக்களுடன், \"முதலாளிகளின் சொத்தில் இருந்து அபகரித்த\" உணவுப்பொருட்களை பகிர்ந்து கொள்கின்றனர். போராட்டத்தில் கலந்து கொள்ள பெருமளவு பாடசாலை மாணவர்களும் வருகின்றனர். இப்போது அங்கே 12 வயது சிறுவனுக்கும் பெட்ரோல் குண்டு தயாரிப்பது எப்படி என்று தெரியும்.\nஏதென்ஸ் நகர தெருக்களில் செங்கொடிகள் அதிகமாக காணப்படுகின்றன. முதலாளித்துவ எதிர்ப்பு புரட்சிக்கான அறைகூவல் விடுக்கும் துண்டுப்பிரசுரங்க��ும், பத்திரிகைகளும் பல்கலைக்கழக மாணவர்களால் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் கல்லூரி வளாகத்தினுள்ளே அச்சடிக்கப்படுகின்றன. இணையம், எஸ்.எம்.எஸ். என்று எல்லா தொழில்நுட்ப வசதிகளும் போராட்டங்களுக்கு தயார்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. (திட்டமிட்டபடி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.) வானொலி நிலையம் ஒன்று அமைக்கும் பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர். பெருமளவு வெளிநாட்டு குடிவரவாளர்கள், அகதிகள், போராட்டத்தில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.\nகிறீஸ் பிரச்சினை பிற ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாம் என்று அஞ்சப்படுகின்றது. அதற்கான அறிகுறிகள் இப்போதே தோன்ற ஆரம்பித்துள்ளன. பிரித்தானியாவிலும், ஜெர்மனியிலும் கிறீஸ் தூதுவராலயம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. லண்டனில் பொலிஸ் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்து, முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்தது. ஸ்பெயினிலும், டென்மார்க்கிலும் நிலைமை எல்லை தாண்டியது. ஆர்ப்பாட்டக்காரருக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் வந்ததால், சிறிய கலவரம் வெடித்தது. வண்டிகள், கடைகள், வங்கிகள் என்பன தீக்கிரையாயின. பலர் கைது செய்யப்பட்டனர்.\nபிற ஐரோப்பிய நகரங்களில் நடந்த கலவரங்கள், ஊடகங்களின் கவனத்தை பெறாவிட்டாலும், அரச மட்டத்தில் எதிர்காலம் குறித்த அச்சம் நிலவுகின்றது. குறிப்பாக இத்தாலிய அரசு, அண்மையில் கல்விக்கான செலவினத்தை குறைத்ததை எதிர்த்து, அங்கேயும் மாணவர்கள் போராடி வருகின்றனர். ஜெர்மன் மாணவர்கள் இலவச கல்வி கோரி போராடினார்கள். இன்றுவரை அமைதியான வழியில் நடந்து வரும் மாணவர் போராட்டம், வன்முறையாக மாறுவதற்கு தேவைப்படுவது, ஒரு சிறு பொறி மட்டுமே. கிறீசிலும் அதுதான் நடந்தது. ஒரு சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸ்காரனின் முன்யோசனையற்ற செயல், இளைஞர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த கோபத்தை, எரிமலையாக வெடிக்க வைத்தது.\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்: ]\nவர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது\nகிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது\nLabels: ஐரோப்பா, கிரீஸ், புரட்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகாலத்தே பதிந்த அருமையான கட்டுரை...புரட்சி வருகிறதோ இல்லையோ முதலாளித்துவ மாயை தகர்ந்து போனது உறுதி..\nவாழ்த்துக்கள் கலை..தொடரட்டும் உங்கள் பணி\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்\nஆப்கான் மக்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய குறிப்புகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கும் வெகுவா...\n\"டட்லி மசாலா வடை சுட்ட கதை\" - ஈழத்தேசிய வலதுசாரிகளின் கற்பிதங்கள்\nபாட்டி வடை சுட்ட கதை போல, \"டட்லி மசாலா வடை\" கதை ஒன்று, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையின்...\nஏசு கிறிஸ்துவுக்கு சம்பந்தமில்லாத ஈஸ்டர் பண்டிகை\nஇயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப் பட்டு மரணிக்கவில்லை சிலுவையில் அறைந்து சில மணிநேரங்களின் பின்னர், குற்றுயிராகக் கிடந்த இயேசு இறக்கி வ...\n\"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்\" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்\n\"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்\"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம் இந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாரு...\nகட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன\nஇரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில், இருபதாயிரம் போலிஷ் இராணுவத்தினர் கட்டின் என்ற காட்டுப் பகுதியில் கொன்று புதைக்கப் பட்ட விவகாரம் தொடர்...\nஅரபு தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் வர்க்கப் போராட்டம்\nSecret of the Nile - எகிப்தில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பற்றிய அரபு மொழி தொலைக்காட்சித் தொடர். இது N...\nபொ��ுவுடைமை : கிரேக்க மெய்யியல் முதல் மார்க்ஸிய பொருளியல் வரை\nஅரசியல் என்பது எமது சக்திக்கு அப்பாற்பட்ட நாடளாவிய சித்தாந்தம் என்ற எண்ணம் பலர் மத்தியில் உள்ளது. பலர் அதனை மேடை போட்டு பேசும் அரசியல்...\nவிபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள்\n\"பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)\nஇனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம...\nகிறீசிலிருந்து புரட்சிகர கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...\nதொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை\nநிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா\nசிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது\nவர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது\nகிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தத...\nஇலங்கை சிறையில் தமிழ் ஊடகவியலாளர்\nமும்பையில் அரங்கேறிய சதி நாடகம்\nஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை\nஇலங்கைத் தீவின் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடு���்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7015", "date_download": "2018-04-23T02:12:00Z", "digest": "sha1:W7MPPUXCTLAKYAF2K5NG5XZZTJBBVLDO", "length": 5803, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | முரளீதர் பாபாவின் லீலைகள் அம்பலம்: பொலிசில் சரண் (வீடியோ)", "raw_content": "\nமுரளீதர் பாபாவின் லீலைகள் அம்பலம்: பொலிசில் சரண் (வீடியோ)\nமுரளீதர் பாபாவின் பாத்ரூமுக்குள் கமராவை பொருத்தி, அவர் சின்ன பெண் ஒருவரை அழைத்து செய்யும் லீலைகளை படம் பிடித்துள்ளார்கள் சிலர்.\nஇதனால் சிக்கிய முரளீதர் பாபா, தற்போது பொலிசாரிடம் சரணடைந்து கம்பி எண்ணுகிறார் என்று அறியப்படுகிறது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nமகனுடன் உடலுறவு கொண்ட தாய்: வீடியோ எடுத்து மகனுக்கே அனுப்பி, அதற்கு விளக்கம் வேற\nநொடிபொழுதில் நடக்க இருந்த விபரிதம் \nஅழகான என் மனைவி வேண்டுமா\nஇப்படியெல்லாம் செய்தால் இந்த உலகம் உத்துப் பார்க்காமல் இருக்குமா\nசெக்ஸ் வீடியோ வெளியான வழக்கு: மல்யுத்த வீரருக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nலோன் கேட்கும் பெண்கள் நிர்வாண போட்டோவை தரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nrinews.vvonline.in/nrinews67.html", "date_download": "2018-04-23T01:51:31Z", "digest": "sha1:KN7P5EWDPAFQUT75PYONKELY3VOV2M4J", "length": 5338, "nlines": 6, "source_domain": "nrinews.vvonline.in", "title": " ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பி​ன் கலந்துரையா​டல்", "raw_content": "\nஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பி​ன் கலந்துரையா​டல் - படங்கள்\nதுபாய் : துபாயில் ஐக்கிய அர‌பு நாடுகள் நகரத்தார் கூட���டமைப்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 17.02.2012 வெள்ளிக்கிழ‌மை துபாய் முஸ்ரிப் பூங்காவில் ந‌டைபெற்ற‌து. செல்வி. அலமு கண்ணன் இறைவணக்கம் பாட, செல்வன் ராஜேஷ் ராமநாதனின் குறளமுதம் முழங்க, செல்வி சுபஸ்ரீ மணிகண்டன் & அனுஸ்ரீ மணிகண்டன் சங்கப்பாடல் இசைக்க விழா இனிதே தொடங்கியது. சங்க செயலாளர் திரு.KT.முத்துராமன் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார். சங்க தலைவர் திரு. ரமேஷ் ராமநாதன் - தலைவர் உரை ஆற்றினார். \"உன்னை நீ சோதித்து பார்\" என்ற தலைப்பில் உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் BMI பரிசோதனை செய்யப்பட்டு \"Fitness First\" குழுவின் மூலம் உடற்பயிற்சியும் அதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு மரம் வளர்க்கும் என்னத்தை வலியுறுத்தி \"மரம் வளர்ப்போம்\" எனும் விளையாட்டும், \"நில் கவனி செல்\" எனும் விளையாட்டும் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. வாலிபர்களுக்கு \"சகலகலா வல்லவன்\" எனும் தொடர் விளையாட்டும் \"ராஜநடை\" எனும் வேடிக்கை விளையாடும் அனைவரையும் நகைசுவையில் ஆழ்த்தியது. பெண்களுக்கான \"பந்து பற பற\" எனும் விளையாடும், தம்பதியர்களுக்கான \"பெப்ரவரி 14 \" மிகச்சிறப்பாக நடை பெற்றது. நம் தமிழர்களுக்கே உரித்தான விளையாட்டான \"உரி அடி\" விளையாட்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அனைத்து உறுப்பினர்களும் விருப்பமுடன் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் வகையில், வந்திருந்த அனைவரையும் நான்கு குழுக்களாக பிரித்து குளுவிளையாட்டுக்கள் நடைபெற்றது. கூட்டமைப்பின் கனி இதழான \"பெட்டகம்\" எனும் வைர ஓலை - 2 வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். இக்கூடமைப்பின் முக்கிய நோக்கமான திருமண மற்றும் கல்வி உதவிக்காக வந்த விண்ணப்பங்கள் அனித்தும் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து விண்ணப்பங்களுக்கும் உதவி செய்வதாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை செயலாளர் திரு O.RM.O.ராமநாதன் நன்றி உரை தெரிவிக்க விழா மாலை 5 மணியளவில் இனிதே நிறைவேறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/a-r-rahman-signs-rajini-s-kochadayan", "date_download": "2018-04-23T01:53:13Z", "digest": "sha1:S5PCI36HEK5AKF3C5FA6H7L3NWYZHCSA", "length": 3807, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "கோச்சடையான்... இசை ஏ ஆர் ரஹ்மான் - www.veeramunai.com", "raw_content": "\nகோச்சடையான்... இசை ஏ ஆர் ரஹ்மான்\nரஜினி அடுத்து நடிக்கும் முப்பரிமாண படம் கோச்சடையானுக்கு இசையமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.\nஇந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினி.\nஇந்த 2011ம் ஆண்டு ஏ ஆர் ரஹ்மான் ஒரு தமிழ்ப் படத்துக்குக் கூட இசையமைக்க ஒப்புக் கொள்ளவில்லை. 2010ன் இறுதியில் ராணாவுக்கு ஒப்புக் கொண்டார். அந்தப் படமும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போன நிலையில், இவர் ஒப்புக் கொண்டுள்ள ஒரே தமிழ்ப் படம் கோச்சடையான்தான் என்கிறார்கள்.\nஇதுகுறித்து சௌந்தர்யா கூறுகையில், \"நான் எப்போதுமே ரஹ்மானுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்புபவள். அவர் மீது அத்தனை அன்பு, மரியாதை எனக்கு. அவர்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்,\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரனைத் தொடர்ந்து, கோச்சடையானில் ரஜினியுடன் கைகோர்க்கிறார் ரஹ்மான் (ரிசல்ட் தெரியாத சுல்தான், அடுத்த ஆண்டு தொடங்கப் போவதாக கூறப்படும் ராணாவுக்கும் இவர்தான் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/astro-consultation/%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E2%80%8C%E0%AE%AF%E0%AF%8D%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-111031900042_1.htm", "date_download": "2018-04-23T01:58:52Z", "digest": "sha1:ICCOEEVVAAEIN2K7AKBMBRXYUXPV3NZ7", "length": 11425, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "‌திடீ‌ர் நோ‌ய்‌க்கு எ‌ன்ன காரண‌ம்? | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 23 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‌திடீ‌ர் நோ‌ய்‌க்கு எ‌ன்ன காரண‌ம்\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம்: திடீரென்று சிலர் நோய்வாய் படுகிறார்கள். இதுவரைக்கும் ஒன்றுமில்லாமல்தான் இருந்தது, திடீரென்று வந்துவிட்டது என்றெல்லாம் சொல்கிறார்களே இதற்கு கிரக அமைப்புகள் காரணமா\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: திடீர் நோய்வாய்ப்படுவது என்பதற்கு ஒரு காம்பினேஷன் இருக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஒரே வீட்டில், 7வது, 8வது, 2வது வீடோ ஏதோ ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவ கிரகங்கள் இருந்தால் திடீர் நோய்வாய்ப் படுதல், திடீர் இறப்பு போன்றெல்லாம் ஏற்படும்.\nகுறிப்பாக பார்க்கும் போது சனி செவ்வாய் இராகு, சனி செவ்வாய் கேது போன்ற காம்பினேஷனில் உள்ளவர்கள் திடீரென்று பாதிக்கப்படுகிறார்கள். ஒரே வாரத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என்று சொல்வார்களே அந்த மாதிரி ஏற்படும்.\nஇதுபோல இரண்டு மூன்று பாவ கிரகங்கள் இருக்கிறவர்கள், குறிப்பிட்ட தசா புத்தி வரும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.\nசனி செவ்வாய் இராகு, சனி செவ்வாய் கேது, சந்திரன் இராகு, சந்திரன் சனி இராகு, சந்திரன் சனி கேது போன்ற காம்பினேஷனில் உள்ளவர்களெல்லாம் உஷாராகவே இருக்க வேண்டும். தங்களுடைய உடம்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதுமட்டுமில்லாமல், குறிப்பிட்ட தசா புத்தி வரும்போது பயணம், வெளி உணவு தவிர்த்தல் போன்று உஷாராக இருந்தால் நன்றாக இருக்கும்.\nபிரபல பின்னணி பாடகி சுவர்ணலதா திடீர் மரணம்\nமூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாதா\nபருவமடைவதை வை‌த்து ‌திருமண‌ப் பொரு‌த்த‌ம் பா‌ர்‌க்கலாமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127476/news/127476.html", "date_download": "2018-04-23T02:10:13Z", "digest": "sha1:ZZGGB2HJEVOSF445UAV2BAS7LLDPJXMP", "length": 8475, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு, கற்றாழை ஜூஸ் குடியுங்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு, கற்றாழை ஜூஸ் குடியுங்கள்…\nநம் முன்னோர்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்ததால் தான் அவர்கள் நோய்களின் தாக்குதலின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.\nஆனால் இன்றைய காலத்தில் நம்முடைய உணவுப் பழக்கமானது நம் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளது.\nஎனவே நம் உடலில் உள்ள நச்சுக்களின் தேக்கத்தைக் குறைக்கவும், உடலைத் தாக்கும் நோய்களில�� இருந்து விடுபடவும் பூண்டு, கற்றாறை சாற்றை ஜூஸாக செய்து குடிக்கலாம்.\nஇதற்கு கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாறு, சிறிதளவு தண்ணீர் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் ஒருமுறை அரைக்க வேண்டும்.\nஇந்த ஜூஸில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன.\nஎனவே இந்த ஜூஸை வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் குடித்து வந்தால், எண்ணற்ற பயன்களை நாம் பெறலாம்.\nஉடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்கப்பட்டு கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.\nநோய்த்தொற்றுகள் மற்றும் உட்காயங்கள் குறைந்து சைனஸ் போன்ற பிரச்சனை சரியாகும்.\nஉடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புச் செல்களை கரைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவுகிறது.\nஉடலில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\nநோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, அடிக்கடி காய்ச்சலை உண்டாக்கும் நோய்த் தொற்றுகளை அழித்து, காய்ச்சல் வராமல் தடுக்கிறது.\nஉயர் ரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபடச் செய்கிறது.\nமூளை ஆரோக்கியம் அடைந்து அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகிழிந்த ஜீன்ஸில் திரிஷா ரசிகர்கள் கலாய்ப்பு\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127553/news/127553.html", "date_download": "2018-04-23T02:10:20Z", "digest": "sha1:FOZGTUFIWRK4SWWGAHQW6E6SNHW5OT4K", "length": 7738, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரிட்டனில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் கிர்தின் நித்தியானந்தம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரிட்டனில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் கிர்தின் நித்தியானந்தம்…\nமார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் பிரிட்டனில் வசிக்கும் கிர்தின் நி்த்தியானந்தம்.\nமார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் தான்.\nஇதைத் தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை டமோக்சி பென் என்ற மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.\nவளர்ச்சியை தடுக்க முடியுமே தவிர, புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது.\nஇந்நிலையில் இதற்கான சிகிச்சை முறையை இந்திய வம்சாவளியை சேர்ந்த கிர்தின் நித்தியானந்தம் என்ற சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.\nஇதுகுறித்து கிர்தின் கூறுகையில், இதுவரையிலும் மருந்துகளுக்கு கட்டுப்படாமல் இருந்த எதிர்மறை மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளேன்.\nகுறிப்பாக, இந்த வகை புற்றுநோய்க்கு காரணமாக உள்ள ஐடி4 புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிப்பதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.\nகடந்தாண்டு நடந்த கூகுள் அறிவியல் கண்காட்சியில் கிர்தினுக்கு, அல்ஜீமர் நோயை முன்கூட்டியே கண்டறியும் முறையை கண்டுபிடித்ததற்காக விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nகிழிந்த ஜீன்ஸில் திரிஷா ரசிகர்கள் கலாய்ப்பு\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர��� கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127597/news/127597.html", "date_download": "2018-04-23T02:01:06Z", "digest": "sha1:OC5KIXKEYCKF5CLYZ5MGNPW6GILTUK4L", "length": 8267, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "எதிர்பாராத நேரத்தில் திடீரென மண்ணில் புதையுண்ட கற் குவியல்: அதிர்ச்சியில் மக்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஎதிர்பாராத நேரத்தில் திடீரென மண்ணில் புதையுண்ட கற் குவியல்: அதிர்ச்சியில் மக்கள்…\nகினிகத்தேனை – பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரமும், அருகில் இருந்த கற் குவியலும் சரிந்து நில தாழிறக்கத்தால் முற்றாக மண்ணில் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் (30) அன்று இரவு 12 மணியளவில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், சுரங்கப்பாதையில் மேற்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் சில வீடுகள் சரிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், கூறியுள்ளார்.\nஏற்கனவே இவ்விடத்தில் 50 அடி ஆழத்தில் வீடு ஒன்று புதையுண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.\nஇந்த இடிபாடுகளை சீர் செய்வதற்கு என அமைக்கப்பட்ட கற் குவியலே சரிந்து மண்ணுள் புதையுண்டுள்ளது.\nஇதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடனும், அதிர்ச்சியிலும் உரைந்து போயுள்ளனர்.\nஅவ்விடத்திலிருந்து ஏனைய பொது மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை முற்றாக மண்ணால் மூடப்பட்டுள்ள ரோலர் இயந்திரம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபுரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுவதனால் அதில் ஏற்படும் அதிகமான அதிர்வுகள் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.\nஎனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nசட்டவிரோத சிக்ரட் தொகையுடன் ஒருவர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_60.html", "date_download": "2018-04-23T01:28:17Z", "digest": "sha1:KATPXRZVUAEXVHZCOSVRDBZPWEERTTV4", "length": 6583, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் (மார்ச் 29) முடிகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். அப்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்பட உள்ளது.\nகாவிரி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், விசாரணை நடத்தி வந்தது. பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\n0 Responses to காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவு; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/04/15/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-3/", "date_download": "2018-04-23T01:52:40Z", "digest": "sha1:ZVFK7MYUIAEZ2Q6C34RN6HDU5DD5LK7G", "length": 28632, "nlines": 185, "source_domain": "kuvikam.com", "title": "ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் ) | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )\nஷாலு சொன்னதைக் கேட்டு அதை என் மனசில் உள்வாங்கி நான் அதைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நேரம் பிடித்தது. அப்படியும் சரியாகப் புரியவில்லை.\nஇதற்��ு ஷாலு அடிக்கடி சொல்லும் வார்த்தை – “இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். பொண்டாட்டி சொன்னா அதைப் புரிஞ்சிக்க முயற்சியே செய்ய மாட்டாங்க” இதற்குப் பதில் எப்பவும் என் மனசில் ஓடும் ‘ ஏம்மா, தாயிங்களா புருஷன் காரன் புரிஞ்சிக்கிற மாதிரி என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா புருஷன் காரன் புரிஞ்சிக்கிற மாதிரி என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா” ஆனால் அதைச் சொல்லிவிட்டு அதனால் விளையும் பக்க விளைவுகளை நன்றாகப் புரிந்துகொண்டதால் அந்தப் பதில் மண்டையில் உருவாகி தொண்டையிலேயே நின்றுவிடும் .\nஅதுக்கு மேலே போய் “உங்களுக்கெல்லால் எதையும் ரெண்டாந்தரம் சொன்னாத் தான் புரியும். ஏன்னா முதல் தரம் எதைச் சொன்னாலும் நீங்க அதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டீங்க ” இந்த டயலாக்கை எப்போ கேட்டாலும் எனக்கு ரெண்டாம் தாரம் – முதல் தாரம் அப்படின்னு காதில் விழுந்து நமுட்டுச் சிரிப்பு வரும். அதைப் பாத்தா ஷாலுவுக்குப் பத்திக்கிட்டு வரும்.\nசமீபத்தில வாட்ஸ் அப்பில ஒரு ஜோக் வந்திருந்தது. மனைவிக்கும் கேர்ள் பிரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று விலாவாரியா சொல்லியிருந்தாங்க.\nமனைவி இருக்கா.ளே அவ டி வி மாதிரி. கேர்ல்பிரண்ட் மொபைல் மாதிரி.\nவீட்டிலே டி‌வி பாப்போம். ஆனால் வெளியே போகும் போது மொபைலத் தான் எடுத்துக்கிட்டு போவோம்.\nசிலசமயம் டி‌வி ஐப் பார்த்து ரசிப்போம். அதுவும் புதுசா வந்த போது. ஆனால் மொபைலோடத் தான் எப்பவும் விளையாடிக் கிட்டே இருப்போம்.\nடிவி ஆயுசுக்கும் ப்ரீ. ஆனால் மொபைலுக்கு நீங்க சரியா பணம் போடலைன்னா கனெக்ஷன் துண்டாயிடும்\nடிவி எப்பவும் பெருசா குண்டா இருக்கும். சிலது ஒல்லியா குச்சி மாதிரியும் இருக்கும். ஆனால் எல்லாம் பழசு. மொபைல் கவர்ச்சியா வளைவும் சுழியுமா கைக்கு அடக்கமா இருக்கும்.\nஎன்ன, டிவிக்கு செலவு கொஞ்சம் கம்மி தான். ஆனால் மொபைல் உபயோகத்துக்கு தகுந்த மாதிரி செலவும் எகிறிக் கிட்டே போகும்.\nமொபைல்ல இன்னொரு சவுகரியம். அதுக்கு ரிமோட் கிடையாது.\nமுக்கியமான சமாசாரம். மொபைல்ல கேட்கவும் செய்யலாம். பேசவும் செய்யலாம். ஆனால் டிவி , அது மட்டும் தான் பேசிக்கிட்டே இருக்கும். பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கேட்டுத்தான் ஆகணும்.\nடிவியை கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா தான் நமக்கு நல்லது. மொபைல் அப்படி இல்லே. ந��ருக்கமா பாக்கெட்டில வைச்சுக்கலாம்.\nஇதை ஷாலு கிட்டே படிச்சுக் காட்டினேன். ” ஆனாலும் இந்த ஆம்பிளைங்களுக்கு ஏன் புத்தி இவ்வளவு சீப்பா போகிறது நாங்களும் தான் மொபைல் வச்சுக்கிறோம். எப்பவாவது அதை பாய் பிரண்டு . புருஷன்காரனை குத்துக்கல்லு, கிரிக்கெட் பாக்கிற மிஷின், தின்னுட்டு தூங்கற ஜடம், கம்ப்யூட்டர் பைத்தியம், பக்கத்து வீட்டை எட்டிப் பாக்கிற ஆந்தை, ஜொள்ளு பைப் அப்படின்னு அடிக்கடி சொல்றோமா நாங்களும் தான் மொபைல் வச்சுக்கிறோம். எப்பவாவது அதை பாய் பிரண்டு . புருஷன்காரனை குத்துக்கல்லு, கிரிக்கெட் பாக்கிற மிஷின், தின்னுட்டு தூங்கற ஜடம், கம்ப்யூட்டர் பைத்தியம், பக்கத்து வீட்டை எட்டிப் பாக்கிற ஆந்தை, ஜொள்ளு பைப் அப்படின்னு அடிக்கடி சொல்றோமா” என்று அடி மேல் அடி போட்டுத் தாக்கினாள்.\nசும்மா ஒரு ஜோக் சொன்னா இப்படிக் கோவிச்சுக்கிறியே\nபெண்கள்னா உங்களுக்கு எப்பவுமே இளக்காரம். நானும் ஆம்பளைங்களைப் பத்திச் சொல்லுறேன் கேட்டுக்கோங்கோ நாங்க நாலு பெண்கள் சந்திச்சா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்குவோம் நாங்க நாலு பெண்கள் சந்திச்சா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்குவோம் ஆனா நீங்க தடியா, மாமு, லூசுன்னு அப்படன்னு தானே கூப்பிடறீங்க\nஅது சரி, நாங்க எங்களுக்குத் தேவையானா பத்து ரூபாய் பெருமான சாமானை 20 ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஆனா நீங்க 20 ரூபாய் சாமானை 10 ரூபாய்க்கு உங்களுக்குத் தேவையில்லாட்டி கூட தள்ளூபடின்னா வாங்குவீங்க\nஇதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே நாங்க ஏன் உங்க மாதிரி ஆட்களைக் கல்யாணம் பண்ணிக்கறோம்னு தெரியுமா நாங்க ஏன் உங்க மாதிரி ஆட்களைக் கல்யாணம் பண்ணிக்கறோம்னு தெரியுமா அதுக்கக்கப்பறமாவது நீங்க திருந்துவீங்கன்னு தான். ஆனா நீங்க மாறறதேயில்லை.\nநாங்க ஏன் உங்களைக் கல்யாணாமா செஞ்சுகறோம்னு தெரியுமா நீங்க முன்னாடி இருந்த மாதிரி தேவதையா எப்பவும் மாறாம இருப்பீங்கன்னு நினைச்சு தான். ஆனா நீங்க கல்யாணம் ஆன உடனே பத்ரகாளியா மாறிடறீங்க\nஅதுக்கு என்ன காரணம் தெரியுமா நாங்க கல்யாணம் ஆகிற வரைக்கும் எப்பவும் எங்க எதிர்கால நிலமையை நினைச்சு பயந்துகிட்டிருப்போம்.\nஆனா , எங்களுக்கு எங்க எதிர்காலத்தைப் பத்திய கவலையே கல்யாணத்துக்கு அப்புறம் தான் வருது.\n நாங்க எப்பவும் எவ்வளவு டீஸண்டா டிரஸ் பண்ணிக்���றோம். நீங்க எப்பவும் லுங்கி -கிழிசல் பனியன் தான். கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது.\nஅதெல்லாம் விடு, நீங்க எத்தனை தடவை டிரஸ் மாத்துவீங்க காலையில எந்திரிச்சதும்,, குளிச்சிட்டு வந்ததும். கோவிலுக்கு போகும் போது , குப்பையைக் கொட்டும் போது , புஸ்தகம் படிக்கும் போது, செடிக்கு தண்ணி ஊத்தும் போது – இப்படி ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு டிரஸ். தேவை தானா காலையில எந்திரிச்சதும்,, குளிச்சிட்டு வந்ததும். கோவிலுக்கு போகும் போது , குப்பையைக் கொட்டும் போது , புஸ்தகம் படிக்கும் போது, செடிக்கு தண்ணி ஊத்தும் போது – இப்படி ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு டிரஸ். தேவை தானா நாங்க கல்யாணத்துக்கோ எழவுக்கோ போனா தான் டிரஸ்சே மாத்திக்கறோம்.\n உங்களுக்கு நம்ம ஷா லினி ,ஷ்யாம் அவங்களைப் பத்தி என்ன தெரியும் போன காப்பரிக்ஷையில ரெண்டு பேரும் என்ன ரேங்க் வாங்கினாங்கன்னு சொல்லுங்க பாப்போம்.\nரேங்க் கார்டை என் கண்ணிலே காட்டவே இல்லையே \nஉங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்தவே முடியாது. இதைப் பத்தி தான் போன மாசம் எங்க மகிளா சபாவிலே .. “\nஇத நான் நூறு தடவை கேட்டுட்டேன். அதுக்கு மேல கேக்கிற பொறுமை எனக்கு அப்போ இல்லை.\nஅதெல்லாம் விடு, ஷாலு, உன்னோட புது போஸ்ட் பத்தி நீ சொன்னது உண்மையா நீ தமிழகக் கோமாதா-காமதேனு முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ யா நீ தமிழகக் கோமாதா-காமதேனு முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ யா GKMK பேரு நல்லா இருக்கு.\n எவ்வளவு பெரிய கான்செப்ட். அதைப் போய் இப்படிக் கழகம், கொ.பா.செ ஈனு கொச்சையா சொல்றீங்களே பை த பை , அதென்ன கொ.ப.செ. கேட்டு ரொம்ப நாளாச்சு\nகொள்கை பரப்புச் செயலாளர். அம்மாவுக்கு அந்தக் காலத்தில எம்.ஜி.ஆர் இருந்த போது கிடைச்ச போஸ்ட். அது என்ன கோமாதா காமதேனு நீ கொஞ்சம் விவரமா சொன்னாத் தானே புரியும் என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டேன். இனிமே அரை மணிக்கு ஷாலுவை யாரும் நிறுத்தமுடியாது.\nஉங்களுக்குப் புரியற மாதிரி விளக்கமா சொல்றேன். நடுவில குறுக்க பேசக்கூடாது.\nநாங்க சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி வீட்டிலே ஆபூஜை பண்ணினோமே ஞாபகம் இருக்கா\nஎனக்கு ஆயுத பூஜை தான் சட்டென்று ஞாபகம் வந்தது. அப்பறம் தான் குருஜினியும் இவளும் சேர்ந்து கோமாதா பூஜை செய்தது ஞாபகம் வந்தது. அதிலிருந்து அவ ஆரம்பிச்சா இன்னும் மூணு மணிநேரம் பழைய சரஸ்வதி சபதம் மாதிரி ‘கோமாதா வண்ணக் குல மாதா’ அப்படின்னு ஈஸ்ட்மேன் கலரில் ஆரம்பிச்சிடுவா. அதனாலே பேச்சை மாற்றி , “அதில்லை. ஷாலு, சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் மோடிஜியை பாத்ததிலிருந்து சொல்லு.”\nஒரு பத்துப் பதினைஞ்சு நாளை பாஸ்ட் பார்வேர்ட் செய்ய முயற்சித்தேன்.\nஉங்களுக்கு நல்லா புரியனும்னா அந்த பூஜையிலிருந்து தான் ஆரம்பிக்கணும்.\nவிதி வலிது தான். சும்மாவா சொன்னாங்க ‘மனைவியோட ஆர்கியூ பண்ணற போது கடைசி ஆர்குமெண்ட் அவளோடது தான். அதுக்கப்பறம் கணவன் பேசறதெல்லாம் அடுத்த ஆர்கியூமெண்டுக்கு ஆரம்பம்’ என்று. ஷாலு அப்படித்தான். ஏதோ ஒரு படம் வந்ததே. அது என்னா ஸ்பீட் இல்லே அன்ஸ்டாப்பபிள் . ஒரு ரயில் நிக்காமே ஓடிக்கிட்டிருக்குமே. அது தான் ஷாலு.\n நம்ம குருஜினி நம்ம வீட்டிலே ஆபூஜை செஞ்ச நியூஸ் டெல்லி வரைக்கும் போயிடுச்சு. அதனால தான் குருஜினியை சென்னை ஏர்போர்ட்டிலே உலக யோக தினத்தில யோகா எல்லாம் செய்யச்சொன்னாங்க. நாங்க சிங்கப்பூர் போற அன்னிக்கு அதைச் செஞ்சதில மோடிஜி ரொம்ப குஷி ஆயிட்டாராம். அதனால எங்களை சிங்கப்பூரிலேயே பாக்கணும்னு திட்டம் போட்டாராம். ஆனா அவர் வந்து சேர்ர அன்னைக்குத் தான் நாங்க அங்கிருந்து கிளம்பற நாள். அன்னிக்கு சிங்கப்பூரில அவர் எக்கச்சக்கமான ஒப்பந்ததிலே கையெழுத்து வேற போடணுமாம்.\nசரி, அடுத்த நாளைக்கு நான் பிரயாணத்தைச் சேஞ்ச் பண்ணிக்கலாம்னு பாத்தா எங்க விசா அன்னிக்கோடா முடிஞ்சு போகுது. அதனால ஏர்போர்ட்டில சந்திக்க முடிவு செஞ்சோம். டெல்லி பஜ்ரங்க்பலி அங்கிள் தான் போனிலே குருஜினியோட பேசி எல்லா ஏற்பாடும் செஞ்சார்.\nசிங்கப்பூர் ஏர்போர்ட்டிலே நானும் குருஜினியும் வி ஐ பி லவுஞ்சில் உக்காந்திருக்கோம். சுத்திலும் செக்யூரிட்டி. எனக்கு ஹார்ட் படபடன்னு அடிச்சுக்கிட்டிருந்தது. குருஜினியோ அலட்டிக்காம தைரியமா இருந்தாங்க. அப்போ தான் சொன்னாங்க. “எனக்கு மோடிஜியை ரொம்ப வருஷமா தெரியும். அவர் காந்திநகரில முதன் முதலா முதல் அமைச்சரா ஆன போது வாழ்த்து சொன்ன முதல் ஆள் நான் தான். அப்போ அவர் வீட்டுக்கு எதுத்தாப்போல இருந்த ‘க பார்க்கில’ கோமாதா பூஜை செஞ்சுகிட்டிருந்தேன். ( ஷாலுவின் எக்ஸ்ட்ரா நியூஸ்: அந்த ஊரில ரோட்டுக்கு சர்க்கிளுக்குப் பேர் எல்லாம் க, கா, கி, கீ , என்று இருக்குமாம்.)\nநடுவில நான் ஒரு கேள்வி மடத் த��மா கேட்டதில குருஜினிக்குக் கெட்ட கோபம் வந்திடிச்சு தெரியுமா\n நீ வழக்கமா கேக்கற மாதிரி கேட்டிருப்பே\nகதை சொல்ற ஜோரில் என்னோட கிண்டலை அவ கவனிக்கவில்லை. அதனால நான் தப்பிச்சேன்\n“மோடிஜி எப்ப அடையார் காந்திநகரில் இருந்தார்னு கேட்டேன்”\nஇப்படிக் கேட்டா குருஜினிக்கென்ன, எனக்கே கோபம் வரும். குஜராத்தின் கேபிடல் காந்திநகர்னு தெரியாதா ஜியாக்கிரபி கிளாசில அதைச் சாய்ஸில விட்டிட்டியா ஜியாக்கிரபி கிளாசில அதைச் சாய்ஸில விட்டிட்டியா இனிமே ஷிவானிக்கு வேற டீச்சர் பாக்க வேண்டியது தான்.\n“எல்லாம் தெரிஞ்சவங்க நீங்களே இனிமே ஷிவானிக்கும் ஷியாமுக்கும் பாடம் சொல்லிக் குடுங்க. இனிமே எனக்கு எக்கச்சக்க வேலை இருக்கு”\nஇப்போ நான் ஜகா வாங்கவேண்டிய நேரம்.\n” அத்தை விடு ஷாலும்மா, நீ மோடிஜியை மீட் பண்ணினதைப் பத்தி இன்னும் சொல்லவே இல்லையே\nஅந்த கோமாதா பூஜை பிரசாதத்தை குருஜினி மோடிஜி கிட்டே கொடுத்த அன்னிக்கு தான் அவர் சி எம் ஆகிட்டாராம். அதே மாதிரி 2014இல் குருஜினி டெல்லியில கோமாதா பூஜை செஞ்சு மோடிஜி கிட்டே பிரசாதம் குடுத்த அன்னிக்கு தான் அவர் பி எம் என்ற நியூஸ் வந்ததாம். இதைப் பத்தி என்ன சொல்றீங்க ரெண்டு தடவையும் பஜ்ரங்கி அங்கிள் தான் கூடவே இருந்திருக்காராம்.\n காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைன்னு ஷாலுக்கிட்டே அப்போ சொல்ற தைரியம் எனக்கில்லே .\nஅப்படி நாங்க பேசிக்கிட்டிருக்கும் போது மோடிஜி அந்த ல\nவுஞ்சுக்கு வந்தார். எனக்கு அப்படியே “36 வயதினிலே ” ஜோதிகா மாதிரி மயக்கம் போட்டு விழுந்திடுவேனோன்னு பயம் வந்திடுச்சு. தலை சுத்தற மாதிரி இருந்தது.\nகொஞ்சம் இருங்கோ ஷிவானி கூப்பிடற மாதிரி இருக்கு.” என்று என்னை சஸ்பென்ஸ் லவுஞ்சில் நிறுத்தி விட்டு ஷாலு பறந்துவிட்டாள்.\nஎப்பவும் அவ இப்படித்தான். நல்ல மூடிலே இருக்கும்\nபோது ‘ போன் அடிக்கிற மாதிரி இருக்கு . எங்க அப்பாவாத் தான் இருக்கும் ‘ னு ஓடிப் போய் விடுவாள்,\nஇந்த மாத இதழில் …………………\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“என்னுடைய தவிப்புகள்” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nடிவோர்ஸ் – ஒரு குட்டி குறும்படம்\nஏ கே ராமானுஜம் – 300 ராமாயணம் – கருத்துக் கொந்தளிப்பு\nஇப்படி ஒரு தர்க்கம் – வைதீஸ்வரன்\nகவிதைத் துளிகள் – மூ முத்துச்செல்வி\nஐயப்பன் திருப்புகழ் – சு ரவி\nதிருப்பூர் கிருஷ்ணன் – நள சரிதம்\nஅம்மா கை உணவு (2)- ஜி.பி. சதுர்புஜன்\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nஏற்கனவே நீங்க படிச்ச ஜோக்ஸ்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்\nநானாக நானில்லை – சுரேஷ் ராஜகோபால்\nவாட்ஸ் அப்பில் வந்த அருமையான படம்\nபுவி ஈர்ப்புச்சக்தியால் நிறுத்தப்பட்ட தூண் – ராமன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,131)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75553.html", "date_download": "2018-04-23T01:27:12Z", "digest": "sha1:RRTWNE4GZRHU4UHSLFE76A3SMLG45W4J", "length": 9010, "nlines": 90, "source_domain": "cinema.athirady.com", "title": "இளம் இயக்குநரை வஞ்சித்த கௌதம்?..!! : Athirady Cinema News", "raw_content": "\nஇளம் இயக்குநரை வஞ்சித்த கௌதம்\nஇளம் இயக்குநர் கார்த்திக் நரேன் நரகாசூரன் படத்தின் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார்\n‘துருவங்கள்’ 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் நரேன் தற்போது அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடிப்பில் ‘நரகாசூரன்’ படத்தை இயக்கிவருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.\nகௌதம் மேனனின் ‘ஒன்றாக என்டர்டெய்ன்மென்ட்’ மற்றும் ஷ்ரத்தா என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் தயாரிப்பில் இரு இயக்குநர்களுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவிவந்ததை இருவருமே வெளியில் கூறியுள்ளனர்.\nநேற்று முன் தினம் கார்த்திக் நரேன், “சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடு���்” என ட்விட்டரில் யார் பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்திருந்தார்.\nஇந்நிலையில் நேற்று இரவு (மார்ச் 27) கௌதம் மேனன் சிஎஸ்கே கிரிக்கெட் அணி பற்றியும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை பாராட்டியிருந்தார். அதோடு சில இளம் இயக்குனர்கள் படத்தை உருவாக்கிவிட்டு அதைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள் என்று பதிவு செய்திருந்தார்.\nஅதை கார்த்திக் நரேன் ரீ ட்விட் செய்து, ”பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. தயவுசெய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்” என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஸிஃபி இணையதளத்திற்கு கார்த்திக் அளித்த பேட்டியில், “நரகாசுரன் படத்திற்காக அவர் பணம் செலவு செய்யவில்லை. முழுவதும் நாங்களே செய்தோம். ஆனால் இந்தப் படத்தைத் தயாரிப்பதாகக் கூறி கடன் பெற்று தன்னுடைய எனை நோக்கி பாயும் தோட்டா, துருவநட்சத்திரம் படங்களுக்கு செலவு செய்துள்ளார். படத்தில் நடித்த அரவிந்த் சாமி உள்ளிட்ட நடிகர்களுக்கு சம்பளம் கூட இன்னும் வழங்கவில்லை. ஆனால் அரவிந்த் சாமி அதைப் பொருட்படுத்தாது டப்பிங் பேசியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.\nகௌதம் மேனன் தரப்பில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கார்த்திக் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன் – மகேஷ்பாபு..\nகாரை ஏலத்தில் விட்ட ஜேம்ஸ்பாண்ட் நடிகர்..\nகிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே..\nயுவனுக்காக அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி..\nவிவேக் படத்தில் யோகி பி பாடல்..\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் இடையே தகராறு தனித்தனி வீட்டில் வாழ்வதாக தகவல்..\nவிஜய் படத்தில் திடீர் மாற்றம் – ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு சினிமாவில் தலைகாட்டிய சுருதிஹாசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esskannan.blogspot.com/2010/07/", "date_download": "2018-04-23T01:55:26Z", "digest": "sha1:TNVY6AXR6FDRAYHZBKVRPILDTZFEEJZI", "length": 103812, "nlines": 176, "source_domain": "esskannan.blogspot.com", "title": "தோழமையுடன்: July 2010", "raw_content": "\nவெள்ளி, 30 ஜூலை, 2010\nகியூபா: சாதனை அல்ல... சரித்திரம்\nசமீபத்தில் வணிகப் பத்திரிகை ஒன்றில் தொடர் கட்டுரை எழுதி வரும் எழுத்தாளர் சாருநிவேதிதா தன்னைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். சிறு பத்தி ரிகையில் எழுதிய காலத்தில் தன்னை பக்கத்து வீட்டுக்காரர் அறிந்திருக்கவில் லை என்றும் வணிகப் பத்திரிகையில் எழுதியவுடன்தான் தன்னைப்பற்றி பக்கத்து வீட்டுக்காரருக்கும் தெரிந்திருப் பதாக அங்கலாய்த்திருக்கிறார். இப்படி பக்கத்து வீட்டுக்காரரைக் கூட தெரிந் திருக்காத ஒருவர் உலகின் கண்ணிய மான சோசலிச நாடான கியூபா பற்றி தன்னுடைய தொடர் கட்டுரையில் அவதூறு பரப்பியிருக்கிறார். அவருடைய நண்பர் கியூபா சென்ற போது “பேயிங் கெஸ்ட்” (பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளி) என்ற முறையில் ஒரு கியூபக் குடிமகனின் வீட்டில் தங்கியதாகவும், அப்போது உள்ளாடைகளைத் தொலைத் துவிட்டதாகவும், அந்த கியூபக் குடிமகன் வறுமை காரணமாக எடுத்துவிட்டார் என்றும் தன் மனம் போன போக்கில் எழுதி, கியூபாவை இழிவுபடுத்த முயன் றிருக்கிறார்.\nஜூலை 26. மாண்கடா படைத்தளத் தில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் தாக்குதல் தொடுத்த நாள். 57 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய முதல் புரட்சியின் தாக்குதல் தினத்தை கியூப அரசு தனது தேச விடுதலை நாளாக இன்றைக்கும் கொண்டாடி வரு கிறது. கியூபாவின் சாதனைகள் எண் ணற்றதாக இருந்த போதும், சில முத லாளித்துவ அறிஞர்கள் குறிப்பிட்ட சாத னை உதாரணங்களை சாருநிவேதிதா முன் வைக்க விரும்புகிறோம்.\nவாஷிங்டனை விட கியூபா சுகாதாரப் பராமரிப்பில் முன்னேறியிருப்பதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘கார்டியன்’ பத்திரிகையில் பிரிட்டிஷ் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இயான் கிப்சன் எழுதியிருக்கிறார். குறிப் பாக அமெரிக்காவில் 188 குடிமக்களுக்கு ஒரு டாக்டர் என்ற நிலை இருக்கிற போது, கியூபா 170 குடிமக்களுக்கு ஒரு டாக்டர் என்ற நிலையை எட்டி சாதனை படைத் திருக்கிறது என்பது அவரது கட்டுரை யின் சாராம்சம். உலகின் எண்ணற்ற நாடு களில் இயற்கைச் சேதாரங்கள் ஏற்படுகிற போதெல்லாம், உள்நாட்டுப் போர்களில் மக்கள் துன்புறுகிற போதெல்லாம், கியூப மருத்துவர்கள் நேரடியாகச் சென்று மனித நேயத்தின் மகத்துவத்தை உணரச் செய்த வர்கள். குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம��, ஆகிய ஆசிய நாடுகளில் கியூப மருத்துவர்களின் பங்களிப்பு மகத்தானது.\nலத்தீன் அமெரிக்க நாடுகளில் பணம் கொடுத்து மருத்துவம் பயிலும் வணிகப் பொருளாக கல்வி நிலைமை மாறிய போது, லத்தீன் அமெரிக்க மாணவர்களுக்காக கியூபாவில் மருத்துவக் கல்லூரியைக் கட்டி அதிலே பல்லாயிரம் மாணவர் களை இலவசமாக பயிற்றுவித்து மருத்து வர்களாக மாற்றிய சாதனை உலகில் வேறு எந்த நாடும் நிகழ்த்தாத சரித்திரம். வெனிசுலாவில் சாவேஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு, பெரும் குற்றவாளி களின் தலைநகரமாக விளங்கியது காரகஸ் நகரம். ஆனால் சாவேஸ் ஆட்சி யைப் பிடித்தபின் கியூப மருத்துவர்களின் உதவியோடு காரகஸின் குடிசைப் பகுதி களில் சுகாதாரத்தை உறுதி செய்ததோடு 5000 கியூப மருத்துவர்களை நேரடியாக வரவழைத்து மருத்துவக் கல்வியின் மகத்துவத்தை எளிய மக்களுக்கும் விளக்கிய அனுபவத்தை சாவேஸே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்தியா விடுதலை பெற்று 60 ஆண் டுகள் முடிந்துவிட்டன. இன்றும் 30 சத வீதத்திற்கும் அதிகமான மக்கள் எழுதப் படிக்க அறியாதவர்களாக இருக்கிறார் கள். ஆனால் கியூபா 1959 ஜனவரி 1ம் தேதி ஹவானா நகருக்குள் புரட்சிப் படை நுழைந்ததன் மூலம் புரட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 61ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 சதவீதம் கியூப மக்களுக்கு எழுத்தறிவித்த வெற் றியை கியூபா அறிவித்த போது உலகமே வியந்து போனது. கியூபப் புரட்சியின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத அமெரிக்கா, பல கொடூரமான தாக்குதல் களை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கல்வியில் பெரும் சாதனையை கியூபா நிகழ்த்தியது சாதாரணமானதல்ல.\nதமிழ்நாட்டு கல்வியாளர் சா.சி. இராஜ கோபாலன் “கல்விக்கு கலங்கரை விளக் கம் கியூபா” என்ற தியாகுவின் நூலுக்கு அணிந்துரை எழுதுகிற போது; “கல்வி அமைப்பில் பெரும் பங்கு வகிப்பவர் ஆசிரியர் ஆதலின், ஆசிரியரை உரு வாக்குவதில் கியூபக் கல்வி மிகுந்த கவ னம் செலுத்துகிறது. கற்பித்தல் திறன் களோடு சமுதாய நோக்கு, மனித நேயம், மாணவரிடத்திலே தோழமை உணர்வு, பெற்றோரிடமும், மக்களிடமும், ஆசிரியர் கொள்ள வேண்டிய ஒட்டுறவு ஆகியவை வலியுறுத்தப்படுகிறது. ஆசிரியர் கல்விக் கூடங்களில் எந்நிலை பணியில் உள் ளாரோ, அந்நிலையில் 6,7 ஆண்டுகளா வது கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நமது நாட்டிலோ , தொடக்கப் பள்ளியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ ஒரு நாள் கூட கற்பிக்காதவர் ஆசிரியர், பேராசிரியர்களாக விளங்குகின்றனர்” என்று குறிப்பிடுகிறார்.\nமேற்படி அணிந்துரை மூலம் நாம் புரிந்து கொள்வது, கியூபா மிகப்பெரிய அளவில் மனித நேயக் கல்வியை பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறது என்பதாகும். அங்கே திருட்டுக்கும், இதர சமூக அவலங்களுக் கும், எந்தவிதமான முகாந்திரமும் இருப் பதை முதலாளித்துவ அறிஞர் பெரு மக்கள் கூட குறிப்பிடாதபோது, யாரை திருப்திப்படுத்த சாருநிவேதிதா கியூபா குறித்து அவதூறு பரப்பியிருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.\nஇந்தியா பல துறைகளில் பின் தங்கியிருக்கும் நிலையில் கியூபா பல துறைகளில் சாதனை படைத்திருக் கிறது. ஒன்று, மனிதவள மேம்பாட்டு அறிக்கை அடிப்படையில் இந்தியா 138வது இடத்திலும், கியூபா 51 வது இடத்திலும் இருப்பதாகும். இரண்டாவ தாக, இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் இடம் பெறுவதே பெரிய விஷயம். ஆனால் குட்டி நாடு கியூபா பல பதக்கங்களை பெற்று 10 இடங்களுக்குள் தொடர்ந்து தன்னை தக்க வைப்பது ஆகும். மூன்றாவ தாக, கியூபாவில் கல்வி வணிகப் பொரு ளாக யாருக்கும் விற்கப்படவில்லை. ஆனால் இந்தியாவிலோ கல்வி வணிக மயமாக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்தியாவோடு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளோடு ஒப்பிட முடியும்.\nஅமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் 2007இல் அல்ஃபா, வில்மா புயல்களின் சூறைத் தாக்குதலின் போது ஜார்ஜ் புஷ் நிலை குலைந்து போய்விட்டார். அதே புயல்கள் கியூபாவையும் தாக்கின. கியூபா ஒரு சில நாட்களில் அனைத்து சேதாரங்களையும் சரி செய்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. குட்டி நாடு கியூபா, தன்னை 50 ஆண்டு காலம் பொருளாதாரத் தடை என்ற பெயரில் அமெரிக்க வருத்திக் கொண்டிருப்பதையும் மறந்து, தன் மனித நேயக் கரத்தை பிலடெல்பியா நோக்கி நீட்டியது. அமெரிக்காவின் கர்வம் அதை ஏற்க மறுத்தது. இதை உலகம் அறியும். 50 ஆண்டுகால பொருளாதாரத் தடை தொடர்ந்து இருந்த போதும், கியூபாவினால் அறிவியலில் , மருத்துவத்தில், கல்வியில், விளையாட்டுத் துறையில் பல்வேறு முன்னேற்றங்களை தன் சொந்தக் காலில் நின்று சாதித்து இருப்பதை ‘கார்டியன்’ பத்திரிகை 2006ம் ஆண்டு கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறது.\nசோவியத் யூனியன் 1990ம் ஆண்டு சோசலிச கொள்கையைக் கைவிட்ட நேரத்தில் கியூபாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் ரத்து செய்தது. சோவி யத்தை மட்டுமே நம்பி வர்த்தகத்தில் இருந்த கியூபா மிகப் பெரிய பொருளாதார மந்தத்தை சந்திக்க நேர்ந்தது. உலகின் எண்ணற்ற கம்யூனிஸ்ட்டுகள், மனித நேய ஆர்வலர்கள், நீட்டிய ஆதரவுக் கரத்தினால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் கியூப மக்கள். பெட்ரோல் உள் ளிட்ட எரிபொருள்கள் கிடைக்காத நேரத் தில் அன்றைய கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் சைக்கிளில் வலம் வந்ததை உலகப் பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. 24 மணி நேரம் தொடர்ந்து மின் வெட்டை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் கியூப மக்கள் மீது திணிக்கப்பட்ட நேரத் திலும், உணவு நெருக்கடி அதிகரித்த போதிலும் கூட கியூபாவில் உள்நாட்டுக் கல வரங்கள், திருட்டுக்கள் போன்ற எது வும் நடக்கவில்லை. அப்படி நடந் திருந்தால் அமெரிக்காவும், அமெரிக்க ஆதரவு நாடுகளும், பத்திரிகைகளும் சும்மா இருந்திருக்குமா என்பதை சாரு நிவேதிதா தான் விளக்க வேண்டும். இது போன்ற அவதூறுகளை அள்ளி வீசிய அமெரிக்காவையே எதிர்த்து நிற்கும் கியூபா மக்களுக்கு தமிழ்நாட்டு அவதூறு எழுத்தாளர்கள் அற்பமானவர்களே\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 4:05 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nசித்தாந்தத்தைக் கொன்று அராஜகத்தை முன்னிறுத்துகிறது.\nகாலத்தின் தேவை கருதி நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை என்ற நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்ட் விவாதத்திலும் இயக்கம் தத்துவார்ந்த விவாதத்திலும், நடைமுறை விவாதத்திலும் நீண்ட காலத்தினை செலவிட்டு இருக்கிறது. நடைமுறையின் செயல்பாட்டில், தான் எடுத்த அரசியல், தத்துவார்த்த நிலைபாடு சரி என்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக அளவில் உணர்த்தியுள்ளது. சிறந்த எதிர்கட்சியாக நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருவதையும், மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் மாற்று அரசியல் குறித்த புரிதலையும் உருவாக்கி மக்களின் அங்கீகாரத்தை வலுவாகக் கொண்டிருக்கிறது.\nநந்திகிராம், சிங்கூர், லால்கர் ஆகிய மேற்குவங்க மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு, இடது அதிதீவிர சித்தாந்தத்திற்க���ம், நடைமுறைக்கும் மக்களிடையே வரவேற்பு அதிகரித்து விட்டது போன்ற உணர்வை தேசிய ஊடகங்களும், சில அறிவுஜீவிகளும் வெளிப்படுத்துகின்றனர். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. அதை சரி செய்து மக்களை வென்றெடுப்போம் என உறுதியாகத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி தாராளமயக் கொள்கைகளை தாராளமாக அமலாக்கிட காங்கிரஸ் கட்சிக்கு உதவியுள்ளது. அப்படியானால் இது உழைக்கும் மக்களுக்கான தோல்வி என்ற அரசியலை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.\n உழைக்கும் மக்களின் ஓற்றுமையை சிதைக்கும் தத்துவார்த்த சீர்குலைவு சர்ச்சை வலுப்பெறுகிறது. அது வளர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினரை கொல்லும் சித்தாந்தப் போராட்டமாக மாவோயிஸ்டுகள் தங்கள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கமும், பன்னாட்டு நிறுவனங்களும், சிக்கலின்றி தங்கள் லாபத்தை கொள்ளை லாபமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். எப்போதெல்லாம் எங்கெல்லாம் இதுபோன்ற சித்தாந்தப் போராட்டத்தில் சிதைவுகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு, இடது தீவிரவாதம் துணை புரிந்துள்ளது என்ற வரலாற்றை நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை தெளிவாக வரிசைப் படுத்துகிறது.\nஇன்றைய இளம் தலைமுறை 40 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய நக்சல்பாரி இயக்கம் குறித்தோ, அதன் பின்னணி குறித்தோ முழுமையாக அறிந்திருக்க நியாயம் இல்லை. அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் முழுமையான ஆய்வினை மேற்கொண்டு வரலாற்று ரீதியான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழில் இதுபோன்ற விவாதங்கள் மிகத் தேவையாக இருக்கிறது. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா, பீகார், ஆந்திரா, மகாராஷ்ட்ரா ஆகிய 7 மாநிலங்களில் 250 மாவட்டங்களில் அரசை ஆட்டி வைக்கும் சக்தியாக மாவோயிஸ்டுகள் உள்ளனர் என்ற சித்திரம் வரையப்படுகிறது. இந்த செய்தியை மட்டும் படிக்கும் தமிழ்நாட்டின் வாசகர் உலகில் வேறு கம்யூனிஸ்டுகள் இல்லை. என தவறாகப் புரிந்து கொள்வார். 600 மாவட்டங்களைக் கொண்ட இந்தியாவில், 250 மாவட்டங்களில் பெரும் சக்தியாக இருப்பது உண்மையென்றால், ஏன் புரட்சியைத் துவக்கவில்லை உண்மை என்ன என்பதை நக்சல் கோஷ்டிக��ின் வீழ்ச்சி என்ற 33வது அத்தியாயம் விவரிக்கிறது 12,476 காவல் நிலையங்கள் அடங்கிய பகுதிகளில் 509 காவல் நிலையங்களின் வரம்பிற்குள் உள்ள பகுதிகளில்தான் மாவோயிஸ்டுகளின் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஊடகங்களின் சித்தரிப்பிற்கும், உண்மைக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி. உண்மையில் நக்சல் அமைப்புகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு உள்ளனர் என்பதை பலர் குறிப்பிட்டுள்ளனர். சுனந்தா பானர்ஜி, 2009 தேர்தலில் மாவோயிஸ்டுகளின் அறைகூவலை நிராகரித்து வாக்களித்துள்ளனர் என்ற விவரங்களை ணிறிகீ அக்டோபர் 2009 இதழில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மாவோயிஸ்டுகளை ஏற்கவில்லை. என்ற கையறு நிலையிலேயே வன்முறைகளை அதிகரிக்கின்றனர். அதிலும் சி.பி.எம் ஊழியர்களை சொல்வதன் மூலம், தனது சித்தாந்தத் தோல்விக்கு விடைகாண்கின்றனர். இது போன்ற விவரங்கள் நூல் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.\nபழங்குடி மக்களிலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இயக்கங்கள் சல்வா ஜீடும் (சட்டிஸ்கர்), கிரிஜன் (ஆந்திரா), பஹாரி (ஜார்கண்ட்), ஓரிசாவில் 3000 பேர் கொண்ட மலைவாழ் மக்களின் படை என்ற பெயரில் உருவாகியுள்ளன. காரணம் ஆயுதப் போராட்டம் என்ற பெயரில், நக்சல் அமைப்பினர் நடத்தி வரும் அராஜகங்களை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தாலேயே இத்தகைய எதிர்ப்பை மாவோயிஸ்டுகள் சந்திக்க வேண்டியுள்ளது.\nநக்சல்பாரி கிராமத்தில் பிறந்த காலத்தில் இருந்து நக்சல் இயக்கம் குழப்பத்தில் இருப்பதை, மிகத் தெளிவாக நூல் விளக்குகிறது. 1969இல் துவங்கிய சில நாள்களிலேயே சித்தாந்தம் சிதைந்து அராஜகம் தலையெடுத்ததை நூலின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இன்றைய இடது தீவிர சிந்தனையாளர் குழப்பங்கள் தீர்ந்து மாவோயிஸ்டுகள் ஒரே அணியாக இணைந்து விட்டனரே என கேட்கலாம் புரட்சி குறித்து குழப்பத்திலும் அவசரத்திலும் இருக்கும் தீவிர சிந்தனையாளர்களால், மக்களை வென்றெடுக்க முடிவதை விட கிரிமினல் குற்றவாளிகளை வென்றெடுப்பது எளிதாக இருக்கிறது. என்பதையும் நூல் தெளிவு படுத்துகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து, சி.பி.எம் இயக்கத்தை தாக்குவதில் இருந்து கிரிமினல்களுடன் மாவோயிஸ்டுகளுக்கு உள்ள உறவை அறியலாம்.\nஇன்று மட்டுமல்ல 1969இல் துவங்கிய காலத்திலும் 1970முதல் 75 வரை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைத் தாக்கிய அதே ஃபார்முலாவை, மாவோயிஸ்டுகள் பின்பற்றுகின்றனர். கொல்கத்தா நகரில் மார்ச் 1970 முதல் அக்டோபர் 1971 வரையிலான 20 மாதங்களில் 528 மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைக் கொன்றழித்தவர்கள் தான், நக்சல் சீர்குலைவாளர்கள். இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 20 மாதங்களில் 240 ஊழியர்களை கொன்றுள்ளனர். இக்கொலைகள் குறித்தோ, மனித உரிமைகள் இருப்பது குறித்தோ அரசு சாரா அமைப்புகளோ, ஊடகங்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ பேசுவதில்லை என்பது புதிய அரசியல் நாகரீகமாகவும் சொல்லப்படுகிறது.\n1971இல் நக்சல் இயக்கம் ஒருபுறம் தேர்தல் புறக்கணிப்பு கோஷத்தை முன்னிறுத்தியும், மறுபக்கம் சி.பி.எம்க்கு எதிரான தேர்தல் சீர்குலைவு என இரட்டை நிலையை மேற்கொண்டனர். அதே நிலைபாட்டை இன்றைய மாவோயிஸ்டுகள் மேற்கொள்கிறார்கள். இத்தகைய அரசியல் நிலைபாடு காரணமாக, மறைமுகமாக ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்த விமர்சனத்தை மாவோயிஸ்ட்டுகளும், அவர்களின் ஆதரவாளர்களும் ஆமாம் நாங்கள் ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கிறோம் என வெறிகொண்டு கூச்சலிடுவதன் மூலம் ஆமோதிக்கிறார்கள்.\nஎங்கள் முழக்கம் விவசாப் புரட்சி எனக் குறிப்பிடும் மாவோயிஸ்டுகள் ஏதாவது ஒரு இடத்தில் வெகுஜனங்களையோ, விவசாயிகளையோ திரட்டி சாதித்து இருக்கிறார்களா தாங்கள் கைபற்றியதாக அறிவித்த பகுதிகளில், நிலச்சீர்த்திருத்தம் செய்ததற்கான சுவடுகள் உண்டா தாங்கள் கைபற்றியதாக அறிவித்த பகுதிகளில், நிலச்சீர்த்திருத்தம் செய்ததற்கான சுவடுகள் உண்டா போன்ற கேள்விகளை மாவோயிஸ்ட்டுகள் உதாசீனப்படுத்துவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். இவற்றை மாவோயிஸ்டுகளாலும் அவர்களுக்கு முந்தைய மூதாதையர்களாலும் சாதிக்க இயலாததற்கு ஒரே காரணம், நக்சல் சீர்குலைவளர்களின் செயலும், திரிணாமுல் அல்லது காங்கிரஸ் போன்ற கட்சிகளின் செயலும் ஒரே நேர்கோட்டில் இருப்பதே ஆகும். இந்த விவரங்களையெல்லாம் நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை நூலில் நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் அன்வர் உசேனின் உழைப்பும் நூலின் அமைவுக்கு அடிப்படை என்பதை மறுக்க முடியாது.\nஇடதுசாரி இலக்கியங்களை, தமிழ் வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில், பாரதி புத்தகாலயம் இந்த நூலின் மூலம் மேலும் புதிய மைல் கல்லைப் படைத்திருக்கிறது. இடது தீவிரவாதத்தின் தொட்டில் பழக்கம் கொஞ்சமும் மாறாமல் தொடருகிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. அதை நினைவு படுத்துவது போலவே இடது தீவிர சிந்தனையாளர்களின் செயல் அமைந்திருக்கிறது. நக்சல்பாரி கிராமம் துவங்கி, இன்றைய லால்கர், ஜாக்ராம் செயல்கள் வரை பழைய மொந்தையை புதிய பாட்டிலில் அடைத்ததைப் போலவே இருக்கிறது. ஆம் நக்சலிம் என்ற பெயர் மாவோயிஸ்டுகளாக மாறினாலும், குணமும், செயலும் ஒரே தன்மையில் அமைந்திருப்பதை நூல் அருமையாக விவாதிக்கிறது. 1980களில் தமிழில் சிறுசிறு பிரசுரங்கள் நிறைய வெளிவந்துள்ளன. நக்சலிஸம் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பேரா. பிப்ளவ தாஸ் குப்தா எழுதிய ஆங்கிலப் புத்தகம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வுக்குழுவின் பொருப்பாளர் டாக்டர். பிரசென்ஜித் போஸ், எழுதி சமீபத்தில் லெப்ட்வேர்டு நிறுவனம் வெளியிட்ட நூல், மறைந்த தலைவர் அனில்பிஸ்வாஸ் எழுதிய நூல், மற்றும் சமீபத்தில் கீகீகீ.றிஸிளிநிளிஜிமி.ளிஸிநி இணைய தளத்தில் தோழர். கிரிமாங்லோ எழுதி வெளிவந்துள்ள கட்டுரை ஆகியவற்றையும், தீவிர வாசகர்கள் படிப்பது அவசியம். ஏனெனில், மாவோயிஸ்டுகள் சிந்தாந்த ரீதியில் எவ்வளவு பின்னடைவை சந்தித்துள்ளார்கள் என்பதையும், மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் வரலாற்று அனுபவத்தில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டும்.\nசமீபத்தில் மறைந்த மாவோயிஸ்டு ஆதரவாளர் கே.கே. பாலகோபால், உண்ணாவிரதம், தர்ணா போன்றவற்றில் சோர்வுறுவோர் ஆயுதப் போராளிகளாக மாறுவதும், ஆயுதப் போராட்டத்தில் சோர்வுறுவோர், அரசு சாரா நிறுவனங்களின் பணிகளிலும் ஈடுபட்டு புரட்சியைத் தேடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த சிந்தனைப் போக்கை உலகமயம், தனியார்மயம், தாராளமயச் சிந்தனைகள் உரமூட்டி வளர்க்கிறது. அமைப்பு ரீதியான செயல்பாட்டை வெகுஜனங்களின் எழுச்சி மிக்க வீதிப் போராட்டத்தை தகர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ உலகமயக் கொள்கைகள், அப்படித்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம்.\nஇருந்தாலும் இடதுசாரி சிந்தனை மட்டும் போதாது. வெகுஜன எழுச்சி மூலம் இந்திய ஆட்சியாளர்களை எதிர் கொள்வதே, மானுட விடுதலைக்கு வழிவகுக்கும். இதை அழுத்தமாகக் குறிப்பிடும் நூல் நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை ஆகும். இடதுசாரி ஊழியர்களின் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 2:29 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nமனிதகுல வரலாறு அடர்காட்டில் துவங்கிய போது, அவனின் பசிக்கு தேவையானதை எடுத்தோ, வேட்டையாடியோ உண்டு உயிர்வாழ முடிந்தது. நதிக்கரையில் குடிலிட்டு, சமைத்து உண்ணத்துவங்கிய போது, தனக்கானதை தானே உருவாக்கிக் கொள்ள முடிந்தது. மலைகளை காடுகளை அழித்து சமதளமாக்கி விவசாய பூமியாக பரந்த நிலத்தை உருவாக்கிய போது வர்க்கம் உருவாகிறது. ஆண்டை, அடிமை என இருகூறாக பிரிந்த நேரத்தில் தான் உழைப்புச் சுரண்டல் துவங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை சுரண்டப்படுகிறோம். எனவே தான் கார்ல் மார்க்ஸ் மனிதகுல வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என கூறுகிறார்.\nஅடிமைச் சமூகத்தில் உழைப்பு இருந்ததனால் அங்கே உழைப்புச் சுரண்டல் இருந்தது. சில ஆயிரம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணைகள், கோயில்கள், கோபுரங்கள், அரண்மனைகள் அனைத்தும் அடிமைகளின் உழைப்பில் உயர்ந்த பிரம்மாண்டங்கள் அன்றைக்கு அடிமை மனிதனின் தேவை ஒட்டிய துணி தான், ஆனால் பொழுதெல்லாம் உழைத்தான். இன்றைய நவீன தாராளமய உலகின் நாகரிகத் தொழிலாளியின் தேவை அதிகம். அன்று போல் பொழுதெல்லாம் உழைக்கிறான். எனவே இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என சிலர் குறிப்பிடுகின்றனர். இன்றைய தேவை அதிகம் எனவே அதிக உழைப்பு என்ற தர்க்கம் மிகுந்த ஆபத்தை விலைவிக்கக்கூடியது. ஏனென்றால் தேவை அதிகம் கொண்ட நவீன தொழிலாளியின் 10 ஆண்டுகால சேமிப்பு அதிபட்சம் ஒரு வீடு இருசக்கர வாகனம் சில வீட்டு உபயோக சாதனங்கள் அவ்வளவு தான். ஆனால், இந்த நவீன தொழிலாளியைக் கொண்ட இந்திய நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை 10 ஆண்டுகளுக்குள் லாபமீட்டுகிறார்கள். உதாரணம் இன்ஃபோசிஸ். மேலும் கடந்த 7ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ந்துள்ள பெரும் கோடிஸ்வரர்களின் நிறுவனங்கள் இவர்கள் இல்லாது பல பன்னாட்டு நிறுவனங்கள் இத்தகைய உதாரணங்களில் சேர்க்கப்பட முடியும்.\nசென்னையில் செயல்பட்டு வரும் ஹுண்டாய் நிறுவனத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பண��யாற்றினர். இன்று பலர் ஆள்குறைப்பு செய்யப்படுகின்றனர். ஏன் என குரல்கொடுத்தவர்கள் பணி நீக்க அறிவிப்புக்கு ஆளாகிறார்கள். தொழிலாளர் உரிமை, தொழிற்சங்க உரிமை, போன்ற நூறாண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வருகிற உரிமைகளைப் பறிப்பதே நவீன தொழில்களில் உள்ள நாகரிக அணுகுமுறை.\nமற்றொரு உதாரணம் போபால் விஷவாயு கசிவு நடந்து 26 ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள தீர்ப்பு இத்தீர்ப்பு இரண்டு செய்திகளைச் சொல்கிறது. ஒன்று இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் தொழில் துவங்கினால், இலாபத்தை மகிழ்ச்சியாக அள்ளிச் செல்லவும், விஷவாயு கசிவு போன்ற பல்லாயிரம் மனித உயிர்களைக் கொன்றால், சொற்பத் தொகையை இழப்பீடாக தருவது. இரண்டு, ஏகாதிபத்திய நாடுகளின் அதிகார சுரண்டலையும், அதிகாரம் இழந்த நாடுகளாக இந்தியாவும் வளரும் நாடுகளும் இருக்க வேண்டும் என நிர்பந்திப்பது ஆகும்.\nமேற்படி இரண்டு உதாரணங்களும் வளரும் நாடுகளில் உழைப்பாளர்களையும், அலுவலர்களையும் கொள்ளையடிக்கும் தன்மை கொண்டவை என்பதை விவரிகின்றன. மனிதகுல வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என்பதைச் சொன்ன கார்ல் மார்க்ஸ் அனைத்துலகச் சந்தையைப் பயன்படுத்திச் செயல்படுவதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஓவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும், நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது. (கம்யூனிஸ்ட் அறிக்கை பக்கம் 48) என்று 1848இல் 160 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூறியிருக்கிறார். உற்பத்திக் கருவிகள் அனைத்திலும் அதிவேக அபிவிருத்தியின் மூலமும், போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் எல்லா தேசங்களையும், வளர்ச்சி பெறாத நிலையில் இருக்கும் தேசங்களையும் தனது நாகரிக வட்டத்திற்குள் இழுக்கிறது. அதாவது முதலாளித்துவமயமாகும் படி எல்லா தேசங்களையும் பலவந்தம் செய்கிறது என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கை கூறுகிறது. நாம் மேலே கண்ட உதாரணங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் வரிகளுடன் ஒத்துப் போவதை புரிந்து கொள்ள முடியும்.\nமேலே கண்ட கொள்கைகளை ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் பின்பற்றுகிற போது, அந்த நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. கடந்த கட்டுரையில் விவாதிக்கிற போது, உலக முதலாளித்துவ நெருக்கடி குறித்தும், சீனாவின் வளர்ச்சி குறித்தும் குறிப்பிட்டது இவையோடு ஒத்துப் போவதை நாம் அறிய முடியும். இன்று சமூகத்தின் சுரண்டல் முறை ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளையும் வளரும் நாடுகளில் உள்ள பெருமுதலாளிகள் சிறு தொழில்களைத் துவங்க அனுமதிப்பதும் படிப்படியாக வேலையில்லா திண்டாட்டத்தைப் பெருக்கும். இதற்கு நாம் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒரு உதாரணம் என்றால் மற்றொரு உதாரணம் வால்மார்ட், பிக் பஜார், ரிலையன்ஸ், பிரெஷ் மோர் ப்ளஸ் மோர் ஆகிய வணிக வளாகங்கள் ஆகும்.\nஆம் படிப்படியாக வளர்ந்து வந்த சுரண்டல் முறை முதலாளித்துவ சமூகத்தில் தன் கோரமுகத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே தன் கோர முகத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளது. படித்தவர்களிடம் மட்டுமே காணப்பட்ட வேலையின்மை சுயதொழில் செய்து வந்தவர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் திறன் கொண்ட உழைப்பாளிகள் , திறனற்ற உழைப்பாளிகள் என பிரிக்கப்படுகின்றன. திறனற்ற உழைப்பாளிகளில் படித்தவர்களும் இடம் பெறுகின்றனர். மொத்தத்தில் கணினித்துறை, பொறியியல் துறை, மருத்துவ, போக்குவரத்து, ஹோட்டல் போன்ற துறைகள் பல கோடித் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் கொண்டதாகவும், சில லட்சம் வேலை வாய்ப்புகளைக் கொண்ட தொழில் திறனற்றவர்களும் பணியாற்றக் கூடியதாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன் விளைவு, வன்முறை அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி, அரசியலில் என்றும் இல்லாத ஊழல், கல்வித்துறையை, அடிப்படை சுகாதாரத்தை, தனியாரிடம் தாரைவார்த்தல் போன்றவை நிகழ்கிறது. இதில் பெரும்பாலும் திறனற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தங்களை முன்னிறுத்துகின்றனர். இந்த வளர்ச்சி போக்கு உருவாகும் என்பதை 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை வேறு வரிகளில் குறிப்பிட்டு உள்ளது. விரிந்த அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதன் விளைவாகவும், உழைப்புப் பிரிவினையின் விளைவாகவும், பாட்டாளிகளுடைய வேலையானது, தனித்தன்மையை முற்றிலும் இழந்து விட்டது. ஆதலால் தொழிலாளிக்கு அவரது வேலை அறவே சுவையற்றதாகி விட்டது. இயந்திரத்தின் துணையிருப்பு போல் மாறி விடுகிறார். மிகவும் எளிமையான அலுப்பு தட்டும் படியான ஒரேவிதமான சுலபமாக ப��றத்தக்கதுமான கைத்திறன் தான் அவருக்கு தேவைப்படுகிறது. எனவே, தொழிலாளியினது வருமானம் முற்றிலும் அவரது பராமரிப்பிற்கும் அவரது குடும்பத்திற்குமான பிழைப்புச் சாதனங்களுக்குமே பற்றாத அளவிற்கு குறுகி விடுகிறது. வேலை எவ்வளவுக்கு எவ்வளவு வெறுக்கத் தக்கதாக அமைகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கூலியும் குறைகிறது. இயந்திரங்களின் பயன்பாடும், உழைப்புப் பிரிவினையும் அதிகரிக்க அதிகரிக்க வேலைப் பளூவும் அதிகமாகிறது. வேலை நேரத்தை அதிகமாக்குவதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையை கூடுதலாக்குவதன் மூலமோ, இயந்திரங்களின் வேகத்தை அதிகப்படுத்துவதன் மூலமோ இது நடந்தேறுகிறது என குறிப்பிடுகிறது.\nஇன்றைக்கு நாம் சந்திக்கும் எண்ணிலடங்காத இளைஞர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் சுட்டிக்காட்டிய கொடுமைகளைத் தான் அனுபவிக்கின்றனர். ஐரோப்பிய கண்டத்தில் அவர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட நிலையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் இன்று அமலாக்கி வருகின்றனர். இதன்காரணமாகவே, நாம் முதல் கட்டுரையில் குறிப்பிட்ட பல்வேறு சீர்குலைவு வாத கருத்துக்கள் தலைதூக்குகின்றன. தனியார் முதலாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அதே பாதையில் பயணம் செய்ய விரும்புவதால், இந்த அரசு தன்னை முதலாளித்துவ அரசு என பகிரங்கப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய அரசும், தமிழக அரசும் மேற்படி பாதையில் பயணிப்பதுடன், பாதை போட்டவர்களுக்கு பாதபூஜையும் நடத்துகின்றனர்.\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 1:36 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், 12 ஜூலை, 2010\nஉலகில் எந்த நாட்டிலும் இல்லாத சாதனையைப் படைத்த பெருமை மேற்கு வங்க மக்களுக்கு உண்டு. 30 ஆண்டு காலம் தேர்தல் முறையில் தொடந்து மக்களால் ஒரு கம்யூனி°ட் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவது, முதலாளித்துவத்தை எரிச்சலூட்டியது என்றால் மிகையல்ல. 44 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 31 பேர் இடது முன்னணியைச் சேர்ந்தவர்கள் இடதுசாரிகளுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த எண்ணிக்கையில் சரிபாதி மத்திய அரசை, மக்களுக்கான அரசாக வழிநடத்து-வதில் 50 சதமான ஆற்றலைக் கொடுத்த மாநிலம், ஆனாலும். “நந்திகிராம்” பிரச்சனை அறவுஜீவிகளையும் சந்தேகம் கெள்ளச் செய்துள்ளது. எதிர்ப்பு, கண்டனம், நாடாளுமன்றத்தில் விவாதம் போன்ற கடுமையான சவால்களை மார்க்சி°ட் கட்சியும், இடது முன்னணியும் எதிர் கொண்டுள்ளது.\nநந்திகிராம் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்த காரணம் என்ன\nநமது நாடு ஒரு அரை நிலபிரபுத்துவ, முதலாளித்துவ நாடு என்பது தெளிவானது, இங்கு அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் அரை நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்தை தாங்கிப் பிடிப்பதாகவே இருக்கும் என்பதில் வியப்பில்லை, ஊடகம் என்கிற நான்காவது தூணும், மேற்படி முதலாளிகளால் தான் நடத்தப்படுகிறது. சின்னதை பெரிதாக்குவதும், பெரிதான ஒன்றை இருட்டடிப்பு செய்வதும் ஊடகங்களின் வித்தைகளில் ஒன்றாகும். “ஒன்றரை லட்சம் விவசாயிகளின் தற்கொலை” என்ற செய்தி மூலையில் சின்ன செய்தியாகவும், நந்திகிராம் தினசரி தலைப்பு செய்தியாகவும் வருவதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஜனவரி - 5, 6 - 2007 தேதிகளில் வன்முறையைத் துவக்கிய பூமி உச்சத் பிரத்தியோர்க் கமிட்டி (க்ஷருஞஊ) (நிலப் பாதுகாப்பு இயக்கம்), நந்திகிராம் என்றழைக்கப்படுகிற பஞ்சாயத்து யூனியன் பகுதியில் உள்ள மார்க்சி°ட்டுகளை வேட்டையாடியது. பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டார். 10ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்டார். இன்னும் பலர் சித்திரவதைக்கு உள்ளானர். 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி வேறு பகுதியில் குடியேறினர். இந்த எண்ணிக்கைக்குட்பட்ட குழந்தைகள் படிப்பை நிறுத்தினர். வீடுகளை இழந்தனர். நிலம், சொத்து போன்றவை இருந்தும், அரசு மற்றும் மார்க்சிஸ்ட் தொண்டர்களின் உதவியினால் உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்-பட்டனர். தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ், ளுருஊஐ, மாவோயிஸ்டுகள், உலேமா ஜமாத்இ போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து, மார்க்சிஸ்ட் மற்றும் ஆதரவு குடும்பங்களை வெளியேற்றினர். பிப்ரவரியில் மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா, இராசாயனத் தொழிற்-சாலையைத் துவக்கவில்லை என்பதை பகிரங்க-மாக அறிவித்ததுடன், நிலம் கையகப்-படுத்தும் திட்டத்தையும் கைவிட்டதாக அறிவித்தார், நந்திகிராம் பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில், மார்ச் - 14 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு, மேற்படி அகதிகள், மறுவாழ்வு மையம், கலகக் கும்பல்களின் செயலை பின்னுக்குத் தள்ளியது.\nபதினோறு மாத காலம் அகதிகள் முகாமில் வாழ்ந்த மக்கள் தன் சொந்த வசிப்பிடத்திற்கு திரும்பியதை, மீண்டும் கைப்பற்றியது (சுநு ஊஹஞகூருசுநு) என்ற பெயரின் ஊடகங்கள், ஆளுநர், அறிவுஜீவி உள்ளிட்ட அனைவரும் கண்டித்-திருப்பது, வர்க்கக் கூட்டணியின் ஆதங்கம், அகதிகள் திரும்பியதில் மார்க்சி°ட் ஊழியர்கள் 30 பேர் கொல்லப்பட்டதை முதலாளித்துவ ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.\nநிலம் கையகப்படுத்துவதை மேற்குவங்க அரசு உண்மையில் கைவிட்டு விட்டதா\nநந்திகிராம் பிரச்சனையை செய்தியாக ஆக்குகிற ஊடகம், அரசியல் தேவைக்கு பயன்படுத்தும் பா.ஜ.க, திரிணாமுல், நக்சலைட், மாவோயிஸ்ட் போன்ற அனைவரும், “சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தை, நிலம் மீட்புக் குழுவினரை, மேற்கு வங்க அரசு ஒடுக்கியது”, என்று தான் துவக்குகின்றனர். உண்மையில் மேற்குவங்க அரசு, நந்திகிராமில் அமைக்க இருந்த இராசாயன ஆலையை வாபஸ் பெறுவதாகப் பிப்.2007இல் அறிவித்தது. நிலம் கையகப்படுத்தாது, என்பதை தெளிவுபடுத்தியது. இத்தகைய அறிவிப்புகளை அரசு வெளியிடுவதற்கு முன்பாகவே, “நில மீட்புக்குழு” என்ற பெயரிலான கலகக்குழு கிராமங்களைக் கைப்பற்றிவிட்டது. “நில மீட்பு” என்ற வார்த்தை, கம்யூனிஸ்ட்களால் உருவாக்கப்பட்ட வீரியம் கொண்ட வார்த்தை, அதை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு எதிராகப் பயன்படுத்துவதில் முதலாளித்துவமும், மேற்படி இயக்கமும், ஊடகங்களும் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருக்கின்றன.\nநமது நாட்டிலேயே நிலச்சீர்த்திருத்தை முறையாக அமல் படுத்தி, விவசாய உற்பத்தியை, கிராமப்புற மேம்பட்டை வளர்ச்சி பெற செய்தது இடது முன்னணி அரசான மேற்கு வங்க அரசு மட்டும் தான். அப்படி இருக்கை-யில் ‘நில மீட்பு’ என்ற பெயரை இடது முன்னணிக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட முயற்சியே, மேற்படி செய்தி-களுக்கு அடிப்படை. அறிவு ஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களும், மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சன கண்ணோட்டத்துடன் அணுகுபவர்களும், மேற்படி செய்திகளுக்கு அடிப்படை. அவர்களே இந்தப் பிரச்சாரத்திற்கு இறையாகியுள்ளனர் ஆந்திராவில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய நிலமீட்பு போராட்டத்தையும், 7 பேர் படுகொலை ஆனதையும் ஏன் கண்டு-\nகொள்ளவில்லை என்ற கேள்வி மிக நியாயம���னது.\nஅறிவு ஜீவிகள் பிரச்சாரத்திற்கு இறையாவார்களா\nஅறிவு ஜீவிகள் தரவுகளை ஆய்வு செய்து கருத்துக்களை முன்வைக்கின்றனர். கடந்த நவம்பர் 5ம் தேதி முதல், இன்று வரை முன்வைக்-கப்படும் தரவுகள் என்ற செய்தி அனைத்தும், முதலாளித்துவ ஊடகங்களின் வர்க்கத்தை மறந்து விட்டு, செய்தியை மட்டும் பார்க்கிற போது, ஏற்படுகிற ஊசலாட்டம் , அறிவு ஜீவி-களையும் அசைத்திருக்கிறது.\nநேம் சாம்ஸ்கி, தாரிக்அலி, முகம்மது அமீன், வால்டன் பெல்லோ போன்ற உலக அறிஞர்கள், “நந்திகிராமில் நடந்த கலவரத்தையும், அதற்கு பின்னால் உள்ள சர்வேதச அரசியல் பின்-னணியும் இணைத்து பார்க்க வேண்டும்,’’ என்று விடுத்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத அல்லது பிரசுரிக்காத ஊடகங்கள் ஒரு தலைப்பட்சமான ஊடகங்களாகத் தானே இருக்க வேண்டும். அந்த வேண்டுகோள் மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிக்கைகளிலும், தி இந்து விலும் பிரசுரமானது. அதன் பின் இந்திய அறிவு ஜீவிகள் சற்று மௌணம் காக்கின்றனர் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமேதா பட்கர் போன்றவர்கள் அறிவு ஜீவிகள் என்ற பட்டியலில் இருந்து, அரசு சாரா தன்னார்வக் குழுக்களின் பிரநிதிகள் என்ற பட்டியலில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள். வெளிநாட்டு நிதியைக் கொண்டு “எளிய’’ வாழ்க்கை நடத்துபவர்கள் காந்தியின் அகிம்சையை உதட்டில் கொண்டு, நக்ஸல்-களுடன் உளமார்ந்த நட்பு கொண்டவர்கள். அதனால் தான் இந்திய மண்ணில் ஆ°திராவில் நடைபெறும் நக்ஸலிஸத்தை எதிர்த்தும், மேற்கு வங்க மண்ணில் உள்ள நக்ஸலிஸத்தை ஆதரித்தும் பேச முடிகிறது.\nமாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றது எப்படி\nஉண்மை தான் நவ-10ம் தேதி நந்தி கிராம் பகுதிகளில் சொந்தக் காரர்கள் தங்களுடைய வீடுககளுக்கு திரும்பிய பின், மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ், ளரஉi, நக்ஸல் மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் நடத்தின. பந்த்-ன் போது, அரசை வெறுப்பூட்டும் செயல்களில் நடந்தன. ஆனால், அசம்பாவிதங்கள் நடைபெற-வில்லை. மேலும் ஒரு நாள் போராட்டம் நீடித்ததே அன்றி, தொடர் வேலைநிறுத்தம் அல்லது காலவரையற்ற பந்த் என்ற அறைகூவல் வெற்றி பெறவில்லை.\n“நவ 7, சோவியத் மண்ணில் ஜார் மண்ணை வீழ்த்தி புரட்சி வெற்றி பெற்ற நாள். அந்த தினத்தை குறி வைத்து இந்திய ஸ்டாலின்ஸ��டுகள், நந்தி கிராமில் வன் முறையைக் கட்ட-விழ்த்து விட்டனர்,’’ என்று வாரப் பத்திரிக்கை\nபத்திரிக்கைகளான டெஹல்கா, த சண்டே இண்டியன் போன்றவை செய்தி வெளியிட்டுள்ளன. “மகா கொடுமையான தாக்குதல்களும், கொலைகளும், கற்பழிப்புகளும் கூட நடந்துள்ளன,’’ என்று வெறியூட்டும் செய்திகள் வந்த வண்ணம் இருந்த போதும் கூட, காலவரையற்ற வேலைநிறுத்தம் ஏன் வெற்றி பெறவில்லை. என்று ஊடகம் அல்லது முதலாளித்துவம் கேள்வி எழுப்பிப் பார்த்த-துண்டா என்று ஊடகம் அல்லது முதலாளித்துவம் கேள்வி எழுப்பிப் பார்த்த-துண்டா மாறாக நந்திகிராமில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. அதையும் ஊடகங்கள் திரித்து செய்தியாக்கின. டெஹல்கா பத்திரிக்கை, உலேமா ஜாமாத் இ என்ற அமைப்பில் பிரதிநிதி உள்ளிட்டவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மிரட்டி, வெற்றிப் பேரணிக்கு அழைத்து வந்தனர், என எழுதியுள்ளது. ஃபிரண்ட்லைன் பத்திரிக்-கையில் வெளிவந்த புகைப்-படம் இதை மறுக்கிறது. பேரணியில் எழுதப்பட்ட வார்த்தைகள் என்பது தெளிவாகிறது.\nஊடகத்தின் அடுத்த தாக்குதல், நவ - 21 அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற வேலை நிறுத்தம் சார்ந்து இருந்தது. “தஸ்லீமா நஸ்ரூதீன் என்ற எழுத்தாளரை, இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்,’’ என்ற கோரிக்கையை பிரதான-மாக்கி நடைபெற்ற வேலை நிறுத்தம், பின் கலவரமாக மாறியது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை போனது. ராணுவத்தை தயக்கமின்றிஅழைத்தது மாநில அரசு. ஆனால் ஊடகங்கள், நந்திகிராம் பிரச்சனை மீதான வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலவரம் என செய்தி வெளியிட்டது.\nகுஜராத் சம்பவத்துடன் நந்திகிராமை ஒப்பிடலாமா\nகுஜராத் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்பதை மிக சமீபத்தில் டெஹல்கா அம்பலப்படுத்தியது. மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியின் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டன. 3000க்கும் அதிகமானோர் கொலை செய்யப்-பட்டனர். மாநிலத்தில் இஸ்லாமியர்கள் குடியிருந்த அனைத்துப் பகுதியிலும் கலவரம்- படுகொலைகள் இணைந்து நடந்தது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக வெட்டி கொல்லப்பட்டார். நீதிமன்றம் மகராஷ்ட்டிராவுக்கு மாற்றப்பட்டது. மனித உரிமை ஆணையம் தலையிடுவதற்கு அல்லது பார்வையிடுவதற்கான அனு��தி பல மாதங்கள் கடந்த பின்பு தான் வழங்கப்பட்டது. தீஸ்தா செதல்வாத் என்ற மனித உரிமைப் பேரணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவமானப்-படுத்தப் பட்டார். நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பாயி கலவர காலத்தில், மத மாற்றம் தடுக்கப்பட வேண்டும் என சம்மந்தம் இல்லாத வார்த்தை-களைப் பயன்படுத்திப் கொண்டிருந்தார்.\nஇத்தகைய மனித தன்மையற்ற செயல்-களுடன் மேற்கு வங்கத்தில் நடந்த நந்திகிராம் சம்பவத்தை இணைப்பது கீழ்த்தரமான அரசியலாகும். மேற்கு வங்கத்தில் 44 பேர் படுகொலை செய்யப்-பட்டுள்ளனர். அதில்14 பேர் துப்பாக்கி சூட்டிலும், 30 பேர் திரும்ப தனது வீடுகளுக்கு திரும்பிய மார்க்சிஸ்ட் ஊழியர்-களும் ஆவர். ஜனவரியில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியு-டன் பேச அரசு முயற்சித்தது. ஆளுநர் பேசியுள்ளார், ஜோதிபாசு பேசியுள்ளார். மம்தா பானர்ஜி தனது அரசியல் கீழ்த்தனத்தை ஒரு போதும் மேம்படுத்த முயற்சிக்க வில்லை. நாடாளு-மன்றத்தில் மாநில அரசின் செயல்பாடு குறித்து விவாதிக்க வேண்டியதில்லை என்ற போதும், மார்க்சிஸ்ட் கட்சி சம்மதித்தது. அகதி-களாக ஆளும் கட்சியின் ஊழியர்கள், குடும்பங்கள், குழந்தை குழந்தைகள் 11 மாத காலத்தை கழித்து வந்ததை ஜீரணித்துக் கொண்டது. எந்த பத்திரிக்கையாளரும் கொலை செய்யப்-படவில்லை. த சண்டே இந்தியன் பத்திரிக்-கையாளர் தான் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருடன் போனதால் தான் நந்திகிராமத்-திற்குள் அனுமதிக்கப் பட்டதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய ஒப்பீட்டுக்குப் பின்னர் பொது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஊடகங்களுக்கு அது போன்ற உரிமையை யாரும் வழங்கவில்லை, என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மனித உரிமை ஆணையம் ஒரே வாரத்திற்குள் பார்வையிட்டு அறிக்கையையும் வெளியிட்டு உள்ளது.\nமாவோயிஸ்டுகள் பா.ஜ.க வுடன் உறவு என்பது நம்பும்படியானதா\nநாடாளுமன்றத்தின் எதிர் கட்சித்தலைவரும், பா.ஜ.கவின் தேசியத் தலைவர்களில் ஒருவருமான எல்.கே. அத்வானி, நந்திகிராமுக்குச் சென்ற போது,கம்யூனிஸ்ட் கொடியுடன் மாவோயிஸ்டுகள் வரவேற்ற செய்தியை படத்துடன் பார்த்தவர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். “எதிரிக்கு எதிரி நண்பன்’’ என்ற முறையில் பா.ஜ.க மாவோயிஸ்டுகளை மார்க்சிஸ்டு��ளுக்கு எதிராகப் பயன்படுத்தி இருக்கிறது. தரகு முதலாளித்துவம் தான் இந்திய ஆளும் வர்க்கம் என்ற விமர்சனத்தைக் கொண்டிருந்த மாவோயிஸ்டு-கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும், உலேமா மாத் இ என்ற இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புடனும் சமரசம் கொள்ள தயங்காத போது, பா.ஜ.கவுடன் சமரசம் செய்து கொள்ள என்ன தயக்கம் இருக்கப் போகிறது.\nராஜ்ய சபாவில் நடந்த விவாதத்தின் போது, சுஷ்மா சுவராஜ் ,“நேபாளத்தில் நல்லவர்களாக காட்சி அளிக்கும் மாவோயி°டுகள், மே.வங்கத்-தில் மட்டும் மோசமானவர்கள் என சி.பி.எம் குறிப்பிடுவது ஏன்,’’ என மறைமுகமான சான்றிதழை பா.ஜ.க வழங்கியது. மாவோயிஸ்டு-கள் என்ற ஒரே பெயரில் இரு கொள்கை-களுடன் செயல்படுகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ளவில்லை. நேபாளத்தில் மிகப்பெரிய மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கிய மாவோயிஸ்டுகள், பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருந்தனர். மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் நந்திகிராம் என்கிற சிறு பகுதிக்குள் நுழைந்து மக்களை விரட்டி விட்டதுடன், பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்காதவர்கள் இந்த வேறுபாட்டை பா.ஜ.க ஏற்க மறுக்கிறது.\nஊடகங்களும் தமிழகத்தில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் என்ற விவாதம் நடந்தால் அதை தீவிரவாத கண்ணோட்டத்துடன் செய்தியாக்குவதும், அதையே மேற்கு வங்கத்தில் நல்லவர்களாக சித்தரிப்பதும் மேற்கு வங்கமும், தமிழகமும் ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் இரண்டும் மாநில அரசுகள் என்ற பார்வை இல்லை. மேற்கு வங்க அரசின் வேண்டு-கோள் படி, சி.ஆர்.பி.எஃப் நந்திகிராமத்திற்குள் புகுந்து ஒரே ஒரு ஏ.கே.47 துப்பாக்கியையும் ஜெலட்டின் குச்சி ஒன்றையும் கண்டறிந்தனர்,’’ என குறிப்பிடுகின்றது ஒரு பத்திரிக்கை. அதே நேரத்தில் மனித உரிமை ஆணையம், தன்னுடைய அறிக்கையில், (நவ-15- என்.எச்.ஆர்.சி.) கன்னி வெடிகள் ஜெலட்டின் குச்சிகள், ஏ.கே-47 துப்பாக்கிகள் பலவும் இருந்ததாகவும், அவற்றில் தெழுங்கு மொழியில் எழுதப் பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. அதோடு வீடுகளில் கிடைத்த மார்க்சீய இலக்கியங்கள் பெரும்பாலும் தெழுங்கில் எழுதப்பட்டதாக குறிப்பிடுகிறது. மனித உரிமை ஆணையமே குறிப்பிட்ட இத்தகைய விவரங்களை முதலாளித்துவ ஊட-கங்-கள் ஏன் வெளியிடவில்லை, என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.\nநாடளுமன்றத்தில் விவாதிக���க முதலில் மறுத்தது ஏன்\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரின் போது கேள்வி நேரங்களை முழு-மையாக ஒத்திவைத்து விட்டு, அவையின் மையப் பிரச்சனையாக நந்திகிராம் பிராச்சனையின் மீது விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க வெளிநடப்பு மற்றும் ரகளையில் ஈடுபட்டது. மார்க்சிஸ்ட் கட்சி இது போன்று மாநில பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதித்தது இல்லையே, இப்போது 371 பஞ்சாயத்து யூனியனைக் (பிளாக்) கொண்ட மேற்கு வங்கத்தில், ஒன்றரை பிளாக் என்ற அளவில் உள்ள ஒரு பகுதியின் பிரச்சனையை, நாடாளு-மன்றத்தில் விவாதிக்க வேண்டியதில்லை, என்று சொன்னது, தொடந்து பா.ஜ.க ரகளையில் ஈடுபட்டதால், மக்கள் பணம் வீணாவதைக் தடுக்கிற தேவையில் இருந்து நாடாளு-மன்றத்தில் விவாதிக்க சம்மதம் தெரிவித்தது. நாட்டையே அச்சுறுத்தும் நக்சல் தீவிரவாதம் குறித்தும் விவாதிக்க வேண்டும், என்ற சி.பி.எம்.-ன் வேண்டுகோளை பா.ஜ.க, திரிணாமுல் போன்ற கட்சிகளும், ஊடகமும் புறக்கணித்தது. இதிலிருந்தே தேச நலனில் அக்கறை செலுத்தும் கட்சியை புரிந்து கொள்ள முடியும்.\nமார்க்சிஸ்ட் கட்சி, ஜனநாயகத்தை மதிப்பதில்லை என்ற அவதூறு, நாடாளுமன்ற விவாதத்தின் போது தகர்ந்தது.3000 பேரைக் கொலை செய்த நரேந்திர மோடி மற்றும் குஜராத் மாநில அரசு குறித்து நாடாளு-மன்றத்தில் விவாதிக்க முன்வராத பா.ஜ.க, நந்திகிராம் பிரச்சனை மூலம் அம்பலமானது. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டி-லும், தனது பதிலில், மாவோயிஸ்டுகள் இருந்தது உண்மை. மேற்படி பிரச்சனைக்கு திரிணாமுல் காங்கிரஸ் உடன் இணைந்து துணை போனது உண்மை என்பதை ஒப்புக் கொண்டார்.\nபுத்ததேவ் பட்டாச்சார்யா என்ற தனி நபர் தான் காரணமா\nமாநிலத்தின் இடது முன்னணி 30 ஆண்டு-களைக் கடந்து ஆட்சி நடத்தி வருகிறது. 24 ஆண்டுகள் கடந்து ஆட்சியில் இருக்கிறார். புத்ததேவ் பட்டாச்சார்யா உலகிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் அரசு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டது கேரளாவில் தான். முதன் முதலில் ஒரு மாநில அரசு கலைக்கப்-பட்டதும் கம்யூனிஸ்ட் அரசு தான். அதுவும் கேரளாவில் தான் நிகழ்ந்தது. நபர் அல்ல பிரச்சனை, கொள்கை தான் காரணம். ஜோதி-பாசு அவர்கள் முதல்வராக இருந்த போது, நிலச்சீர் திருத்தம், விவசாய உற்பத்தி, கிராமப்புற மேம்பாடு, பள்ளி கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி-களுக்கான அதிகாரம், பொதுவிநியோகம் போன்றவை தீவிரமாக திட்டமிட்டு அமல் படுத்தப்பட்டது. அதற்கு காரணம் இடது முன்னணியின் கொள்கை. அன்றைக்கு பிரச்சனை இருந்தது. கூர்க்கலாந்து போராட்டம், ஆனந்த மார்க்கிகளின் போராட்டம், புரூலியாவில் ஆயுத மழை போன்றவை பூதாகரமாக்கப்பட்டது. ஜோதிபாசுவை நல்லவர் என்று சொல்லும் மம்தா கூட, 1992-ல் ரைட்டர்ஸ் பில்டிங்-ல் இருந்த முதல்வர் அறையில் தகராறு செய்து கீழ்த்தரமான போராட்டத்தை நடத்தியவர் தான் அதையும் ஜனநாயகப் பூர்வமான முறையில் எதிர் கொண்டது இடது முன்னணி. உலமயமாக்கலுக்கு மாற்றான கொள்கை அணுகுமுறையைக் கொண்ட இன்றைய இடது முன்னணி, தொழில்வளர்ச்சி, உயர்கல்வி, தொழில்நுட்பம், அதிநவினம் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதுவும் கொள்கை சார்ந்ததே அல்லாமல், தனிநபர் சார்ந்தது அல்ல. எனவே இது ஒரு முதலாளித்துவ பிரச்சாரம். முதலாளித்துவ கட்சியில், தனிநபர் விமர்சனத்தின் மூலம் மாற்று நபரை முன்நிறுத்தி அரசியல் செய்வது வழக்கம்.\nஎப்படி இருந்தாலும் நந்திகிராம் பிரச்சனை, இடது முன்னணிக்கு மட்டுமல்லாது மக்களுக்கு ஓர் எச்சரிக்கை. ஏன் என்றால் உழைக்கும் மக்-களை இடது முன்னணியை விட வேறுயாரும் பாதுகாக்கும் வாய்பில்லை.\n2007 டிசம்பரில் இளைஞர் முழக்கதில் வெளிவந்த கட்டுறை\nஇடுகையிட்டது thozhamaiyudan நேரம் முற்பகல் 6:52 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇலக்கும் தேடலும் நீடிப்பதால் தொடர்கிறது பயணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇளைஞர் நலன் 2 (1)\nதமிழக முதல்வருக்குப் பதில் (1)\nதிமுகவின் விடியட்டும் முடியட்டும் (1)\nதொழிற்சங்கம் சென்னை வரலாறு (1)\nமேற்கு வங்க ஆதரவு (1)\nமொழி- வேலை வாய்ப்பு (1)\nமோசம் போன இளைஞர்கள் (1)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7016", "date_download": "2018-04-23T02:12:19Z", "digest": "sha1:7GKKIA7OGZDHTRBBEHKHY3J75Z4Z3BYE", "length": 6207, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இஸ்ரேல் படைகள் மீது ரக் வாகனத்தால் இடித்து: ரிவேர்ஸ் கியர் போட்டு சாவடித்த காட்சிகள்", "raw_content": "\nஇஸ்ரேல் படைகள் மீது ரக் வாகனத்தால் இடித்து: ரிவேர்ஸ் கியர் போட்டு சாவடித்த காட்சிகள்\nஇஸ்ரேல் படைகள் மீது பலாத்தீன அமைப்பை சேர்ந்த நபர் ஒருவர், ரக் வண்டியால் மிதித்து.\nபின்னர் ரிவேஸ் கியர் போட்டு விழ்ந்து கிடந்த படையினர் மீது மீண்டும் வண்டியை ஏற்றி 4 பேரைக் கொன்று சுமார் 15 பேரை காயப்படுத்தியுள்ளார்.\nஅதன் நேரடி வீடியோ காட்சி சற்று முன்னர் வெளியாகியுள்ளது. அதிர்வின் வாசகர்களுக்காக இதோ.. அந்த வீடியோ காட்சிகள்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nமகனுடன் உடலுறவு கொண்ட தாய்: வீடியோ எடுத்து மகனுக்கே அனுப்பி, அதற்கு விளக்கம் வேற\nநொடிபொழுதில் நடக்க இருந்த விபரிதம் \nஅழகான என் மனைவி வேண்டுமா\nஇப்படியெல்லாம் செய்தால் இந்த உலகம் உத்துப் பார்க்காமல் இருக்குமா\nசெக்ஸ் வீடியோ வெளியான வழக்கு: மல்யுத்த வீரருக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nலோன் கேட்கும் பெண்கள் நிர்வாண போட்டோவை தரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T02:04:31Z", "digest": "sha1:MRZFRJB7DIHDSD745ENUFBEIJEDBWI2Z", "length": 16289, "nlines": 117, "source_domain": "tamilmedicaltips.com", "title": "குழந்தை நலம் | Tamil Medical Tips", "raw_content": "\nகுழந்தைக்கு டையபர் அணிவதால் ஏறப்டும் அரிப்பு\nபெரும்பாலான பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டையபர்களை பயன்படுத்துவதை எளிதாக கருதுகிறார்கள். வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன. ஆனால், இந்த நற்பலன்களுடன், சில பக்க விளைவுகளையும் பெற்றோர்களும் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள். மிகவும் அதிகளவில் தண்ணீரை உறிஞ்சும் டையபர்களை தங்களுடைய குழந்தைகளிடம் பயன்படுத்தும் பெற்றோர்கள் எதி���்கொள்ளும்\t...Read More\nகுண்டான குழந்தைகளின் உடல் எடையை குறைக்கும் டயட் முறை\nகுழந்தைகளுக்கு பார்ப்பதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை பெற்றோர்களுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் அவ்வாறு அவர்கள் விரும்புவதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால், பின் அவர்களின் உடல் எடையானது அளவுக்கு அதிகமாகி, அதிகம் சிரமப்படுவார்கள். ஏனெனில் தற்போது குழந்தைகள் சிறு வயதிலேயே அதிக எடையைக் கொண்டு, அவர்களால் சரியாக நடக்க முடியாத நிலையில் உள்ளனர். பெற்றோர்கள்\t...Read More\nகுழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பது ஏன்\nஅதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை சற்று அதிகமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பது ஏன்வயதுக்கு மீறிய இரட்டிப்பு வளர்ச்சியில் இருக்கும் குழந்தைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றன. கொழுகொழு குழந்தைகள் தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்ற தவறான அர்த்தம் அனைவரிடத்திலும் விதைக்கப்பட்டு விட்டது. அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில்\t...Read More\nஉங்கள் குழந்தை ரொம்ப அழுகிறதா சிரிக்க வைக்க இதோ சூப்பர் டிப்ஸ்\nபொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றால் குழந்தையுடன் போராடுவதே பெரும் பாடாக மாறிவிடுகிறது. சில நேரங்களில் குழந்தைகள் திடீரென அழத் தொடங்கும். ஏன் காரணம் இல்லாமல் அழுகிறது என நாம் நினைப்பதுண்டு. ஆனால் இதற்கு பல காரணங்கள் உள்ளன. Originally posted 2015-01-24 01:53:09.\t...Read More\nகுழந்தைகளின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை வேண்டாமே\nகுழந்தைகள் தங்களுக்குள் எழும் சந்தேகங்களை போக்குவதற்கு பெற்றோரை நாட தயங்குவார்கள். கண்டிப்பு குறைவான, கனிவுமிக்க நடத்தையே குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட வைக்கும். குழந்தைகளின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை வேண்டாமேகுழந்தைகளின் செயல்பாடுகள் பெற்றோரைப் போன்றே இருக்காது. அதனால் பெற்றோர் அவர்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகளை சுயமாக சிந்திக்க விடுங்கள். சுதந்திரமாக செயல்���ட விடுங்கள். அப்பொழுதுதான் அவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளை\t...Read More\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும். குழந்தை தினமும் காலை எழுந்ததும் மெல்லிய மஸ்ஸின் துணியைத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை மெதுவாக சுத்தம் செய்துவிட வேண்டும். முடிந்தால் இரவு பால் குடித்ததும் இதே போல செய்து,\t...Read More\nகுழந்தைகளுக்கு பல்துலக்க கற்று கொடுங்க\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ‘ஏன் பல்துலக்கவேண்டும்’ என்பதற்கான காரணத்தை அவர்கள் மனதில் பதியவைத்துவிட்டால், எரிச்சலடையாமல் அவர்களாகவே பல்துலக்கத் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு பல்துலக்க கற்று கொடுங்கஉங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்றால், அடிப்படையான ஆரோக்கிய விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளை பொறுமையாக, நிதானமாக கற்றுக்கொடுத்து மனதில் பதியச்செய்யவேண்டும். Originally posted 2017-05-24 01:50:05. Republished by Tamil Medical Tips\t...Read More\nகுழந்தைகள் பாதுகாப்பு… பெற்றோர்கள் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை\nகுழந்தைகள் பாதுகாப்பு… பெற்றோர்கள் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவைசைல்ட் சேஃப்டிகாசை விழுங்குவதில் இருந்து வெந்நீரை ஊற்றிக் கொள்வதுவரை, குழந்தைகளுக்கு நேரும் விபரீதங்களுக்கு பெற்றோரே பொறுப்பு. அதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, குழந்தை வளர்ப்பில் கவனம் கொடுக்கவேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரேம்குமார். ”குழந்தை வளர்ப்பில் எப்போதும் 100 சதவிகித கவனம் இருக்க வேண்டும். நிமிடங்கள், நொடிகள் கவனம்\t...Read More\nகுழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்க வழிகள்\nகுழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்பட்ட இந்த நோயை குணப்படுத்த, தண்ணீரே மருந்தாக பயன்படுகின்றது. வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர், குழந்தைகள் நல மருத்துவர்கள். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி குழந்தைகளின் உயிர்க்கொல்லி\t...Read More\nகுழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்\nகுழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும். குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்குழந்தைகளுக்கு மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும். எனவே பிறந்த குழந்தைக்கு தினமும் குளிப்பாட்டுவதற்கு முன் சிறிது நேரம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/ttv_dinakaran-sumanthiran/", "date_download": "2018-04-23T01:43:05Z", "digest": "sha1:YZCZHVRB6SV2GB7L6Z6Y5X3ZI7JARL7N", "length": 9352, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –TTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்தார்! - World Tamil Forum -", "raw_content": "\nApril 21, 0418 3:24 pm You are here:Home தமிழகம் TTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்தார்\nTTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்தார்\nTTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்தார்\nTTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்திருக்கிறார். உடன் இருப்பவர்கள் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களான தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஅவருடன் இருப்பவர்கள் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களான தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி.\nTTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்தார்\nநேற்று கன்னியாகுமரியில் அரிமனையில் நத்தார் விழா நடைபெற்றது. அங்கு சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க... தமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மோடி நீண்ட காலமாக தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்க...\nஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகி... ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது இந்த��ய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது; இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட ச...\nவிருது என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப்படு... விருது என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப்படுத்திய \"நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\" கடந்த சனிக்கிழமை இரவு கல்லறையில் நீள் துயில் கொண்ட தந்தை செல்வ...\nவிடுவிக்கப்பட்டது கேப்பாப்பிலவு – மக்கள் போர... விடுவிக்கப்பட்டது கேப்பாப்பிலவு - மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு - பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசெப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=319669", "date_download": "2018-04-23T02:00:45Z", "digest": "sha1:PMVIFJDJLP3KQXROFCWHBC6NTKM7Q7G4", "length": 9780, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "தண்ணியில்லா காட்டில் மணப்பெண் சீதனமாக தண்ணீர் தள்ளுவண்டி : எல்லாம் பஞ்சம் படுத்தும்பாடு | Drinking water in a waterless bridge: Everything is famine - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழ���் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதண்ணியில்லா காட்டில் மணப்பெண் சீதனமாக தண்ணீர் தள்ளுவண்டி : எல்லாம் பஞ்சம் படுத்தும்பாடு\nசாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்யாண சீர்வரிசையுடன் தண்ணீர் பிடிக்கும் தள்ளுவண்டியையும் வழங்குவது அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, சாயல்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில், 800க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இங்கு வாரத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் ஒரு குடம், இரண்டு குடம்தான் கிடைக்கிறது. இதனால் பல கிமீ தூரம் சென்று காவிரி குழாயில் கசியும் தண்ணீர் மற்றும் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.\nநீண்ட தூரம் குடங்களை தூக்கி சுமக்க முடியாததால், இப்பகுதி மக்கள் தள்ளுவண்டியை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வண்டியில் அதிகபட்சமாக 5 குடம் வரை எடுத்து செல்லலாம். ‘தண்ணியில்லா காடு’ என பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில், தண்ணீர் பஞ்சம் தவிர்க்க முடியாது என்பதால், தள்ளுவண்டி இப்பகுதி மக்களின் அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. இது ஒருபுறமிருக்க, இம்மாவட்டத்தில் மணப்பெண்ணுக்கான கல்யாண சீர்வரிசையிலும் தள்ளுவண்டி இடம் பெற்றுள்ளதுதான் இன்பத்திலும் உள்ள துன்பம்.\nஇதுகுறித்து கடலாடியை சேர்ந்த பசுபதி கூறுகையில், ‘‘எங்கள் பகுதி மக்கள் சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று காவிரி குழாயில் வழியும் தண்ணீரை பிடித்து வருகின்றனர். இதற்காக எடுத்துச்செல்லும் தள்ளுவண்டியை, இரும்பு பட்டறைகளில் ரூ.3,500 முதல் விலைக்கு வாங்கி வருகிறோம். எனது மகள்கள் இருவருக்கும் தள்ளுவண்டிகளை சீதனமாக வழங்கியுள்ளேன். தமிழக அரசு எங்கள் மாவட்டத்தில் குடிநீர் நிலையை மனதில் கொண்டு, மானிய விலையில் தள்ளுவண்டியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’என்றார்.\nராமநாதபுரம் மணப்பெண் சீதனம் தண்ணீர் தள்ளுவண்டி\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nகல்லறையில் அமர்ந்து அய்யாக்கண்ணு ஆர்ப்பாட்டம்\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் நிர்மலாதேவி கம்ப்யூட்டரில் படங்கள் அழிப்பா: நவீன சாப்ட்வேர் மூலம் மீட்க சிபிசிஐடி முயற்சி\nசாத்தூர் அருகே குடும்பத்தகராறில் ���யங்கரம் மகள், மகனை கழுத்தை அறுத்து கொன்று தொழிலாளி தற்கொலை: மனைவிக்கும் சரமாரி வெட்டு\nபோராட்டத்தின் மூலம்தான் எதையும் வெல்ல முடியும்\nகாவிரி டெல்டா மாவட்டங்களின் பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்னை\nதண்ணீர் விற்பனைக்காக காவிரி நீரை கர்நாடகா தர மறுக்கிறது\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/category/editor", "date_download": "2018-04-23T02:03:07Z", "digest": "sha1:KZ5WB7V6N2BRX656V76BMDHCVXJQXV34", "length": 23756, "nlines": 125, "source_domain": "www.jaffnajournal.com", "title": "Editor Choice – Jaffna Journal", "raw_content": "\nயாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு\nயாழ். மாநகர சபை மேயரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் றெமீடியஸும் மேயர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பு...\tRead more »\nயாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார் -கஜேந்திரகுமார்\nயாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட...\tRead more »\nஉள்ளுராட்சி சபைகள் தேர்தல் மு��ிவுகள் : யாழ் மாவட்டம் (நன்றி: வாகீசம் இணையம்) கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவும்...\tRead more »\nவடக்கு கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு\nநடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்துள்ளனர். வாக்களிப்புக்கள் அசம்பாவிதங்கள் இன்றி சுமுகமாக இடம்பெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு முடிவுகள் வெளியாகும். மக்களின் வாக்களிப்பு வீதம் வருமாறு யாழ்ப்பாணம்: 62% கிளிநொச்சி : 76% முல்லைத்தீவு:78%...\tRead more »\nசுமந்திரன்போல் எனக்கு காக்கா பிடிக்கத் தெரியாது என் மீதான குற்றச்சாட்டை ஒருமாதத்துக்குள் நிரூபிப்பாரா என் மீதான குற்றச்சாட்டை ஒருமாதத்துக்குள் நிரூபிப்பாரா \nநான் ரவி கருணாநாயக்கவிற்கு காக்கா பிடித்து எனது வாகனத்தை வரியின்றி இறக்குமாதி செய்ததாக சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நான் சுமந்திரனுக்கு சவால் விடுகின்றேன் எனது வாகன இறக்குமதி தொடர்பில் நான் ரவி கருணாநாயக்கவிடமோ அல்லது யாரேனும் அமைச்சரிடமோ தொடர்புகொண்டிருந்ததாக ஒரு மாத காலத்துக்குள் சுமந்திரனால் நிரூபிக்க...\tRead more »\nரட்ணஜீவன் கூலின் bigdeal பற்றி தேர்தல் ஆணைக்குழு விசாரணை நடத்த பணிப்பு.\nமாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் பரப்புரை செய்தார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், இந்த வழக்கிற்கு பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்...\tRead more »\nஇரட்ணஜீவன் ஹுல் பத்திரிகை வெளியீடுகள் பக்கச்சார்பானவை -தமிழ்த்தேசிய பேரவை\nதேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் ஹுல் வெளியிட்டதாக பத்திரிகை அறிக்கை ஒன்று மின்னஞ்சலில் கிடைத்துள்ளது .அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 17.01.2018 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் விஞ்ஞாபன வெளியீட்டின்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம்வகிக்கின்ற என்னைப் ப��்றித் தமிழ்த் தேசியப் பேரவையின்...\tRead more »\nதேர்தல் ஆணைக்குழு அதிகாரி பக்கச்சார்பானவர்- சட்டத்தரணி மணிவண்ணன் குற்றச்சாட்டு\nதமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக கழமிறக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளே தமக்கு எதிராக செயற்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச்...\tRead more »\nதமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சிமன்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது\nதமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17.01.2018) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் வெளியிட்டுவைக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரைகளையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளளுமான சட்டத்தரணி...\tRead more »\n“யாழ் 2020 :நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்ட வரைவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வெளியீடு\nயாழ்.நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” செயற்றிட்டம் தொடர்பான வரைபடம் இன்று (06.01.2018) சனிக்கிழமை நண்பகல் வேளையில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் நகரிலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் ஊடகவியலாளர்கள்...\tRead more »\nகைக்கூலிகளை தமிழ்த் தலைமைகளாக்க முடியாமல் போய்விடும் என்பதனாலேயே மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டார். -செ.கஜேந்திரன் தெரிவிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக பலம்பெற்றிருந்த சூழலில் சமாதான உடன்படிக்கை ஏற்படப்போகிறது என்ற நிலையில் குமார் பொன்னம்பலம் உயிரோடு இருந்தால் அவர் தான் தமிழர்களின் ஜனநாயக அரசியல் அணிக்கு தலைமைதாங்குவார் என்ற நிலை இருந்தது. அது விடுதலைப் புலிகளின் 30 வருட கால அரசியல்...\tRead more »\nநாங்கள் சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல நெகிழச் செய்த வயதான பெண்மணி\nநாங்கள் சின்னங்களைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல எங்களுக்கு நல் எண்ணங்களும் கொள்கைகளுமே முக்கியமானவை எனத் தெரிவித்த நாயன்மார்கட்டில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர் மக்கள் நடக்கின்ற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியப் பேரவையின் ஆதரவாளர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் விளக்கக் கூட்ட நிகழ்வென்று நேற்று...\tRead more »\nதமிழ்த்தேசிய பேரவை வேட்பாளர்கள் நல்லைக்குருமணிகளிடம் ஆசி பெற்றனர்\nஉள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று (01.01.2018) திங்கட்கிழமை சின்மயாமிஷன் பிரம்மச்சாரிய யாக்கிரத சைதண்யா சுவாமிகள் மற்றும் யாழ் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரம்மச்சாரிய சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம்...\tRead more »\nதமிழ் தேசிய பேரவை வேட்பாளர்கள் யாழ் ஆயரிம் ஆசிபெற்றனர்\nஉள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்குபொருட்டு இன்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்...\tRead more »\nதேரரின் தகனக்கிரியைக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தோல்வி. நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்க மறுப்பு\nயாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கி உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் – ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க...\tRead more »\nசுமந்திரனின் கருத்துக்கு அரச மருத்துவர் சங்கம் பதிலடி\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமாக செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க...\tRead more »\n அனந்தி புனர்வாழ்வு மீ��்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர்\nஅமைச்சரவை இழுபறி முடிவுக்குவந்துள்ளது. சர்வேஸ்வரன் கல்வி விளையாட்டு பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர்ராகவும் அனந்தி சசிதரன் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சமூகசேவைகள் மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு ஆளுனருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பில் முதலமைச்சர் ஆளுனருக்கு இன்று சிபாரிசுகளை வழங்கியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு...\tRead more »\nகல்வி அமைச்சருக்காக தமிழரசுக்கட்சி ஆர்னோல்டை முன்மொழிந்துள்ளது.\nவடக்கு மாகாணசபை விவாகரத்தில் பதவி விலகிய இரண்டு அமைச்சர்களின் இடத்திற்கான புதிய தெரிவு இழுபறியில் உள்ளது. ஏற்கனவே அவ்விரு அமைச்சுக்களையும் முதலமைச்சர் தனது பொறுப்பில் எடுத்துள்ள நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராாவை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்துரையாடியிருந்தார் இன்றைய...\tRead more »\nமக்கள் சந்திப்பில் பொ.ஐங்கரநேசன் அவர்களின் விளக்கம்\nவடமாகண சபை குழப்பத்தின் பின்னணி என்ன 25.06.2016 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பொ.ஐங்கரநேசன் அவர்களின் விளக்கம்\tRead more »\nஅமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரனை விசாரிக்க புதிய குழு நியமனம்\nவடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நால்வர் அடங்கிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை நடத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2017/08/tnpsc-current-affairs-25th-august-2017.html", "date_download": "2018-04-23T01:42:32Z", "digest": "sha1:AIZ6CEME3MKDABMAHR2WD4NRS6VQBN2I", "length": 14035, "nlines": 95, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Current Affairs 25th August 2017 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஉச்சநீதி மன்றம் (SC) தனியுரிமை ஒரு அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது, ஏனென்றால் அது வாழ்க்கைக்கு அவசியம். அரசியலமைப்பின் 21 ஆம் பிரிவின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதி தனியுரிமை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒன்பது நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் தனியுரிமை அறிவித்து தனியுரிமை என்பது அரசாங்க கையொப்பம் Aadhaar திட்டத்தில் இருந்து சிவில் சுதந்திரம், இணையம் மற்றும் நிதி நிறுவனங்களில் உதவும்.\nஅரசாங்க விநியோகம், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி ஆகியவற்றில் ஊழல் முடிவுக்கு ஆதார் தீர்வாக அமையும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\nவெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் நாட்டின் முதல் வித் பவன் திறந்துவைத்தார், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (பி.கே.சி) ல் அனைத்து வட்டாரப் பாஸ்போர்ட் அலுவலகங்களையும் ஒரே கூரையில் இணைத்துத்துள்ளார். பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி ஸ்விதி குல்கர்னி ஒரு முதல் பைலட் திட்டமாக, நான்கு அலுவலகங்களை திறந்துவைத்தார்.\nகர்நாடகா விவசாயத் துறை மைக்ரோசாப்ட் இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது, இது ஒரு தனிப்பட்ட \"பண்ணை விலை முன்கணிப்பு மாதிரியை\" அபிவிருத்தி செய்வதற்காக முதல் பண்ணை விலை முன்கணிப்பு மாதிரியை உருவாக்கும்.\nராஜஸ்தானில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓ.பி.சி.) பிரிவின் கீழ் Dholpur மற்றும் Bharatpur மாவட்டங்களின் ஜாதிகள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) டெல்லியில் பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) உடன் கதவு நுழைவு வசதி வசதியளித்துள்ளது. முதியவர்கள், நோயாளிகள் மற்றும் ஆதார் மையங்களில் பயணம் செய்யாத மற்றவர்களுக்கு இது வசதியளிக்கிறது.\nஇந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே இருதரப்பு சந்திப்பு 2017 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்றது. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. அப்துல்ஜீிக் கமில்வ் மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் திரு எலியார் கணீவ் ஆகியோர் இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ஆழமான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.\nஹைதராபாத் மாவட்ட கலெக்டருடன் இணைந்து பெண்கள் அபிவிருத்தி மற்றும் சிறுவர் நலன்புரித் துறையின் துறையானது பெண்களுக்கு உதவுவதற்காக 181 ஹெல்ப்ளெயின் தொடங்குகிறது. குடும்பம், சமூகம் மற்றும் பணியிடங்கள் போன்ற தனியார் மற்றும் பொது இடங்களில் தொந்தரவு, அதிர்ச்சி, வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ முடியும்.\nநேபாளம் தனது காலநிலை-ஸ்மார்ட் பனிச்சரிவு இயற்கை மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்னோ லியோபார்ட் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க, இந்தியாவிலும், அதன் வாழ்விடத்திலும் பாதுகாக்கப்படுவதற்குகாக அறிமுகப்படுத்தியுள்ளது.\nசர்வதேச இராணுவ இசை விழா \"Spasskaya டவர்\" என்பது மாஸ்கோவில் ரெட் சதுக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இது ரஷ்யா மற்றும் பிற நாடுகளின் சிறந்த இராணுவ இசைக்குழுக்களின் அணிவகுப்பு ஆகும். \"ஸ்பஸ்ஸ்காயா டவர்\" 03 செப் 2017 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.\nகிர்கிஸ்தான் மாகாணத்தில் சோல்போன் ஆடாவில் உள்துறை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அவசர நிலைமைகளைத் தடுக்கவும், நீக்குவதுடன் SCO அரசாங்கங்களின் தலைவர்களின் 9 வது கூட்டம்.\nவிமான நிலைய கியோஸ்க்களில் இருந்து வாடகை வண்டிகளுக்கு அனுமதிக்க விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) வளைகுடா கூட்டாளர்களான ஓலா மற்றும் யூபர் ஆகியோருடன் இணைந்திருக்கிறது.\nஆந்திராவின் கிழக்கு பவர் டிரேடிபியன் கம்பெனி லிமிடெட் (EPDCL) மற்றும் தெற்கு பவர் டிரேடிபிஷன் கார்பரேஷன் ஆப் AP (SPDCL) இந்தியாவில் முதல் அரசுக்கு சொந்தமான விநியோக நிறுவனங்கள் ஆகும். இது ஆந்திரப் பிரதேசம் முதன்முதலில் பரவலான QR டிஜிட்டல் கொடுப்பனவுகளை அமல்படுத்தியது.\nடாட்டா பவர் தனது கூட்டு நிறுவனமான அட்ஜார்சிஸ்கலி ஜோர்ஜியா LLC (AGL) ஜோர்ஜியாவில் 186 மெகாவாட் ஷூவாகி ஹைட்ரோ திட்டத்தை ஒத்திவைத்துள்ளது.\nஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nAjay Vipin Nanavati சிண்டிகேட் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். சிண்டிகேட் வங்கியில் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநராகவும் நியமிக்கப்படாதவராகவும் நியமிக்கப்பட்டார். பணியாளர் மற்றும் பயிற்சி திணைக்களத்தால் வழங்கப்பட்ட உத்தரவின் படி மூன்று ஆண்டுகளாக அவர் நியமிக்கப்பட்டார்.\nஇங்கிலாந்து அணி கேப்டன் வெய்ன் ரூனி தனது 53-வது கோல்கட்டிற்கான நாட்டின் சிறந்த கோல்ஸ் கோப்பராக ஆனார்.\n2003 ஆம் ஆண்டில் 17 வயதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தனது முதல் தொப்பியை ரோனனி பெற்றார், அந்த நேரத்தில் இளம் வீரராக, தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 31 வயதான இங்கிலாந்து 119 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் மிக உயரமிக்க ஆட்டக்காரர்.\nஇந்தியாவின் பழமையான ஒளிப்பதிவாளர் ரமண்டா செங்குப்தா கொல்கத்தாவில் காலமானார். அவர் ஜீன் ரெனோய்ர், ரிதிக் காத்தாக் மற்றும் மிருங்கல் சென், செங்குப்தா போன்ற புராணங்களுடன் பணிபுரிந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/05/short-story.html", "date_download": "2018-04-23T02:12:05Z", "digest": "sha1:SEOP4IH7BRYZADSRGSQ55QMOH2QWY7RN", "length": 48993, "nlines": 621, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Short story: சிறுகதை: சம அறிவுத் திட்டம்", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nShort story: சிறுகதை: சம அறிவுத் திட்டம்\nShort story: சிறுகதை: சம அறிவுத் திட்டம்\n2108ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை அதை மனதில் வைத்துக் கொண்டு மேலே படிக்கவும்.\nகதிரவன் வரலாமா வேண்டாமா என்ற பலத்த சிந்தனையுடன், மேக மூட்டங்களுக்கு நடுவே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த அதிகாலை நேரம்.\nசென்னையின் 2253 0440 வது தெரு.\nஅது என்ன தெரு என்று தெரிந்து கொள்ள உங்கள் பாக்கெட் கணினி அல்லது உங்கள் வீட்டுப் படுக்கை அறையில் சுவற்றில் பதிக்கப் பெற்றுள்ள பத்துக்குப் பத்தடி தொடுதிரை டிஜிடல் ஸ்கிரீனைத் தொட்டுப் பார்க்க வேண்டாம்.\nநானே சொல்லி விடுகிறேன். முதல் நான்கு எண்கள் சென்னையின் பகுதிகளையும், அடுத்த நான்கு எண்கள் சாலையின் பெயரையும் குறிக்குமல்லவா அது அம்பத்தூர் முருகப்ப ரெட்டி தெரு.\nமுதுகு வின்னெண்று வலிக்க சரவணன் எழுந்து உட்கார்ந்தான். 120 நிமிடத் தூக்கம் மிச்சம் இருப்பது கண்களில் தெரிந்தது. அதோடு திரும்பிப் பார்த்தான்.\nஅவன் மனைவி ஸ்டெல்லா நின்று கொண்டிருந்தாள்.\n எட்டு மணிக்கு முதல் அப்பாய்ன்ட்மெண்ட். அது உங்களுடையது. விட்டால், இன்றும் மூன்று மாதங்களுக்கு அவரைப் பார்க்க முடியாது\n எவனாவது ஞாயிற்றுக் கிழமை - அதுவும் காலை எட்டு மணிக்கு, கன்சல்ட்டிங் ரூமைத் திறுந்து வச்சிகிட்டு உக்கார்ந்திருப்பானா சொல்லு\n“உளராதீர்கள். உங்களுக்கு என்ன தெரியும் ஹி ஈஸ் சச் எ டெடிக்கேட்டட் பெர்சன். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவரிடம் நேரம் வாங்கியிருக்கிறேன் தெரியுமா ஹி ஈஸ் சச் எ டெடிக்கேட்டட் பெர்சன���. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவரிடம் நேரம் வாங்கியிருக்கிறேன் தெரியுமா ராத்திரி எத்தனை மாத்திரைகள் போட்டீர்கள்”\nஇனிமேலும் உட்கார்ந்திருந்தால் தனது குடிப்பழக்கத்திற்குக் கேடு வந்துவிடும் என்பதை உணர்ந்த சரவணன் விருட்டென்று எழுந்தவன் அடுத்து இருந்த கழிவு,குளியல், மேக்கப் மூன்றையும் ஒருமிக்க செய்துகொள்ளும் ரிஃப்ரெஷ் அறைக்குள் நுழைந்து எஸ்கேப் ஆனான்.\nமனைவி மாத்திரைகள் என்று கேட்டது விஸ்கி மாத்திரகளை. அறுபது எம்.ஜி என்பது ஒரு லார்ஜ் அளவு. முப்பது எம்.ஜி என்பது ஒரு ஸ்மால். மற்றதை நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்.\nஒரு டம்ப்ளர் தண்ணீரில் போட்டால் கண் இமைக்கும் நேரத்தில் கிடைக்கும் கலவையைச் சிப்பி சிப்பி மெதுவாகக் குடித்து உரம் ஏற்றிக் கொள்ளலாம் அல்லது வாய்க்குள் போட்டு ஒரு டம்ப்ளர் தண்ணீரோடு விழுங்கியும் விடலாம்.\nநான்கு லார்ஜ்களுக்கான மாத்திரைகள் உத்தமம். ஜிவ்'வென்று இருக்கும். ஆறு சாப்பிட்டால் எதிரில் இருப்பவன் இரண்டாகத் தெரிவான். அதற்கு மேல் ஒரு மாத்திரை சாப்பிட்டாலும் வாந்தி இன்னபிற இத்தியாதிகள்.ஹேங்கோவர் தீர பன்னிரெண்டுமணி நேரம் ஆகும். எத்தனை டம்ப்ளர் மோர் மாத்திரைகள் சாப்பிட்டாலும் பலன் இருக்காது.\nபால்,தயிர், எல்லாம் மாத்திரைகள்தானென்று உங்களுக்குத் தெரியாதா\nதிரைப்பட நடிகர் ஜி.பி ஹாசனைப் போன்ற தோற்றத்துடன் டாக்டர் டக்கராக இருந்தார்.\nஜி.பி ஹாசனின் முழுப்பெயர் கோவிந்தராஜப் பெருமாள் ஹாசன்.\nசரவணன் அமர்ந்தவுடன், மெல்லிய குரலில் கேட்டார்:\n”சொல்லுங்கள் என்ன வேண்டும் உங்களுக்கு\n“என் பையனுக்கு, மண்டையில் 'மாக்ரோ சிப்' பொருத்த வேண்டும்\n‘இந்த ஆகஸ்ட்டுடன் பத்து வயது முடிகிறது.”\n“நோ ப்ராப்ளம் பொருத்தி விடலாம். பன்னிரெண்டு வயதிற்கு மேலென்றால்தான் முடியாது”\n“எத்தனை நாட்கள் ஆகும் டாக்டர்”\n“பத்தே நாட்களில் முடிந்து விடும். ஆனால் நாங்கள் கண்காணிப்பில் வைத்திருந்து அவனைத் திருப்பியனுப்ப மேலும் இருபது நாட்களாகும். மொத்தத்தில் ஒரு மாதம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்”\n“டோட்டல் பாக்கேஜ் உள்ளது. இருபத்தைந்து கோடி செலவாகும். பெற்றோர்கள் உடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எல்லாவற்றையும் எங்களுடைய அசோசியேட்ஸ் கம்பெனி பார்த்துக்கொள்ளும். அலையன்ஸ் கம்பெனிபற்றி ���ங்களுக்குத் தெரியும் அல்லவா எல்லாவற்றையும் எங்களுடைய அசோசியேட்ஸ் கம்பெனி பார்த்துக்கொள்ளும். அலையன்ஸ் கம்பெனிபற்றி உங்களுக்குத் தெரியும் அல்லவா அவர்கள் தான் எங்களுடைய அசோசியேட்ஸ்”\n“எனக்குத் தாங்காது சார். எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து மாதம் இருபத்தைந்து லட்ச ரூபாய்தான் சம்பளம் வருகிறது. லோ பட்ஜெட்டில் வேறு ஏதாவது ஸ்கீம் உள்ளதா\n எதிர்காலத்தில் வரலாம்.எங்களிடம் பதினைந்து துறைகளுக்கான பாடங்கள் உள்ளன பொறியியல் மருத்துவம், நிர்வாகம் என்று எந்தத் துறையை வேண்டுமென்றாலும் நீங்கள் தெரிவு செய்யலாம். பொறியியல் என்றால் அதன் 27 உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ஒரே பாடம்தான். அதேபோல மருத்துவம் என்றால் அதன் 30 உட்பிரிவுகளுக்கும் சேர்த்து ஒரே பாடம்தான்.\" டாக்டர் சொல்லிக் கொண்டே போனார்.\nசரவணனுக்குக் கேட்கக் கேட்கப் பிரம்மிப்பாக இருந்தது. பையனைப் பள்ளிக்கூடம், கல்லூரி முதுநிலைக் கல்லூரி என்று படிக்க வைத்தால், ஐந்து கோடிகள் வரை செலவாகும்.12 வருடங்கள் பாடு பட வேண்டும். படித்துத் தேறுவான் என்பதற்கு உறுதி இல்லை. ஆனால் இந்த மாக்ரோ சிப் டெக்கில் ஒரே மாதத்தில் பையன் தலை சிறந்த மருத்துவர் ஆகிவிடுவான். இந்த நினைப்பில் ஒரு பொறி தட்ட, சரவணன் திடீரென்று கேட்டான்.\n\"சிப் பொறுத்திய நிலையில், அது எத்தனை நாட்களில் வேலை செய்யும் பையன் எப்போதிருந்து வேலைக்குப் போகலாம் பையன் எப்போதிருந்து வேலைக்குப் போகலாம்\n\"நீங்கள் குறிப்பிடும் பாடத்தை சிப்பில் முழுமையாக ஏற்றி, ஒரு சிறு சர்ஜரி மூலம் மண்டைக்குள் வைத்துவிடுவோம். அது பையனின் மூளையுடன் இணந்து யதார்த்தமாகச் செயல்பட இரண்டு மாதங்கள் ஆகும். அதோடு மூன்று மொழிகளுக்கான மென்பொருட்கள், கலைக்களஞ்சியம், செஸ் உட்பட பலவிதமான விளையாட்டுக்களுக்கான மென் பொருட்களையும் உள்ளே ஏற்றி விடுவோம். அதெல்லாம் இலவசம். பையன் மூன்று மொழிகள் பேசுவதோடு, அறிவு ஜீவியாகவும் இருப்பான். ஜாதிப் பிரச்சினனகளை ஒழித்து விட்டோம். ஆனால் இப்போதைய பிரச்சினை சமஅறிவு இல்லாமை அதை ஒழிக்க விஞ்ஞானி கோவி.மன்னன் கண்டுபிடித்ததுதான். இந்த மாக்ரோ சிப். இதுவரை மூன்று லட்சம் குழந்தைகளுக்குப் பொருத்தியிருக்கிறோம். இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் பள்ளிக்கூடம், கல்லூரிகளே இல்லாமல் செய்து விடலாம���.\"\n\"சரி டாக்டர், அந்தத்துறையில் இருப்பவர்களுக்கெல்லாம் வேலை இல்லாமல் போய் விடுமே\n\"நோ, அது நம்முடைய வேலை அல்ல அதை அரசு பார்த்துக் கொள்ளும். இப்போது விவசாயத்துக்கு ஆள் இல்லை. அந்தத்துறைக்கு யார் வேண்டுமென்றாலும் செல்லலாம். யூசர் ப்ரெண்ட்லி டெக்னாலஜியெல்லாம் வந்து விட்டது. ஒரு சிறு தொட்டியை வைத்து இரண்டே மாதங்களில் ஒரு மூட்டை நெல்லை உற்பத்தி செய்யலாம். அதைக் கொண்டு போய் மிஷினில் கொட்டினால் அவித்துப் பிழிந்து மாத்திரைகளாக்கிக் கொடுக்க\nஏராளமான மிஷின்கள் வந்துவிட்டன. வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்யலாம்\"\n நீங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.பையன் எப்போது வேலைக்குப் போகலாம்\n\"பதினெட்டு வயது வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் வேலைக்குச் செல்வதை அரசு சட்டங்கள் அனுமதிக்காது\n\"அதுவரை அவன் என்ன செய்வான் டாக்டர்\n\"அவன் ஆன் லைனில் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இணையம் எண் எட்டில் எராளமான பயிற்சித் தளங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. கோடிக்கணக்கான சிகிச்சைக் கிளிப்பிங்குகள் காணக் கிடைக்கின்றன. தினமும் ஒரு ஆறு மணி நேரம் அதைப் பார்த்து அவன் தன் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். பயிற்சி வகுப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்.\n\"சரி டாக்டர், பணத்திற்கு என்ன செய்வது டாக்டர் எங்கள் இருவர் கம்பெனியிலும் சேர்த்து அதிக பட்சம் பத்துக் கோடிக்கு மேல் கடன் வாங்க முடியாது டாக்டர் எங்கள் இருவர் கம்பெனியிலும் சேர்த்து அதிக பட்சம் பத்துக் கோடிக்கு மேல் கடன் வாங்க முடியாது டாக்டர்\n\"அதெல்லாம் கவலைப் படாதீர்கள், எங்கள் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பு நிதி நிறுவனம் உங்களுக்கு வட்டியில்லாக் கடனுக்கு ஏற்பாடு செய்யும். அதற்கான பேப்பர்களை மட்டும் நீங்கள் கொடுத்தால் போதும்\n\"என் மனைவியைக் கலந்தாலோசித்துவிட்டு மீண்டும் வருகிறேன். நன்றி டாக்டர்\nஎன்று சொன்ன சரவணன் எழுந்துவிட்டான்\nசரவணனின் மனைவி ஸ்டெல்லாவின் ஏற்பாட்டில் எல்லாம் கச்சிதமாக நடந்தது.\nமருத்துவமனையில் இருந்து தங்கள் மகன் திரும்பிய நாளன்று, தங்கள் குடியிருப்பில் இருப்பவர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு சிறு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.குடிக்கான மாத்திரைகள்தான் அதிகம் செலவாகியது. பஃபே உணவிற்கா�� கண்டாமினேஷன் ஃப்ரீ பேக்கிலிருந்து உடைத்து வைக்கப்பட்டிருந்த விதம் விதமான உணவு மாத்திரைகள் மிஞ்சி விட்டன. ஆறு மணி நேரத்திற்குப் பிறகு அவற்றை உபயோகிக்க முடியாது. அத்தனையும் வீட்டிலிருந்த சிறு க்ரஷ்சர் மூலம் உடைக்கப்பட்டு குப்பைக்குப் போயின\nஅவர்களுடைய குமாரன் ஜூனியர் சரவணன் முன்னைவிட சுறுசுறுப்பாக இருந்தான்.\nமண்டையில் மட்டும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சோடா மூடி அளவிற்குத் தழும்பு இருந்தது. அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள் மூன்று மாதங்களுக்குள் முடி முளைத்து அந்தத் தழும்பு மறைந்து விடுமாம்.\nமூன்று மாதங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை\nதம்பதிகள் இருவரில் ஒருவருக்கு வெளி வேலை. ஒருவர் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைக் கணினியில் செய்ய வேண்டும்.\nஅலுவலகத்தில் இருந்து திரும்பிய சரவணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nஅவன் மனைவி ஸ்டெல்லா கலவரத்துடன் இருந்தாள். தலையில் அடிபட்டிருந்த இடத்தில் போடப்பட்டிருந்த ப்ளஸ் 2xy பிளாஸ்த்ரி அவளுடைய கலவரத்தை அதிகப் படுத்திக் காட்டியது\nசரவணன் தன்னுடைய பதட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல், மெதுவாகக் கேட்டான்,\n ஒய் யூ ஆர் பானிக் \n\"எனக்குப் பயமாக இருக்கிறது டியர்\n\"நமது பையன் வயலண்ட்டாகி விட்டான். பேச்சு வார்த்தையில் தகறாறு முற்றி, ஒரு கட்டையை எடுத்து என்னை அடித்து விட்டான்.\"\n\"அய்யோ, அப்புறம் என்ன ஆயிற்று\n\"நான் போட்ட சத்தத்தில், கட்டடத்தில் குடியிருப்பவர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள். எல்லோருமாக ஒன்று சேர்ந்து அவனைக் கட்டுப் படுத்த வேண்டியதாகி விட்டது.\"\n\"செடேட்டிவ் கொடுத்து அவனைத் தூங்க வைத்திருக்கிறோம்\"\n\"எனக்கு செக்ஸ் வேண்டும். ஒரு பெண் வேண்டும். பணம் கொடு. அல்லது பெண்ணை ஏற்பாடு செய்து கொடு என்கிறான்\"\n\"அய்யோ அந்த அளவிற்கு எப்படிப் போனான்\n\"பத்து நாட்களாக அவன் மருத்துவப் பயிற்சிப்பாடங்களை எல்லாம் ஆன்லைனில் படிக்கவில்லை. போர்னோ படமாகப் பார்த்திருக்கிறான். அதனால் வந்த விளைவு தான் இது\n\"பாஸ் வேர்டு போட்டு இணையம் பதிமூன்றைப் பார்க்க முடியாமல் செய்து வைத்திருந்தேனே\n\"அதையெல்லாம் டீகோடு செய்து அவன் தகர்த்திருக்கிறான்\"\n\"கேட்டேன். அந்த நாதாரி, பத்துப் பையன்களில் ஒருவருக்கு இப்படியாகும் என்று கூலாகச் சொல்கிறார்\n\"என்ன தீர்வு எ���்று கேட்டாயா\n\"கேட்டேன். கவுன்சிலிங் செய்தால் சரியாகிவிடும் என்கிறார்\n அந்தக் கருமத்தை எங்கே போய்ச் செய்வது\n\"அவர்களிடமே அதற்கான நிபுணர்கள் உள்ளார்களாம். மூன்று மாதக் கோர்ஸாம்\nஆனால் கொஞ்சம் அதிகமாகச் செலவாகும் என்கிறார்\n\"அய்யோ, இனியும் செலவு என்றால் தாங்காதே\n\"வேறு வழியில்லை. செய்துதான் ஆகவேண்டும்\nசலனமின்றி அவள் பதில் சொன்னாள்.\nதடாலென்ற சத்ததுடன் சரவணன் இன்ஸ்டண்ட்டாக மயங்கி விழுந்தான்.\nஎப்போது எழுந்தான் என்பது பற்றிய தகவல் இல்லை\n அறிவியல் போட்டிக்கான சிறுகதை இது 18.7.2008 அன்று எழுதி என்னுடைய பல்சுவைப் பதிவில் பதிந்த கதை. அதை நீங்கள் அறிந்து கொள்ள இன்று வலையில் ஏற்றியுள்ளேன்\nலேபிள்கள்: classroom, short stories, சிறுகதைகள்\nவிஞானக்கதை வித்தியாசமாக, சிறப்பாக இருக்கிறது. ரசித்துப் படித்தேன்.\nநல்ல கற்பணை திறன் உங்களுக்கு. படிக்க நன்றாக இருந்தது...\nவைகையில் வரும் நீர் போல\nஅம்மாடியோவ் நல்ல வேளை அந்த வருங்காலத்தில் நான் இருக்க மாட்டேன்.. நம்மளால தாங்க முடியாது...\nஇப்படிப்பட்ட காலம் எதிர்காலத்தில் வரலாம்.\nஅன்று 'கோவிந்தராஜ பெருமாள்' என்ற பெயரெல்லாம் இருக்குமா\nஎல்லோருக்குமே டிஜிடல் கோட் அல்லது எண் இருக்கும். அதனால்தான் ஒவ்வொருவரும் அறியப்படுவார்கள். அதற்கான முயற்சிக்குப் பிள்ளையார் சுழிதான் ஆதார் அட்டை, தமிழகத்தில் கொடுக்கப் போகும் ஸ்மார்ட் கார்ட் ஆகியவை\nவிஞ்ஞானக்கதை வித்தியாசமாக, சிறப்பாக இருக்கிறது. ரசித்துப் படித்தேன்.///\nநல்ல கற்பணை திறன் உங்களுக்கு. படிக்க நன்றாக இருந்தது...////\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே பாராட்டுக்கள் என்பது ஊக்க மருந்து - டானிக்\nவைகையில் வரும் நீர் போல\nஅம்மாடியோவ் நல்ல வேளை அந்த வருங்காலத்தில் நான் இருக்க மாட்டேன்.. நம்மளால தாங்க முடியாது...\nஏன் மறுபிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா கணபதி சார்\nஇப்படிப்பட்ட காலம் எதிர்காலத்தில் வரலாம்.\nஅன்று 'கோவிந்தராஜ பெருமாள்' என்ற பெயரெல்லாம் இருக்குமா\nஎல்லோருக்குமே டிஜிடல் கோட் அல்லது எண் இருக்கும். அதனால்தான் ஒவ்வொருவரும் அறியப்படுவார்கள். அதற்கான முயற்சிக்குப் பிள்ளையார் சுழிதான் ஆதார் அட்டை, தமிழகத்தில் கொடுக்கப் போகும் ஸ்மார்ட் கார்ட் ஆகியவை\nசொல்லமுடியாது. பெயருக்கும் டிஜிடல் கோட் வரலாம். குழந்தை பிறந்த அன்றே மருத்துவமனைக்காரர்கள் அதற்குரிய இணைய தளத்தின் மூலம் அதைப் பதிவு செய்து வழங்கிவிடுவார்கள். நீங்கள் நினைப்பது சரிதான் கிருஷ்ணன் சார்\nகதை படிக்க சுவாரசியமாக இருந்தது.\nநானோ டெக்னாலஜி படுத்தும் பாடு ...சுவாரசியமாக எதிர் காலத்தை சொல்லி செல்கிறது.\nAstrology: quiz.56: பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்த...\nShort story: சிறுகதை: சம அறிவுத் திட்டம்\nAstrology: Quiz 55 யாரென்று கண்டுபிடியுங்கள்\nபுத்தக விமர்சனம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க...\nதென்றல் வந்து எதைத் தேடும்\nAstrology: Quiz 54: காலம் போகும் பாதையை இங்கே........\nAstrology: quiz.54: ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன்...\nAstrology: Quiz 53 யாரென்று கண்டுபிடியுங்கள்\nசாதித்துக் காட்டிய மோடியும் லேடியும்\nDevotional: வினையைத் தீர்ப்பது யாருடைய வேலை\nHumour: நகைச்சுவை: காணொளி நேரம்\nAstrology: கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என...\nAstrology: நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நா...\nAstrology: Quiz 51 யாரென்று கண்டுபிடியுங்கள்\nமனதிற்கு எப்போது ஆறுதல் கிடைக்கும்\nDevotional: தரணியைக் காத்தருளும் தவமணி\nHumour: நகைச்சுவை: கஷ்டமர் கேர் 2020\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7017", "date_download": "2018-04-23T02:11:37Z", "digest": "sha1:RRYCYHT2L4OMXWM375RREG6UFFRD3RTU", "length": 7722, "nlines": 118, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | தாய்வான் அர­சி­யல்­வா­தியின் மரண ஊர்­வ­லத்தில் 50 பிகினி நடன மங்­கை­கள்", "raw_content": "\nதாய்வான் அர­சி­யல்­வா­தியின் மரண ஊர்­வ­லத்தில் 50 பிகினி நடன மங்­கை­கள்\nதாய்­வானில் அர­சி­யல்­வாதி ஒரு­வரின் இறுதி ஊர்­வ­லத்தில் நீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கைகள் 50 பேர் வாக­னங்­களில் அணி­வ­குத்துச் சென்­றமை பெரும் எண்­ணிக்­கை­யான மக்­களை வியக்க வைத்­தது.\nஇந்த ஊர்­வ­லத்தால் போக்­கு­வ­ரத்து நெரி­சலும் ஏற்­பட்­டது. தாய்­வானின் தென் பிராந்­தி­யத்­தி­லுள்ள சியாயி எனும் நகரைச் சேர்ந்த துங் ஹ்சியாங் என்ப­வரின் இந்த மரண ஊர்­வலம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது.\nஉள்­ளூ­ராட்சி உறுப்­பி­னரான துங் ஹ்சியாங் என்­பவர் கடந்த மாதம் தனது 76 ஆவயதில் கால­மானார். அவரின் இறுதி ஊர்­வ­லத்­தி­லேயே நீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கை­களும் இவ்­வாறு அணி­வ­குத்து சென்­றனர்.\nசியாயி நகரில் நடை­பெற்ற இந்த இறுதி ஊர்­வ­லத்தில் சுமார் 200 வாக­னங்கள் பல கிலோ­மீற்றர் தூரம் அணிவ­குத்துச் சென்­றன.\nநீச்­ச­லுடை அணிந்த நடன மங்­கைகள் 50 பேர் திறந்த வாக­னங்­களில் நின்­று­கொண்டு சென்­றனர்.\nஇவர்­களைப் பார்ப்­ப­தற்கு பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் வீதி­யோ­ரங்­களில் திரண்­டனர். இதனால் பல வீதி­களில் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­பட்­டது.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nமகனுடன் உடலுறவு கொண்ட தாய்: வீடியோ எடுத்து மகனுக்கே அனுப்பி, அதற்கு விளக்கம் வேற\nநொடிபொழுதில் நடக்க இருந்த விபரிதம் \nஅழகான என் மனைவி வேண்டுமா\nஇப்படியெல்லாம் செய்தால் இந்த உலகம் உத்துப் பார்க்காமல் இருக்குமா\nசெக்ஸ் வீடியோ வெளியான வழக்கு: மல்யுத்த வீரருக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nலோன் கேட்கும் பெண்கள் நிர்வாண போட்டோவை தரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subburajpiramu.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-04-23T01:46:55Z", "digest": "sha1:YMUQIZHM32ICKYOPVJPTLYBFHPYFZH4C", "length": 5374, "nlines": 37, "source_domain": "subburajpiramu.blogspot.com", "title": "இன்பம் துன்பம்: ஒரு ஆன்மிக சுற்றுலா", "raw_content": "\nகுடும்பத்துடன் ஒரு ஆன்மிக சுற்றுலா சென்று வர தீர்மானித்தோம்.எங்கு செல்லலாம் எண்ணுபோது குபகோணம் பகுதியில் உள்ள சிலகோயில் களுக்கு செல்லலாம் என்று முடிவு செயப்பட்டது.17.07.2011 ஞாயறு அன்று இரவு குவ்ளிஷ் வண்டி ஒன்றை அமத்தி எனது தங்கை குடும்பமும் நானும் கிளம்பினோம் இரவு பயணம் ஆனதால்,குமிருட்டில் காற்றை கிழித்து கொண்டு வண்டி பறந்தது காலை ஆறரை மணி அளவில் சூரியனார் கோவில் வந்து சேர்ந்தோம் கட்டண குளியல் இடத்தில் காலை கடன் கலை முடித்துகொண்டு கோவிலுக்கு சென்றோம் உள்ளே இருந்த யாவாரிகளும் புரோக்கார்களும் பத்து தேங்க வாங்கவேண்டும் அப்படினா தான் அர்ச்சனை செயபடும் என்றுகூற, நாங்கள் எங்கள் குலதெய்வ கோவிலில் மட்டும்தான் தேங்க உடைப்பது வழக்கம் மற்ற கோவில்களில் அர்ச்சனை மட்டுமே செய் வோம் என்று கூறி மறுக்க.கட்டாயம் தேங்காய் வாங்க வேண்டும் வருபுருத்தினார்கள் அதனை பெரும் சேர்ந்து கொண்டு அர்ச்சனை டிகட் தரமாட்டார்கள் என்று கூறி பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அது எதையும் பொருட்படுத்தாமல் டிகட் கவுண்டரில் நின்று அர்ச்சனை டிகட் கேட்க,மறுப்பேதும் இல்லாமல் டிகட் தந்து விட அர்ச்சனை செய்து தரிசனம் முடித்து சந்தோஷமாக வெளியே வந்தோம்.இதில் இன்னுமொரு வேடிக்கை எனவேன்றல் இந்த பத்து தேங்காயும் உடைத்து அதுதையும் வீடிற்கு கொண்டுசெல்ல கூடாது என்பதும் ,அங்கேயே தானம் செய்து விடவேண்டும்என்பதும் அங்கு உள்ள ஐதீகம்.அதாவது அவர்களிடமே கொடுத்து விடவேண்டும் இதற்க்கு தான் இதனை பாடும்.இதற்காக அங்கு வருவோரிடம் எல்லாம் இப்படித்தான் செய்யவேண்டும் இல்லாவிட்டால் பலன்கிடைக்காது என்று அவர்களின் மனதை காயபடுத்தி இதை பெறுகிறார்கள் அனால் அது பாவம் என்று தெரியவில்லை.அத்துடன் புனியஸ்தலத்தை யவாரஸ்தலம் ஆக்கி விடுகிறார்கள் இதை நினைக்கும் பொது மனசு மிகவும் கஷ்ட்டப்படுகிறது. தொடரும்\nசூரியனார் கோவிலை விட்டுவெளியா வந்த நாங்கள்.அருகில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8-17/", "date_download": "2018-04-23T01:59:26Z", "digest": "sha1:OPYXJFRD573PJ473PAFHCGQF5YD5HORM", "length": 5333, "nlines": 42, "source_domain": "kumariexpress.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் யுகி பாம்ப்ரி அபாரம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் யுகி பாம்ப்ரி அபாரம்\nஇந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை மறுநாள் தொடங்குகிறது. தற்போது இதன் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 122-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, உலக தரவரிசையில் 183-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் தபெர்னெரை எதிர்கொண்டார். 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 6-0, 6-2 என்ற நேர்செட்டில் எளிதில் வெற்றி பெற்றார். 3-வது மற்றும் கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, கனடா வீரர் பீட்டர் போலன்சியை சந்திக்கிறார். இதில் யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றால் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்.\nPrevious: அமெரிக்காவில் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்தியர், மரண தண்டனையில் இருந்து தப்புகிறார்\nNext: புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு பி.வி.சிந்து ரூ.25 லட்சம் நன்கொடை\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. ��ரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7018", "date_download": "2018-04-23T02:11:52Z", "digest": "sha1:AEDYJFXPGIUJCQUI6NQCCRD5KJJU5QHC", "length": 6179, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 2 காருக்கு இடையே நசுங்கிய பெண் உயிர் பிழைத்த அதிசயம்", "raw_content": "\n2 காருக்கு இடையே நசுங்கிய பெண் உயிர் பிழைத்த அதிசயம்\nஇந்திய தலை நகர் டெல்லியில், சாலையைக் கடக்க நின்றுகொண்டு இருந்த பெண் மீது வேகமாக வந்த கார் மோதியது.\nஅதுமட்டும் அல்ல அவர் பின்னால் மற்று மொரு கார் நின்றுகொண்டு இருந்ததனால் இரண்டு காருக்கும் இடையே அடிபட்டு அவர் நசுங்கி இறந்திருக்க வேண்டும் என்று பக்கத்தில் உள்ளவர்கள் கருதினார்கள்.\nஅது தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். வீடியோவைப் பாருங்கள்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nமகனுடன் உடலுறவு கொண்ட தாய்: வீடியோ எடுத்து மகனுக்கே அனுப்பி, அதற்கு விளக்கம் வேற\nநொடிபொழுதில் நடக்க இருந்த விபரிதம் \nஅழகான என் மனைவி வேண்டுமா\nஇப்படியெல்லாம் செய்தால் இந்த உலகம் உத்துப் பார்க்காமல் இருக்குமா\nசெக்ஸ் வீடியோ வெளியான வழக்கு: மல்யுத்த வீரருக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nலோன் கேட்கும் பெண்கள் நிர்வாண போட்டோவை தரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=675682", "date_download": "2018-04-23T01:50:02Z", "digest": "sha1:JMYMH5XDFYKKQLJNBISMQZQBME4G44M3", "length": 16351, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்., அதிபருடன் கருத்து வேறுபாடு: துபாய்க்கு புறப்பட்டார் பிலாவல்| Dinamalar", "raw_content": "\nபாக்., அதிபருடன் கருத்து வேறுபாடு: துபாய்க்கு புறப்பட்டார் பிலாவல்\nஇஸ்லாம���பாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ, அதிபர் சர்தாரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, துபாய் புறப்பட்டு சென்றார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள் கட்சி, 2008ல் நடந்த தேர்தலில், அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பெனசிர் மகன் பிலாவல் புட்டோ, கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். பெனசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி, அதிபராக உள்ளார். இந்நிலையில், வரும் மே, 11ம்தேதி, பாகிஸ்தான் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ, லண்டனிலிருந்து, தாயகம் திரும்பினார். தேர்தலில் தன் ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்கீடு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட விஷயங்களில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, பிலாவல், பிரசாரங்களில் ஈடுபடாமல், துபாய் புறப்பட்டு சென்று விட்டதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. \"பிலாவல் துபாய் செல்வது வழக்கமான நடவடிக்கை தான்' என பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதிருடனை பிடித்த சிறுவன் சூர்யாவை தத்தெடுக்கிறது ... ஏப்ரல் 23,2018 2\nதமிழகத்தில் 45.22 லட்சம் பேர் வரி தாக்கல் ஏப்ரல் 23,2018\nதினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு: சி.பி.எஸ்.இ., ஏப்ரல் 23,2018\n10 வயது மகள் பலாத்காரம்; 'மாஜி' ராணுவ வீரர் கைது ஏப்ரல் 23,2018 2\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்னாங்கப்பா அப்பாவும் மகனும் சண்ட போட்டுகிறது எங்க ஊர் வியாதி அது உங்க நாட்டுக்கும் பரவிருச்சா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த���தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/04/01/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/17182", "date_download": "2018-04-23T01:50:00Z", "digest": "sha1:DNSBWHMUZZ36MJ3JPOAFAESFAVYS2IKL", "length": 32002, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "கல்லில் செதுக்கிய ஓவியம் போன்ற நட்பு | தினகரன்", "raw_content": "\nHome கல்லில் செதுக்கிய ஓவியம் போன்ற நட்பு\nகல்லில் செதுக்கிய ஓவியம் போன்ற நட்பு\nதற்போதைய ரஷ்யாவானது அன்றைய சோவியத் அர���ின் மிகப் பெரிய நாடாகத் திகழ்ந்தது. இண்டாவது உலக யுத்தத்தின் பின் சோவியத் தேசம் ஒரே முகாமில் பிரதான ராஜ்ஜியமாக உருவாக்கப்பட்டது.\nசோவியத் தேசத்தைச் சுற்றி சோசலிச அரச ராஜ்ய தொகுதியொன்று உருவாகியிருந்தது. சீனாவை தவிர்த்து அம்முகாமில் அரசியல் தலைமைத்துவம் சோவியத் தேசத்தாலேயே வழங்கப்பட்டது. அதனால் சோவியத் தேசம் உலகின் பலம் பொருந்திய நாடாக விளங்கியது. உலகில் யுத்தம் மற்றும் சமாதானம் போன்ற இரண்டு விடயங்களும் தீர்மானிக்கப்படும்போது சோவியத் தேசம் எடுக்கும் முடிவு முக்கியமானது.\nஇதைத் தவிர இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க காலனி நாடுகளின் சுதந்திர போராட்டத்திற்கு சோவியத் தேசத்தினால் புத்துயிர்ப்பு ஏற்பட்டது. அதற்கான ஒரு காரணம் இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் சோவியத் தேசம் பலம்பெற்று மிக வலுவான நாடாக விளங்கியதாகும். அதன் பின்னர் சோவியத் தேசத்தைச் சுற்றி கிழக்கு ஐரோப்பிய சோசலிச அரசும் உருவாகியது.\nஅதேவேளை, காலனித்துவ நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என்னும் குரல் சோவியத்தின் ஆசீர்வாதத்துடன் மேலும் பலம் பெற்றது. சில நாடுகளின் காலத்துவ எதி்ர்ப்பு விடுதலப் போராட்டத்துக்கு சோவியத் தேசத்தின் உதவி கிடைத்தது. பின்னர் அணிசேரா நாடுகளாக ஆசியா, ஆபிரிக்க நாடுகள் உருவாகின. அவை புதிய சுதந்திர நாடுகளாக குறிப்பிடப்பட்டன.\nஇந்நாடுகள் அனைத்தும் காலனித்துவத்துக்கு உட்பட்டதன் காரணமாக அவை ஏகாதிபத்தியத்து எதிரானவையாகின. ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகள் சோவியத் தேசத்துடன் நண்பர்களாயின.\nபின்னர் அவற்றில் சில நேரடியாகவே சோசலிச நாடுகளாயின. கியூபா, நிக்கரகுவா, அங்கோலா, காஸா போன்ற நாடுகளை அதற்கு உதாரணமாகக் கூறலாம். அதற்குக் காரணம் முதலாளித்துவம் மூலம் பாதிப்பு ஏற்பட்டால் தங்களைக் காக்க சோவியத் ரஷ்யா என்னும் பலமிக்க ராஜ்யம் உள்ளதாக அவர்கள் நம்பினார்கள். அற்கு சிறந்த உதாரணம் சோவியத் கியூபாவாகும்.\nஇவ்வாறான சூழ்நிலையில் 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இலங்கை சோவியத் தேசத்துடன் உறவுகளை 1956ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினூடாகவே ஏற்படுத்தியது. அந்த மாற்றம் ஏகாதிபத்திய எதிர்ப்பு முற்போக்கு மாற்றமாகவே கருதப்பட்டது.\nஅத்தோடு அதன் நிர்மாணிப்பாளரான ���ஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க அதுவரை இரும்புத்திரை என்று கூறப்பட்ட சோவியத் தேசத்துடன் தூதுவராலய தொடர்புகளை, ஆரம்பிக்க முயற்சி செய்தார். அதேவேளை கிழக்கு ஐரோப்பிய சோசலிச அரச கட்டமைப்பும் இலங்கைக்குத் திறக்கப்பட்ட இடதுசாரி ஜன்னலாகக் கருதப்பட்டது.\n1956ன் பின்னர் ஆரம்பமான பண்டாரநாயக்க யுகத்தில் 1957 பெப்ரவரி 19ம் திகதி சோவியத் தேசம் அல்லது தற்போதைய ரஷ்யாவுடன் தூதுவராலய தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் முதலாவது தவைராக அப்போது இருந்த புகழ்பெற்ற அறிவாளியான பேராசிரியர் குணபால மலல சேகரவே நியமிக்கப்பட்டார்.\nபின்னர் டி. பி. சுபசிங்க, நெவில் கனகரத்ன, கலாநிதி நிஸ்ஸங்க விஜேரத்ன போன்ற பிரபலமானவர்கள் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து தூதுவர்களாக கடமையாற்றினார்கள்.\nதூதுவராலய தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் சோவியத் தேசம் தற்போதைய ரஷ்யா இலங்கையின் சமூகப், பொருளாதார மற்றும் கலாசார துறைகளில் எமக்கு உதவியளித்த பிரபல்யமான நாடாகும். விசேடமாக எமது நாட்டில் உருவான சோசலிச மற்றும் முற்போக்கு எழுச்சியானது சோவியத் மற்றும் சீன, கிழககு ஐரோப்பிய தொடர்புகளின் பலனாகவே ஏற்பட்டது.\n1959ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சோவியத் நட்புறவு சங்கம் மூலம் இலக்கிய மற்றும் கலாசார துறைகளில் சோவியத் தொடர்பு ஏனைய நாடுகளை விட இலங்கையில் உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டது. உலக இலக்கியங்களாகப் போற்றப்பட்ட சோவியத் புத்தகங்களும் மற்றும் நாட்டியங்களும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு எமது வாசகர்களிடையே வெகு விரைவாகப் பிரபல்யம் அடைந்தன.\nஅது நகரத்தில் மாத்திரமல்ல கிராமபுற வீடுகளையும் நோக்கிப் பயணித்தது. மார்டின் விக்ரமசிங்க, கே. ஜயதிலக போன்ற இலங்கையின் எழுத்தாளர்கள் சோவியத் நாட்டின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உள்ளாகிய எமது இலக்கிய வளர்ச்சிக்கு காரணமானதெனக் கூறலாம். ரஷ்யாவிடம் இருந்து கிடைத்த பரிசு எஸ். டபிள்யூ. ஆர். டியுடன் ஆரம்பித்த சோவியத் நட்புறவை மிகவும் உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு சென்றவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவாகும். டட்லி சேனநாயக்க காலத்திற்கு எதுவித குறைவும் ஏற்படவில்லை.\nஅதனால் 60 மற்றும் 70 தசாப்தங்களில் கலாசார, பொருளாதார, வர்த்தக, விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப துறைகளில் சோவியத் தொடர்புகள் எமது நா���்டிற்கு மிகவும் பிரயோசனமான முறையில் காணப்பட்டது.\nஒருவல உருக்கு தொழிற்சாலை மற்றும் களனி டயர் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகள் சோவியத் தேசத்தால் எமக்களிக்கப்பட்ட அன்பளிப்பாகும். அன்று இலங்கையில் கைத்தொழில் எழுச்சிக்கு சோவியத் நாடு உள்ளிட்ட சோசலிச நாடுகளின் பங்களிப்பே பெரும் உதவியாக இருந்தது.\nதேயிலை, இறப்பர், தென்னை, தும்பிலான உற்பத்திப் பொருட்களை சோவியத் நாடு விலைக்கு வாங்கியது. எமது ஏற்றுமதி துறைக்கு பெரும் பங்களிப்பாகியது. 1960ம ஆண்டிலிருந்து க. பொ. த உயர்தரம் கற்ற இலங்கை மாணவ மாணவிகளுக்கு சோவியத் நாட்டு பல்கலைக்கழகங்களில் புலமைப் பரிசில்கள் வழங்குவது குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்றும் எமது தேயிலையில் 17 வீதத்தை ரஷ்யாவே வாங்குகின்றது.\nமேற் கூறியவற்றை நோக்கும்போது ரஷ்யா பல தசாப்தங்களாக எமது உண்மையான நண்பராகியுள்ளது.\nஎமது நாட்டை முன்னேற்றுவதற்கு சுரண்டலின்றி எமக்கு உதவி புரிந்த பிரதான நாடு ரஷ்யாவாகும். சோவியத் நாட்டால் இலவசமாக கிடைத்தவற்றைக்கூட நிகழ்காலத்துக்கு ஏற்றவாறு நன்மைப்படுத்தாமல் விற்று சாப்பிட்ட நாடு என்று இலங்கை பிரபல்யமடைந்துள்ளது.\nஅதேபோல் கடந்த காலங்களில் ரஷ்யாவுடனான உறவை இதைவிட சிறந்த முறையில் மேம்படுத்தக்கூடிய சந்தர்ப்பம எம்மால் கை நழுவிடப்பட்டுள்ளது. இயற்கை வாயு உற்பத்தி செய்யப்படும் முக்கிய நாடாக ரஷ்யா கருதப்படுகின்றது. ஆனால் இலகுவான முறையில் அதன் நன்மையைப் பெற எமது நாடு எவ்வித முறையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.\nஇவ்வாறான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் ரஷ்ய விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்று பிரதமராக இருந்த பண்டாரநாயக்கவுக்கு ரஷ்ய விஜயத்துக்கு அழைப்பு விடப்பட்டபோதும் அவர் அதற்கு முன்னரே கொலை செய்யப்பட்டு விட்டார்.\nசிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ரஷயாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முதலாவது இலங்கைத் தலைவியானார். 1963ம் ஆண்டு அப்போது நிகிதா குரூஸேப் ஜனாதிபதியாக இருந்தார். அதன் பின்னர் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பது விசேட அம்சமாகும்.\nவிசேடமாக மேற்குலக நாடுகளுக்கு விசுவாசமில்லாத நாடுகளில் அன்று இலங்கைக்கு இருந்த அங்கீகாரம் மீண்டும் மைத்திரி ஆட்சியில் கிட���த்துள்ளது என்பதை ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதேபோல் தற்போதைய அரசு மேற்குலக நாடுகள் சார்பாக அரசென்று ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினர் கூறுவதற்கு தகுந்த பதிலாகும்.\nவிசேடமாக தற்போதை ரஷ்யாவின் புட்டின் ஆட்சிக்கு எப்போதும் சர்வதேச ரீதியாக எமது நாடு நண்பனாகவே செயல்பட்டு வருகின்றது. ஜெனீவா மனித உரிமைகள் மகாநாட்டில் எமக்கு எதிராக நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது சீனா மற்றும் ரஷ்யா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் எமக்கு ஆதரவு வழங்காதிருந்தால் எமது நிலைமை மோசமாகி இருக்கும். அன்றுபோல் இன்னும் ரஷ்யா எமக்கு மாறாத நண்பனாகும்.\nஅந்த நட்பை மைத்திரி ஆட்சியின் மூலம் மேலும் உறுதிப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். அதேபோல் ரஷ்யாவிடமிருந்து மேலும் சமூகப், பொருளாதார துறைக்குப் பெற்றுக்கொள்ளக் கூடிய நன்மைகள் பற்றி தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.\nஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் கல்லில் செதுக்கிய ஓவியம் போன்றது. ஒருபோதும் மாறாது. ரஷ்ய நட்பு புதிப்பிக்கப்பட்டுள்ளதாக கொள்ளப்படுகின்றது.\nபுட்டினின் ஆட்சி ரஷ்யாவை மீண்டும் சர்வதேச பலம் பொருந்திய நாடாக மாற்றியுள்ளது. அந்த பலம் இலங்கைப் போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு பெரும் சக்தியாகும். அதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்தின் மூலம் மீண்டும் எமக்கு துன்பம் வரும்போது உதவும் நல்ல நண்பனை நாம் பெற்றுள்ளோம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில் ஆசிரியர்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். இன்று ஒவ்வொருவரிடையேயும் கற்றலின்...\nமறைந்தும் மறையாத மனிதநேயர் அமரர் நீலகண்டன்\n71ஆவது பிறந்த தினம் நேற்றுமனித இனத்தின் மீது அபிமானம் கொண்டவராகவும், மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையு ள்ளவராகவும் வாழ்ந்து, மக்கள் சேவைக்கு...\nபொதுநலவாய உச்சி மாநாடு இலண்டனில் ஆரம்பம்\nபொதுநலவாய நாடுகளின் 25ஆவது மாநாடு இலண்டனில் ஆரம்பமாகியுள்ளது. 53 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.இலண்டன் மாநகரில்...\nகுழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டிய விடயங்கள்...ஒருவர் தன்னை எத்தகைய நோக்கத்துடன் தொட்டுப் பேசுகிறார் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர்...\nதமிழ் - சிங்கள மக்களின் இனஐக்கியப் புத்தாண்டு\nவருடந்தோறும் ஒவ்வொரு மதத்தினருக்குமுரிய சுபதினங்களும், விழாக்களும் பண்டிகைகளும் வந்து போகின்றன. ஆனால் இரு மதத்தினருக்கு மட்டுமல்ல, இரு...\nதாயின் கருப்பையினுள் வைத்து சிசுவுக்கு சத்திர சிகிச்சை\nஇலங்கையில் அபூர்வமான சத்திர சிகிச்சை ஒன்றை பேராதனை வைத்தியசாலை ​ெடாக்டர்கள் அண்மையில் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள செய்தி ஊடகங்களில் வெளியானமை...\nதுணிவிருந்தால் வீதிவழியாக பயணம் செய்து வாருங்கள்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர்....\nபெரியோர் முதல் சிறியோர் வரை பழங்களை அதிகம் உண்ண விரும்புவார்கள். வைத்தியர்களும் குறைந்தபட்சம் தினமும் 80 கிராம் பழங்களை உணவாக உட்கொள்வதன் மூலம்...\nபாரதிதாசனின் படைப்புகள், அன்னார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம்எழுத்தாளர்கள், கவிஞர்களை மதிக்கும் தமிழ்ச் சமூகம் கொண்டாடிய பல...\nதெற்காசிய சுகநலப் பாதுகாப்பு மாநாடு இஸ்லாமாபாத்தில் ஆரம்பம்\nசகோசான் ( sacosan) எனப்படும் தெற்காசியாவின் சுகநலப்பாதுகாப்பு தொடர்பான 7வது மாநாடு இன்று 10ம் திகதி முதல் 13ம் திகதி வரை பாகிஸ்தானின் தலைநகரான...\nமோடியை எதிர்ப்பதற்கு தயாராகிறது தமிழ்நாடு\nநாளைமறுதினம் கறுப்புக் கொடி போராட்டம்தமிழ்நாட்டின் சென்னையை அடுத்துள்ள திருவிடந்தை கிழக்குக் கடற்கரைச் சாலையில்,எதிர்வரும் 11-ம் திகதி முதல் 14-ம்...\nசமூக மேம்பாட்டுக்கு பயனுள்ளதாக கல்விமுறை மாற்றமடைய வேண்டும்\nஇன்றைய உலகு தொழில்நுட்ப வளர்ச்சியாலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாலும் நாளுக்குநாள் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவருகின்ற நிலையில், இவை...\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும்...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20)...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு...\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு...\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில்...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kungumamthozhi.wordpress.com/2013/10/27/1789/", "date_download": "2018-04-23T01:44:36Z", "digest": "sha1:AOBC7VJPFQEXKEO773CFBEYY52MSEPGG", "length": 62375, "nlines": 186, "source_domain": "kungumamthozhi.wordpress.com", "title": "காலத்தை வென்ற கதைகள் – 22 | குங்குமம் தோழி Web Exclusive", "raw_content": "குங்குமம் தோழி Web Exclusive\nகாலத்தை வென்ற கதைகள் – 22\nபெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மத்தியதரக் குடும்பங்களைத் தன் கதைக்களனாகக் கொண்டு தொடர்ந்து எழுதியவர்.\n1949ல் வெளியான இவரின் ‘கடிவாளம்’ நாவல், குறிப்பிடத்தக்க ஒன்று. இவரின் சிறுகதைத் தொகுதி ‘வீட்டுக்கு வீடு’ (1970).\nதன் வாழ்நாளின் பிற்பகுதியில் ஆன்மீக ஈடுபாடு கொண்டு, தனது எழுத்துகளின் போக்கை மாற்றிக் கொண்டவர்.\n” என்று கூவினான் தபால்காரன். கடிதத்தை வாங்கிக் கொண்டாள் கமலா.\nகடிதத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் சமயம் அவள் தகப்பனார் வந்தார். நல்ல வெயிலில் அலைந்து முகம் கன்றிப்போயிருந்தது. கொஞ்சம் தண்ணீரைச் சாப்பிட்டுவிட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்தவர், ”யார் எழுதியிருக்கிறார்கள்” என்றார் கமலாவைப் பார்த்து.\nகடிதத்தைப் படிக்கும்பொழுதே அவள் முகம் ஏனோ வேறுபட்டுக் கொண்டே வந்தது தெரிந்தது. தலையைத் தூக்காமலே, ”அவர் தாம்” என்றாள் தாழ்ந்த குரலில்.\n”இரண்டு மாச காலமாச்சு. ஒரு வரி இல்லை என்ன வரிந்து தள்ளி இருக்கிறான் இப்பொழுது என்ன வரிந்து தள்ளி இருக்கிறான் இப்பொழுது\nகமலா ஒன்றும் பேசவில்லை. கடிதத்தை மடித்து உறையில் போட்டபடியே நின்றாள். தன் கணவன் மீது தகப்பனாருக்கு எவ்வளவு கோபம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் என்ன செய்ய முடியும்\n”அவன் எழுதுவதை நீ சொல்லுவாயா இப்படி மறைத்து மறைத்து வைத்துக் கொண்டுதானே என் பிராணனை வாங்குகிறாய் இப்படி மறைத்து மறைத்து வைத்துக் கொண்டுதானே என் பிராணனை வாங்குகிறாய் அவன் ஒரு கடன். அவனுக்கு மேலே நீ ஒரு கடன் அவன் ஒரு கடன். அவனுக்கு மேலே நீ ஒரு கடன்\n”ஆமாம். நாலு பக்கம் வரிந்து தள்ளியிருக்கிறான். ஒன்றும் இல்லையாம் சொல்லாவிட்டால் போ. நீ வாயைத் திறந்து சொல்லவேண்டுமா சொல்லாவிட்டால் போ. நீ வாயைத் திறந்து சொல்லவேண்டுமா முகத்தில்தான் சொட்டுகிறதே” என்று சொல்லிக் கொண்டே எழுந்துவிட்டார்.\nகமலாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. பேசவும் வாய் வரவில்லை. கடிதத்தை அவர் முன் நீட்டினாள். ஆனால் அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. நீராடச் சென்று விட்டார்.\nஅன்றெல்லாம் ரங்கசாமிக்குப் பிரமாதக் கோபம்.\nரங்கசாமி சிறிய உத்தியோகஸ்தர். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள்தான் கமலா. அவளுக்குக் கல்யாணமாகிப் புருஷனுடன் குடித்தனம் செய்து கொண்டிருந்தாள்.\nஅவளுக்குப் பத்தொன்பது இருபது வயசு இருக்கும். உயரமாய் வெடவெடவென்று இருப்பாள். நல்ல நிறம். பால்போல் முகம் தெளிவாய் இருக்கும். நல்ல குணசாலி. பொறுமை உடையவள். அதுவும் சில சமயங்களில் ஆபத்தாக முடிகிறது வாழ்க்கையில்\nகமலாவின் கணவனும் இளைஞன்தான். வெளியூரில் வேலை பார்த்துவந்தான். ரங்கசாமி அதிகமாய் ஒன்றும் செய்து கொடுக்கமுடியாது என்றாலும் கமலாவின் அழகு அவனைக் கொள்ளை கொண்டுவிட்டது. தேடவில்லை, ஓடவில்லை. ரங்கசாமிக்கு ஒரு ஜோஸ்யர் சொன்னாராம். அதுபோலவே போன இடத்தில் திடீரென்று கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. ”அந்தப் பெண் அதிர்ஷ்டத்தைப் பாரடி ராஜாபோல் அகமுடையான் அப்படி அல்லவா இருக்க வேண்டும் பெண்ணாய்ப் பிறந்தாலும்” என்றெல்லாம் எவ்வளவோ பேசிக் கொண்டார்கள்.\nஅவர்கள் நினைப்பதுபோல் முதலில் ரங்கசாமிக்கும் அவர் மனைவி ரங்கம்மாளுக்கும் பெருமையாகவே இருந்தது. ஆனால் நாட்களும் மாதங்களும் ஓடி இரண்டு வருஷம் கழிவதற்குள் சம்பந்தி, மாப்பிள்ளை, மாமனார் எல்லோருக்கும் இடையே ஏகப்பட்ட மனத்தாங்கல், அதிருப்தி, இடையிடையே பேச்சு வார்த்தை, வேப்பங்காயாய்க் கசந்து போய்விட்டது. முடிவில் ரங்கசாமி, ரங்கம்மாள், கமலா இவர்களுக்கிடையே பேச்சு வார்த்தை தடித்துப்போய் மூலைக்கு ஒருவராய் உட்கார்ந்திருப்பார்கள்.\nரங்கசாமிக்கு உண்மையில் கமலாவிடம் பிரியம் இல்லையா பெற்ற பாசம், மனத்தில் கலக்கம், கவலை எல்லாம் சேர்ந்துதான் அவர் வாயைப் பெருக்கின. தம் சக்திக்கு மீறியே எல்லாம் செய்தார். அழகாய்க் கல்யாணம் செய்து, வேண்டியபடி சாப்பாடு போட்டு சம்பந்திக்கும் குறைவின்றிச் சீரோ பணமோ கொடுத்தார். ”மொத்தம் ஒரு ரூபாயை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். என்ன வேண்டுமோ செய்து கொள்ளட்டும். காது மூக்கு மூளி இல்லாமல் போட்டுக் கல்யாணத்தை நான்றாய்ச் செய்யலாம்” என்றாள் ரங்கம்மாள். அது வரையிலும் எல்லோருக்கும் திருப்திதான்.\nசரியான காலத்தில் கமலாவையும் கணவனிடம் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார். இதற்குப் பிறகுதான் அக்கப்போர் எல்லாம் ஆரம்பமாயின.\nகடிதத்திற்கு மேல் கடிதம் வந்தது. ‘பெண் சமர்த்தாக இல்லை; காரியம் தெரியவில்லை’ என்று ஒரு பக்கம். ‘பெண்ணை அடக்க ஒடுக்கமாய் வளர்க்கத் தெரியவில்லை உங்களுக்கு’ என்று இரண்டு பக்கம்.\n ஒவ்வொரு கடிதத்தையும் பார்க்கும்போது கோபம் பொங்கிவந்தது. ரங்கம்மாள் ஒன்று சொல்ல, இவர் ஒன்று சொல்ல, எப்பொழுது பார்த்தாலும் ஒரே ரகளை வீட்டில்.\nஒருநாள் காலை, சுமார் ஒன்பது மணி இருக்கும். ரங்கசாமி சாப்பிடலாமா என்று கிளம்பும்பொழுது அவருக்கே ஆச்சரியம் தாங்க முடியவில்லை, கமலாவின் கணவன் உள்ளே நுழைந்தான். திடீரேன்று மாப்பிள்ளையைப் பார்த்ததும் ரங்கசாமிக்குச் சந்தோஷம் உண்டாயிற்று.\n”வரவேணும், வரவேணும். எப்போது வந்தீர்கள்” என்றார் மலர்ந்த முகத்தோடு. மாப்பிள்ளையும் சிரித்துக் கொண்டே, ”ஏதோ வேலையாக வந்தேன்” என்றான்.\nஉடனே, ”அடியே” என்றார் ரங்கசாமி. மாப்பிள்ளைக்குக் காபி வந்தது. சாதாரணமாய்ப் பேச்சுகள் நடந்தன.\n”மாப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு சாப்பிட வாருங்களேன்” என��றாள் ரங்கம்மாள். இதைச் சொன்னதுதான் தாமதம், மாப்பிள்ளை எழுந்துவிட்டான்.\n”எனக்கு அவசரமாய் ஜோலி இருக்கிறது. இந்தக் கடிதத்தைக் கமலா உங்களிடம் கொடுக்கச் சொன்னாள். அதற்காக வந்தேன். ராத்திரி ரெயிலுக்குப் போகிறேன். வரட்டுமா\nகடிதத்தைக் கையில் வாங்கிய ரங்கசாமிக்கு ஒன்றும் ஓடவில்லை. மனத்தில் பல யோசனைகள் ஓடின. கடிதம் உறையில் போட்டு ஒட்டி, ‘ரங்கம்மாளுக்கு’ என்று எழுதி இருந்தது. சற்று நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து மாப்பிள்ளையை உபசரிப்பதில் ஈடுபட்டார்.\n‘‘ஊருக்கு வந்தால் நம்மகத்தில் வந்து இறங்கக்கூடாதா இப்படி ஒவ்வொரு தடவையும் செய்வது நன்றாக இருக்கிறதா இப்படி ஒவ்வொரு தடவையும் செய்வது நன்றாக இருக்கிறதா சாப்பிடாமல் போகவே கூடாது. இங்கிருந்துதான் ரெயிலுக்குப் போகவேண்டும்” என்றெல்லாம் ரங்கம்மாளே நேரில் வந்து உபசாரம் செய்தாள். ஸ்ரீநிவாசன் கேட்கவே இல்லை. பேசாமலும் போகவில்லை. ”இந்த அசட்டுப் பிணத்தை என் கழுத்தில் கட்டினீர்களே சாப்பிடாமல் போகவே கூடாது. இங்கிருந்துதான் ரெயிலுக்குப் போகவேண்டும்” என்றெல்லாம் ரங்கம்மாளே நேரில் வந்து உபசாரம் செய்தாள். ஸ்ரீநிவாசன் கேட்கவே இல்லை. பேசாமலும் போகவில்லை. ”இந்த அசட்டுப் பிணத்தை என் கழுத்தில் கட்டினீர்களே அதற்குச் சாப்பாடு வேறு ஊரில் வந்து பாருங்கள். என் மானமே போகிறது” என்று கூறி விடுவிடுவென்று போய்விட்டான் வாசலை நோக்கி.\nதிடீரென்று ஒரு பெரும் புயல் வீசி மரத்தை வேரோடு உலுக்கியது போலிருந்தது. ரங்கசாமி ரங்கம்மாளைப் பார்த்தார். அவள் இவரைப் பார்த்தாள். கீழே விழுந்து கிடந்த கடிதத்தை உடைத்துப் பார்க்கவும் இருவருக்கும் தோன்றவில்லை.\n பொழுது விடிந்து வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறான்” இது ரங்கசாமியின் அடி வயிற்றிலிருந்து வந்த வார்த்தை. கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார்.\n” என்று கடிதத்தை வீசி எறிந்தார் ரங்கசாமி.\nரங்கம்மாள் ஆவலுடன் கடிதத்தை எடுத்துப் படித்தாள். சில விநாடிகளுக்கு மௌனம் நிலவியது. கடிதத்தைப் படித்து முடித்து உறையில் போடும் சமயம் ரங்கம்மாளின் உள்ளத்திலிருந்து நீண்ட பெருமூச்சுக் கிளம்பியது.\n எல்லாம் ஜன்மாந்தரக் கடன். பிள்ளையாவது பெண்ணாவது” என்று உறுமினார் ரங்கசாமி.\n”அவளாக எழுதி இருக்க மாட்டாள்” என்றாள் ரங்கம்மாள்.\n பெண்ணுக்குப் பரிந்துகொண்டு வராமல் என்ன செய்வாய் நீ தகப்பன் செய்யட்டுமே என்ற எண்ணந்தான். இதைத் தபாலில் போடமுடியவில்லையோ அவளுக்கு தகப்பன் செய்யட்டுமே என்ற எண்ணந்தான். இதைத் தபாலில் போடமுடியவில்லையோ அவளுக்கு அவனுக்கும் தெரியவேண்டும் என்றுதானே இப்படிச் செய்தாள் அவனுக்கும் தெரியவேண்டும் என்றுதானே இப்படிச் செய்தாள்\n”பிடுங்கிப் பிடுங்கி எடுத்தால் அவள்தான் என்ன செய்வாள் குழந்தைதானே நம்மிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவாள்\n நீதான் சொல்லிக்கொள்ள வேணும். அது அவளாக எழுதவில்லை என்கிறாயே; ஒரு தூபம் போட்டால் அதற்காகக் குதிக்கிறதோ முடியாது என்று சொல்லுவதற்கு என்ன முடியாது என்று சொல்லுவதற்கு என்ன\n”ஆமாம், நமக்கு எழுத மட்டும் தைரியம் வரும் அவ்வளவு இளக்காரமாய்ப் போய்விட்டது. இங்கே என்ன கொட்டியா வைத்திருக்கிறது பணமும் காசும் அவ்வளவு இளக்காரமாய்ப் போய்விட்டது. இங்கே என்ன கொட்டியா வைத்திருக்கிறது பணமும் காசும் கூஜா வேணுமாம் கூஜா இனிமேல் ஒரு சல்லிக்குச் செய்ய முடியாது என்னால் வந்தவனுக்கு ஒரு வார்த்தை பேச முடியவில்லை. ஒரு பிடி சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு இல்லை. மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை வந்தவனுக்கு ஒரு வார்த்தை பேச முடியவில்லை. ஒரு பிடி சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு இல்லை. மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை வறட்டுத் தொத்தல். எழுது உன் பெண்ணுக்கு; தலைகீழாக நின்றாலும் ஒன்றும் நடக்காது என்று எழுது”.\nரங்கம்மாள் ஒன்றுமே பேசவில்லை. அவள் கண்களில் நீர் முத்து முத்தாய்த் துளித்து நின்றது.\n சோற்றைப் போடு. வயிற்றை எரிகிறது” என்று ஏதோ இரண்டு பிடி எச்சிலாக்கி விட்டு வெளியில் போய்விட்டார் ரங்கசாமி.\nரங்கம்மாளுக்கு வேதனை அள்ளி அள்ளிப் பிடுங்கியது. கடிதத்தை எடுத்து மறுபடியும் திருப்பித் திருப்பிப் படித்தாள். என்ன யோசித்தாலும் அந்தக் கடிதத்தைக் கமலா தானாக எழுதியிருப்பாள் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை. ‘புருஷன் முரடனாகவும் கோணலாகவும் இருந்தால் குழந்தைகள் என்ன செய்யமுடியும் பாவம் தம்பதிகளின் இன்ப வாழ்க்கையில் போராட்டம் போதாதென்று பெற்றோரும் கட்சியும் சண்டையும் பிடித்தால் என்ன செய்வது ஏதோ பொன் வைக்குமிடத்தில் பூ. இருவரும் முரணிக்கொண்டு நிற்பதில் லாபம் என்ன ஏதோ பொன் வைக்குமிடத்தில் பூ. இருவரும் முரணிக்கொண்டு நிற்பதில் லாபம் என்ன” என்றெல்லாம் எவ்வளவோ சிந்தனைகள் அவள் மனத்தில் எழுந்தன.\nமளமளவென்று சென்று பெட்டியைத் திறந்தாள். தன் கல்யாணத்தில் கொடுத்த வெள்ளிக் கூஜாவை எடுத்துக்கொண்டு தட்டான் வீட்டை நோக்கி நடந்தாள்.\nமாலை விளக்கு வைக்கும் சமயம். ரங்கசாமி கூடத்துத் தாழ்வாரத்தில் வேகமாய் இங்கும் அங்கும் நடந்துகொண்டிருந்தார். ரங்கம்மாள் கூஜாவின்மேல் பார்வை விழுந்தது. ”ஏது இது” என்றார். குரலில் கோபம் கனல்போல் எழும்பியது.\nரங்கம்மாள் அவருக்கு நேர் மாறாகப் பொறுமையுடன் பேசினாள்; ”நான் அப்பொழுதே சொன்னேன், கொடுத்துவிடலாம் என்று. கேட்டால்தானே\nரங்கசாமியின் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. ”கொடுக்கவேண்டும் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லி இருக்கிறது அப்பொழுதே கேட்டு வாங்கிக் கொண்டு போகிறதுதானே இவ்வளவு கேட்டவன் அப்பொழுதே கேட்டு வாங்கிக் கொண்டு போகிறதுதானே இவ்வளவு கேட்டவன் ரொம்பச் சங்கோசப் படுகிறவனோ இல்லையோ ரொம்பச் சங்கோசப் படுகிறவனோ இல்லையோ உன் மாப்பிள்ளை இனி ஒரு சல்லிப் பெயராது தெரிந்துகொள்\n நாமே நம் குழந்தைகளுக்கு இன்னும் உபத்திரவத்தை உண்டாக்கினால் என்ன செய்வது சொல்லுங்கள். கூஜா சாதாரணமாய்க் கேட்பதுதானே சொல்லுங்கள். கூஜா சாதாரணமாய்க் கேட்பதுதானே\n”எது வேண்டாம் சொல். கொடுக்கிறவர் இருந்தால் எனக்குந்தான் எல்லாம் வேண்டும். யார் கொடுக்கிறார்கள் வறட்டு ராங்கிப் பயல் நேரே சொல்லுவதற்கு என்ன கேடு\n”போகிறான். அசட்டுப்பிள்ளை அவனுக்குந்தான் ஒன்றும் தெரியவில்லை. ‘பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ” என்பார்கள். நாம்தானே தாழ்ந்து போக வேண்டும் கோடி புண்ணியம் உங்களுக்கு. ரெயிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டு இதையும் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று கெஞ்சிக் கூஜாவையும் நீட்டினாள் ரங்கம்மாள். ரங்கசாமியின் கண்களில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தாலும் ரங்கம்மாள் பின்வாங்கவில்லை. ‘விழுந்தாலும் முதுகில் இரண்டு அடிதானே விழப்போகிறது கோடி புண்ணியம் உங்களுக்கு. ரெயிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டு இதையும் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று கெஞ்சிக் கூஜாவையும் நீட்டினாள் ரங்கம்மாள். ரங்கசாமியின் கண்களில் தீப்பொறி பறந்து கொண்டிருந்தாலும் ரங்கம்மாள் பின்வாங்கவில்லை. ‘விழுந்தாலும் முதுகில் இரண்டு அடிதானே விழப்போகிறது விழட்டும்’ என்று துணிந்து விட்டாள். ஏற்றுக்கொள்ள மறுத்து விறைத்து நின்ற அவர் கைகளில் விரல்களைப் பிடித்து பலவந்தமாக மடக்கிக் கூஜாவையும் மாட்டிவிட்டாள். ரங்கசாமிக்கு இருந்த கோபத்தில் கூஜா ஒரு மைல் தூரம் பறந்திருக்கும். ஆனால் ரங்கம்மாளின் இந்தச் செய்கையை மீறி நடக்க அவர் உள்ளம் ஏனோ தயங்கியது. ரங்கம்மாளைப் பார்த்தார். கண்ணும் கண்ணீருமாய் அவள் நிற்கும் கோலம் அவரை அயரச் செய்தது.\n”நீ ஒரு பெரிய அசடு பெண் பெண் என்று உயிரை விடுகிறாய். நாளைக்கு நமக்கு என்ன செய்யப் போகிறார்கள் எல்லாரும் பெண் பெண் என்று உயிரை விடுகிறாய். நாளைக்கு நமக்கு என்ன செய்யப் போகிறார்கள் எல்லாரும் பெற்ற கடன்தான்” என்று சொல்லிக்கொண்டே சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார்.\nரங்கம்மாள் நீண்ட பெருமூச்சுவிட்டாள். என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும்; கிளம்பினால் போதும் என்று நினைத்தாள். தெருக்கோடி சென்று ரங்கசாமி கண்களுக்கு மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு உள்ளே வந்தாள்.\nரெயில் கிளம்புவது சரியாய் இரவு எட்டு மணிக்கு. ரங்கம்மாள் அடிக்கு ஒரு தடவை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ‘இவ்வளவு கோபத்துடன் போயிருக்கிறாரே. ஒருவருக்கொருவர் சச்சரவு இல்லாமல் இருக்க வேண்டுமே’ என்று எவ்வளவோ பிரார்த்தனைகள். ‘கமலா என்ன கஷ்டப்படுகிறாளோ’ என்று எவ்வளவோ பிரார்த்தனைகள். ‘கமலா என்ன கஷ்டப்படுகிறாளோ பாவம்’ என்று வேதனைப்பட்ட வண்ணம் உள்ளுக்கும் வெளிக்குமாகப் போய்க் கொண்டிருந்தாள்.\nகடிகாரத்தில் ‘டண்’ என்று அடித்தது, மணி ஏழரை. ரங்சாமி அதிவேகத்துடன் உள்ளே நுழைந்தார். அவர் கையிலிருந்த வெள்ளிக் கூஜா ‘படேர்’ என்ற ஓசையுடன் ரங்கம்மாளின் காலுக்கருகில் வந்து விழுந்தது.\nகூஜா தக்காளிப் பழம்போல் நசுங்கியதைக்கூட ரங்கம்மாள் பொருட்படுத்தவில்லை. ரங்கசாமி இருந்த நிலையைப் பார்த்தால் ஏதாவது அடிதடிச் சண்டைதான் நடந்துவிட்டதோ என்ற திகில் உண்டாயிற்று. இப்பொழுது அந்த மனிதரிடம் எவ்விதம் வாய் கொடுப்பது விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கவும் பொறுமை இல்லை. கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு ஓரமாய் உட்கார்ந்துவிட்டாள். சாப்பிட்டு ஒ��ு மணிநேரம் கழித்துதான் ரங்கசாமியின் வாயிலிருந்து வார்த்தை வந்தது. ”ஓடு ஓடு என்று விரட்டினாயே என்னை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை அந்த வரட்டு ராங்கிப் பயல் விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கவும் பொறுமை இல்லை. கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு ஓரமாய் உட்கார்ந்துவிட்டாள். சாப்பிட்டு ஒரு மணிநேரம் கழித்துதான் ரங்கசாமியின் வாயிலிருந்து வார்த்தை வந்தது. ”ஓடு ஓடு என்று விரட்டினாயே என்னை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை அந்த வரட்டு ராங்கிப் பயல் விறைத்துக்கொண்டு போனால் எனக்கா நஷ்டம் விறைத்துக்கொண்டு போனால் எனக்கா நஷ்டம்\n”முழு நீளம் எழுதிவிட்டுக் கூஜா வேண்டாமாம் எப்படி இருக்கிறது கூத்து\nஇதற்குமேல் ரங்கம்மாளால் மௌனமாய் இருக்கமுடியவில்லை.\n” என்றாள் விரித்த கண்களோடு.\nகோபம் ரங்கம்மாளின் பேரில் பாய்ந்தது.\n”எங்கும் இல்லாத ஒரு மாப்பிள்ளை பிடித்தாயே அதற்கு எல்லாம்தான் சொல்லுவாய் நீயும். ஆபீசிலிருந்து வந்ததும் வராததுமாக ஓடிப்போய் நிற்கிறானாம் ஒரு மனுஷன் அதற்கு எல்லாம்தான் சொல்லுவாய் நீயும். ஆபீசிலிருந்து வந்ததும் வராததுமாக ஓடிப்போய் நிற்கிறானாம் ஒரு மனுஷன் துரைக்குப் பேசக் கூட பிடிக்கவில்லை. கூட வந்தவனை விட்டுச் சொல்லச் சொல்லுகிறான். கூஜா இப்பொழுது வேண்டாமாம். யாராவது வரும்போது அனுப்ப வேண்டுமாம் துரைக்குப் பேசக் கூட பிடிக்கவில்லை. கூட வந்தவனை விட்டுச் சொல்லச் சொல்லுகிறான். கூஜா இப்பொழுது வேண்டாமாம். யாராவது வரும்போது அனுப்ப வேண்டுமாம் போனதற்கு நல்ல மரியாதை; சரிதானே போனதற்கு நல்ல மரியாதை; சரிதானே\nமேலே பேசுவதற்கு என்ன இருக்கிறது ரங்கம்மாள் கேட்டது ஒரே ஒரு கேள்விதான். ”அதற்குள் ரெயில் கிளம்பிவிட்டதா ரங்கம்மாள் கேட்டது ஒரே ஒரு கேள்விதான். ”அதற்குள் ரெயில் கிளம்பிவிட்டதா\n”அந்த அசத்து ஏறி வண்டியில் உட்கார்ந்து விட்டால் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு எனக்கு என்ன வேலை அங்கே சொல்கிறபடியெல்லாம் ஆடவும் பாடவும் இவன் வைத்த ஆள் போலிருக்கிறது சொல்கிறபடியெல்லாம் ஆடவும் பாடவும் இவன் வைத்த ஆள் போலிருக்கிறது இனி மேல் ஏதாவது எழுதட்டும், சொல்லுகிறேன். பல்லைத் தட்டிக் கையில் கொடுக்கிறேன். மாப்பிள்ளையாம், மாப்பிள்ளை இனி மேல் ஏதாவது எழுதட்டும், சொல்லுகிறேன். பல்லைத் தட்ட��க் கையில் கொடுக்கிறேன். மாப்பிள்ளையாம், மாப்பிள்ளை ஜன்மாந்தரக் கடன்\nஇந்த நிகழ்ச்சிகள் நடந்து சுமார் ஆறு மாதங்கள் ஆகப் போகின்றன. ரங்கசாமி மாப்பிள்ளைக்கோ கமலாவுக்கோ கடிதமே முடியவில்லை. எல்லாவற்றையும் விவரமாய்க் கமலாவுக்கு எழுதவும் முடியாது. மாப்பிள்ளையின் கோபம் இன்னும் எப்படி எல்லாம் முறுக்கிக்கொள்ளுமோ என்ற பயம். ஏதோ இரண்டு வார்த்தை ஜாடைமாடையாய் எழுதினாள்.\nஉண்மையில் ரங்கம்மாள் கூறியதுபோல் அந்தக் கடிதம் கமலா தானாக எழுதவே இல்லை. கணவன் உத்தரவு என்றாலும் எழுதும்பொழுது கை ஓடவில்லை. உள்ளத்தில் துக்கம் குமுறியது. கணவனிடம் நயமாய்ச் சொன்னாள். தான் நேரில் போகும் சமயம் வாங்கிக்கொண்டு வருவதாகவும் சொன்னாள். ஆனால் ஸ்ரீநிவாசனுக்கு ஏதோ கோணற் பிடிவாதம். கடிதம் அவள் கையில் எழுதி வாங்கிக்கொள்ளும் வரையில் விடவில்லை.\n”கடிதம் நான் எழுதினேன் என்று நினைக்கவே மாட்டார்கள். உங்களுத்தான் பொல்லாப்பு” என்றுகூடக் கணவனை எச்சரித்தாள் கமலா. கோபமோ தாபமோ, கையில் கொடுத்ததை அழகாய் வாங்கிக் கொண்டுவரக்கூடாதோ அல்லது மரியாதையாகச் சொல்லிப் பேசிவிட்டு வரக்கூடாதா அல்லது மரியாதையாகச் சொல்லிப் பேசிவிட்டு வரக்கூடாதா கணவன் விஷயத்தில் கமலாவுக்குத் தாங்கமாட்டாத குறைதான். பெற்றோருக்கு வரிந்து எழுதினாள். மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். ”என்னைப் பெற்று உங்களுக்குக் கஷ்டமே தவிர எந்த விதத்திலும் சுகம் இல்லை” என்று வருத்தப்பட்டுக்கொண்டு எழுதினாள்.\nதிடீரென்று அவளுக்கே தெரியாது. ஒரு நாள் மாலை நேரம்; ”ராமுவின் மனைவி ஊருக்குப் போகிறாளாம். நீயும் வேண்டுமானால் போய்விட்டுவா. இரண்டு வாரம் இருந்து விட்டு அவளுடன் திரும்பி வந்துவிடலாம்” என்றான் ஸ்ரீநிவாசன்.\nதிடீரென்று கிளம்ப கமலா தயாராக இல்லை. வேண்டாம் என்று சொல்லிவிடலாம். ஆனால் ஊருக்கு வந்து தாய், தகப்பனை ஒரு தடவை பார்த்து நேரில் எல்லாம் சொல்லிவிட்டு வரவேண்டியது அவசியம் என்று பட்டது. யோசிக்கவில்லை; புறப்பட்டுவிட்டாள்.\nதிடீரென்று வந்தாலும் பெற்றோருக்கு பாரமாகவா இருக்கும் ரங்கசாமியே மிகவும் சந்தோஷப்பட்டுக்கொண்டார். தந்தையிடம் சொல்லாவிட்டாலும் ரங்கம்மாளிடம் தன் உள்ளத்தில் இருப்பதை அள்ளிக்கொட்டினாள் கமலா. தாயும் மகளும் ஓய்வின்றிப் பேசினார்கள்; கண்ணீர�� விட்டுப் பேசினார்கள். கண்ணீர் வடித்தால் பெற்ற மனம் சகிக்குமா ரங்கசாமியே மிகவும் சந்தோஷப்பட்டுக்கொண்டார். தந்தையிடம் சொல்லாவிட்டாலும் ரங்கம்மாளிடம் தன் உள்ளத்தில் இருப்பதை அள்ளிக்கொட்டினாள் கமலா. தாயும் மகளும் ஓய்வின்றிப் பேசினார்கள்; கண்ணீர் விட்டுப் பேசினார்கள். கண்ணீர் வடித்தால் பெற்ற மனம் சகிக்குமா தன் மகளை மடியில் படுக்க வைத்துக்கொண்டு ரங்கம்மாள், ”அசடே, அழாதே என்ன முழுகிப் போய்விட்டது இப்பொழுது தன் மகளை மடியில் படுக்க வைத்துக்கொண்டு ரங்கம்மாள், ”அசடே, அழாதே என்ன முழுகிப் போய்விட்டது இப்பொழுது\nஎல்லாவற்றையும்விட இப்பொழுது கமலாவுக்கு வந்த கடிதந்தான் அவள் மனத்தை அடியோடு உலுக்கிவிட்டது. கடிதம் வந்ததும் ரங்கசாமிக்கு எவ்வளவு கோபம் வந்தது என்பதும் தெரியும். எழுதி இருப்பதைச் சொல்ல கமலாவுக்கு எப்படித் தைரியம் வரும் உள்ளுக்குள் துக்கமும் கோபமும் பொங்கிப் பொங்கி வந்தன. ”ஈரேழு ஜன்மத்துக்கும் இனிமேல் பெண்ணாய்ப் பிறக்கக்கூடாது, பகவானே உள்ளுக்குள் துக்கமும் கோபமும் பொங்கிப் பொங்கி வந்தன. ”ஈரேழு ஜன்மத்துக்கும் இனிமேல் பெண்ணாய்ப் பிறக்கக்கூடாது, பகவானே” என்று பிரார்த்தித்தாள். ரங்கசாமியிடம் அவ்வளவு பயம் என்றாலும் ரங்கம்மாளிடம் கமலாவுக்குச் சுவாதீனம் அதிகமாக இருந்தது. தாய அல்லவா” என்று பிரார்த்தித்தாள். ரங்கசாமியிடம் அவ்வளவு பயம் என்றாலும் ரங்கம்மாளிடம் கமலாவுக்குச் சுவாதீனம் அதிகமாக இருந்தது. தாய அல்லவா ஆயிரம் தப்புகள் உண்டானாலும் அவற்றைப் பொறுத்து அன்பினால் கண்ணீரைத் துடைப்பவள் தாய் ஆயிரம் தப்புகள் உண்டானாலும் அவற்றைப் பொறுத்து அன்பினால் கண்ணீரைத் துடைப்பவள் தாய் ரங்கம்மாள் தானாகவே கடிதத்தை வாங்கிப் படித்தாள்.\n ‘ஒரு பெண்ணுக்கு இப்படி எல்லாம் எழுதினால் அவள் மனம் என்ன வேதனைப்படும் அதைப் பார்த்துப் பெற்றோர் மனம் என்ன பாடுபடும் அதைப் பார்த்துப் பெற்றோர் மனம் என்ன பாடுபடும் இவ்வளவு அறிவில்லாத பிள்ளைகள் என்ன பிள்ளைகள் இவ்வளவு அறிவில்லாத பிள்ளைகள் என்ன பிள்ளைகள் நாகரிகமும் படிப்புந்தான் எதற்கு’ என்றெல்லாம் எவ்வளவோ எண்ண அலைகள் அவள் உள்ளத்தில் எழுந்தன. நன்றாய்த் தாறுமாறாகப் பதில் எழுத வேண்டும் என்றே தோன்றியது. ஆயிரம் இருந்தாலும் கமலாவுக்கு அவன் புருஷன், கஷ்டம் சுகம் இரண்டிலும் பங்கெடுத்துக் கொள்ளுபவன். இன்று அடித்தாலும் நாளைக்கு அணைத்தால், அதல்லவா கமலாவுக்குச் சந்தோஷம் கமலாவைப் பார்த்தாள். தாயின் வாயிலிருந்து என்ன வருமோ என்று ஒதுங்கி ஒடிந்து விழுந்த இளங்கிளைபோல் தலை நிமிராமல் நின்ற அவளை காணப் பொறுக்கவில்லை. இளங்குழந்தையென அவளைத் தழுவி முகத்தை உயர்த்தினாள்.\n கவலைப்படாதே. பேசாமல் இரு” என்றாள். ‘‘சீக்கிரம் ஊருக்குப் போக வேண்டுமே, அம்மா” என்றாள் கமலா. அதில் தான் எவ்வளவு வேதனை\nஅந்த கவலை எல்லாம் உனக்கு எதற்கு\nஇவ்வளவு ஆதரவான வார்த்தைகளைத் தாயன்றி உலகத்தில் வேறு யாரால் சொல்லமுடியும்\n”ஓடி ஓடிக் கூஜாவைக் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னாயோ, இல்லையோ அதற்கு வட்டி இது. இப்பொழுதே கடன் தலைக்குமேல் நிற்கிறது. வளை வேண்டுமாம் வளை அதற்கு வட்டி இது. இப்பொழுதே கடன் தலைக்குமேல் நிற்கிறது. வளை வேண்டுமாம் வளை பவுன் இவள் அப்பன் வீட்டில் காய்க்கிறது என்று நினைக்கிறானோ பவுன் இவள் அப்பன் வீட்டில் காய்க்கிறது என்று நினைக்கிறானோ வறட்டுப்பயல் ஏன், இவன் பண்ணிப் போடுகிறதுதானே ஒரு ஜோடி, அக்கறையாய் இருந்தால் பிள்ளை இல்லாச் சொத்து பாழாய்ப் போகிறது என்று பார்க்கிறானோ பிள்ளை இல்லாச் சொத்து பாழாய்ப் போகிறது என்று பார்க்கிறானோ ஒன்றும் முடியாது. கூஜாவும் கிடையாது. வளையும் செய்து போட முடியாது. இஷ்டம் இருந்தால் பெண்டாட்டியை அழைத்துக் கொள்ளட்டுமே. இல்லாவிட்டால் இருந்துவிட்டுப் போகிறாள் இங்கே. நீங்கள் ஒருத்தரும் எழுதவேண்டாம். நான் எழுதிப் போடுகிறேன். என்ன செய்கிறான், பார்க்கலாம் ஒன்றும் முடியாது. கூஜாவும் கிடையாது. வளையும் செய்து போட முடியாது. இஷ்டம் இருந்தால் பெண்டாட்டியை அழைத்துக் கொள்ளட்டுமே. இல்லாவிட்டால் இருந்துவிட்டுப் போகிறாள் இங்கே. நீங்கள் ஒருத்தரும் எழுதவேண்டாம். நான் எழுதிப் போடுகிறேன். என்ன செய்கிறான், பார்க்கலாம்” என்று இரைந்தார் ரங்கசாமி.\nஅவர் மனம் எவ்வளவு தூரம் நொந்து போயிற்று என்பது அவருக்குத்தானே தெரியும் ஆனாலும் சிறிது யோசித்துப் பேசலாம். குழந்தையின் சுக துக்கங்களை மறந்துவிடலாமா\n”நீங்கள் இப்படி எல்லாம் கன்னாபின்னா என்று பேசாதீர்கள். உங்களுக்கு இருக்கிற கஷ்டத்தில் எனக்கும் பாதி உண்டு. இதற்கு என்ன செய்வதென்று பார��ப்பதா இப்படி எல்லாம் பேசிக்கொண்டிருப்பதா\n”நான்கு பவுன் வாங்கி யாராலே வளையல் செய்யமுடியும் இப்பொழுது நீயும் பேசுகிறாய்\n ஏதாவது ஒரு வழிதான் செய்ய வேண்டும்”.\n”ஒரு சல்லி புரட்ட முடியாது. வாங்கிய கடனே இன்னும் அடையவில்லை”.\n”நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாமே\n”பின்னே நீ என்ன சாதித்துவிடப்போகிறாய் வைத்துக் கொண்டிருக்கிறாயோ கையில் ஆயிரம் ஆயிரமாய் வைத்துக் கொண்டிருக்கிறாயோ கையில் ஆயிரம் ஆயிரமாய்\n”எதையோ, என் கையில் இருப்பதைச் செய்துவிட்டுப் போகிறேன். ஆயிரம் என்ன, இரண்டாயிரம் என்ன\n”இந்தா ரங்கு, எதையாவது செய்தாயானால் கெட்ட கோபம் வரும் எனக்கு. அந்த வறட்டுப் பயல் எழுதுகிறானாம் இவள் செய்யப் போகிறாளாம் எதையாவது தொட்டாயானால் இனிமேல் இந்த வீட்டு வழி நாடமாட்டேன், பார்த்துக்கொள். கடன் ஜன்மாந்தரக் கடன்” என்று சொல்லிவிட்டுத் தெருப்பக்கம் போய் விட்டார் ரங்கசாமி.\nரங்கம்மாள் முணுமுணுத்துக் கொட்ட, மற்றக் குழந்தைகள் மலங்க மலங்க விழிக்க, கமலா கண்ணைப் பிசைய வீடு நிம்மதியற்றுப் போய்விட்டது.\nநிம்மதியற்ற குடியில் நோயும் தலைவிரித்தாடிது.\n”வேண்டாமடி; எதற்கு இப்படி நட்டுக்கொண்டு கிடக்கிறாய் அவர் பாட்டில் சொல்லிக்கொண்டு கிடக்கட்டும். காதுங்காதும் வைத்தாற்போல் ஊருக்குப் போய்ச் சேரலாம். ஏன் கவலைப்படுகிறாய் அவர் பாட்டில் சொல்லிக்கொண்டு கிடக்கட்டும். காதுங்காதும் வைத்தாற்போல் ஊருக்குப் போய்ச் சேரலாம். ஏன் கவலைப்படுகிறாய் இப்படி அலட்டிக்கொண்டால் ஏற்கனவே உடம்பு இருக்கிற லட்சணத்திற்கு ஏதாவது படுக்கை போட்டுவிட்டால் என்ன செய்கிறது இப்படி அலட்டிக்கொண்டால் ஏற்கனவே உடம்பு இருக்கிற லட்சணத்திற்கு ஏதாவது படுக்கை போட்டுவிட்டால் என்ன செய்கிறது” என்று ரங்கம்மாள் எவ்வளவோ சொன்னாள்.\nகமலாவுக்கு உலகமே வெறுத்துப்போய் விட்டது போன்ற ஒரு தோற்றம். ஜுரத்தை அவளே வரவேற்றாள். கண்ட ஜுரம் விஷமாய் ஏறிவிட்டது. வைத்தியர் வந்தார்; பார்த்தார். ”விஷ ஜுரம்; ஜாக்கிரதையாகப் பார்க்கவேண்டும்” என்றார். இப்பொழுது யாரைக் கேட்பது எங்கே போவது உள்ளுக்கும் வெளிக்குமாய் நடந்தார் ரங்கசாமி. ‘இனி யாரைச் சொல்லி என்ன பயன் எல்லாம் நம்மால் வந்த வினைதான்’ என்று ஒரே பயங்கர மௌனத்தில் ஆழ்ந்தாள் ரங்கம்மாள்.\nகமலா பயப்படவில்லை. கவலையு���் படவில்லை. வேதனைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு நிம்மதியாகப் போகும் வழியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரே கடமை மட்டும் அவள் நெஞ்சைப் பிளந்தது. ”அப்பாவை அவருக்கு எழுதிவிடச்சொல் அம்மா. நான் பிழைக்கமாட்டேன்” என்றாள். அவள் பேச்சில் படபடப்பு இல்லை. அமைதியே இருந்தது.\nரங்கசாமி எப்படிக் கட்சி கட்ட முடியும வைத்தியரைக் கேட்டார். மாப்பிள்ளைக்கு எழுதவேண்டிய முறையில் அவசியமானதை எழுதினார்.\nஜுரம் மணிக்கு மணி, நாளுக்கு நாள் ஏறியது. ”என்னவோ நாம் செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிடலாம். ஒன்றும் விடக்கூடாது” என்றார் வைத்தியர். ஜுரம் கண்டு வாரம் இரண்டு ஓடிவிட்டன. தந்தியும் தபாலுமாகப் பறந்து மாப்பிள்ளை வந்து சேர்ந்தான்.\nஒரு நாள் பகல்; நல்ல வெயில். கமலாவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பெற்றோரின் முகம் வேதனை நீங்கி பளீர் என்று விளங்கியது. கணவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். சிறிது நேரத்தில் வைத்தியர் வந்து ஊசிப் போட்டார்.\n” என்று வாய்விட்டுக் கூப்பிட்டாள் கமலா. ரங்கசாமி வந்து அவள படுக்கையில் உட்கார்ந்தார்.\nகமலா அவர் கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்களிலே ஏதோ ஒளி வீசியது தந்தையிடம், இப்போது பயம் இல்லை. ”அப்பா, உங்களை எல்லாம் மிகவும் கஷ்டப் படுத்திவிட்டேன். நான் போவதுபற்றி எனக்கு வருத்தமே இல்லை. அவரையும் வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். என் நகைகள் இருக்கின்றன. கடனை அடைத்துவிடுங்கள்” என்றாள். அவ்வளவு தான்; புன்சிரிப்புடன் கண்ணை மூடிவிட்டாள். ”கமலா, கமலா” என்று ஒரே கூப்பாடு. எல்லாரும் அழக் கிளம்பிவிட்டார்கள்.\n”கடன் கடன் என்று வதைத்து எடுத்தீர்கள்; குழந்தை உயிரையே விட்டுவிட்டாள், போங்கள்” என்று அலறினாள் ரங்கம்மாள்.\nரங்கசாமி அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்தார். மாப்பிள்ளையோ வேரற்ற மரம்போல் சாய்ந்து விட்டான் தரையில். இந்த அமர்க்களத்தில் வைத்தியரைப் பற்றி ஒருவருக்கும் தோன்றவில்லை. யார் ஓடினார்களோ என்னவோ, அவர் வந்து அதட்டல் போட்டதுந்தான் அமர்க்களம் சற்று ஓய்ந்தது.\n”ஒன்றும் இல்லை. எதற்காக இப்படி அமர்க்களம் களைப்பினால் கண்ணை மூடி இருக்கிறாள். கண்டம் தப்பிவிட்டது, இனிப் பயமே இல்லை” என்று ஓர் ஊசிப் போட்டார். ”ஒருவரும் சத்தம் போட வேண்டாம். இன்னும் ஒரு மணிநேரத்தி���் தானாகக் கண் திறந்து பேசுவாள். மாலை வந்து பார்க்கிறேன்” என்று கிளம்பினார் வைத்தியர்.\n” என்று தவித்துப் போய்விட்டாள் ரங்கம்மாள்.\n”குழந்தைக்குக் கவலையேதான் டாக்டர் உடம்பு” என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் ரங்கசாமி.\nஒவ்வொரு நாளாய் ஓடி ஒரு வாரமும் கழிந்து மாதமும் கழிந்தது. நடந்ததெல்லாம் சொப்பனம்போல் கண்முன் நின்றது. கமலா இளைத்துத் துரும்பாய் இருந்தவள், சற்றுத் தேறி வந்தாள். ஊருக்குப் புறப்படப்போகிறாள். ரங்கம்மாள் தெய்வங்களைத் தொழுது பக்ஷணம் செய்து கொண்டிருந்தாள்.\nரங்கசாமியோ அவசர அவசரமாய்ச் சாமான்களை எல்லாம் கட்டிக்கொண்டிருந்தார். கமலாவின் பெட்டியில் அவள் சாமான்களை எல்லாம் சரிவர வைத்தபடி, ”ரங்கம், எங்கே, அந்தக் கூஜாவை எடுத்துக்கொண்டு வா இப்படி” என்றார். அவர் கையாலேயே பெட்டியில் அதை வைக்கும்போது ரங்கம்மாளின் உள்ளந்தான் எப்படிக் களித்துக் கொந்தளித்தது, தெரியுமா\nகமலா ஒன்றுக்குமே வாய் திறக்கவில்லை. ரங்கசாமியைக் கண்டு அவள் உள்ளம் உருகியது.\nசாப்பாடு முடிந்தது. ரெயிலுக்குப் போக வண்டி வந்து நின்றது வாசலில். வேப்பிலையைக் கமலாவின் தலையில் செருகி நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டு வெற்றிலை பாக்குக் கொடுத்தாள் ரங்கம்மாள். சாமான்கள் எல்லாம் வண்டியில் ஏற்றியாகிவிட்டன. ரங்கசாமியும் கமலாவும் வண்டியில் ஏறும் சமயம்.\n”இல்லை, இல்லை; கமலாவுக்குக் கையில்”.\n”வேண்டாம் என்றால் கேட்கவே மாட்டேன் என்கிறார் அப்பா, இந்த அம்மா” என்று குறுக்கே வந்தாள் கமலா.\n”எப்படியோ எங்கள் வயிற்றில் பாலை வார்த்தாயே அம்மா பிழைத்துக்கிடந்தால் இந்த வளைதானா பிரமாதம் பிழைத்துக்கிடந்தால் இந்த வளைதானா பிரமாதம்\nகமலா தாயைப் பார்த்தாள். ரங்கம்மாள் ரங்கசாமியைப் பார்த்தாள். என்ன அருமையான வார்த்தை ரெயிலுக்குப் போகும் வண்டி தெருக்கோடி சென்று மறையும் வரையில் அதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நின்றாள் ரங்கம்மாள். ரங்கசாமி சொன்ன வார்த்தைகள் அவள் தேகமெங்கும் பரவி நிம்மதிக் கடலில் அவளை ஆழ்த்தின. ”பெற்ற மனம் என்று இதற்குத்தானே சொல்கிறது உலகம் ரெயிலுக்குப் போகும் வண்டி தெருக்கோடி சென்று மறையும் வரையில் அதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நின்றாள் ரங்கம்மாள். ரங்கசாமி சொன்ன வார்த்தைகள் அவள் தேகமெங்கும் பரவி நிம்மதிக் கடலில் அவளை ஆழ்த்தின. ”பெற்ற மனம் என்று இதற்குத்தானே சொல்கிறது உலகம்” என்று வாய் முணுமுணுத்தது.\nரங்கசாமியின் உள்ளம் மேற்பார்வைக்குப் பாறையாகவே இருந்தது. ஆனால் துன்பம் என்னும் வெடியினால் பிளந்த பிறகு அதனடியிலிருந்துதான் நீருற்று எழுந்தது.\nகாலத்தை வென்ற கதைகள் மற்றவை…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2013/10/10/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-23T01:31:32Z", "digest": "sha1:YOH4FJTNQAQZPI3ZGQGPQLL5SYRWV2Z6", "length": 7447, "nlines": 70, "source_domain": "igckuwait.net", "title": "ஹஜ்ஜின் சட்டமும் சிறப்பும் | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nஹஜ், முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் வாழ்நாளில் ஒருமுறை கடமையாகும். இது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான் அதற்கு (செல் வதற்கு)ரிய பாதையில் பயணம் செய் யச் சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது கடமையாகும். (3 : 97)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது அமைக் கப்பட்டுள்ளது. அவை வணக்கத்துக்குரிய வன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரு மில்லை.\nநிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதரா வார்கள். எனச் சாட்சி பகர்வது, தொழு கையை நிலை நிறுத்துவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதம் நோன்பு நோற்பது, கண்ணியமிக்க அல்லாஹ்வின் வீட்டிற்குச் சென்றுவர சக்தி பெற்றவர் ஹஜ் வெய்வது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் பெண்களிடத்தில் உறவாடாமலும் பாவம் செய்யாமலும் இந்த வீட்டை ஹஜ் செய்கிறாரோ அவர் (பாவங்கள் அழிக்கப்பட்டு) அன்று பிறந்த பாலகன் போலாகிவிடுகிறார். (அல்-ஹதீஸ்)\nஹஜ் வயது வந்த புத்தி சுவாதீனமுள்ள சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகும். சக்தி பெறுவதென்பது சென்று வருவதற்கும் வாகனச் செலவிடும் சக்தி பெறுவதாகும்.\nஉதாரணமாக சென்று வரும் வழியில் உணவு, நீர், உடை, வாகனம் ஆகியவற்றிற்குச் செலவு செய்யச் சக்தி பெற்றவனாக இருப்பது போல இச்செலவு தனது குடும்பத்தின ருக்கும் தனது செலவின் கீழுள்ளவர் களுக்கும் போக மேல் மிச்சமானதாக இருக்கவேண்டும் இதுபோனறே ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குத��� தடை யாக நோய் போன்ற இடையூறில்லாமல் உடல் ஆரோக்கியமாகவும் பயணம் செய்யும் பாதை பயமற்றதாகவும் இருக்க வேண்டும்.\nபெண்களுக்கும் இதே நிபந்தனைதான். என்றாலும் அவளுடன் அவளுடைய கணவர் அல்லாது அவள் மணம் முடி த்துக்கொள்ள ஹராமாக்கப்பட்ட ஒரு வருடன் செல்வது அவசியமாகும்.\nஇன்னும் அவள் இத்தாவிலிருக்கும் பெண் ணாகவுமிருக்கக் கூடாது. ஏனெனில் இத்தாவிலிருக்கும் பெண்கள் அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியே செல்வதை அல்லாஹ் தடுத்துள்ளான். எனவே யாருக்கேனும் இத்தடைகளில் ஒரு தடையிருக்குமானால் அவருக்கு ஹஜ் கடமையில்லை.\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7019", "date_download": "2018-04-23T02:06:19Z", "digest": "sha1:VKM5Q2LX2MS2F6MTV4MK5XW2XDZVWH5O", "length": 9249, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மயங்கி வீழ்ந்த மாவை சேனாதியருக்கும் மகேஸ் சேனநாயக்கவுக்கும் இடையில் இருந்த கள்ளக் காதல் வெளிப்பட்டது!!", "raw_content": "\nமயங்கி வீழ்ந்த மாவை சேனாதியருக்கும் மகேஸ் சேனநாயக்கவுக்கும் இடையில் இருந்த கள்ளக் காதல் வெளிப்பட்டது\nமாவை சேனாதிராஜா கொழும்பில் மயங்கி வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது யாவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் ஒருவருக்கும் தெரியாத முக்கிய சம்பவம் ஒன்று அங்கு நடந்துள்ளது. மாவை சேனாதிராஜா மயங்கி வீழ்ந்ததைக் கேள்விப்பட்ட யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ்சேனநாயக்கா ஓடிச் சென்று அவரை முதல்முதலில் பார்த்து சுகம் விசாரித்துள்ளார்.\nவழமையாக பெண்டாட்டி மயங்கி வீழ்ந்தால் புருசனே பதற்றத்தில் ஓடிச் சென்று வைத்தியசாலையில் பார்ப்பது வழமை. அவ்வாறு பார்ப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் மாவை சேனாதிராஜாவுக்கும் மகேஸ்சேனநாயக்காவுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன என்பது புரியவில்லை என வைத்தியசாலையில் இருந்து இச் சம்பவத்தைப் பார்த்த சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே பலாலி இராணுவப் படைத்தளத்தில் இராணுவத்தளபதி மேல்மாடியிலேயே தனது அலுவலகத்���ை வைத்துள்ளாராம். அந்த மேல்மாடி அலுவலகத்துக்கு அடிக்கடி மாவைசேனாதிராஜா வந்து போறவராம். மாடியில் ஏறி இறங்குவதற்கான படியில் அவர் தடுமாறி ஏறுவதைப் பார்த்த இராணுவத்தளபதி அந்தப் படிகளுக்கு வெள்ளியிலான கைபிடிகள் போட்டுள்ளாராம்.\nமாவை ஐயாவுக்கும் இராணுவத்தளபதிக்கும் இடையில் உள்ள தொடர்பு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பானதாக இருக்கும் என தெரியவருகின்றது. மாவை சேனாதிராஜா இவ்வாறு இராணுவத்தளபதியுடன் நட்பு ஏற்படுத்தி இராணுவத்தினரின் சம்மதத்துடன் நில விடுவிப்பை ஏற்படுத்தினால் அது வரவேற்கத்தகது. அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இராணுவமும் உறுதுணையாக இருப்பது மக்களுக்கு தெரியவரலாம்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nபுலம் பெயர் தமிழர்களிடம் வாய் திறந்து இதைக் கேட்காத வடக்கு அரசியல்வாதிகள்\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்\nயாழில் அரங்கேறும் கலாச்சார சீர்கேடுகள்...மாநகர ஆணையரின் அதிரடி நடவடிக்கை\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%8E%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%AF%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E2%80%8C%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E2%80%8C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-111032200039_1.htm", "date_download": "2018-04-23T01:59:02Z", "digest": "sha1:NPVVYMBOMJRSVXK5F5NG7JU7LRJKRB5M", "length": 12123, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "எ‌த்தனை வய‌தி‌‌‌ற்கு‌ள் ‌தி��ுமண‌ம் செ‌ய்து‌விட வே‌ண்டு‌ம்? | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 23 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎ‌த்தனை வய‌தி‌‌‌ற்கு‌ள் ‌திருமண‌ம் செ‌ய்து‌விட வே‌ண்டு‌ம்\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: பெண்களுக்கு 23 வயதிற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். இது ஜோதிடப்படியான கணக்கா அப்படியானால், ஆண்களுக்கு எத்தனை வயதிற்குள் திருமணம் செய்துவிட வேண்டும்\nஜோ‌‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌‌த்யாதர‌ன்: இந்த யுகம் கலி யுகம். கலி என்று பார்த்தால் அது சனி. சனி யுகம் என்றும் சொல்லலாம். சனி என்று பார்த்தால் எல்லாம் அவசரகதி, வக்கரகதி என்ற ரீதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் எல்லாம் பார்ப்பதில்லை.\nஅதனால், முன்பைவிட தற்பொழுது பாலுணர்வு அதிகரித்துள்ளது சிறுவர்களிடம். அதனால்தான் உலக அறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விழிப்புணர்வு கொண்டுவர வேண்டும், பாலியல் குறித்த பாடம் கொண்டுவர வேண்டும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.\nஇதனால்தான், 22 அல்லது 23இல் திருமணம் முடித்தால் நல்லது. ஒவ்வொரு குறிப்பிட்ட வயதிற்கும் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆளுமை இருக்கும். அப்படி பார்க்கும் போது 20 முதல் 24 வயது வரை சுக்ரன் மற்றும் இராகுவினுடைய காம்பினேஷனில் வருகிறது. இது ஒருவிதமான கிளர்ச்சியை உண்டாக்கும். இதனால் பாதை மாறும் வாய்ப்பு உள்ளது.\nஅதன்பிறகு, குழு மனப்பான்மை, குழுவாகச் சேர்ந்து தாக்குதல், குழுவாகச் சேர்ந்து திட்டமிடுதல், இது நன்மைக்கும் கொண்டு போகும் தீமைக்கும் கொண்டு போகும். அதனால்தான் குறிப்பாக 22, 23இல் மணம் முடித்தால் செம்மையாக இருக்கும்.\nஆண்களுக்கு 24, 25, 27 இதில் திருமணம் முடித்தால் நலம். ஏனென்றால் குருவினுடைய ஆதிக்க எண���ணாக வரக்கூடியது எண்ணாக வரக்கூடியது, அதனால் இதில் திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/mr-chandramouli-audio-launch-of-karthik-gautham-karthik-starrer-on-april--movie-release-in-may.php", "date_download": "2018-04-23T02:02:43Z", "digest": "sha1:THKA3VYQLNSJE72DIAG2DOOM6FE6PF5A", "length": 11483, "nlines": 118, "source_domain": "www.cinecluster.com", "title": "'Mr.Chandramouli': Audio Launch of Karthik & Gautham Karthik Starrer on April; Movie Release in May | CineCluster", "raw_content": "\nஎந்த தொழில் நமக்கு சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'.\nசரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக்,வரலக்ஷ்மி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதளை பின்பற்றிவரும் அணியாகும். இந்த படத்தை BOFTA Media works India Private Limited சார்பில் 'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது.\nஇது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , '' படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். கிராபியில் காதல் பாடலையும், பேங்காக்கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர் . எங்கள் படக்குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர். படத்தின் Post production பணிகளை உடனே துவங்கி கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்கு தயாராக்கவுள்ளோம். 'Mr.சந்திரமௌலி' படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்த படத்தை மே மதம் முதல் வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.\nசாம் CS இசையில், ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில், T S சுரேஷ் படத்தொகுப்பில், ஜக்கியின் கலை இயக்கத்தில் 'Mr.சந்திரமௌலி' உருவாகிவருகிறது. நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சதிஷ்,விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் 'மைம்' கோபி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/puttalam/food", "date_download": "2018-04-23T01:58:28Z", "digest": "sha1:OE3IG3TNG5MW6MWSUBWCIBWZSRC74JYR", "length": 3906, "nlines": 96, "source_domain": "ikman.lk", "title": "புத்தளம் யில் பழங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 2\nமீன் / இறைச்சி 2\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/02/more-over-70s-are-enjoying-sex-aid0174.html", "date_download": "2018-04-23T02:03:16Z", "digest": "sha1:PQDTV5VTX4YFS6PIBFNTQBFJAKCHGHXG", "length": 8679, "nlines": 53, "source_domain": "tamil.indiansutras.com", "title": "எழுபது வயசானாலும் எங்களுக்குக் கவலையில்லை! தாத்தாக்களின் உற்சாகம்!! | More over 70s 'are enjoying sex' | எழுபது வயசானா எங்களுக்கென்ன...தாத்தாக்களின் உற்சாகம்!! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » எழுபது வயசானாலும் எங்களுக்குக் கவலையில்லை\nஎழுபது வயசானாலும் எங்களுக்குக் கவலையில்லை\nமூத்த குடிமக்கள் அநேகம் பேர் 70வயதிற்கு மேல்தான் உற்சாகமாக தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிப்பதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த 1500 மூத்த தம்பதியரிடம் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதில் 52 சதவிகிதம் பேர் எழுபது வயதிற்கு மேல் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nமனித வாழ்க்கையில் செக்ஸ் என்பது முக்கிய அம்சம், அது நேர்மறை எண்ணங்களை உருவாக்க வல்லது. எனவேதான் 70 வயதிலும் உற்சாகமாக உறவில் ஈடுபட முடிகிறது என்கின்���னர் ஆய்வில் பங்கேற்ற மூத்த குடிமக்கள்.\nஇதேபோல் எழுபது வயதிலும் கூட செக்ஸ் உணர்வுகள் வற்றாது. அந்த வயதிலும் ஆக்டிவாக செயல்படும் என அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது. அமெரிக்கர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 60களில் இருப்போரில் பெரும்பாலானவர்களும், 70 வயதுகளின் தொடக்கத்தில் இருப்போரில் 50 சதவிகிதம் பேர் சுறுசுறுப்பான செக்ஸ் உறவுகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.\nஇந்த ஆய்வுக்காக 57 முதல் 85 வயது வரையிலான 3000 அமெரிக்கர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தங்களது பாலுணர்வு நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தருமாறு இவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.\nஆனால் 57 வயதைக் கடந்த ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் ஆசை குறைவாக உள்ளது தெரிய வந்தது. மேலும் பார்ட்னர் இல்லாமல் வாழக் கூடிய வகையிலான மனப் பக்குவம் கொண்டவர்களாக இந்த வயதுடையப் பெண்கள் உள்ளனர். இனியும் தங்களுக்கு செக்ஸ் ஆசை தேவையில்லை என்பது இவர்களது கருத்து. பெண்களில் 43 சதவீதம் பேர் ஆசை இல்லாமல் உள்ளனர். 39 சதவீத பெண்களுக்கு பெண்ணுறுப்பு வறட்சி பிரச்சினை உள்ளது.\n70 முதல் 80 வயது கொண்ட பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் பெரிய அளவில் இல்லை. ஆனால் இந்த வயதுடைய தாத்தாக்களுக்கு செக்ஸ் ஆசை சிறப்பாக உள்ளதாம். 37 சதவீதம் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சியின்மை குறைபாடு காணப்படுகிறது.\n57 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களில் 84 சதவீதம் ஆண்கள் நல்ல உடல் நலம் மற்றும் செக்ஸ் ஈடுபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டது.\n70 வயதுகளில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்குப் பேர் மாதம் இருமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொள்கின்றனராம். 80 வயதுகளில் இருப்போரும் கூட மாதம் ஒருமுறை உறவு வைத்துக் கொள்கின்றனராம்.\n75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் இது 38 சதவீதமாக உள்ளது. வயதானாலும் செக்ஸ் ஆசையில் பெரிய அளவில் குறைவில்லை என்பதே இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.\nஇறுகப் பற்றி \"இச் இச்\"... அக்னி வெயிலிலும் காணலாம் ஆனந்தம்\nஆழமான முத்தத்துடன் அன்பாய் சொல்லுங்கள் ஐ லவ் யூ….\nஅதிகாலை காதல் மொழி அவசியமானது….\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/medical/?sort=price", "date_download": "2018-04-23T01:44:01Z", "digest": "sha1:RML5IIH7KE7L272WTW2CMQPCVCYCMH3L", "length": 7418, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "மருத்துவம்", "raw_content": "\nதலைவலி நீங்கத் தமிழ் மருந்துகள் நீரழிவு நோய் தீர நிரந்தர வழிமுறைகள் அன்றாட வாழ்வில் மூலிகை\nடாக்டர் திருமலை நடராஜன் இரா.பூபதி\nஇஞ்சி, தேன், எலுமிச்சை எளிய வைத்தியம் இயற்கை வைத்தியம் வீட்டு வைத்தியம் எளிய குறிப்புகள்\nஇரா.பூபதி கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் K.G.F. பழனிச்சாமி\nவெங்காயம், பூண்டு, மஞ்சள், மிளகு, மருத்துவம் மாரடைப்பு நோய் நீங்க சித்த வைத்தியம் பலவிதமான தோல் வியாதிகளுக்கு குணமாக மருந்துகள்\nடாக்டர் சண்முகசுந்தரனார் சீதாராம் சுப்பிரமணியம் எஸ்.என். முரளிதர்\nஆண்மை வீரிய சக்திக்கு அற்புத மருத்துவம் உங்கள் கண்களும் பாதுகாப்பும் உடல் ஆரோக்கியத்திற்கு ஓடுங்கள் - நடங்கள்\nஎஸ்.என். முரளிதர் கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் எஸ்.என். முரளிதர்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/02/blog-post.html", "date_download": "2018-04-23T02:07:57Z", "digest": "sha1:HJUSJ55BP7XTFHNNCNWIRLNHL2BRV4WX", "length": 18511, "nlines": 206, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஏகன் அனேகன்.", "raw_content": "\n\"கடவுள்\" கொல்லைப்புறத்து காதலியை புத்தகம் ஒன்று தொகுப்பதற்காக மீள செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். அந்த மூடு வரவேண்டுமென்று \"ஆகாய வெண்ணிலாவே\" யை மாற்றிவிட்டு பொல்லாவினையேனுக்கு மாறினேன்.\nஇந்��� வசனங்கள் எழுதும்போது அந்த இசை ஏதோ செய்தது. இது அதிகாலை இறைவனுக்கு பூ கொய்யும் சிறுவனின் விவரிப்பு.\n\"நித்தியகல்யாணியில் தேடி தேடி ஆயும்போது காலை ஆறு மணி இருக்கும். மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரத்து கொப்பை, ஆட்டுக்கு குலை குத்தும் கம்பியால் எட்டி கொளுவி வளைக்கும் போது, சொட்டு சொட்டாக கொஞ்சம்பனித்துளி, தலை, முகம் கழுத்தடி என்று விழுந்து சில்லிடும். திருவிழாவில் வாங்கிய ஒரு சின்ன பனை ஒலைப்பெட்டியில் மொட்டு தவிர்த்து பூவெல்லாம் பிடுங்கி போட்டுக்கொண்டு, அப்படியே செம்பரத்தைக்கு தாவுகிறேன்\"\nஎழுதிக்கொண்டிருக்கும்போது இளையராஜா குரல் ஒலிக்கிறது.\n\"நமச்சிவாய வாழ்க .. நாதன் தாழ் வாழ்க\"\n\"இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க\"\nகோரஸ் கேட்கும்போது மனது எங்கே போகிறது தெரியுமா\n\"காதல் ஓவியம் காணும் காவியம்\"\n\"தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்\"\nகாதல் தான். கடவுள் என்றால் என்ன. காதலி என்றால் என்ன.\n\"ஏகன் அனேகன் ... இறைவனடி வாழ்க\"\nஎன்னும்போது \"அவன் வாய் குழலில் அழகாக.. \" என்று யாரோ பிடறிக்குள் இருந்து இசைக்க \"ஜகத்தாரிணி நீ பரிபூரணி நீ\" என்று இன்னொரு இசை உச்சி மண்டைக்குள் இருந்து. இது எல்லாமே கல்யாணி என்று பேதை நெஞ்சங்களுக்கு புரியதேவையில்லை. அது நிகழும்.\nஇசை ஒருவித மனோபாவத்துக்குள் இட்டுச்செல்ல பின்வரும் வரிகள் வருகின்றன.\n\"கற்றை கற்றையாய் பூத்து தொங்கும் மஞ்சள் கோன்பூவை கொஞ்சத்தை இழுத்துப்போட்டுக்கொண்டே பின் வளவுக்கு சென்றால், அங்கே எக்ஸ்சோரா மரங்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பட்டர் கலர் என்று பல ரகம். கொத்தை அப்படியே அள்ளி, அம்மா செக் பண்ணுகிறாரா என்று பார்த்து, இல்லை என்றால் அந்த சின்ன சின்ன ஸ்ட்ரோக்களில் வரும் தேனை உறிஞ்சி ப்ச்ச்..… தேன் என்னும் போது தான் ஞாபகம் வருகிறது. வாழைமரங்கள் உள்ள வீட்டுக்காரரா நீங்கள் என்று பார்த்து, இல்லை என்றால் அந்த சின்ன சின்ன ஸ்ட்ரோக்களில் வரும் தேனை உறிஞ்சி ப்ச்ச்..… தேன் என்னும் போது தான் ஞாபகம் வருகிறது. வாழைமரங்கள் உள்ள வீட்டுக்காரரா நீங்கள் காலையில் பின் வளவில் வாழைப்பொத்தியின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் இல்லையா. அணில் பிள்ளைகளுக்கு வரும் முன்னமேயே வாழைத்தோட்டத்துக்கு போனால், அந்த பூக்கள் வாழை மரங்களில் உதிராமல் இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாக கொய்து அதில் சொட்டாய் ஒட்டி இருக்கும் தேனை குடிக்கவேண்டுமே. சாதுவான வாழைக்கயரும் சேர்ந்து கொடுக்கும் சுவை ...அதை உண்டு களித்து, தேனினை சொரிந்து புறம்புறத் திரிந்த செல்வத்தை தேடி சுவாமி அறைக்குள் நுழைகிறேன் \"\nஅட, திருவாசகம் எங்கே இருக்கிறது. எப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போது “சிறு பொன்மணி” யை ஞாபகப்படுத்தியபடியே வருகிறது கோத்தும்பி. பவதாரிணி குரல் சொல்லுகிறது.\nதினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே\nமயில் போல பொண்ணு வந்து என்வீட்டு யன்னல் எட்டி ஏன் பார்க்கிறே எங்கிறது. இது தானோ சங்கமம் காதல் கவிதை என்று இளையராஜா படம். அதிலே ஒரு பாடல். அர்த்தம் கூட கொஞ்சம் கோத்தும்பி பாணியிலேயே இருக்கும்.\nஇறை அனுபவம் எமக்குள் இருப்பது. அதை அடைய இறைவன் தேவையில்லை. இளையராஜா இசையே போதும். இங்கிவனை நாம் அடைய என்ன தவம் செய்துவிட்டோம்\nநானார் என்உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்\nநன்றி. வெண்பா படிக்க நளவெண்பாவே போதும் நண்பரே .. புகழேந்தி பின்னியிருப்பார்.\nநமக்குள் இருக்கும் அனுபவத்தை தொடுவதுதான் தன்னுடைய இசை என்று இராஜா கூறியதை இரு வெவ்வேறு பேட்டிகளில் கேட்டுயிருக்கிறேன். பலர் இதை செய்திருந்தாலும் பெரும்பாலான தமிழ்மக்களின் மனதில் இராஜா இன்றும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.\nநன்றி மோகன். பலர் செய்திருக்கிறார்கள். ஏ எம் ராஜா, கேவி மகாதேவன், எம்எஸ்வி .. பின்னர் ரகுமான், வித்யாசாகர், தேவா .. எல்லோருமே ஏதோ ஒருவகையில் அந்த அனுபவத்தை கொடுத்து தொட்டிருக்கிறார்கள். எல்லோருமே எமக்கு கிடைத்த பெரும் பொக்கிஷங்கள்.\nஇசையால் வசமாகா இதயம் உண்டோ சிலபேர் இருக்கத்தான் செய்கின்றார்கள் :(.. பாவம்\nமுடிந்தால் எனக்காக இன்றிரவு படுக்கும் முன் ' கீரவாணி.. இரவிலே' by S.P.B & S.J கேட்டுப்பாருங்கள்.\nஅந்த \"தானடி\" எஸ்பிபியை எவன் மறப்பான்\n ராஜாவின் இசையோடு உங்கள் இரசனைக்கும் இப்போ நான் அடிமை :)\nமணிவாசகனின் வரிகள் மெய்சிலிர்க்கும் சிம்பொனி இசையுடன் இணைகிறபொழுது உன்னதமான அனுபவம். இதை முதன் முதலில் கேட்டதிலிருந்து இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறேன், கேட்டுக்கொண்டே இருப்பேன். எமக்கு கிடைத்த செல்வம் இசைஞானி எமக்கு தந்த இன்னுமொரு செல்வம் இது. காதலாகி கசிந்து கண்ணீர் மல்க கடவுளை நம்பவேண்டிய தேவை இல்லை, அது காதலியோடு கூட நிகழும். திருவாசகம் அங்கும் அழகாய் பொருந்தும். அள்ளி எடுத்து பிள்ளையை கொஞ்சும்போதும் பிடித்த பத்து புரியும். உயிரை உருக செய்யும் இசை சொந்த மண்ணில்தான் தோன்ற வேண்டுமென்றில்லை. மேலைத்தேய இசைகள் தமிழுக்கு வருவது புதிதல்ல, ஆனால் அவை இசைஞானியின் வழியாக வரும்போது இதயத்தை தொடும் இசையாக இணைகிறது. தென்னாடுடைய சிவனை எந்நாட்டவரும் உணரும் வகை செய்த இசை இது. திருவாசகத்தை நீங்கள் கேட்டு இரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.\nநான் ரசித்ததில் எனக்கும் மிக மகிழ்ச்சி. எப்பிடிடா இது இன்னும் தாக்காம இருக்கு என்று கனகாலமாவே ஒரு கவலை. சில இசை வெளிவந்த உடனே எனக்கு புரிவதில்லை. நேரம் காலம் சந்தர்ப்ப சூழ்நிலை தேவையாய் இருக்கு. இவ்வளவு காலமா இந்த இசை எனக்கு போட்டு தாக்குற அளவுக்கு விளங்க இல்ல. இப்ப போட்டு தாக்குது. அந்த குரல், மெட்டு, கொம்பசிஷன் எல்லாத்தையும் இணைக்கும் ஒரு தெய்வீகம் .. அது இது தான்.\nரசனையையும் ரசிக்க வைக்கும் கலை\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் 20-02-2013 : மகாபாரதம்\nதீண்டாய் மெய் தீண்டாய் - நாணமில்லா பெருமரம்.\nகுளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். \"யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு\" கிணற்ற...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16160023/1157306/vice-chancellor-chelladurai-says-heavy-action-against.vpf", "date_download": "2018-04-23T01:56:38Z", "digest": "sha1:YDV4NZCLZXPKZV53MF7DJXF6MH2RRQQO", "length": 19848, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "கல்லூரி பேராசிரியை மீது கடும் நடவடிக்கை - துணைவேந்தர் செல்லத்துரை தகவல் || vice chancellor chelladurai says heavy action against college professor", "raw_content": "\nசென்னை 23-04-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகல்லூரி பேராசிரியை மீது கடும் நடவடிக்கை - துணைவேந்தர் செல்லத்துரை தகவல்\nமாற்றம்: ஏப்ரல் 17, 2018 09:50\nகல்லூரி மாணவிகளை பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பேராசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.\nகல்லூரி மாணவிகளை பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பேராசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு நிதி உதவி பெறும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி (வயது46).\nஇவர் தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் வற்புறுத்திய ஆடியோ சமீபத்தில் வெளியானது.\nஇது சமூக வலைதளங்களில் பரவியதால் தமிழக கல்வித்துறை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பூதாகரமாக வெடித்துள்ளது.\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் பேராசிரியையாக நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் கல்லூரியின் செயலாளர் ராமசாமி கூறுகையில், மாணவிகளிடம் பாலியல் வற்புறுத்தல் குறித்து 3 மூத்த பேராசிரியர்களை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி என்னிடம் அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் பேராசிரியை நிர்மலாதேவி தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் மீதான குற்றச்சாட்டு குறித்து அவர் பதில் அளிக்க கூறி உள்ளோம். அவரது பதில் கிடைத்தவுடன் கல்லூரி அளவில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.\nமாணவ-மாணவிகளின் நலன் பாதுகாக்கப்படும் அளவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nபேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் உறவுக்காக அழைத்த விவகாரம் குறித்து துணைவேந்தர் செல்லத் துரையிடம் கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:-\nமதுரை காம���ாஜர் பல்கலைக்கழகம் தமி ழகத்தில் புகழ்மிக்க பல்கலைக்கழகம் ஆகும். இந்த புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற சம்பவங்கள் கூறப்படுகிறது.\nதனியார் கல்லூரி பேராசிரியையின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்துவதற்காக பல்கலைக்கழக சிண்டிகேட் துணை கமிட்டி அளவிலான விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nகடந்த மாதமே இந்த புகார் பல்கலைக்கழகத்திற்கு வந்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பேராசிரியை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nபல்கலைக்கழக மானிய குழுவின் நிதிகளை பெறுவதற்காக சில முறைகேடுகளை அரங்கேற்றம் செய்யும் முயற்சியாக இது இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமேலும் சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியை மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதுணைவேந்தர் செல்லத்துரை போலீஸ் நடவடிக்கைக்கு அனுமதி அளித்துள்ளதால் பேராசிரியை நிர்மலாதேவி விரைவில் கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nநிர்மலாதேவியிடம் முழுமையான விசாரணை நடத்தினால்தான் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மாணவிகளை பாலியல் உறவுக்கு அழைத்தார்களா என்ற விவரம் முழுமையாக தெரியவரும்.\nஎனவே பேராசிரியை நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டாலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் யார்-யார் என்பது குறித்தும், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் வரை இந்த பாலியல் விவகாரம் தமிழக கல்வித்துறை வரலாற்றில் ஆறாத வடுவாக இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பல்கலைக்கழக பதிவாளரிடம் விசாரணை\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு\nவிடிய விடிய நடந்த போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர விசாரணை\nபேராசிரியை நிர்மலாதேவி மீது விசாரணை கமி‌ஷன் - கல்லூரி செயலாளர் அறிவிப்பு\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு அறிவிப்பு: யுவராஜ் சிங்\nஐபிஎல் - மும்பை இந்தியன்சுக்கு எதிராக திரில் ��ெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் - ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nவிருதுநகரில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு மருத்துவ பரிசோதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் - ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்று மும்பை பேட்டிங் தேர்வு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nபா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே கூட்டணி மலர்கிறதா - அ.தி.மு.க. நாளேட்டில் சூசக தகவல்\nவிலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nகடந்த 7 ஆண்டுகளில் பெண்களுக்கு 64 கிலோ தங்கம் வினியோகம் அமைச்சர் தகவல்\nபாப்பாரப்பட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை\nமகளிடம் பணம் பெற்று ஏரிகளை தூர்வாரிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் கார்த்தி பட வில்லன்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்\nசவுதி அரேபியாவின் முதல் சினிமா தியேட்டரில் ஹவுஸ் புல் ஆக பொங்கி வழியும் ரசிகர்கள்\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennathannadakkum.blogspot.com/2008/11/blog-post_14.html", "date_download": "2018-04-23T01:46:52Z", "digest": "sha1:DCGMRVC5ROL5EUIQDIUTBLUOMIEX5B2L", "length": 8520, "nlines": 60, "source_domain": "ennathannadakkum.blogspot.com", "title": "ஆராய்ச்சி மணி: வெள்ளிக் கரண்டி தலைவர்கள்", "raw_content": "\nமின்வெட்டிற்காக தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை அறிவிக்கும் முன்னாள் முதல்வரின் போயஸ் கார்டன் வீட்டில் மட்டும் இரு மாதங்களுக்கான மின்சார பில் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 468 ரூபாய் என்றும், தற்போதைய முதல்வரின் வீட்டில் இது 15 ஆயிரம் என்றும் சட்டசபையில் மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி புள்ளிவிவரம் அளித்திருக்கிறார்.\nவெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர் என்று தத்தமது தலைவர்களைக் கொண்டாடும் தொண்டர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியளிக்காமல் பெருமிதமளிப்பதாய் இருக்கக் கூடும். ஆனாலும் மின்சாரப் பயன்பாட்டைப் பொறுத்தவரை, தனிநபர் மின்சாரப் பயன்பாட்டில் ஏற்பட்ட அதீத வளர்ச்சி தான் பலரின் பிழைப்பிலும் மண்ணைப் போடத் துவங்கியிருக்கும் இப்போதைய மின்வெட்டுக்கு காரணம் என்பதை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதீதமான பணப்புழக்கம், அதனால் தனிநபர் வாங்கும் திறன் அதிகரிப்பு இவற்றின் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு விதமான மின்சார சாதனங்களும் கடந்த 10 வருட காலத்தில் குறைந்தபட்சம் 40 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றன. தொழில்துறை நுகர்வும் இதே அளவு வளர்ச்சியைக் கண்டுள்ளது. (தொழில்துறையைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் செலவுக் குறைப்பு என்கிற அடிப்படையிலேனும் முதலாளிகளால் மின்சார சிக்கனம் கடைப்பிடிக்கப்படுகிறது.)\nஎதிர்வினை நடவடிக்கைகள் (இதனை கம்யூனிச பதத்தில் பிற்போக்குத்தனம் என்கிறார்கள்) மட்டுமே பழக்கமான நமது தலைவர்கள் தேவையின் அதிகப்பாட்டிற்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று முன்கூட்டி சிந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான். அப்படி யோசிப்பவர்களாக இருந்தால் வாகன விற்பனை அதிகரிக்கும்போதே டிராபிக் நெரிசல் குறித்து யோசிக்கக் கூடியவர்களாக இருந்திருப்பார்கள். சிறுசிறு மாணவர் மோதல்களின் போதே அது சமுதாயத்தில் ஏற்படுத்தக் கூடிய பின்விளைவு அறிந்து அவற்றைக் களைய முனைந்திருப்பார்கள்.\nமின்சாரத்தைப் பொறுத்தவரை, நானோ தொழில்நுட்பம் தான் இந்தியாவுக்கு மற்றும் உலக நாடுகளுக்கும் கூட நிரந்தரத் தீர்வு தரக் கூடும். நமது விஞ்ஞானிகள் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புவதோடு சேர்த்து இது போன்ற சமுதாய அபிவிருத்திகளுக்கும் கொஞ்சம் தங்கள் அறிவியல் அறிவைச் செலவழித்தால் நல்லது. அதுவரை நாம் ஆற்காட்டார் போன்றவர்களின் நிர்வாகத் திறமின்மைகளை சகித்தாகித் தான் தீர வேண்டியிருக்கும்.\nஆனால் அந்த காலம் வரையாவது பாட்டாளிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் 24 மணி நேரமும் பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் எல்லாம் தாங்கள் உண்மையாகவே மக்களுக்கு இப்போதும் சேவை செய்ய முடியும் என்பதையும், அது தங்கள் பொறுப்புணர்ந்து நடப்பதன் மூலமே சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்வார்களாக. அறிக்கை விடுங்கள். ஆர்ப்பாட்டம் நடத்துங்கள். அதற்கு முன் அநாவசியமாக ஓடும் ஏசியை அணைத்து விட்டீர்களா என்பதைப் பாருங்கள். ப்ளீஸ்\nசம்பளம் குறைக்கும் சிங்கப்பூர் பிரதமரும் சபாரி கார...\nபொருளாதார தேக்கம்: அரசாங்கங்களின் தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epid.gov.lk/web/index.php?option=com_casesanddeaths§ion=trends&Itemid=448&lang=ta", "date_download": "2018-04-23T01:38:11Z", "digest": "sha1:37A4UXWR27N2GDPXC3OQVQPQ53MBBGQZ", "length": 3609, "nlines": 76, "source_domain": "www.epid.gov.lk", "title": "போக்குகள்", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nபங்கீடுகளின் அடிப்படையிலான டெங்குலேப்டோஸ்பைரோசிஸ் வாராந்த பிரச்சினைகள்\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillive.in/2017/12/blog-post_36.html", "date_download": "2018-04-23T01:30:33Z", "digest": "sha1:7GCWOXW53MLKHAS44Y5DW5FGKSNGG2VD", "length": 6166, "nlines": 55, "source_domain": "www.tamillive.in", "title": "நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த உதவும் பூண்டு - Tamil Live", "raw_content": "\nHome / மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு / நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த உதவும் பூண்டு\nநோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த உதவும் பூண்டு\nS&S December 12, 2017 மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு\nதற்போது நோய்த்தொற்றுக்களின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் அடிக்கடி ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்பட நேரிடுகிறது. நோய்களின் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை எப்போதும் வலிமையுடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஇதனால் நோய்கள் உடலைத் தாக்���ுவதைத் தடுக்கலாம். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூண்டு பெரிதும் உதவி புரியும். அதற்கு தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடலாம்\nஅல்லது #பூண்டு கொண்டு ஒரு அற்புதமான நாட்டு மருந்தை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம். சரி, இப்போது உடலின் #நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த உதவும் பூண்டு மருந்தை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.\nபூண்டு பற்கள் – 7-8\nதேன் – 200 மிலி\nஆப்பிள் சீடர் வினிகர் – 200 மிலி\nமுதலில் பூண்டின் தோலை நீக்கிவிட்டு, பின் அதை மிக்ஸியில் போட்டு, அத்துடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் மூடி கொண்ட ஒரு கண்ணாடி பாட்டிலில் அந்த கலலையை ஊற்றி, 4-5 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். ஆனால் தினமும் மறக்காமல் அந்த கண்ணாடி பாட்டிலைத் திறந்து கலவையை நன்கு கிளறி விட்டு, மீண்டும் மூடி வைத்து விட வேண்டும்.\n5 நாட்கள் கழித்து, தயாரித்து வைத்துள்ள கலவையில் 2 ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும்.\nஇது எப்படி வேலை செய்யும்\nஇந்த கலவை உடலில் உள்ள உயர் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை அதிகரிக்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களின் அபாயம் குறையும்.\n* ஆர்த்ரிடிஸ் வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த பானத்தைக் குடிப்பதால், வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\n* மேலும் இந்த கலவை சிறுநீரக கற்களைக் கரைக்கும்.\n* இதில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு உட்பொருட்கள் உள்ளதால், நோய்க் கிருமிகளின் தாக்கம் குறையும்.\nநோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த உதவும் பூண்டு Reviewed by S&S on December 12, 2017 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T01:34:15Z", "digest": "sha1:HBT64GU4A7FR7DZSP5SRIWO4PT7NTZAY", "length": 98264, "nlines": 987, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "துவேசம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், சோதனைக்கு அனுப்பலாம் என்று சொல்லப் பட்ட அசீமானந்தா டேப்பும், கிடப்பில் போட்ட காங்கிரஸ் அரசும் (1)\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், சோதனைக்கு அனுப்பலாம் என்று சொல்லப் பட்ட அசீமானந்தா டேப்பும், கிடப்பில் போட்ட காங்கிரஸ் அரசும் (1)\n“டைம்ஸ்–நௌ” வெளியிட்ட தகவல் [ஜூலை 2017]: சுஷில் குமார் சின்டே, உள்துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை எப்படியாவது, அந்தப்ப்பிடியில் சிக்கவைத்து, விசாரணைக்குக் கூட்டி வரவேண்டும் என்ற திட்டம் போடப்பட்டதாக தெரிகிறது[1]. உள்துறை அமைச்சகம் கோப்புகளில், அந்நேரத்தில் பதிவான விவரங்களை வைத்துப் பார்க்கும் போது, மோஹன் பகவத்தை எப்படியாவது, தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற முயற்சி நடந்ததாக தெரிகிறது என்கிறது[2]. “நோட்-சீட்” எனப்படுக் குறிப்புகளில் அத்தகைய விவரங்கள் இருப்பதாக வெடிப்புகளை “டைம்ஸ்-நௌ” கூறுகிறது. “அபினவ் பாரத்” என்ற இயக்கத்தினர், அவ்விடங்களில் குண்டு நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப் பட்டது. அதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு இருந்தது போல செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால், இப்பொழுது “டைம்ஸ்-நௌ”க்கு அளித்த பேட்டியில் ஷின்டே திட்டவட்டமாக மறுத்துள்ளார்[3]. அவ்வாறு இருந்தால், தாராளமாக ஜனங்களுக்கு காட்டலாம், எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் என்றார். மேலும், காங்கிரஸ் கட்சியும் அதனை மறுத்துள்ளது[4]. இப்பொழுது உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருப்பதனால், உண்மை என்னவென்று அவர் விளக்கிக் கூறலாம். இந்த கருத்தே, அதாவது, “இந்து பயங்கரவாதம்” மற்றும் அதற்கு ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புள்ளது என்ற விவகாரமே லீனா கீதா ரகுநாத் என்பவரின் அசீமானந்தாவுடம் எடுக்கப் பட்டதாகக் கூறப்படும் பேட்டியில் இருந்துதான் தெரியவருகிறது.\nலீனா கீதா ரகுநாத் பேட்டியும், தொடர்ந்த சர்ச்சையும் [பிப்ரவரி 2014]: இதற்காக, பஞ்சுக்லா சிறையில் [Panchkula jail] இருந்த அசீமானந்தாவை மிரட்டி, மோகன் பகவத் பெயரைக் குறிப்பிடச் சொல்லி வற்புருத்தியதாக அல்லது குறிப்பிட்டதாகவும் சில செய்தி குறிப்புகள் வெளியிட்டன. 2014ல் பொது தேர்தல் சமயத்தில், இந்த பேட்டி பிப்ரவரி 2014 காரவன் என்ற சஞ்சிகையில்[5], அசீமானந்தாவின் பேட்டியில் வெளியானது என்பதும் கவனிக்கத் தக்கது. “காரவன்” பத்திரிக்கை நிருபர் லீனா கீதா ரகுநாத் [The Caravan journalist Leena Gita Reghunath] என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அசீமானந்தாவை பேட்டி கண்டு, வெளியிட்டதாக அப்பத்திரிக்கைக் குறிப்பே கூறுகிறது[6]. அப்பேட்டியின் தமிழாக்கத்தை இங்கு படிக்கலாம்[7]. லீனா கீதா தான் ஒரு வழக்கறிஞர், அவருக்கு உதவுகிறேன், அவர் வேண்டுமென்றே அவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார் என்றெல்லாம் சொல்லி அவரிடம் வந்து பேட்டி எடுத்தார். அசீமானந்தா மறுத்த போது, அவரது சேவைகளைப் பற்றியாவது சொல்லுங்கள் என்று நைஸாக பேட்டி காண ஆரம்பித்தார். அப்பேட்டி வெளிவந்தவுடன் சர்ச்சை ஏற்பட்டது. அசீமானந்தா தான் பேட்டியில் அவ்வாறு கூறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்[8]. லீனாவின் பேட்டி தெரியவந்தபோது, இவர் அதனை மறுத்ததோடு, அவர் மீது, சட்டப்படி வழக்குத் தொடரவும் தீர்மானித்தார்[9]. அப்பொழுதும், ஊடகங்கள் அசீமானந்தா வழக்கு தொடருவேன் என்று அந்த நிருபரை மிரட்டினார் என்று தான் தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டன[10]. ஏதோ, ஜெயிலில் இருந்தே மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்பது போலவும் செய்திகள் வெளியிடப்பட்டன[11].\nஜே.எஸ். ரானாவின் கடிதம் [05-02-2014]: அசீமானந்தாவின் வழக்கறிஞர் ஜே.எஸ்.ரானா என்பவர் 05-02-2014 அன்று, ஊடகங்களுக்கு வெளியிட்ட கடித்தத்தில், இவ்வாறு குறிப்பிட்டார்: “நம்பிக்கையாளர், சங்கத்திற்காக அசீமானந்த செய்த தீவிரமான சேவை என்ற தலைப்பில், பிப்ரவரி 1. 2014 தேதியிட்ட “காரவன்” – பத்திரிக்கையில் வெளிவந்த லீனா கீதா ரகுநாத் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை பொய்மூட்டையாகும். இது நீதித்துறை நிர்வாகம் மற்றும் செயல்பாடு மற்றும் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவருடைய உரிமைகளை மீறி தாக்கும் சதிவேலையாகத் தோன்றுகிறது. கீழே ஒப்பமிட்டுள்ள நான் நப் குமார் சர்கார் எனப்படுகின்ற அசீமானந்தாவிற்காக ஆஜராகும் வழக்கறிஞர் ஆவேன். அவர் எடுத்துக் காட்டியபடி, அந்த கட்டுரையில் உள்ளவை பொய்யானவை, ஆதாரமில்லஆவை மற்றும் இட்டுக்கட்டியவை. என்னுடைய மனுதாரார் அத்தகைய பேட்டியைக் கொடுக்கவில்லை என்று மறுக்கிறார். இந்த மொத்த கதையும், என்னுடைய மனுதாரரின் மதிப்பை சீர்குலைக்க வேண்டுமென்றே, தீய எண்ணத்துடன் விசமத்தனத்துடன் செய்யப்பட்ட சதிதிட்டமாகும். சுவாமி அசீமானந்தா 2005லேயோ அதற்குப் பிறகோ எப்பொழுதும் சொல்லப்பட்ட இயக்கத்தின் பெரிய அதிகாரிகளுடன் என்றுமே, தனியாக [கதவுகள் மூடப்பட்ட அறையில்] இருந்ததில்லை என்கிறார். அதில் கூறப்பட்டுள்ளவற்றை மெய்ப்பிக்க என்னுடைய மனுதாரர் சவால் விடுகிறார், பொய் என்ற நிலையில் மன்னிப்பு கேட்க கோருகிறார், இல்லையெனில், அவர் மீதும், அப்பத்திரிக்கை மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.”\nநிருபர் லீனா கீதா ரகுநாத் சொன்னது (2016ல்–புத்தகத்தில் உள்ளது படி)[12]: “என்.ஐ.ஏ இதில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் கடந்த ஆண்டுகளில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இக்கதை வெளியே வந்தபோது, என்.ஐ.ஏ அதனை ஆதாரமாக எடுத்துக் கொள்வோம் என்றார்கள். நாங்கள் அதனை சிடி மற்றும் பென்–டிரைவ் போன்றவற்றை அப்பேட்டியை பதிவு செய்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் வரவில்லை. அதுமட்டுமல்லாது, இதை எழுதிக் கொண்டிடுக்கும் நேரத்தில் என்.ஐ.ஏ மட்டுமல்ல, எந்த புலன் விசாரணை ஏஜென்சியும் அசீமானந்தாவின் திடுக்கிடும்–வெளிப்படுத்தும் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. கடந்த ஆகஸ்டில், சம்ஜௌதா வழக்கில், பிணைக்காக அசீமானந்தா மனு கொடுத்த போது, என்.ஐ.ஏ அதனை எதிர்க்கவில்லை. மற்ற வழக்குகளில் சிக்கியுள்ளதால் சிறையில் இருக்கிறார். வழக்குகள் நடந்து வந்தாலும், முக்கியமான சாட்சிகள் தங்களது வஅக்குமூலங்களை மறுத்து வருகின்றனர். அதற்குள், ஓரங்கட்டப்பட்ட என்.ஐ.ஏ பாகிஸ்தான்–ஐ.எஸ்.ஐ தொடர்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்து விட்டது. ஆக, தற்பொழுதைய சூழ்நிலைகளில், ஒருவேளை, அசீமானந்த மறுபடியும் சுதந்திர மனிதராகி விட்டால், நான் ஆச்சரியப்பட மாட்டேன்”.\nசுசில் குமார் ஷின்டே ஜூலை 2017ல் மறுத்தது: அசீமானந்தாவை வைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சை சிக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டது, இவ்விவகாரங்களினால் தான் சந்தேகிக்கப்பட்டது. ஏனெனில், அந்த காலகட்டத்தில், அதே நேரத்தில் தான், ஷின்டே என்.ஐ.ஏவிற்கு அழுத்தம் கொடுத்தார். அப்பொழுது, என்..ஐ.ஏவின் தலைமையில் இருந்த சரத் குமார் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, அந்த பேட்டியின் பேட்டி அடங்கிய டேப்பை / ஒலிநாடாவை, புரான்சிக் சோதனைக்கு [forensic evaluation of the interview] அனுப்ப வேண்டும் என்றார். பொதுவாக டேப்-ரிகார்ட் பதிவை ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை. அதனை மற்ற ஆதர்ரங்களுடன் இணைத்து சரியாக ஒத்துக்ப் போனால்தான், ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், அதற்கு ஒப்புதல் தராதலாலும் மற்ற காரணங்களுக்காகவும், அவ்வழக்குக் கிடப்பில் போடப்பட்டது. அதாவது, அந்த ட��ப் உண்மை என்றால், ஷின்டே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். மேலும், லீனா, “இக்கதை வெளியே வந்தபோது, என்.ஐ.ஏ அதனை ஆதாரமாக எடுத்துக் கொள்வோம் என்றார்கள். நாங்கள் அதனை சிடி மற்றும் பென்–டிரைவ் போன்றவற்றை அப்பேட்டியை பதிவு செய்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் வரவில்லை. அதுமட்டுமல்லாது, இதை எழுதிக் கொண்டிடுக்கும் நேரத்தில் என்.ஐ.ஏ மட்டுமல்ல, எந்த புலன் விசாரணை ஏஜென்சியும் அசீமானந்தாவின் திடுக்கிடும்–வெளிப்படுத்தும் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.” என்று சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், லீனா இப்பொழுது தனது கதையினை, ஷின்டே, சிதம்பரம், தி விஜய் சிங், ராகுல் மற்றும் சோனியா பக்கம் திருப்பியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. அப்படியென்றால், லீனா போன்றோர், ஒருதலைப் பட்டமாக செயல்படுகின்றனரா\nகுறிச்சொற்கள்:அசீமானந்தா, அஸீமாநந்தா, அஸீமானந்தா, ஆசீமாநந்தா, காவி உடை, காவி பயங்கரவாதம், காவியுடை, கீதா, சம்ஜௌதா, சிதம்பரம், சின்டே, சுசில்குமார் சின்டே, சோனியா, திக்விஜய் சிங், மலேகாவ், மெக்கா மஸ்ஜித், லீனா, லீனா கீதா, லீனா கீதா ரகுநாத், ஷிண்டே, ஷின்டே\nஅசீமானந்தா, அஸீமாநந்தா, ஆசீமாநந்தா, ஆர்.எஸ்.எஸ், ஆஸீமானந்தா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், காங்கிரஸ், காங்கிரஸ் ஊடக தொடர்பாளர்கள், காவி, காவி உடை, காவியுடை, கீதா, குண்டுவெடிப்புகள், சோனியா, சோனியா ஊடக தொடர்பாளர்கள், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பயங்கரவாதம், பிஜேபி, பிரச்சாரம், லீனா, லீனா கீதா ரகுநாத், லீனா ரகுநாத், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேசவில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’ இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.\nசுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவையெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று த��ரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.\n“ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன் சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபட���த்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9]. ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை\n[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017\n[6] செய்தி.காம், ‘ஆமா நான் பொறுக்கிதான்‘ ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.\n[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.\nகுறிச்சொற்கள்:உச்சநீதி மன்றம், ஊடகம், எருது, கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கலாச்சாரம், காளை, சாதி, சென்னை, செய்தி, ஜல்லி கட்டு, ஜல்லிக்கட்டு, திருநங்கை, நம்பிக்கை, பசு, பசுக்களை வணங்குவது, பசுவதை தடை சட்டம், பெண், பொங்கல். விழா, பொது சிவில் சட்டம், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மதம், மாடு\nஅதிமுக, அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், இறைச்சி, கடவுள் மறுப்பு, கமக் ஹஸன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன��, கம்யூனிஸ்ட், சாதி, சுனாசானா, சுப்ரமணியன், சுப்ரீம் கோர்ட் விளக்கம், சுவாமி, செக்யூலரிஸம், தமிழச்சி, தமிழர் பேரவை, தமிழிசை, தலித், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், தீவிரவாதம், துவேசம், தூஷணம், தேர்தல், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், நாயுடு, பகுத்தறிவு, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பயங்கரவாதம், பாதுகாப்பு, பிரச்சாரம், பிராமணாள், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா\nநான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].\nஎன்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.\n[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..\n[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM\n[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்���ு, ஜனவரி 23, 01:28 AM.\n[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.\nகுறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு\nஅசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்\nஇந்துக்களை கொடுமைப் படுத்தும் செக்யூலார் இந்தியா – மிரட்டி யாத்திரைக்கு அனுப்பி வைத்த இஸ்லாமிய பாகிஸ்தான்\nகோவில்–குளம் என்று யாத்திரிக்கைக்கு வந்த இந்துக்களைப் பிடித்து வைத்து விசாரணை: இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்ல பாகிஸ்தானிலிருந்து கிளம்பிய 250 இந்துக்கள் வாகா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் 7 மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர்[1]. அவர்களை பிடித்து வைத்திருந்தனர்[2]. அவர்கள் எடுத்து வந்த பைகள், பெட்டி, படுக்கைகள் எல்லாம் கடுமையாக சோதனையிடப்பட்டது. அதுமட்டுமல்லாது, எதற்கு இத்தனை சாமான்கள் எடுத்து வருகிறீர்கள் என்று கேட்டு தொந்தரவு படுத்தினர்[3]. அவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானின் உரிமைகள் இயக்கத்தி��ர்[4] அவ்வாறான புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர். வந்துள்ளவர்கள் தாங்கள் புனித இடங்களைப் பார்த்துச் செல்ல்வே வந்திருக்கிறோம் என்றனர். அதற்கான ஆவணங்களையும் காட்டினர். இதனையடுத்து சரியான பயண ஆவணங்கள் இருந்தும் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்ப்புத் தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.\nமிரட்டி இந்துக்களுக்கு பாகிஸ்தான் கொடுத்தனுப்பியது: பாகிஸ்தானில் இந்துக்கள் இரண்டாம் தர மக்களாகத்தான் நடத்தப் படுகிறார்கள். அவர்களைப் பற்ரி யாருமே கவலைப்படுவதில்லை எனலாம். இந்தியாவில் முஸ்லீம்கள் இத்தனை அட்டகாசம், கலவரம், கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு என்று காரியங்களை செய்து வருகின்றனர். அரசிற்கு எதிராக போராட்டங்கள் நடத்துகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ இந்துக்கள் அடிமைப் போல நடத்தப் படுகிறர்கள். “பாகிஸ்தானுக்குஎதிராகபேசமாட்டோம். பாகிஸ்தானின்பெருமையைகுலைக்கும்வகையில்செயல்படமாட்டோம்என்றுஉறுதியளித்ததன்பேரில்அவர்கள்இந்தியாவுக்குள்செல்லஅனுமதிக்கப்பட்டதாகபாகிஸ்தான்அதிகாரிதெரிவித்தார்”, என்று தினகரன் பெருமையாக செய்தி வெளியிட்டுள்ளது இதன் பின்னர் அவர்களை இந்தியாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.\nஉள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது: பாகிஸ்தானிற்கு பஸ் விடுகிறோம், ரயில் விடுகிறோம் என்றெல்லாம் சொல்லி, ஆயிரக்கணக்காக வரும் முஸ்லீம்களை ராஜோபசாரம் செய்து வரப்வேற்கின்றனர். மாறாக, புனித யாத்திரைக்கு வரும் இந்துக்கள் இவ்வாறு நடத்தப் படுகின்றனர். இந்தியாவுக்குள் செல்லும் பக்தர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும், அவர்கள் 33 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் உத்தரவையடுத்து அவர்கள் இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு வேலை செய்கிறது என்று தெரிகிறது. முன்னதாக அவர்கள் அகதிகளாக செல்வதாக வந்த தகவலையடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என அதிகாரி ஒருவர் கூறினார். அதாவது, செய்திகளைக் கூட நம்புவார்கள், அதன்படி, இந்துக்கள் கொடுமைப்படுத்தி சீண்டப்படுவார்கள். இதனிடையே, இந்தியா வந்துள்ள பக்தர்கள் ஒரு சிலர், இந்தியாவை விட்டு செல்லப்போவதில்லை என கூறியுள்ளனர்.\nகடந்த வாரத்தில் பாகிஸ்தானில் இந்துக்களுக்கு நடந்துள்ள கொடுமைகள்: கடந்த வாரத்தில் ஒரு இந்து பெண் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டாள். பிணைப்பணம் கேட்டு மிரட்டியதில் பயந்து 11 இந்துக்கள் தலைமறைவாகியுள்ளனர்[5]. இந்துக்கள் இதுபோல வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு போவது, பிணைப்பணம் கேட்பது, கொடுக்காவிட்டால், கை-கால்களை உடைத்து அனுப்புவது, கொலைசெய்வது, பெண்களை அபகரித்து செல்வது, கற்பழிப்பது, மத, மாற்றுவது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர் பாகிஸ்தானிய முஸ்லீம்கள். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்த பட்சம் 25 இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள்[6]. பாகிஸ்தான் இந்து கவுன்சில் என்று ஒன்று பெயருக்கு நடத்தப்படுகிறது[7]. இந்துக்களின் மக்கட்தொகை கீழ்கண்டவாறு பாகிஸ்தானில் உள்ளது[8].\nலட்சக்கணக்கில் கோவில்கள் இருந்தன. ஆனால், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் குறைந்தன, இப்பொழுதோ இருக்கும் 428 கோவில்களில் 26 தான், கோவில்களாக இயங்க அரசு அனுமதியளித்துள்ளத். மற்றவை முஸ்லீம்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மையினரைப் பற்றி குறைவாகவே பள்ளிகளில், பாடப்புத்தகங்களில்[9] போதிக்கப் படுவதால்[10], சிறுவயதிலிருந்தே முஸ்லீம்கள் வெறுப்புணர்வுடன் வளர்கிறார்கள்[11], இந்துக்களை வெறுக்கிறார்கள். மதரஸாக்களை விட இத்தகைய பாடப்புத்தகங்களே தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று பாகிஸ்தானிய நாளிதழே எடுத்துக் கட்டியுள்ளது[12]. இதனால் இருக்கும் குறைந்த இந்துக்கள் பலவித கொடுமைகளுக்குட்படுத்தப் படுகிறார்கள்.\nகுறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், எல்லை, காபிர்., கொடுமை, சோதனை, ஜிஹாதி, தூஷண வேலைகள், பண்பாடு, பாகிஸ்தான், வாகா, ஹரித்வார்\nஅவதூறு செயல்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எதிர்ப்பு, கராச்சி, காபிர், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், துவேசம், பலுச்���ிஸ்தான், பாகிஸ்தான், மதமாற்றம், ராவல்பிண்டி, லாகூர், வாரணாசி, வெறுப்பு, ஹரித்வார் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை உலகமயமாக்கல் எதிர்ப்பு காங்கிரஸ் செக்யூலரிஸம் தடை திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தீபாவளி தூஷண வேலைகள் நாத்திகம் பிஜேபி வாவர் வாவர் பள்ளி\nvedaprakash on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nஅமீர் on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nWorld News in Tamil on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on “ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/8eb5cba32c/college-student", "date_download": "2018-04-23T01:54:07Z", "digest": "sha1:UCN5LNXDHOYITVRZKSNCS3MS3CWBU7HM", "length": 11352, "nlines": 105, "source_domain": "tamil.yourstory.com", "title": "தமிழ் பழமொழிகளை கலைநயத்துடன் புதுமைப் படுத்திய கல்லூரி மாணவி!", "raw_content": "\nதமிழ் பழமொழிகளை கலைநயத்துடன் புதுமைப் படுத்திய கல்லூ���ி மாணவி\nபழமை புதுமையோடு இணையும்போது அது பலரை ஈர்க்கிறது. அவ்வாறு பழமொழிகளுக்கு புதுமையை புகட்டி பலரை தன் பக்கம் திரும்பச் செய்துள்ளார் கோவாவை சேர்ந்த தமிழ்ப்பெண் சினேகா சுரேஷ்.\nவட்டார மொழிகளை மையமாகக் கொண்டு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் என்று தன் கல்லூரியில் அளித்த ப்ராஜெக்டிற்காக ’இணைப்பு’ என்னும் அழகிய படைப்பை வெளியிட்டுள்ளார் சினேகா. பெங்களூர் தனியார் கல்லூரியில் படிக்கும் இவரை தொடர்புக் கொண்டோம்.\n“என் தாய் மொழி தமிழ் என்றாலும் நான் கோவாவில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு தமிழ் எழுதப் படிக்க தெரியாது. அதனால் எந்த வட்டார வழக்கை பயன்படுத்த வேண்டும் என குழப்பம் இருந்தது,”\nஎன பேசத் தொடங்கினார் அவர். தமிழ் எழுத படிக்க தெரியவில்லை என்றாலும் தன் தாய் மொழி தமிழில் ஒரு ஆய்வறிக்கையை மேற்கொள்ள முடிவு செய்தார். இணைப்பு என்னும் தலைப்பிட்ட இதில்; பழமொழிகளுக்கு தமிழ் எழுத்து வடிவிலே ஓர் உருவத்தை கொடுத்து விளக்கியுள்ளார்.\nஆனை குண்டுச் சட்டியிலும் குழிசிச் சட்டியிலும் உண்டோ\nஆனை குண்டுச் சட்டியிலும் குழிசிச் சட்டியிலும் உண்டோ\nஉதாரணமாக, “ஆனை குண்டுச் சட்டியிலும் குழிசிச் சட்டியிலும் உண்டோ” என்னும் பழமொழிக்கு யானையின் தந்தம் போல் காட்சி அளிக்கும் “ஓ” எழுத்தையும் பானை போல் தோற்றம் அளிக்கும் “ஞ” பயன்படுத்தி இந்த பழமொழியை விளக்கியுள்ளார் (படம் மேலே)\n“எனக்கு தமிழ் எழுதத் தெரியாததால் எல்லா எழுத்துடனும் ஓர் படத்தை காட்சி செய்துக்கொள்வேன். அப்படிதான் இந்த யோசனை எனக்கு வந்தது,” என விளக்குகிறார்.\nஎல்லா வெற்றிக்குப்பின் ஏதோ ஒரு தூண்டுதல் இருக்கும். சினேகாவின் இந்த முயற்சிக்கு முக்கியக் காரணம் தன் பாட்டிகள் என்கிறார்.\nதன் பாட்டிகள் மற்றும் தாயார் உடன் சினேகா\nதன் பாட்டிகள் மற்றும் தாயார் உடன் சினேகா\n“நான் என் இரண்டு பாட்டிகளுடன் வளர்ந்தவள், அவர்கள் எப்பொழுதுமே பேச்சு வழக்கில் பழமொழிகளை அதிகம் பயன்படுத்துவர். அதுவே இந்த ப்ரோஜக்டின் ஆரம்பம்.”\nதன் பாட்டிகள் இடமிருந்து பழமொழிகளை கற்று, தன் தாயின் உதவியுடன் அதற்கான அர்த்தங்களை பெற்று இதை செய்து முடித்துள்ளார் சினேகா.\nசினேகாவின் படைப்பில் மற்றும்மொரு பழமொழி, “எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு.” அதாவது எண்ணெய் குடத்த��� சுற்றும் எறும்பு போல் பணம் அல்லது செல்வத்தை நோக்கிச் செல்லும் மக்கள் என்று பொருள்.\nஇந்த பழமொழியை விளக்க, பார்க்க குடத்தின் மேல் பகுதிப்போல் இருக்கும் “கு” எழுத்தை பயன்படுத்தி அதை சுற்றி எறும்புகளை வரைந்துள்ளார். (படம் கீழே)\n“எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு\n“எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு\n“இதில் கோபுரத்தில் உள்ள வண்ணம் மற்றும் கோவா தமிழ்நாடை மையப்படுத்தும் வகையில் கடற்கரை வண்ணங்களை பயன்படுத்தியுள்ளேன், மேலும் என் பாட்டிகளின் புடவைகளில் உள்ள வண்ணங்களை இணைத்துள்ளேன்,” என்கிறார் உற்சாகமாக.\nதன் தாய் மொழி, தான் பிறந்த மண் மற்றும் தான் வளர்ந்த சூழலை இணைக்கும் வகையில் பிறந்ததே இந்த ’இணைப்பு’. தனக்காக செய்ய நினைத்த ஒன்று இவ்வளவு வரவேற்பு அடைந்ததை கண்டு மகழ்ச்சி அடைகிறார் சினேகா.\nமேலும் தான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்பொழுதே தன் தொழில்முனைவுப் பயணத்தையும் துவங்கி விட்டார் இவர். ’tuksac’ என்னும் ஒரு ஆன்லைன் தளத்தை முகநூல் மூலம் துவங்கியுள்ளார். இதில் கைப்பைகள், அலுவலக பைகள், மடிகணினி உரை போன்றவற்றை விற்கிறார்.\nகல்லூரியில் இணைப் படிப்பாக தான் கற்ற திரை அச்சிடுதல் மற்றும் சாயமிடுதலை பயன்படுத்தி பிளாஸ்டிக் மற்றும் தோல் பயன்படுத்தாமல் துணிகளில் தயாரிக்கிறார். இந்த ஆன்லைன் விற்பனை நன்றாக சென்றாலும், கோவாவில் சொந்தமாக ஒரு ஸ்டுடியோ நிறுவுவதே தன் இலக்காக வைத்துள்ளாராம் இந்த கோவா தமிழ்பெண்.\nHCL நிறுவனர் ஷிவ் நாடாரின் தொழில் பயணமும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மகள் ரோஷினியின் உத்வேகமும்\nபிளாஸ்டிக்கை ஒழிக்க கந்தல் துணிக்கு உயிர் கொடுக்கும் சென்னை அமைப்பு\nஓர் பொறியாளன் விவசாயி ஆன கதை\nபல கற்றலுக்குப் பிறகு பிசினஸ் மாடலை மாற்றி அமைத்து வெற்றியும், விரிவாக்கமும் கண்ட ’பர்ப்பிள் ஐயர்னிங்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth4899.html", "date_download": "2018-04-23T01:47:07Z", "digest": "sha1:GDMRN5B7O6GBP4VHERCJB4OADWRTKZAK", "length": 6330, "nlines": 140, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\n2060 -ல் பூமி எப்படி இருக்கும் அணையா பெரு நெருப்பு (சேகுவேரா) அணையாத உரிமைப்போர்\nஅறிவியல் தகவல்கள் இ. எம். எஸ் உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக\nஉடலும் உள்ளமும் ஏய் அமெரிக்கா ஒலிம்பிக் (தமிழில்)\nஓபாம��� கபடி முதல் கோல்ஃப் வரை கலாம் காலம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yoursapradeep.wordpress.com/2016/06/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-23T01:38:56Z", "digest": "sha1:4WEMI3SPUOEYD2A3BRAFYSEQLVXI5GVI", "length": 8002, "nlines": 189, "source_domain": "yoursapradeep.wordpress.com", "title": "சின்ன சின்ன சிந்தனைகள்… !?!? (Thoughts) – பிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்", "raw_content": "\nபிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்\nநாள், நபர் சிறப்பு பதிவு\nதெரியாத/ பிரபலம் இல்லாத ஹீரோ\nநேருக்கு நேரா முகத்த பாத்து சிரிக்கிவரவங்கல விட, கைல உள்ள ஃபோன பாத்து சிரிக்கிரவங்க அதிகமா இருக்காங்க…\nநமக்கு தான் வார கடைசி, பல ஜீவ ராசிகளுக்கு வாழ்வே கடைசி…\nதிங்கட்கிழமை வர்றதும் தெரில, சனிக்கிழமை போறதும் தெரில, ஒரு வேல உலகம் வேகமா சுத்த ஆரம்பிச்சிட்டோ….எதோ பிக் பாங்க் தியரி புரிஞ்ச மாதிரி யோசிக்ற ஃபீலிங்..‪#‎BigBangTheory‬ ‪#‎Earth‬ ‪#‎Rotation‬ ‪#‎Revolution‬ ‪#‎FastNFurious‬\nஎங்க தாத்தா சுதந்திரத்துக்காக எவ்வளவோ போராடுனாரு, ஆனா கடைசி வர எங்க பாட்டி கொடுக்கவே இல்ல….‪#‎thaatha‬ ‪ ‪#‎SituationMatched‬\nஹெல்மட் இல்லாம அவசரமா வண்டில போற எந்த காரியமும் தலை போற காரியம் தான்…\nநடுநிலை என்பது, யாரால் நமக்கு லாபம் இருக்கோ… அவர் பக்கம் நிற்பது…\nவாழ்க்கை ஏகப்பட்ட சிக்கல் நிறைந்தது… அதுல ஒன்னு ஹெட்ஃபோன்ல இருக்கிற சிக்கல்…\nஎடுக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு…😃☺😅\nNext Post பாடமாக இருக்கட்டும்…\nமின் அஞ்சல் மூலம் எனது கிறுக்கலை பின் தொடர\nஎனது கிறுக்கலை பின்தொடர, உங்களது மின் அஞ்சலை தட்டச்சு செய்து, பின் தொடரு பொத்தானை சொடுக்கவும்...\n இப்பொழுது, உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது...\nஅதில் பதிவு இணையத்தை (subscribe) அழுத்தவும்.\nஎனது கிறுக்கல்கள், இனி உங்கள் மின் அஞ்சல் நோக்கி வரும்... தொடர்ந்து இணைந்திருங்கள் எனது கிறுக்கலுடன்...\nஎன் இனிய எழுத்தாளனுக்கு (7)\nநாள், நபர் சிறப்பு பதிவு (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=627153", "date_download": "2018-04-23T02:02:37Z", "digest": "sha1:2ZAPDODDT7JV57MMS534BHIHYKMXXLUO", "length": 10275, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வித்தியாசமான கேரட் கேக்….", "raw_content": "\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nவிருந்தினர் வீட்டுக்கு வந்தாலோ, அல்லது நாம் விருந்தினராக வேறு இடத்திற்குச் சென்றாலே கொண்டு செல்லும் முக்கிய பரிசுப் பொருட்களில் முதன்மையானது கேக்.\nஇந்த கேக்கை நாமே தாயாரித்து கொண்டு சென்றால். உண்பவருக்கும் பிடிக்கும் அத்தோடு “இது நானே செய்ததது” என பெருமையுடன் வேறு கூறிக்கொள்ள முடியும்.\nமுதலில் சல்லடையில் மைதா, கோதுமை மாவு, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரைப் போட்டு சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் தயிர், சர்க்கரை, பால் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும். பின்பு அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் கேரட் மற்றம் மைதா கலவையை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகிராம புற பிரசித்தி ராசவள்ளி கஞ்சி\nபதமான கேசரி செய்யும் முறை\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும��� பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஇந்தியக் கொடி எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஹசனலி\n16 பேருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி\nவவுனியாவில் பரபரப்பு: மயக்க நிலையில் இராணுவத்தினர் – நடந்தது என்ன\nபுங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே\nஜே.ஆர். புத்திசாலித்தனமாகவே அரசியல் யாப்பை அமைத்தார்: சொய்ஷா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathirsundari.blogspot.com/2015/04/blog-post_224.html", "date_download": "2018-04-23T01:28:46Z", "digest": "sha1:WPESQICL5KTPR7FJR6P5ILYYOCQBNFGO", "length": 5095, "nlines": 125, "source_domain": "kathirsundari.blogspot.com", "title": "சுந்தர நேசங்கள்...: ஓம் மாத்ரேய நமஹ..", "raw_content": "\nஇலக்கின்றி தவிக்கும் பயணத்தில் பாதுகாப்பாய்\nசரணம் சரணம் பரிபூரண சரணம் பரமாத்மாக்களே ..\nஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..\nசுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..\nசில நேரங்களில் என்னால் சுமக்கப் படுகிறது.\nபலநேரங்களில் எனைத் தூக்கிச் சுமக்கிறது...\nகருவாய் எனக்குள் நிமிட நேர இடைவெளிகளில்\nஅன்பின் அண்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nநலம் தரும் நம்பிக்கையே போற்றி\nஎங்கள் சவகாட்டு தத்துவ பித்தனே\nதாக பாதை ஈர வழி\nதேவ பிரியமே தெய்வ வளமையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajacenainfo.blogspot.in/2012/01/blog-post_7371.html", "date_download": "2018-04-23T01:50:35Z", "digest": "sha1:SZMQWYJ3G5YHYPSU2764HY3FGZ6KJPMI", "length": 22847, "nlines": 186, "source_domain": "rajacenainfo.blogspot.in", "title": "வேட்டை - திரைப்பட விமர்சனம் ~ Raja Cena Production", "raw_content": "\nஆன்மிகம் ,வரலாறு , படைப்புகள், சினிமா.\nவேட்டை - திரைப்பட விமர்சனம்\nபொங்கல் பண்டிகையின் கு���ூகல மூடுக்கேற்ப வந்துள்ள படம் என்றால் லிங்குசாமியின் வேட்டைதான். இத்தனைக்கும் படத்தின் கதை ஒன்றும் புதிதில்லை. எம்ஜிஆர் கால பார்முலாதான். ஆனால் அதை காட்சிப்படுத்திய விதமும், யுவன் சங்கர் ராஜாவின் துள்ளல் இசையும் படத்தை உற்சாகமாக ரசிக்க வைக்கின்றன.\nசில ஆண்டுகளுக்கு முன் பாக்யராஜ் இயக்கம் நடிப்பில் 'அவசர போலீஸ் 100' என்று ஒரு படம் வந்தது (அமரர் எம்ஜிஆர் நடித்த காட்சிகளை சேர்த்து). கிட்டத்தட்ட அதே கதையை கொஞ்சம் ரிப்பேர் பண்ணி வேட்டையாக்கியிருக்கிறார் லிங்குசாமி.\nமாதவனும் ஆர்யாவும் பாசமிக்க அண்ணன் தம்பிகள். இவர்களது அப்பா தூத்துக்குடியில் போலீஸ் அதிகாரி. மாதவன் இயல்பில் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால் ஆர்யாவோ அதிரடிப் பார்ட்டி. அண்ணனின் பயத்தைப் போக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார் ஆர்யா. அப்பா மறைவுக்குப் பிறகு அவரது காக்கி யூனிபார்மை அண்ணன் மாதவனுக்கு மாட்டிவிடுகிறார்\nவெறும் யூனிபார்ம்தான் மாதவனுக்கு... ஆனால் நிஜத்தில் அத்தனை சாகஸங்களையும் செய்பவர் ஆர்யா. வெளியில் தெரியாமல் நடக்கும் இந்த டூப்ளிகேட் சமாச்சாரம், மூன்று தூத்துக்குடி ரவுடிகளை களையெடுக்கும் முயற்சியில் அம்பலமாகிவிடுகிறது. மாதவனையும் ஆர்யாவையும் ஒழித்துக்கட்ட கைகோர்க்கிறார்கள் ரவுடிகள். இதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் சகோதரர்கள் என்பது எளிதில் யூகிக்கக் கூடிய க்ளைமாக்ஸ்.\nஇடையில் பயந்தாங்கொள்ளி மாதவனுக்கு தடாலடி சமீராவை திருமணம் செய்து வைப்பதும், அப்படியே சமீராவின் அழகுத் தங்கை அமலாவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் பூப்பதும் செம ஜாலியாக சொல்லப்பட்டிருக்கிறது.\nஆர்யா அதிரடி பண்ணுகிறார். நடனம், சண்டை, காதல், நகைச்சுவை, அமெரிக்க மாப்பிள்ளையைக் கலாய்ப்பது என அத்தனை காட்சிகளிலும் வெளுத்துக் கட்டியுள்ளார். படத்துக்கே தனி வண்ணத்தை தருகிறது ஆர்யாவின் துடிப்பான நடிப்பு.\nஅண்ணனாக வரும் மாதவன் அடக்கி வாசித்து, மனதைக் கொள்ளையடிக்கிறார். அதிரடியாக அதகளம் பண்ணுவதை விட, ஒரு கோழையாக நடிப்பதில்தான் சவால் அதிகம். மாதவன் அந்த சவாலில் ஜெயித்திருக்கிறார். ரவுடிகளிடம் அடிபட்ட பிறகு, 'போதுண்டா... எவ்வளவு நாளைக்குதான் நீ வந்து காப்பாத்துவேன்னு காத்திட்டிருக்கிறது' என்று அவர் பேசும் காட்சியும், தம்பியை அடிப்பது பொறுக்காமல், தன்னையறியாமல் வீல்சேரிலிருந்து எழுந்து இரும்புக் கம்பி வலையை ஏறிக் குதிப்பது போன்ற காட்சிகளில் மாதவன் நடிப்பு 'க்ளாஸ்'\nகதைக்களம் தூத்துக்குடி என்பதற்காக அனாவசியமாக ஏலே வாலே போலே என்று பாத்திரங்களை செயற்கையாக பேசவிடாததற்காக இயக்குநருக்கு நன்றிகள் (நாசர் விலக்கு).\nநாயகிகள் இருவருமே படத்துக்கு பெரும் பலம். சமீராவின் அதிரடியும் அமலா பாலின் கிறங்கடிக்கும் கவர்ச்சியும் ரசிகர்களுக்கு விருந்துதான். போலீஸ் கணவனைத் தேடி வீட்டுக்கு வரும் ரவுடியை வீராவேசமாக எதிர்க்கும் காட்சியில் சமீராவும், அமெரிக்க மாப்பிள்ளையை வெறுப்பேற்ற ஆர்யாவுக்கு லிப் டு லிப் அடிக்கும் காட்சியில் அமலாவும் அட்டகாசம்\nக்ளைமாக்ஸில் எந்த புதுமையும் இல்லாதது ஒரு குறை. ரவுடிகள் மாதவன் வீட்டை முற்றுகையிடும்போதே, முடிவு தெரிந்துவிடுகிறது. ஆர்யா அடுத்து என்ன ஆவார் என்று கூட பக்கத்து சீட்காரர் கணித்துச் சொன்னது, தமிழ் சினிமா இயக்குநர்களை மக்கள் எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சான்று\nநீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பண்டிகைக்கால உற்சாகத்தைத் தருகிறது. தூத்துக்குடி பக்கத்தில் இப்படியெல்லாம் லொகேஷன்கள் இருக்கிறதா...\nயுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இன்னொரு ப்ளஸ். அந்த பப்பரப்பா பாட்டுக்கு தியேட்டரே ஆடுகிறது. பழைய கதையை பரபரப்பாக நகர்த்திச் செல்வதில் எடிட்டர் ஆண்டனியின் பங்கு பெரியது\nஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. அது, படம் பார்ப்பவர்களை ஒரு கணம் கூட யோசிக்கவே விடக்கூடாது. ஜாலியாக பார்க்க வேண்டும் என்பதுதான். லாஜிக், எதார்த்தம் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பார்த்தால் இந்தப் படத்தை ரசிக்க முடியும்\nவேட்டை ... வசூல் வேட்டை\nதொழிற் முன்னேற்றம் , பித்துரு சடங்குகள் , பித்துரு தோஷம் குழந்தையின்மை மற்றும் அனைத்து விதமான சடங்குகள் மற்றும் பூஜைகள் ஆகியவை நல்ல முறையில் செய்துத்தரப்படும் இடம் : ராமேஸ்வரம் (Rameswaram) Cell: 8122179830 ஓம் நமசி வாய\nவிபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட்டி மரணம்\nதாய்வானில் உள்ள பிரபல ஓட்டலில், இரண்டு விபச்சாரிகளுடன் உல்லாசமாக இருந்த உல்லாச பயணி திடீரென மரணமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...\nக‌ர்நாடகா அமை‌ச்ச‌ர்க‌ள் 3 பேரு‌க்கு ஆ‌‌ப்பு வை‌த்த ’செ‌க்‌ஸ்' பட‌ம்\nகர்நாட க சட் ட‌ப்பேரவை‌‌யிலேயே செ‌ல்போ‌னி‌ல் செ‌க்‌ஸ் பட‌ம் பா‌ர்‌த்த க‌ர்நாடக அமை‌ச்ச‌ர்க‌ள் மூ‌ன்று பே‌ர் அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல்...\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள் முதலிடம்\nஆன்லைனில் செக்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது கூகுல் இணைய தளம் செய்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள...\nஇரு வரி கவிதை (1)\nஎனக்குப் பதில் சிறந்த கேப்டன் இருந்தால் வழிவிடத் த...\nரீமேக் படங்களை இனி இயக்க மாட்டேன் - இயக்குநர் ஷங்க...\nபெண்களின் உணர்வுகளை அதிகரிக்கும் தியானம் – ஆய்வில்...\nநயன்தாரா - நான்ஸ்டாப் குழப்பம்\nநண்பன் படதிற்காக விஜய்க்கு தேசிய விருதா \nசங்கர் + விக்ரம் =ஸ்பெஷல்\nஇளைஞர்களை அழைக்கிறது கடலோர காவற்படை\nபோதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம் .....\nபொய் வசூல் காட்டும் நண்பன்\nஅரவா‌ணிக‌ளி‌ட‌ம் ஆ‌சி பெறுவது ஏ‌ன்\nநண்பன் வெற்றியை ஈடுகட்டுமா பில்லா 2:\nபில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலருக்கு ...\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - நண்பன் முதலிடம்\nவேட்டை - திரைப்பட விமர்சனம்\nவிக்ரம் ஜோடி இஷா ஷர்வானி\nரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை\nசூப்பர் ஹிட்டான விஜய்யின் நண்பன்\nவேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :\nஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்\nகுடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம...\nசீதனம் கேட்டு மனைவியை நண்பனுடன் படுக்க வைத்த கணவன்...\nஜீவா கடவுட்டை ஓரம் கட்டிய விஜய் ரசிகர்கள்:\nஇந்த அணியால் அயல்நாடுகளில் வெல்ல முடியாது-கங்கூலி\nஹன்சிகா - அடுத்த கடவுள்\n2 புதிய வண்ணங்களில் ஷைன்: ஹோண்டா அறிமுகம்\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஸ்டேட் பாங்கில் 2500 பணி வாய்ப்பு\nபுயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அற...\nபிணவறையில் பெண்ணில் உடலை ருசிபார்த்த எலிகள்: ராஜஸ்...\nநண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வ...\nமுகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்\nலிப் டு லிப் காட்சியில் காஜல்..\nஇனி 5 பண்டிகை தினங்களில் மட்டுமே பெரிய நடிகர்களின்...\nஆஸி.யில் குடியேறுவோரிடம் வியர்வை நாற்றம் சகிக்கவில...\nநண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷ...\nவிஜய்��ின் உழைப்பை பார்த்து வியந்து போனேன் : நெகிழ்...\nஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி\nஷங்கநண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்... தேறுமா\nமோதல் தீர்ந்தது: ஜீவா, சிம்பு சமரசம்\nகளவாணி சர்குணத்துடன் இணைகிறார் சீயான் விக்ரம்\n70 அடி செங்குத்து சுவரில் பிடிமானம் இல்லாமல் ஏறிய ...\nமுன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்\nஎந்திரன்... சன் டிவியின் பொங்கல் பிரம்மாஸ்திரம்\nராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் தாக்கப்பட...\nபுதிய எம்-5 பிரிமியம் செடான் காரை அறிமுகப்படுத்திய...\nஉடல் பருமனை குறைக்க தேநீர் அருந்துங்கள்\nசிம்புவால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் - ‌தீ‌...\nயமஹா ஆர்-15க்கு நேரடி போட்டியாக சிபிஆர்150ஆரை களமி...\nவயிற்றில் விரல் வளர்க்கும் இளைஞர்\nஆண்களைக் கற்பழிக்கும் சிம்பாவே பெண்கள் : அதிர்சி த...\nஆசிரியை குளிப்பதை செல்போனில் படம் பிடித்த மாணவர்கள...\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள்...\nவிபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட...\n2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூ...\n'‌விபசார‌ம் செ‌ய்யு‌ங்க‌ள் நா‌‌‌ங்க‌ள் இரு‌க்‌கிறே...\nகாதலில் வெற்றி பெற வழிமுறைகள்\nசெக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு\nஉறவு யுத்தத்தின் தொடக்கம் முத்தம்\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..\nஜீவாவுக்கு ஜோடின்னா துட்டு ஜாஸ்தி:திரிஷா\nமுதுகு வலி எப்படி - ஏன் வருகிறது\nஆஸ்திரேலியாவில் வேண்டா வெறுப்பாக விளையாடும் இந்திய...\nதனுஷுக்கு தங்கம் சிம்புவுக்கு வெண்கலம்\nஎத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த '...\nபிரமிக்க வைக்கும் மாற்றான் வியாபாரம்\nஅரை மணி நேர தம்... பல மணி நேர கேரவன் தூக்கம்... பு...\nதனுஷ் மீது 'கொலவெறி...'யில் சிம்பு\nஇப்போதும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகர...\nதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T147/tm/kaathal%20maatsi", "date_download": "2018-04-23T01:57:09Z", "digest": "sha1:K6L4TMGRGZGJK72IYHSTQQPWUWLR6UAZ", "length": 6930, "nlines": 53, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் ���ிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதிடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை\nமடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து\nபடனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.\nதக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத்\nதுக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே\nபக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.\nதாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை\nமாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து\nபாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.\nநிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண\nநலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து\nபலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.\nநாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி தனைக்காண\nநீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து\nபாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.\nஅழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண\nஇழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து\nபழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.\nதிரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்\nகரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு\nபரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.\nகடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை\nவிடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து\nபடுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉ���ுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.\nதில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர் பவனிதனைக்\nகல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி\nபல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.\nமடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண\nஅடையா மகிழ்வி னொடும்வந்தால் அம்மா நமது விடயமெலாம்\nபடையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்\nஉடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/arasiyal-nilavaram/new-forum-start-at-salem-in-name-of-jayalalithaa-deepa-peravai-116122200022_1.html", "date_download": "2018-04-23T01:56:11Z", "digest": "sha1:YV3WAQVRTYK6UXGXMJMXD4GXCXB64QBH", "length": 9352, "nlines": 104, "source_domain": "tamil.webdunia.com", "title": "சசிகலாவிற்கு எதிராக களமிறங்கும் தீபா?: ”ஜெயலலிதா தீபா பேரவை” உதயம் | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 23 ஏப்ரல் 2018\nசசிகலாவிற்கு எதிராக களமிறங்கும் தீபா: ”ஜெயலலிதா தீபா பேரவை” உதயம்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:23 IST)\nசேலத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலர் ஒன்றிணைந்து ஜெயலலிதா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், மற்ற அமைச்சர்களும் நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டனர்.\nஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலாதான் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.\nஇதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே தன்னை உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று சசிகலாவிற்கு எதிரான புகாரை தெரிவித்தார். மேலும், தன் அத்தை சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில், சேலத்தில் ஜெயலலிதா தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள், தீபாவை அதிமுகவிற்கு தலைமையேற��க அழைப்பு விடுத்து ஜெயலலிதா தீபா பேரவையை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், 60 வார்டுகளிலும் உள்ள அதிமுகவினரை இந்த பேரவையில் இணைக்க முடிவு செய்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஜெ. இறந்த போது சேகர் ரெட்டியிடம் ஆலோசனை செய்த ராம மோகன் ராவ் -திடுக்கிடும் தகவல்\nஉதயமாகிறது ‘அம்மா திமுக’: எம்ஜிஆர் சமாதியில் தொடங்க திட்டம்\nகுட் பை அதிமுக; அதிரடி முடிவெடுத்த நடிகை விந்தியா\nஅதிமுகவில் வைகோ; திமுகவில் நாஞ்சில் சம்பத்: அரசியல் கண்ணாமூச்சி ஆட்டம்\nசசிகலாவிற்கு எதிரான சசிகலா புஷ்பா வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurai-thayalan.blogspot.com/2010/08/blog-post_13.html", "date_download": "2018-04-23T01:55:55Z", "digest": "sha1:URJSIHCCUX3PBBZSUQXNV5QAVXU72G2U", "length": 4697, "nlines": 85, "source_domain": "thurai-thayalan.blogspot.com", "title": "மனதின் கிறுக்கல்கள்: முடிந்து போன என் மரணம்", "raw_content": "\nநான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.\nமுடிந்து போன என் மரணம்\nஎழுதி வைத்த பல இன்று\nஇவன் மீது வசைகள் பாடின\nஉயிர் தந்து உயிர் விட்டான்\nஉடல் தந்து கடண் வைத்தான்\nஒர் பக்க சுமையாய் இருக்க\nபட்ட கடண் தீரும் வரை\nதேசம் அது மீளும் வரை\nPosted by மனதின் கிறுக்கல்கள் at 00:28\n பேசுகிறார் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் (21)\nகாணும் கண்களே கூறும் கருத்தென்ன (19)\nதிலீபனுடன் 12 நாட்கள்... (13)\nஉனைத் தொலைத்த நிமிடங்களில்... (9)\nகடந்து வந்த பாதைகளில்... (7)\nஇருளுக்குள் ஒர் பயணம்.. (1)\nஎன்னைக் கவர்ந்த தலைவர்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=681120", "date_download": "2018-04-23T02:01:20Z", "digest": "sha1:Y5DSNZMH4XIXVMLVSFI5LDYUD3QJE47J", "length": 18238, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "பழங்குடி மக்களின் மேம்பாடு: ஒரு கோடி நிதி ஒதுக்கீடு :அரசு முதன்மை செயலாளர் தகவல்| Dinamalar", "raw_content": "\nபழங்குடி மக்களின் மேம்பாடு: ஒரு கோடி நிதி ஒதுக்கீடு :அரசு முதன்மை செயலாளர் தகவல்\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nகோவை:\"\"பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக'' அரசு முதன்மை செயலாளர் தெரிவித்தார். தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் சார்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கான சிறப்பு இசை பயிற்சி முகாம் நேற்று கோவை இசை கல்லூரியில் துவங்கியது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார்.\nஇந்த முகாமை அரசு முதன்மை செயலாளர் மற்றும் கலை பண்பாட்டு துறை ஆணையர் ஜவகர் பேசியதாவது: தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் வாழ்கை தர மேம்பாட்டிற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஒரு பகுதியை பயன்படுத்தி 32 மாவட்டங்களில் கலை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஆதிதிராவிடர், பழங்குடியினர்கள் பங்கேற்று வருகின்றனர்.தற்போது இந்த கலை விழா 20 மாவட்டங்களில் நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள மாவட்டங்களிலும் தொடர்ந்து நடக்க உள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று( நேற்று) பழங்குடி, தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு 45 நாட்கள் இசை பயிற்சி வழங்கப்படுகிறது.பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்கள் இதனை நன்கு பயன்படுத்தவேண்டும். கலைத்துறையில் ஈடுபாடு இல்லாமல் சாதிக்க முடியாது. மேலும், அரசு பள்ளிகள், எஸ்.எஸ்.ஏ., பயிற்சி பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஇந்த பயிற்சியை மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொண்டால் வேலைவாய்ப்பை பெறலாம். இவ்வாறு ஜவகர் பேசினார்.பயிற்சி முகாமில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு பெற்ற 50 மாணவர்கள் தருமபுரி, ஊட்டி, நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றுள்ளனர்.இம்மாணவர்களுக்கு குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன், சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இத்துவக்கவிழா நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறை சேலம் மண்டல உதவி இயக்குநர் ஹேமாநாதன், இசை வல்லுனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகடற்கரை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த... ரூ.16 கோடி\nரூ.6.38 கோடியில் அமைத்த மண் புழு உர தயாரிப்பு ���ூடங்கள் ... ஏப்ரல் 23,2018\nஅரசு மருத்துவமனை கருவுறுதல் மையத்திற்கு ரூ.32 லட்சம்\nபாழடைந்த நிலையில், 'தாட்கோ' தொழில் வளாகம் ... ஏப்ரல் 23,2018\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொ���்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3391", "date_download": "2018-04-23T01:58:55Z", "digest": "sha1:57OCXSOOSDHHO6HNC5DJO2HM63YLKKPY", "length": 8508, "nlines": 133, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai - தூங்கும் போது தவிர்க்கவேண்டியவை - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/Dr.Pirai – தூங்கும் போது தவிர்க்கவேண்டியவை\nDr.Pirai – தூங்கும் போது தவிர்க்கவேண்டியவை\nமுழங்காலை மார்பு வரை மடக்கி ஒரு பக்கமாகப் படுக்கக்கூடாது.\nவயிற்றுப் பகுதியைக் கீழே வைத்துக் குப்புறப் படுத்தல் கூடாது\n“தொளதொளப்பான” படுக்கையைப் பயன்படுத்தல் கூடாது.\nஅதிக உயரம் உள்ள தலையணை அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தலையணைகளைத் தலைக்குக் கீழே வைத்துப் படுத்தல் கூடாது.\nதூங்கி எழுந்தவுடன் பளு தூக்குதலைத் தவிற்க்கவேண்டும்.\nபடுத்திருக்கும் போது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்குதல் கூடாது.\nகைகளைத் தலையணையாகப் பாவித்து தூங்குதல் அறவே கூடாது.\nமுதுகிற்குச் சரியான படி ஆதாரம் (Support) இல்லாமல் தூங்குவதால்,இடுப்பு மற்றும் கழுத்துப்பகுதுயில் அழுத்தம் அதிகமாகி வலி உண்டாகும்.\nஒரு பக்கமாகப் படுத்திருக்கும் போது முதுகெலும்பானத��� நேராகவும்,திரும்பாமலும் இருத்தல் வேண்டும்.\nஒரு பக்கமாகப் படுத்திருக்கும் போது தோள்கள் வரை தலையணையை வைக்கக்கூடாது.கழுத்து வரை மட்டுமே தலையணை இருக்கவேண்டும்.\nதலை மற்றும் கழுத்துப்பகுதி தண்டுவடத்தின் வரிசையிலேயே நேராக இருத்தல் வேண்டும்.\nஇடுப்பிற்கு கீழ்ழே மெலிதானதாகவும்,இரண்டு முழங்காலுக்கும் இடையே சற்று பெறியதாகவும் தலையணை வைத்திருக்க வேண்டும்.\nகைகளுக்கு இடையே சிறிது தலையணையைப் பயன்படுத்தலாம்.\nதாடை அளவைத் தாண்டி முழங்கையை மேலே வைத்திறுக்கக் கூடாது.\nதலைக்கு மேலே கையை வைத்துப் படுக்கக் கூடாது.\nபெற்றோர் ஒப்புதலுடன் ஃபேஸ்புக்கில் வலம் வர சிறுவர்களுக்கு அனுமதி\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/05/british-border-guards-find-pounds-woman-bra.html", "date_download": "2018-04-23T02:13:13Z", "digest": "sha1:L3Y4DWUMF524FZQCEN6O5KWU6HPNMN3O", "length": 4607, "nlines": 37, "source_domain": "tamil.indiansutras.com", "title": "இங்கிலாந்து: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் | British border guards find 26,000 pounds in woman's bra | பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » இங்கிலாந்து: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்\nஇங்கிலாந்து: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்\nலண்டன்: இங்கிலாந்தில் பயணிகள் கப்பலில் வந்திறங்கிய ருமேனிய நாட்டுப் பெண்ணின் பிராவில் இருந்து 26,000 பவுண்ட் அளவுக்கு யூரோ கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nடியூப்ளின் நகரில் இருந்து வடக்கு வேல்ஸ் நகருக்கு வந்த அந்தப் பெண்ணிடம் ஹோலிஹெட் துறைமுகத்தில் இங்கிலாந்து நாட்டு எல்லைப் படையினர் வழக்கமான சோதனை நடத்தினர்.\nஅப்போது அவரது பிராவில் 26,000 பவுண்ட்கள் அளவுக்கு 500 யூரோ கரன்சி நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அயர்லாந்தில் உள்ள தனது வீட்டை விற்றதால் கிடைத்த பணம் அது என்று அந்தப் பெண் கூறினார்.\nஆனால், அதை அவரால் நிரூபி்க்க முடியவில்லை. இந்தப் பணம் எப்படி வந்தது என்பதை அவர் நிரூபித்தால் அது திருப்பித் தரப்படும் என்று எல்லைப் பா���ுகாப்புப் படையி்ன் இயக்குனர் பாப் லைன் கூறியுள்ளார்.\nசமீபத்தில் தான் 500 யூரோ நோட்டுகளுக்கு இங்கிலாந்து தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 90 சதவீத சட்டவிரோத கருப்புப் பணம் 500 யூரோக்களாகவே உள்ளது தெரியவந்ததால் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து எடுத்தது.\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/history/?sort=price", "date_download": "2018-04-23T01:43:49Z", "digest": "sha1:OIB62QZVWRSG4Y3VLRDZ6BDSN3FCT3LC", "length": 6728, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nகம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் 1857 உலக தொழில்நுட்ப முன்னோடிகள்\nகுன்றக்குடி அடிகளார் அசோக் மேத்தா இரா. நடராசன்\nநீதிக்கட்சி வரலாறு வகுப்புரிமை வரலாறு வைக்கம் போராட்ட வரலாறு\nஎஸ். முத்துசாமிப் பிள்ளை கி. வீரமணி கி. வீரமணி\nப்ரியா மணி ப்ரியா மணி சூசன் பிலிப்\nசூசன் பிலிப் சூசன் பிலிப் தமிழ்ப்பிரியன்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅமைப்பாய்த் திரள்வோம் - தொல். திருமாவளவனின் புதிய புத்தகம்\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்\nமேலே உள்ள புத்தகங்களை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 04449595818\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012/09/blog-post_5764.html", "date_download": "2018-04-23T02:11:16Z", "digest": "sha1:FR2TE5AREYLYB2KPHU5NWR3XMMAIJULK", "length": 17475, "nlines": 251, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: கல்லீரலையும் கொஞ்சம் ஆரோக்கியமாக வெச்சுக்கோங்க...", "raw_content": "\nகல்லீரலையும் கொஞ்சம் ஆரோக்கியமாக வெச்சுக்கோங்க...\nஇன்றைய அவசர உலகத்தில் உடல் ஆரோக்கியத்தை சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறது. அதிலும் மற்றவைகளை பராமரிக்கிறோமோ இல்லையோ, கல்லீரலை முக்கியமாக சரியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் கல்லீரல் நமது உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்துகிறது. அத்தகைய கல்லீரலின் வேலையை சரியாக நடத்துவதற்கு ஒரு சில உணவுகள் உதவுகின்றன. இத்தகைய உணவுகளை உண்டால் உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கி, கல்லீரலும் ஆரோக்கியமானதாக இருக்கும். அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா\nஉடலை நன்கு சுத்தப்படுத்த பூண்டு ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அந்த பூண்டு கல்லீரலில் உள்ள நொதிப் பொருளை சரியாக இயக்குகிறது. அதாவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் அல்லீசின் மற்றும செலினியம் என்னும் பொருட்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உதவுகிறது.\nகல்லீரலை சரியாக பாதுகாப்பதற்கு திராட்சை உதவுகிறது. ஏனெனில் திராட்சையில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை பாதிக்கும் பொருட்களிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல், கல்லீரலின் செயல்களையும் சரியாக இயக்குகிறது.\nஉண்ணும் உணவில் கிழங்கு வகை காய்கறிகளான பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், அந்த காய்கள் கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுபிக்கும். ஆகவே இத்தகைய காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஉணவில் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே பச்சை காய்கறிகள் தான், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற சிறந்த உணவுப் பொருட்கள். ஏனெனில் அவை சூரியகதிர்களிடமிருந்து ஒளிச்சேர்க்கையின் மூலம் குளோரோபிள்களை உற்பத்தி செய்கின்றன, அதனால் அவற்றை சாப்பிடுவதால், உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கிவிடுகின்றன. அதிலும் பாவற்காய், கீரைகள் மற்றும் முட்டை கோஸ் மிகவும் சிறந்த காய்கறிகள்.\nகிரீன் டீயில் அதிகமான அளவு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான கேட்டசின்கள் இருக்கின்றன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் உள்ள ரேடிக��கல்களை நீக்கி, டாக்ஸின்களை வேகமாக வெளியேற்றுகின்றன.\nவெண்ணெய் பழத்தில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்புக்கள் இருக்கின்றன. அவை கல்லீரலில் உள்ள சுத்தப்படுத்தும் செயல்களில் மட்டும் ஈடுபடாமல், புதிய செல்களை புதுபிக்கவும் உதவுகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், அதற்கான பலனை விரைவில் தெரிந்து கொள்ளலாம்.\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதில் உள்ள அதிகமாக பெக்டின், செரிமானப் பாதையில் உள்ள டாக்ஸின்களை சரியாக, சுத்தமாக வெளியேற்றுகிறது.\nஆலிவ் எண்ணெயின் பயன்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் இந்த எண்ணெயில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை சரியாக பிரிப்பதற்கு உதவுகிறது. மேலும் எந்த ஒரு டாக்ஸின்களும் அதிகமாக சேராமல் தடுப்பதோடு, இதன் வேலையை நன்கு செயல்படுத்துகிறது.\nதானியங்களில் உள்ள வைட்டமின் பி- காம்ப்ளக்ஸ், கல்லீரலுக்கு மிகவும் நல்லது. அதிலும் ப்ரௌன் அரிசி, நவதானிய மாவுகள், சோயா மாவு போன்றவை அனைத்தும் அளவுக்கு அதிகமான நன்மையை கல்லீரலுக்குத் தருகிறது.\nப்ரோக்கோலியில் உள்ள க்ளுக்கோசினோலேட்ஸ் (glucosinolates), நொதிப் பொருள் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த நொதிப் பொருள் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென் என்னும் பொருளை வெளியேற்றுகிறது.\nஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரல் ஆரோக்கியத்துடன், உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரு���் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்)....\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்).... மொழி எ‎னப்படுவது எ‎ன்ன எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்க...\nWhat is LPG: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன\nதிரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nமன அழுத்தத்தைக் குறைக்கும் ஜிஞ்ஜர் டீ; சீரணத்திற்க...\nகல்லீரலையும் கொஞ்சம் ஆரோக்கியமாக வெச்சுக்கோங்க...\nவாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான 'மௌத் ஃப்ரஸ்னர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillive.in/2017/12/blog-post_12.html", "date_download": "2018-04-23T01:29:51Z", "digest": "sha1:UA7G6DHBAEYOPKLWRH3X2FSKGHHZXNXO", "length": 15293, "nlines": 92, "source_domain": "www.tamillive.in", "title": "சந்தன மரம் - Tamil Live", "raw_content": "\nHome / Agri / விவசாயம் / சந்தன மரம்\nசந்தன மரமானது வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய ஒரு சிறிய மரம் ஆகும்.\n• எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. பராமரிப்பு செலவு இல்லை.\n• கன்று வைத்து 6 மாத காலம் நீர் ஊற்றினால் போதும். வறட்சியை தாங்கி நன்கு வளரக்கூடியது.\n• சந்தனமரம் ஒரு மானாவரி பயிர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மழைநீரே போதுமானது.\n• வேப்பம் ( #வேம்பு) மரமும், சந்தன மரமும் ஒரே குடும்ப வகையை சேர்ந்த மரங்களாகும்.அதனால் வேப்ப மரம்\nஎங்கெல்லாம் உள்ளதோ அங்கு சந்தன மரம் நன்கு வளரும்.\n1.இந்தியாவில் #சந்தனம் எந்த மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது\nசந்தன மரம் இந்தியாவில் அதிகமாக தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காணப்படுகிறது.\n2.தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தில் சந்தன மரம் அதிகம் காணப்படுகிறது\nதிருவண்ணாமலை,சேலம்,தர்மபுரி,நாமக்கல்,திண்டுக்கல் மற்றும் வேலூர் மாவட��டங்களில் அதிக அளவிலும் மற்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் சந்தன மரம் காணப்படுகிறது.\n3.தமிழ்நாட்டில் எந்த வகையான சந்தனமரம் வளர்கிறது\nதமிழ்நாட்டில் எல்லாவகையான சந்தனமரமும் வளர்கிறது.\n4.விவசாயிகள் எந்த நிலத்தில் சந்தனம் பயிரிடலாம்\nமானாவாரி நிலங்களிலும்,வடிகால் வசதியுள்ள விவசாய நிலங்களிலும் பயிரிடலாம். சந்தன மரத்தின் குடும்ப வகையை சார்ந்த வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கெல்லாம் சந்தன மரமும் வளரும்.\n5.சந்தன கன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறதா\nமத்திய அரசு மானியம் 75% அளிக்கிறது. குழி எடுக்கும் செலவு,நடவு செலவு,உரச்செலவு, நாற்று வாங்கும் செலவு என மொத்த செலவில் 75% ஆகும்.\n6.சந்தன மரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா\nசந்தன மரங்களை விற்பனை செய்யும்போது விற்பனை வரி செலுத்த வேண்டியுள்ளதால் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் வனத்துறையினர் விவசாயிகளுக்கு ( மாதம் மாதம் நடக்கும் டெண்டர் மூலமாக) விற்பனை செய்து தருகிறார்கள். அதனால் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் விற்பனை செய்து தரப்படும்.\n7.சந்தன மரத்தை மாவட்ட வனத்துறையினர் விற்பனை செய்து தருவார்களா\nசந்தன மரங்களை கட்டிங் செய்து ரகம் பிரித்து அதன் கழிவுகளை நீக்கியும், மரத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு விலை நிர்ணய சம்மதத்தோடு மாவட்ட வனத்துறையின விற்று தருவார்கள்.\n8.சந்தன ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளதா\nஆயில் தொழிற்சாலை உள்ளது. அது தமிழ்நாடு,கேரளா,பாண்டிசேரி,குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளது.\n9.சந்தன் மரத்தில் என்னென்ன பொருட்கள் உருவாக்கப்படுகிறது\nசந்தன கட்டை துவர்ப்பு மருந்தாகவும், கசப்பு சுவையுடனும் குளிர்த்தன்மை கொடுக்க கூடியதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதற்காகவும் பயன்படுகிறது.\nசந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், பேனா தாங்கிகள்,பேப்பர் வெயிட்டுகள்,கத்திகள்,புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன. மேலும் சந்தன பவுடர்,சந்தன சோப்பு மறும் அகர்பத்தி தயாரிக்கப்படுகிறது. சந்தன மரமானது சந்தனம் தயாரிக்கவும் துணி வகைகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றிற்கு வாசனை பொருளாக பயன்படுகிறது.\n10.சந்தன் ஆயில் எது எதோடு சேர்க்கப்படுகிறது\nசந்தன மரத்தூளை ஆவியாக்கி பிரித்தல மூலம��� எடுக்கப்படும் ஈஸ்டு இந்தியன் சேண்டல் வுட் ஆயில் மிகவும் இனிய நறுமணம்,வாசனை,வெதுவெதுப்பான தன்மை மற்றும் அதன் தனித்துவம் ஆகியவற்றால் அதிக விலை மதிப்பை பெற்றுள்ளது.\nசந்தன எண்ணெய் அதிக அளவில் மற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பகுதி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சந்தன எண்ணெயுடன் மற்ற வாசனைப் பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களே அதிக தரமுள்ளதாக உள்ளது.\n11. சந்தன இந்தியாவில் அழியும் தருணத்தில் உள்ளதா\nசந்தன உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் அதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா உள்ளது. தற்போதைய நிலவரப்படி சந்தன மரத்தின் தேவையானது ஆண்டிற்கு 5000 முதல் 6000 மெட்ரிக் டன்கள், அதில் 2.3 பங்கு இந்திய சந்தனத்திற்கு தான்.\n12. சந்தன மரத்தினை இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் விவசாயம் செய்யலாமா\nஅனைத்து மாநிலங்களிலும் சந்தன மரம் வளர்க்கலாம். விற்பனை வரி மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.\n13.சந்தன மரத்தை வளர்க்க அரசு ஆணை உள்ளதா\nவிவசாய நிலத்தில் சந்தன மரத்தினை வளர்க்க 2002 அரசு ஆணையும் 2008 அரசு ஆணையும் உள்ளது.\n14.இந்தியாவில் சந்தன கட்டை ஒரு கிலோ அரசு விலை எவ்வளவு\nசந்தன மரத்தின் தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ ரூ.2500 முதல் ரூ.7500 வரை விற்பனை ஆகிறது.\n15.ஒரு லிட்டர் சந்தன ஆயில் என்ன விலை\nசந்தன ஆயில் தற்போது 1 லிட்டர் ரூ.70000 முதல் 190000 வரை விலை போகிறது.\n16. சந்தன மரம் வளர்க்க் துணை செடி வளர்க்க வேண்டுமா\nசந்தன மரமானது 3 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை நைட்ரஜனை உற்பத்தி செய்து கொள்ளும் தன்மை அதற்கு இல்லை. அதனால் வேர் முடிச்சுகளில் ஹைட்ரஜனை சேகரித்து வைக்கும் தன்மை கொண்ட துணை செடியினை அருகில் வளர்த்தால் தான் சந்தன மரம் வளரும்.\n17. சந்தன மரம் ஒட்டுண்ணி அல்லது சாருண்ணி வகையினை சாந்துள்ளதா\nசந்தனம் மரம் ஒட்டுண்ணியோ அல்லது சாறுண்ணி வகையையோ சார்ந்தது இல்லை.\n18.சந்தன மரத்தோடு துணைமரம் வளர்ப்பது எதற்காக\nசந்தன மரம் வளர்க்க ஆரம்ப காலத்தில் நிழல் தேவைப்படுகிறது. அதனால் சந்தன மரத்திற்கு இடைவெளியில் குமிழ்மரம் அல்லது மலைவேம்பு மரம் வளர்க்கலாம். சந்தன மரத்தின் குறைந்த முதிர்வு காலம் 12/14 ஆண்டுகள் ஆகும். அதனால் இடை வருமானம் ஈட்டவும் துணைமரம் உதவியாக உள்ளது. அதாவது குமிழ் கட்டிங் 6 ½ / 7 ஆண்டுகள், மலைவேம்பு 7 / 9 ஆண்டுகள்.\n19.சந்தன விதை எத்தனை நாட்களில் முளைக்கும்\nசந்தன விதை 32/45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை முளைக்கும் தன்மை கொண்டது.\n20.விவசாயிகள் எத்தனை மாதம் வளர்ந்த சந்தன் கன்றுகளை நடவு செய்யலாம்\n1 வருடம் ஆன,அதற்கு மேலும் உள்ள சந்தன கன்றுகளை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்\n21. சந்தன கன்று நடவு செய்த நிலத்தில் ஊடுபயிர் செய்யலாமா\nசந்தம மர நடவு செய்த தோட்ட்த்தில் ஒரே காலகட்டத்தில் 5 அடுக்கு வருமானம் பெறலாம்.\ni) சந்தனத்துடன் குமிழ் மரத்தினையும்\nv) மூலிகை பயிரான எளிதில் வருமானம் தரக்கூடிய மணத்தக்காளி,முருங்கைக்கீரை,அரைக்கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி,சிறுகீரை செடி வகையான் மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,துளசி,வல்லாரை ஆகியவைகளை மரத்தோட்டத்தில் ஊடுபயிராக வளர்த்து பயன் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/bail-rejected", "date_download": "2018-04-23T01:30:41Z", "digest": "sha1:WNAVVKZFNYSUHZ66HDLMCPE6KQILODP7", "length": 12023, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "Bail Rejected | தினகரன்", "raw_content": "\nஅலோசியஸ், பலிசேனவின் பிணை நிராகரிப்பு\nமத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல் மோசடி சம்பவத்தின் சந்தேகநபர்களான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இன்று (09) கொழும்பு உயர்...\nவிமலின் பிணை நிராகரிப்பு; ஏப்ரல் 07 வரை விளக்கமறியல் நீடிப்பு (UPDATE)\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் விளக்கமறியல் ஏப்ரல் 07 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (03) அவரால் முன்வைக்கப்பட்ட பிணை மனு விசாரிக்கப்பட்டு...\nவிமலின் 9 நாள் உண்ணாவிரதம் நிறைவு\nகைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தனது உண்ணாவிரதத்தை இன்று (30) முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். அரச வாகன...\nபிணை வழங்கவில்லை; விமல் உண்ணாவிரதம்\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அரசாங்க வாகனங்களை முறைகேடாக...\nவிமலின் பிணை உயர் நீதிமன்றிலும் தள்ளுபடி\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் முன்வைக்கப்பட்ட, பிணை மனு, கொழ��ம்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அரசாங்க வாகன முறைகேடு தொடர்பில் கடந்த ஜனவரி 10 ஆம்...\nவிமலின் விளக்கமறியல் ஏப்ரல் 03 வரை நீடிப்பு\n68 நாட்களாக தொடர்ந்தும் விளக்கமறியலில் அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...\n1 1/2 மணி நேரம் விமல் வாதம்; பிணை மறுப்பு\nதான் அமைச்சராக இருந்த வேளையில், அரசாங்கத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் பொதுச்...\nகருணாவின் பிணை மனு நிராகரிப்பு\nறிஸ்வான் சேகு முகைதீன் கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது....\nகைக்குண்டுடன் கைது; செந்தூரன் சிறையில் உ/த பரீட்சை\nRSM பொது மக்கள் பாதுகாப்பு முக்கியம் - நீதிமன்றம் அறிவிப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டபோது, கைக்குண்டு ஒன்றை உடைமையில்...\nபிணை மறுப்பு; ஏப்ரல் 1 வரை மீண்டும் சிறை\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என...\nபேஸ்புக்கில் அவதூறு; பொத்துவில் நபர் விளக்கமறியலில்\nRizwan Segu Mohideen அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவரை அவதூறாக முகநூலில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான நபரின் பிணை மனுவை...\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும்...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20)...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு...\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமன��� தாக்கல் செய்வதற்கு...\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில்...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/12/15/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2018-04-23T01:54:30Z", "digest": "sha1:OPMIW7XF3Z7QFGEBCI3XW5NCBJCYS7DH", "length": 11617, "nlines": 139, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅகமதாபாத்திற்கு அருகில் உள்ள காந்திநகரில் (குஜராத்தின் தலைநகரம்) அக்ஷர்தாம் என்ற ஸ்வாமிநாராயன் கோவில் உள்ளது பிரமாண்டமான கோவில். அதன் அழகையும் அதில் இருக்கும் குருமார்களின் திறமைகளைப் பற்றியும் இன்டெர்நெட்டில் ஏராளமாக இருக்கின்றன. உலகத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஆன்மிக நிறுவனங்களில் ஸ்வாமிநாராயன் முதல் இடத்தில் இருக்கிறது என்றால் ஆச்சரியப்பட வேண்டாம் மொத்தம் 1100 கோவில்கள் உள்ளனவாம்\nகாந்திநகர் கோவிலில் நடைபெரும் லேசர் – தண்ணீர் ஷோவின் கதை கீழே வீடியோ மேலே ஆன்மீகமும் விஞ்ஞானம் இணைந்த நிகழ்ச்சி \nகதையைப் படித்துவிட்டு வீ டியோவைப் பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும்\nவஜஸ்ரவாஸ் என்ற செல்வந்தன் மிகப் பெரிய யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தின் ஆகம விதிப்படி எல்லா செல்வங்களையும் தானம் செய்யவேண்டும்.\nவஜஸ்ரவஸுக்கு நச்சிகேதன் என்ற 16 வயது மகன் இருந்தான். தந்தை செய்கின்ற தருமங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். தந்தை பசுக்களை தானம் கொடுக்கும் போது வயதான உபயோகமற்ற பசுக்களையே கொடுப்பதைக் கண்டு வேதனையுற்றான். மற்றும் எல்லா செல்வங்களையும் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொண்டான். அவன் தந்தையிடம் , “தந்த��யே ஏன் நீங்கள் உங்கள் உடமைகளை எல்லாவற்றையும் தானம் செய்யவில்லை ஏன் நீங்கள் உங்கள் உடமைகளை எல்லாவற்றையும் தானம் செய்யவில்லை. நான் தங்கள் உடமையில்லையா. நான் தங்கள் உடமையில்லையா என்னை யாருக்குத் தானம் கொடுக்கப் போகிறீர்கள் என்னை யாருக்குத் தானம் கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டான். வஜஸ்ரவஸ் பதில் கூறத் தயாராயில்லை. நச்சிகேதனோ திரும்பத் திரும்ப அதே கேள்வியைக் கேட்கவும் அவனுக்குக் கோபம் வந்தது. அந்தக் கணத்தில் ‘ஆம்.உன்னை யமனுக்குத் தானமாகக் கொடுக்கப் போகிறேன்’ என்று ஆத்திரத்தில் என்ன சொல்கிறோம் என்பதை உணராமல் கூறினான்.\nபிறகு தவறை நினைத்து வருந்தினான். ஆனால் நச்சிகேதனோ தந்தை சொன்ன சொல்லை நிலைநிறுத்த எமன் இருப்பிடம் சென்றான். அந்த சமயம் எமன் அங்கு இல்லை. அதனால் மூன்று நாட்கள் உணவு,நீர்,தூக்கம் இன்றி எமன் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தான். எமனும் நச்சிகேதனின் பெருமையை உணர்ந்து மூன்று நாட்கள் காக்க வைத்ததற்காக மூன்று வரம் தருவதாகக் கூறினான்.\nமுதல் வரம் தந்தை நலமாக இருக்கவேண்டும் என்று கேட்டதும் எமனும் மகிழ்ச்சியுடன் தந்தான்.\nஇரண்டாவது வரத்தை உலக மக்களுக்காகக் கேட்டான். துக்கம்,துயரம், முதுமை , இறப்பு என்னும் துன்பத்தில் உழலும் மக்கள் எப்படி சுவர்க்கம் அடைய முடியும் என்று எமனிடம் கேட்டான். எமனும் மகிழ்ந்து, எப்படி எந்த யாகத்தைச் செய்தால் ஸ்வர்க்கம் அடையமுடியும் என்ற ரகசியத்தையும் சொன்னான். நச்சிகேதன் சிறுவன் ஆனாலும் எமன் சொன்னதை நன்கு அறிந்து கொண்டதால் எமன் அந்த யாகத்துக்கு நச்சிகேதன் பெயரையே வைத்தான்.\nமூன்றாவது வரமாக ’ இறப்புக்குப் பின் மனிதருக்கு நிகழ்வது என்ன’ என்ற மரண ரகஸ்யத்தைச் சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டான். எமனுக்கு நச்சிகேதனை மிகவும் பிடித்தது. ஆனாலும் அந்த ரகஸ்யத்தைச் சொல்ல மனம் வரவில்லை. அதற்குப் பதிலாக பொன்னையும் பொருளையும் சுகங்களையும் ஐஸ்வர்யங்களையும் தருவதாகக் கூறினான். நச்சிகேதனோ அவை எதுவும் தனக்குத் தேவையில்லை; மரண ரகஸ்யத்தை மட்டும் கூறுமாறு வேண்டினான்.\nமுடிவில் எமனும் மனமகிழ்ந்து மனிதன் ஆத்மாவை உணர்ந்தால் மரணமின்மை என்ற நிலையை அடையக் கூடும் என்று மரண ரகசியத்தை உபதேசித்தான்.\nஇந்தக் கருத்து தான் கடோபநிஷத்தின் மூலக்கருத்தாகும்.\nஇந்த மாத இதழில் …………………\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“என்னுடைய தவிப்புகள்” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nடிவோர்ஸ் – ஒரு குட்டி குறும்படம்\nஏ கே ராமானுஜம் – 300 ராமாயணம் – கருத்துக் கொந்தளிப்பு\nஇப்படி ஒரு தர்க்கம் – வைதீஸ்வரன்\nகவிதைத் துளிகள் – மூ முத்துச்செல்வி\nஐயப்பன் திருப்புகழ் – சு ரவி\nதிருப்பூர் கிருஷ்ணன் – நள சரிதம்\nஅம்மா கை உணவு (2)- ஜி.பி. சதுர்புஜன்\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nஏற்கனவே நீங்க படிச்ச ஜோக்ஸ்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்\nநானாக நானில்லை – சுரேஷ் ராஜகோபால்\nவாட்ஸ் அப்பில் வந்த அருமையான படம்\nபுவி ஈர்ப்புச்சக்தியால் நிறுத்தப்பட்ட தூண் – ராமன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-04-23T02:06:37Z", "digest": "sha1:33N6IEMLNUMV5EX3WV4QJWNAAZEQZ7ZG", "length": 14247, "nlines": 235, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்...!", "raw_content": "\nநீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்...\nஎனவே நீரிழிவு நோயாளிகள் கண், கால் போன்றவைகளை மட்டுமல்லாது இனி காதையும் அடிக்கடி கவனிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇன்று உலக அளவில் அச்சுறுத்தும் நோயாக நீரிழிவு நோய் உள்ளது. உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு இருப்பது தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயினால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. கண்பார்வை குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்பு, பாத எரிச்சல், உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நீரிழிவின் பாதிப்பினாலேயே ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது நீரிழிவுநோயாளிகளுக்கு காது கேட்கும் திறன் குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் காதின் உள் செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇது குறித்து பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றை மேற்கோள் காட்டியுள்ள மருத்துவர்கள் நீரிழிவு நோயால் காதுகள் கேட்கும் சக்தியை இழக்கும் என்று கூற��கின்றனர். மேலும் நீரிரிவு நோய் உள்ளவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அந்த நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படுவதைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇன்றைக்கு காதுநோய் சிறப்பு மருத்துவரை சந்திப்பது பெரும்பாலும் இளம் வயதினர்தான். அவர்களுக்கு ஒரு காது மந்தத்தன்மை அதிகம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நீரிழிவு நோய்தான் என்கின்றனர் நிபுணர்கள். மேலும் காதுகளில் அழுக்கு சேருவது என்பது நீரிழிவு நோயின் ஒரு அறிகுறியாகும். ஏனெனில் காதுகளில் அழுக்கைப் போக்கும் கெராடின் என்ற ஒன்று நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலே கூட போய்விடும். கெராடின் குறைபாட்டினால் காதுகளில் அழுக்கு விரைவில் சேர்ந்து காது செவிடாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் காதுகளின் உள்ளுக்குள் சப்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது ரீங்காரம் போன்று சப்தம் வந்தாலோ உடனே காது சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது நல்லது.\nஎனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனி கண், இருதயம், கால்கள், பாதங்களுடன் காதுகளையும் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம��� நாம் மூவ...\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்)....\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்).... மொழி எ‎னப்படுவது எ‎ன்ன எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்க...\nWhat is LPG: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன\nதிரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\n கெடாமல் இருக்க சில ...\nலிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதயநோய் ஏற்படு...\nநீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு காது செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/6925", "date_download": "2018-04-23T02:06:54Z", "digest": "sha1:DMFAZREUBTV3YPGLE4DKUVGB4WZ34VKF", "length": 9411, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் கொலைச் சந்தேகநபரும் வெட்டுக்குத்து காவாலியுமான ஒருவன் நீதிபதி இளஞ்செழியனால் பிணையில் விடுவிக்கப்பட்டார்", "raw_content": "\nயாழில் கொலைச் சந்தேகநபரும் வெட்டுக்குத்து காவாலியுமான ஒருவன் நீதிபதி இளஞ்செழியனால் பிணையில் விடுவிக்கப்பட்டார்\nயாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபருக்கு பிணை வழங்கி தீர்ப்பளி த்தது யாழ் மேல் நீதிமன்றம்\nயாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபர் தன்னுடன் தங்கியிருந்த மற்றைய நபரை 2015ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் கொலை செய்தமை தொடர்பில் அவர்யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்\nஇவர் கடந்த வருடம் பிணையில் விடப்பட்ட சமயம் மீண்டும் ஓர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் குறி த்த நபரை தேடி வந்துள்ளனர் இந்’நிலையில் சாவகச்சேரி பகுதியில் பிறிதொரு நபரை அடித்து கடும் காயங்களை விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு எதிராக பிறிதோர் வழக்கும் சாவகச்சேரி பொலிஸாரால்’ பதிவு செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர் மறைந்து வாழ்ந்து வந்துள்ளார்.\nஇவரின் வழக்கு யாழ் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்ட நிலையில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதோடு குறித்த நபர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட���ர்.\nகுறித்த நபரின் வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த கொலை வழக்கு தொடர்பிலான\nசாட்சிகள் வரவழைக்கப்பட்டதுடன் 6 ஆவது சாட்சி தனது சாட்சியத்தை மன்றில் தெரிவித்தார்.1 ஆம் 5 ஆம் 7 ஆம் சாட்சிகள் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை .\nமேலும் 2 ஆம் 3 ஆம் 4 ஆம் சாட்சிகளின் சாட்சியங்கள் அவசியம் அற்றவையென நீதிபதி தெரிவித்ததுடன் 1 ஆம் 5 ஆம் 7 ஆம் சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை 50 000 ருபாய் சரீரப்பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளஞ்செழியன்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nபுலம் பெயர் தமிழர்களிடம் வாய் திறந்து இதைக் கேட்காத வடக்கு அரசியல்வாதிகள்\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்\nயாழில் அரங்கேறும் கலாச்சார சீர்கேடுகள்...மாநகர ஆணையரின் அதிரடி நடவடிக்கை\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsiripu.blogspot.com/2011/01/blog-post_9972.html", "date_download": "2018-04-23T01:50:31Z", "digest": "sha1:N67LF2NDFXKMI4ZASFEPSV6GEWRMJYHS", "length": 7289, "nlines": 130, "source_domain": "tamilsiripu.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை பதிவுகள்: தீபாவளியும் பொங்கலும்", "raw_content": "\nஒரு கல்யாணமான பொண்ணு ஒருத்தி பச்சை குத்துற பொம்பளைகிட்ட போனா..\nபுடவையை தூக்கி காட்டி வலது தொடைல ஜட்டிக்கு கிழ \"தீபாவளி\"னு பச்சை குத்த சொன்னா..\nவலது தொடைல பச்சை குதி முடிச்சதும் இடது தொடைல நேர் எதிர்ல \"பொங்கல்\" னு பச்சை குத்த சொன���னா..\nபச்சை குத்துற பொம்பளை எதுவும் புரியாம பச்சை குத்தி முடிச்சா..\nகாச கொடுத்துட்டு பொண்ணு கிளம்பும்போது ஆர்வம் தாங்காம பச்சை குத்துற பொம்பளை கேட்டா, 'எதுக்கும்மா அந்தமாதிரி இடத்தல போய் தீபாவளி பொங்கல்னு பச்சை குத்தி இருக்க\nஅந்த பொண்ணு சொன்னா, 'என் வீட்டுக்காரர்க்கு நான் செய்யற சமையலே பிடிக்க மாட்டேன்குதாம். தீபாவளி பொங்கலுக்கு மட்டும் தான் நல்லா சாப்பிட முடியுது.. அதுக்கு நடுவுல எதுவுமே சாப்பிட முடிய மாட்டேங்குதுன்னு சொல்லிகிட்டே இருப்பார். அவருக்காக தான் இப்படி பச்சை குத்திகிட்டேன்\"\nஃபாதரும், பெண்ணும், சின்ன பையனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T346/tm/aateeti_panthu", "date_download": "2018-04-23T02:06:54Z", "digest": "sha1:VVIPYPLXIEPVLFL5PD7SLGZPIPUXV5QB", "length": 9493, "nlines": 113, "source_domain": "thiruarutpa.org", "title": "ஆடேடி பந்து / āṭēṭi pantu - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n1. ஆடேடி பந்து ஆடேடி பந்து\nஆடேடி பந்து ஆடேடி பந்து.\n2. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்\nமரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்\nசூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்\nதூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி\nஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்\nஉன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை\nஆழி கரத்தணிந் தாடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n3. இசையாமல் போனவர் எல்லாரும் நாண\nஇறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்\nவசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி\nவந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு\nநசையாதே என்னுடை நண்பது வேண்டில்\nநன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்\nஅசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n4. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண\nஇறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்\nதென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற\nதிருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி\nதுன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே\nசுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி\nஅன்பாலே அறிவாலே ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n5. சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்\nசந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்ப���\nவிதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா\nவித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்\nபொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்\nபொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்\nஅதுஇது என்னாமல் ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n6. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்\nதாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே\nஎப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்\nஎன்தோழி வாழிநீ என்னொடு கூடி\nதுப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்\nசோதிஎன் றோதிய வீதியை விட்டே\nஅப்பாலே போகாமல் ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n7. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்\nவிச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்\nஎங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி\nஎன்மொழி சத்தியம் என்னோடும் கூடி\nஇங்கே களிப்பது நன்றிந்த உலகோ\nஏதக் குழியில் இழுக்கும் அதனால்\nஅங்கேபா ராதேநீ ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n8. சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்\nசெத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்\nஉவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்\nஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்\nதவமே புரிகின்றார் எல்லாரும் காணத்\nதயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி\nஅவமேபோ காதென்னோ டாடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n9. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்\nசூழலில் உண்டது சொல்லள வன்றே\nஎஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்\nஇறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்\nவிஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே\nவேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே\nஅஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n10. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்\nஎன்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி\nகாரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்\nகைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி\nஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ\nஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்\nஆரமு துண்டென்னோ டாடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n11. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்\nசுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்\nபதிசெயும் சித்திகள் பற்பல வாகப்\nபாரிடை வானிடைப் பற்பல காலம்\nவிதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்\nமெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்\nஅதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி ப���்து. ஆடேடி\nஆடேடி பந்து ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.\n12. பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்\nபூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்\nசாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே\nசாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே.\n335. சதுர்மறை - பொ. சு., ச. மு. க.\nபந்தாடல் // ஆடேடி பந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89597", "date_download": "2018-04-23T01:47:45Z", "digest": "sha1:VLANSQ2L3XITLA65IYPASGMM54SK5AOA", "length": 6480, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photos) மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு புதிய மேயர் விஜயம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photos) மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு புதிய மேயர் விஜயம்\n(Photos) மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு புதிய மேயர் விஜயம்\nமட்டக்களப்பு மாநகர சபையின் புதிய மேயர் தியாகாராசா சரவணபவன் இன்று (06) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு சென்றார்.\nஇதன் போது பள்ளிவாயல் தலைவர் எம்.எச்.எம்.சியாம் ஹாஜியார் உட்பட பள்ளிவாயல் நிருவாகிகள் வரவேற்றனர். அங்கு நடாத்தப்பட்ட வைபவத்திலும் மேயர் கலந்து கொண்டார்.\nஇதன் போது பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினரும் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவருமாக கலீல் ஹாஜியார் வரவேற்புரையை நிகழ்த்தினார்\nபிரதி மேயர் கந்தசாமி சத்திய சீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலரும் இதன் போது பள்ளிவாயலுக்கு சென்றிருந்தனர்.\nஇந்த வைபவத்தில் பள்ளிவாயல் நிருவாகிககள் முக்கிஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleகாத்தான்குடி-01, மீரா ஜும்ஆ பள்ளிவாயல் தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு\nNext articleபிரதியமைச்சர் ஹரீஸ் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் போராட்டம்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலி\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல் திட்டம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-04-23T01:59:00Z", "digest": "sha1:WAN3C5DEO5K5ESLCH7BVDZ44DJHMMFDP", "length": 7358, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறிவியல் கணிமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉலக, நுட்ப அமைப்புக்களின் (systems) இயல்புகளைக் கணித மாதிரியாக விபரித்து கணினி மூலம் பாவனை (simulation) செய்து பகுப்பாயும் துறையே அறிவியல் கணிமை (scientific computing) அல்லது கணினிசார் அறிவியல் எனலாம். இது, கணித மாதிரிகளின் உருவாக்கம், கணியப் பகுப்பாய்வு நுட்பங்கள், கணினிகளைப் பயன்படுத்தி அறிவியல் பிரச்சினைகளைப் பகுத்தாய்ந்து தீர்வு காணுதல் போன்றவற்றுடன் தொடர்புடையது.[1] பல்வேறு அறிவியல் துறைகள் சார்ந்த பிரச்சினைகளில் கணினிப் பாவனையாக்கத்துடன் எண்சார் பகுப்பாய்வு, கோட்பாட்டுக் கணினி அறிவியல் போன்றவை சார்ந்த கணித்தல் முறைகளின் பயன்பாடே இதன் நடைமுறைப் பயன் ஆகும்.\nமரபார்ந்த அறிவியல், பொறியியல் என்பவற்றோடு தொடர்புடைய கோட்பாடு, ஆய்வுகூடச் சோதனை ஆகியவற்றில் இருந்து இத்துறையின் அணுகுமுறை வேறுபட்டது. கணினிகளில் செயற்படுத்தப்படும் கணித மாதிரிகளின் மூலம் விளக்கம் பெறுவதே அறிவியல் கணிமையின் அணுகுமுறையாகும்.\nஇது கணிமை குறித்த ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2016, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121521-jayakumar-request-to-tamilnadu-ipl-fans.html", "date_download": "2018-04-23T01:57:20Z", "digest": "sha1:U2BFKYCVMP2HWJCFZW3EUNTV2EBOVPPT", "length": 18739, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "`ஐ.பி.எல் பார்க்காதீர்கள்!’ - தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜெயக்குமார் வேண்டுகோள் #IPL | Jayakumar request to tamilnadu IPL fans", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n’ - தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜெயக்குமார் வேண்டுகோள் #IPL\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்காகத் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல் போட்டியைப் பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டமும் தீவிரமடைந்து வருகிறது. ஐ.பி.எல் போட்டியைத் தமிழக ரசிகர்கள் புறக்கணித்தால் தேசியளவில் கவனத்தை ஈர்த்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தலாம் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுகின்றன.\nஇந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், `காவிரி வாரியத்துக்காகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல் போட்டியைப் பார்க்க வேண்டாம்; சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்துவது பற்றி கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று பேசினார்.\nமேலும், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், `பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்வு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. எனவே, தமிழக அரசு மூன்று பேரை பரிந்துரை செய்திருந்தது. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஆளுநரின் முடிவில் மாநில அரசு தலையிட முடியாது’ என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nIpl 2018,Cauvery Management Board,Jayakumar,காவிரி மேலாண்மை வாரியம்,ஜெயக்குமார்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கையா நாயுடு கொடுத்த விளக்கம்\nஎத்தனை செல்ஃபி எடுத்தாலும் நமக்கு நல்ல புரொஃபைல் படம் கிடைக்காதாம்... ஏன்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\nவண்டலூரில் மதம்பிடித்த இரண்டு யானைகள் - பாதுகாப்பு��் கருதி வேறு இடத்துக்கு மாற்றம்\nஆச்சர்யம் அளித்த சல்மான்கானின் செயல் - சிறை வாழ்க்கையை விவரித்த அதிகாரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.nl/2016/04/blog-post_5.html", "date_download": "2018-04-23T01:25:28Z", "digest": "sha1:PSZFEZAGELZJ6XVF5IUACWFFY5TPGJ6A", "length": 49889, "nlines": 287, "source_domain": "kalaiy.blogspot.nl", "title": "கலையகம்: சோவியத் நாட்டின் சோஷலிச நிறுவன நிர்வாகம் - ஓர் அறிமுகம்", "raw_content": "\nசோவியத் நாட்டின் சோஷலிச நிறுவன நிர்வாகம் - ஓர் அறிமுகம்\nசோவியத் யூனியனில் சோஷலிச பொருளாதார கட்டுமானம் எவ்வாறு இயங்கியது எத்தனை முதலாளித்துவ அரசியல் ஆர்வலர்கள் அதைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள் எத்தனை முதலாளித்துவ அரசியல் ஆர்வலர்கள் அதைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள் சோவியத் நாட்டில் தொழிலகங்கள் எவ்வாறு நிர்வகிக்கப் பட்டன சோவியத் நாட்டில் தொழிலகங்கள் எவ்வாறு நிர்வகிக்கப் பட்டன நம் நாட்டில், வணிகவியல், பொருளியல், முகாமைத்துவப் படிப்புகளில் பட்டம் வாங்கியவர்களுக்கே அது குறித்த அறிவு கிடையாது. சோஷலிச நாடுகளின் பொருளாதார அமைப்பு, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இரண்டுக்கும் இடையில் சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உள்ளன. அவற்றை இங்கே விரிவாகப் பார்ப்போம்.\nசோவியத் யூனியனின் பொருளாதார கட்டுமானம் எப்படி இயங்கியது என்பதை அங்கு நேரில் சென்று ஆராய்ந்து கூறியவர்களை விரல் விட்டு என்னலாம். பொதுவாக மேற்குலக ஊடகங்களினால் பரப்பப் படும் கட்டுக்கதைகளை உண்மை என்று நம்பி ஏமாறுவோர் ஏராளம். ஐம்பதுகளில் சோவியத் யூனியனுக்கு சுற்றுலா சென்ற, அமெரிக்க பொருளியல் நிபுணர் David Granick, அங்கு தான் கண்டவற்றை The Red Executive என்ற நூலாக எழுதி இருக்கிறார். 1960 ம் ஆண்டு வெளியான அந்த நூல் தற்போது விற்பனையில் இல்லை. ஒரு பழைய புத்தகக் கடையில் அதன் டச்சு மொழிபெயர்ப்பு நூல் இருந்ததைக் கண்டு வாங்கி விட்டேன். அதிலிருந்த பல தகவல்களை இங்கே சுருக்கமாக எழுதுகின்றேன். மேலதிக விளக்கம் தேவைப்படுமிடத்து, அதனை அடைப்புக்குறிக்குள் (italic) எழுதி இருக்கிறேன்.\nமொஸ்கோ நகரில் சுற்றுலாப் பயணியாக வந்திறங்கிய டேவிட், \"இன்டூரிஸ்ட்\" எனப்படும் சுற்றுலா மையத்தை தொடர்பு கொண்டு தொழிற்சாலை ஒன்றை பார்வையிட விரும்புவதாக கேட்டிருக்கிறார். வழமையாக மியூசியம், க���ளிக்கை நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டும் இன்டூரிஸ்ட் அலுவலகம் அவரது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இறுதியில் தானாகவே நேரில் சென்று பார்ப்பதென்று முடிவெடுத்து விட்டார். ஒரு டாக்சியை பிடித்து தொழிற்சாலை ஒன்றின் வாசலில் போயிறங்கினார். அதன் தலைமை முகாமையாளரை சந்திக்க வேண்டும் என்பது அவரது நோக்கம். ஆனால், எப்படித் தொடர்பு கொள்வது\nதொழிற்சாலைக்குள்ளே போவதற்கு விசேட பாஸ் வேண்டும். வாயிற் காவலர் பாஸ் கொடுக்கும் இடத்திற்கு செல்லுமாறு அவரை அனுப்பி வைத்தார். அங்கு புதிதாக வேலை தேடி வந்தவர்களுடன் வரிசையில் காத்து நின்று பாஸ் எடுத்து விட்டார். இருப்பினும் நிர்வாகியை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இவரது அமெரிக்க பாஸ்போர்ட்டை வாங்கி திருப்பித் திருப்பி பார்த்து விட்டு, பிராந்திய பொருளியல் திணைக்களம் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.\nசோவியத் யூனியனில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழமையான விடயம். தொழிற்சாலைகள், பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களை பார்வையிடுவதற்கு விசேட பாஸ் வைத்திருக்க வேண்டும். எங்கும் எதற்கும் பாஸ் தான். ஆனால், சட்டத்தில் இருக்கும் பல விடயங்கள் நடைமுறையில் கறாராக பின்பற்றப் படுவதில்லை. உக்ரைனில், இளம் கம்யூனிஸ்ட் கழக செயலாளரான இளம் பெண் ஒருவரை டேவிட் சந்திக்க நேர்ந்தது. அப்போது, தான் கம்யூனிஸ்ட் கட்சி அடையாள அட்டையை எப்போதும் கொண்டு திரிவதில்லை என்றும் கூட்டங்களிலும் அதைப் பார்க்காமல் உள்ளே அனுமதித்தார்கள் என்றும் சொன்னார்.\nமொஸ்கோ நகர சபையின் அலுலகத்திற்கு சென்ற டேவிட், தொழிற்சாலைகளை பார்வையிட அனுமதி கேட்டிருக்கிறார். அவரை வரவேற்ற அதிகாரிகள், குறைந்தது பத்து தொழிற்சாலைகளின் பெயரைக் கூறுமாறு கேட்டனர். இவர் சொன்ன இடங்களில் எல்லாம் தொலைபேசி அழைப்பு எடுத்து விசாரித்தனர். பல தொழிலதிபர்கள் நேரமில்லை என்று தட்டிக் கழித்தனர். இறுதியில் ஒரு தொழிற்சாலையில் அனுமதி கிடைத்தது. சோவியத் நாட்டில் அரசாங்கம் ஒரு மத்தியஸ்தர் போன்று நடந்து கொள்கின்றது என்பதும், சம்பந்தப் பட்ட நிறுவனமே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்பதும் அதிலிருந்து தெரிய வந்தது.\nசோவியத் முகாமையாளர்களும், அமெரிக்க முகாமையாளர்களும் ஒரே மாதிரியான கல்வித் தகமையை கொண்டிருக்கின்றனர். கணக்கியல், புள்ளி விபரம், முகாமைத்துவம்,அலுவலக நிர்வாகம் போன்ற பாடங்களை படிக்கின்றனர். ஆனாலும், கல்வி அமைப்பில் வித்தியாசம் உள்ளது. அமெரிக்க முகாமையாளர் உயர்தர வணிகக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெறுகின்றார். சோவியத் முகாமையாளர் பொறியியல் கல்லூரியில் படிப்பதால் பொறியியலாளர் பட்டம் பெறுகின்றார். அது மட்டுமல்லாது, படித்து முடிப்பதற்கு முன்னரே தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து அனுபவத்தையும் பெற்றுக் கொள்கிறார்.\nபெரும்பாலும் இளம் முகாமையாளர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, உள்ளூராட்சி சபைகள் அவர்களுக்கான வெற்றிடங்களை ஒதுக்கி வைத்திருக்கும். இதனால் பட்டம் பெற்ற கையோடு வேலையில் சேர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு நகரத்தில் முகாமையாளர் பதவி வெற்றிடத்திற்கு தகுதியான ஆள் கிடைக்கவில்லை என்றால், பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பார்கள். வேறு இடங்களில் இருந்து விண்ணப்பம் அனுப்புவோரில் தகுதியானவரை சேர்த்துக் கொள்வார்கள்.\nஅமெரிக்க நிறுவனங்களை நிர்வகிக்கும் முகாமையாளர்கள் பெருமளவு இலாபம் சம்பாதிப்பதை, அல்லது செல்வம் திரட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். அதற்கு மாறாக, சோவியத் தொழிலதிபர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருப்பதுடன், சோஷலிசத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். சில இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லது செயலாளர் ஒரு தொழிற்சாலை முகாமையாளராக வந்திருக்கிறார்கள். இதை குறித்து வைத்துக் கொண்டு, தொழிலக நிர்வாகத்தையும் கட்சி கட்டுப்படுத்துவதாக சிலர் கருதலாம். அது உண்மையா\nநாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விட்டுப் பேசுகின்றோம். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது செயலாளர்கள் கூட, பெரும்பாலும் ஏதாவதொரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் முழு நேரத் தொழிலாளர்கள், ஓய்வு நேரத்தில் கட்சி வேலைகளை தொண்டு அடிப்படையில் செய்து கொண்டிருப்பார்கள். ஆகவே, தகுதி வாய்ந்த தொழிலாளர் ஒருவர், கட்சி உறுப்பினராக இருந்து, கல்லூரியில் படித்து பட்டம் பெற்று முகாமையாளராக வருவது சாதாரணமான விடயம்.\nகுறிப்பிட்ட சில விடயங்களில், மேற்கத்திய நாடுகளில் இருந்த அதே அமைப்பு முறை, சோவியத் யூனியனிலும் பின்பற��றப் பட்டு வந்தது. சோஷலிச அரசியல் அமைப்பிலும், எல்லோருக்கும், எல்லா தொழில்களுக்கும், பதவி வேறுபாடின்றி ஒரே சம்பளம் வழங்குவதில்லை. கல்வித் தகுதி, அனுபவத்திற்கு ஏற்றவாறு சம்பளம் அதிகரிக்கும். (சோஷலிச நாடுகளில் எல்லோருக்கும் ஒரே அளவான சம்பளம் வழங்கியதால், உற்பத்தி குறைந்தது என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அதில் எந்த உண்மையும் கிடையாது. ஆனால், இன்றைக்கும் முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்று, நிர்வாகி தொழிலாளியை விட இருபது மடங்கு அதிகமாக சம்பாதிப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.)\nசோவியத் யூனியனில், அதிக சம்பளம் வாங்குவோர் அந்தக் காசைக் கொண்டு பெரிதாக எதையும் அனுபவிக்க முடியாது. சொத்துக்களை வாங்கிச் சேர்க்க முடியாது. அதிக பட்சம், தனக்கென சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக் கொள்ளலாம். ஆனால், அது கூட ஆடம்பரமான வீடாக இருக்கக் கூடாது. வீட்டின் அமைப்பு எப்படி இருக்கலாம் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும். (மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சட்டம் உள்ளது. நாம் நினைத்த மாதிரி கட்ட முடியாது.)\nமுதலாளித்துவ நாடுகளில் பெரிய நிறுவனங்களை நடத்தும் முகாமையாளர்கள், அதிக சம்பளம் எடுப்பதால் பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள். அதன் மூலம் தான் பணி புரியும் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருப்பார். ஆனால், சோஷலிச நாட்டில் அதனை நினைத்துப் பார்க்கவே முடியாது. சோவியத் முகாமையாளர், தனது நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்க முடியாது. இலாபத்தில் பங்கு கிடையாது. தனது பிள்ளைகளை உயர்தரமான தனியார் பாடசாலைக்கு அனுப்ப முடியாது.\nஐம்பதுகளில், ஒரு சராசரி தொழிலாளரின் மாதாந்த சம்பளம் எழுநூறு அல்லது எண்ணூறு ரூபிள்கள். அதே நேரம், தொழிற்சாலையின் தலைமை நிர்வாகி மூவாயிரம் ரூபிள் சம்பாதித்தார். அதை விட மேலதிகமாக 1500 ரூபிள்கள் போனசாக கிடைக்கும். ஆனால், அதிகம் சம்பாதிப்பவர்கள் வருமான வரியாக 13% கட்ட வேண்டும். அது கூட அமெரிக்காவை விடக் குறைவு தான்.\nமுகாமையாளர்கள் தொழிலாளர்களை விட அதிகமாக சம்பாதித்தாலும் அவர்கள் எப்போதும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. குறிப்பாக ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், தொலதிபர்கள், முகாமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டனர��. அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப் படும் ஆபத்து நிலவியது. ஒரே இரவில் பலரது பதவிகள் பறிபோயின.\nபுரட்சிக்குப் பின்னரான காலத்தில், பொதுவாக முகாமையாளர்கள் மேட்டுக்குடி (பூர்ஷுவா) வர்க்க சிந்தனை கொண்டவர்களாக கருதப் பட்டனர். உயர் மத்தியதர வர்க்க பின்னணி காரணமாக, புரட்சிக்கு எதிரான சதிகளில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப் பட்டனர். தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் திடீரென செயற்படாமல் நின்று விட்டால், நாசவேலை காரணமாக இருக்கலாம் என நம்பப் பட்டது. நாசவேலைக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் பல தொழிலதிபர்கள், முகாமையாளர்கள், கைது செய்யப் பட்டனர். ஐம்பதுகளுக்குப் பிறகு அந்தப் பயம் நீங்கி விட்டது.\nசோவியத் யூனியனில் அரசு திட்டமிடல் பொருளாதாரத்தை அமுல் படுத்தி வந்தது. அதன் அர்த்தம், ஒரு தொழிற்சாலைக்கு வேண்டிய சகலதும் அரசு வழங்கும். முதலீடு மட்டுமல்லாது, மூலப்பொருட்களையும் அரசு வழங்கியது. ஒரு தொழிற்சாலை எந்தளவு மூலப்பொருள் பாவிக்க வேண்டும், எந்தளவு முடிவுப் பொருட்களை விற்க வேண்டும் என்பதை அரசே தீர்மானித்தது. அதாவது, சந்தைப் படுத்துவது, விற்பனையை அதிகரிப்பது போன்ற விடயங்கள் முகாமையாளர்களின் பிரச்சினை அல்ல. அதை அரசே பார்த்துக் கொள்ளும். (இதனால் விளம்பரங்களுக்கு பெருமளவு பணம் செலவிடுவதும், தொழிலாளர்கள் சுரண்டப் படுவதும் தவிர்க்கப் படுகின்றது. அதற்கு அங்கு இடமேயில்லை.)\nஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் எத்தனை தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்க வேண்டும் என்பதையும் அரசு முடிவெடுத்தது. (குறைந்த பட்ச ஊதிய அளவை விடக் குறைவாக சம்பளம் கொடுக்க கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.) உண்மையில், அரசும், தொழிற்சங்கமும் இணைந்து அது போன்ற முடிவுகளை எடுத்து வந்தன. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் சம்பளத் திட்டம் மாறுபடும். இது சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதே மாதிரியான திட்டம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.\nஅரசு கொடுத்த வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை நிர்வகிப்பது மட்டுமே முகாமையாளர்களின் கடமை. முதலீடு செய்யும் உரிமையாளராக அரசே இருப்பதால், விற்பனையினால் கிடைக்கும் இலாபத்தையும் அரசுக்கு கொடுக்க வேண்டும். ஒரு நிறுவனம் எப்படி நடத்தப் பட வேண்டும் என்பதில், முதல��ளித்துவ நாடுகளுக்கும், சோஷலிச நாடுகளுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது. ஆயினும் சந்தைப் படுத்தலில் வித்தியாசம் உள்ளது. சோஷலிச நாட்டில் விளம்பரம் செய்து அதிகளவு வாடிக்கையார்களை கவர வேண்டிய தேவை இல்லை. வேறு நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை.\nஅதற்காக, விற்பனை தொடர்பாக தொழிலதிபர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. தொழிற்சாலையில் உற்பத்தியான முடிவுப் பொருட்கள், பெருமளவு கொள்வனவு செய்யும் விநியோக நிறுவனத்திடம் விற்கப் படும். விநியோகஸ்தர்கள் சில்லறைக் கடைகளுக்கு கொண்டு சென்று கொடுப்பார்கள். இறுதியில் நுகர்வோர் தான் தரத்தை தீர்மானிக்கிறார்கள். அதனால், நுகர்வோரின் தேவைக்கு ஏற்றவாறு புதிய மாதிரிகளும் சந்தைக்கு வரும்.\nநுகர்வோரின் சுவைக்கு ஏற்றவாறு, சற்று ஆடம்பரமாக வடிவமைக்கப் பட்டு விலை கூட்டி விற்கப்படும் பொருட்களும் உண்டு. அந்த ஆடம்பர மாதிரிகளை வடிவமைப்பதும், அவற்றின் விலைகளை தீர்மானிப்பதும் தொழிலதிபர்களின் பொறுப்பு. அதில் அரசு தலையிடுவதில்லை. ஆனால், ஒரு பொருளின் அடிப்படை விலை எதுவென அரசு மட்டுமே தீர்மானிக்கும். உண்மையில், ஒரு பொருளின் விலையை உற்பத்திச் செலவுகள் தீர்மானிக்கின்றன என்பது தெரிந்த விடயம். அதற்கும் சற்று அதிகமான விலையில் சந்தையில் விற்கப் படும். ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் அனைவரும் வாங்கும் விலையில் இருக்க வேண்டும். அதற்காக கணிசமான அளவுக்கு விலையை குறைத்து விற்பார்கள். துண்டு விழும் தொகையை அரசு மானியம் ஈடுகட்டும்.\nஒவ்வொரு தொழிற்சாலையின் தொழிலாளர்களும், கோடை கால விடுமுறையை தமது பிள்ளைகளுடன் களிப்பதற்கு உரிமை உண்டு. கடற்கரை போன்ற சுற்றுலாத் ஸ்தலங்களில் தங்குமிட வசதி செய்து கொடுக்கப் படும். தொழிலாளர்களுடன் அவர்களது பிள்ளைகளும் தங்கிக் கொள்ளலாம். தொழிலாளர்களின் சுற்றுலா செலவு முற்றிலும் இலவசம். பிள்ளைகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பிள்ளைக்கு அதிக பட்சம் தொண்ணூறு ரூபிள்கள் (அன்றைய மதிப்பில் பத்து அமெரிக்க டாலர்கள்) கட்ட வேண்டியிருக்கும். இருப்பினும் பல நிறுவனங்கள் பிள்ளைகளுக்கும் இலவச பயணச் சீட்டு வழங்கின. தொழிலதிபருக்கு விதிக்கப்பட்ட கடமைகளில், கோடைகால விடுமுறைகளை ஒழுங்கு படுத்தும் பொறுப்பும் அடங்கும்.\nLabels: சோவியத் யூனியன், சோஷலிச நாடுகள், சோஷலிசம், பொருளியல்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமுகாமைத்துவம் என்றால் நிர்வாகம் எனும் பொருளா இந்த வார்த்தையை தமிழ்நாட்டில் உபயோகிப்பதில்லை. சோசலிச நாட்டில் அனைவருக்கும் ஒரே சம்பளமென்றே இத்தனை காலமும் நினைத்திருந்தேன், பல புதிய தகவல்களை தங்களது கட்டுரை அளிக்கிறது..\nஉடல் உழைப்பு வேலைக்கும் ,மூளை உழைப்பு வேலைக்கும் இடையிலான பாகுபாடு அங்கு எவ்வாறு இருந்தது அனைவருக்கும் கல்வி எனில் பெரும்பாலோனோரின் தேர்வு மூளை உழைப்பாகத்தானே இருக்கும் அனைவருக்கும் கல்வி எனில் பெரும்பாலோனோரின் தேர்வு மூளை உழைப்பாகத்தானே இருக்கும் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு வராதா\nதொழிலாளிக்கும் ஆலை நிர்வாகத்திற்கும் இடையே இருந்த உறவென்ன அவர்கள் நிர்வாகத்திலும் பங்கு கொண்டனரா அவர்கள் நிர்வாகத்திலும் பங்கு கொண்டனரா\nதொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் பணிபுரியும் சுகந்திரம் இருந்ததா ஒரு தொழிற்சாலையில் பணிபுரிய விருப்பமில்லையெனில் வேறொரு இடத்தில் பணிபுரிய முடியுமா\nசிறப்பாக பணிபுரியும் தொழிலாளர்கள் எங்கனம் ஊக்கம் பெற்றனர், வேலையே செய்யாமல் ஏய்க்கும் நபர்கள் எந்த மாதிரியான தண்டனையை பெற்றனர்\nதிறனற்ற நிர்வாகிகளை தொழிலாளர்களால் நீக்க முடியுமா இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையில் பல நிறுவனங்களில் மேலாளர்கள் எந்த தகுதியுமின்றி பல ஆண்டுகள் பொழுது போக்கி கொண்டுள்ளனர். அம்மாதிரி ஆட்களை சோசலிசம் என்ன செய்தது\nதொழிலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் சம்பள வேறுபாடு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தீர்கள், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளில் இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்தினருக்கும் வேறுபாடு இருந்ததா\nசொத்துரிமை இல்லாததால், அதிகம் சம்பளம் பெற்ற நிர்வாகிகள் அதை வைத்து என்னதான் செய்ய முடியும் கார் உள்ளிட்ட ஆடம்பர பொருள்களை அவர்கள் நுகர முடியுமா\nஅருமையான கட்டுரை தோழர், சோவியத் யூனியன் என்பது ���லகப்பாட்டாளி வர்க்கம் இழந்த சொர்க்கம் சோவியத் யூனியன் குறித்து ஆங்காங்கு நீங்கள் எழுதினாலும், அன்றைய சோவியத் யூனியனின் வாழ்க்கை முறை குறித்து ஒரு தொடராய் வாய்ப்பிருக்கையில் எழுத வேண்டும்.\nமுகாமைத்துவம் என்றால் Management, நிர்வாகம் என்றும் சொல்லலாம். அந்தச் சொல் இந்தியாவில் பாவனையில் இல்லை என்பது எனக்குத் தெரியாது.\nநான் இங்கே அந்த நூலில் எழுதி இருந்தவற்றை மொழிபெயர்த்து போட்டிருக்கிறேன். இது முதலாவது அத்தியாயம் மட்டும் தான். நூலை முழுவதும் வாசித்தால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். மேலும் இந்த எழுத்தாளர் கம்பனி நிர்வாகிகளை பற்றி மட்டும் ஆராய்ந்திருக்கிறார். புத்தகத்தின் தலைப்பும் அது தானே.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்\nஆப்கான் மக்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய குறிப்புகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கும் வெகுவா...\n\"டட்லி மசாலா வடை சுட்ட கதை\" - ஈழத்தேசிய வலதுசாரிகளின் கற்பிதங்கள்\nபாட்டி வடை சுட்ட கதை போல, \"டட்லி மசாலா வடை\" கதை ஒன்று, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையின்...\nஏசு கிறிஸ்துவுக்கு சம்பந்தமில்லாத ஈஸ்டர் பண்டிகை\nஇயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப் பட்டு மரணிக்கவில்லை சிலுவையில் அறைந்து சில மணிநேரங்களின் பின்னர், குற்றுயிராகக் கிடந்த இயேசு இறக்கி வ...\n\"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்\" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்\n\"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்\"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம் இந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாரு...\nகட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன\nஇரண்டாம் உலகப்போர் தொடக்கத்தில், இருபதாயிரம் போலிஷ் இராணுவத்தினர் கட்டின் என்ற காட்டு���் பகுதியில் கொன்று புதைக்கப் பட்ட விவகாரம் தொடர்...\nஅரபு தொலைக்காட்சித் தொடரில் நடக்கும் வர்க்கப் போராட்டம்\nSecret of the Nile - எகிப்தில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பற்றிய அரபு மொழி தொலைக்காட்சித் தொடர். இது N...\nபொதுவுடைமை : கிரேக்க மெய்யியல் முதல் மார்க்ஸிய பொருளியல் வரை\nஅரசியல் என்பது எமது சக்திக்கு அப்பாற்பட்ட நாடளாவிய சித்தாந்தம் என்ற எண்ணம் பலர் மத்தியில் உள்ளது. பலர் அதனை மேடை போட்டு பேசும் அரசியல்...\nவிபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள்\n\"பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவர்க்க நலன் காரணமாக சமஷ்டியை நிராகரித்த ஈழத் தமிழ்...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கை...\nஏடு காவிகள் : தமிழ் ஏடு பத்திரிகைத்துறை அனுபவங்கள்...\nகிறிஸ்தவ ஈழம் கேட்டிருந்தால் ஐரோப்பாவில் அகதித் தஞ...\nநெதர்லாந்தின் நேரடி ஜனநாயகம் : பொது வாக்கெடுப்பு ந...\nசோவியத் நாட்டின் சோஷலிச நிறுவன நிர்வாகம் - ஓர் அறி...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/6926", "date_download": "2018-04-23T02:14:40Z", "digest": "sha1:ZWGJMOAWNI4JBUFGKINUOILYAHRTYCBZ", "length": 14362, "nlines": 136, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 06. 01. 2017 இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n06. 01. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\nதிட்டமிட்டவை தாமதமாக முடியும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nகுடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடனைப் பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nஎதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nஉணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nமதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 8அத���ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புது நட்பு மலரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மதியம் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nஎதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nகம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கெரளவம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nகுடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அழகு, இளமைக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nமதியம் 12.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். தடைப்பட்ட வேலைகளை விடாமுயற்சியால் முடிப்பீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\n23. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n20. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n21. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n15. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n10. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n13. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/10/blog-post_39.html", "date_download": "2018-04-23T02:08:25Z", "digest": "sha1:HAGYXOSFOQAPZKUHROEPOTXC7ULEUYMM", "length": 11759, "nlines": 250, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ் பதிவிறக்க விரைவில் புதிய சாப்ட்வேர்!!!", "raw_content": "\nதமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ் பதிவிறக்க விரைவில் புதிய சாப்ட்வேர்\nதமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்பட\nநாடு முழுவதும் அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களை வரன்முறைபடுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.அதில், அரசின் அனைத்து சேவைகளும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் புதிய சாப்ட்வேர் மூலமாக உடனுக்குடன் பதிவு செய்து உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nமாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், இசேவை மையங்கள் அமைக்கப்பட்டு பிறப்பு, இறப்பு, வருமான, சாதி, இருப்பிடம், மற்றும் வரி வசூலினங்கள் மேற்கொள்ளப்���ட்டது. இதற்கான மெயின் சர்வர் சென்னையில் உள்ள சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டது.இதனிடையே சாப்ட்வேரில் திடீர் குளறுபடிகள் ஏற்பட்டது. சிக்னல் பழுது காரணமாக பிறந்த குழந்தைகளின் தகவல்களை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. ஒருநாள் என தொடர்ந்த பிரச்னை ஒரு மாத்திற்கும் மேல் நீடித்ததால் அலுவலர்கள் பலரும் நிர்வாக குளறுபடியில் சிக்கித் தவித்தனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.\nஇந்நிலையில் இணையதள சாப்ட்வேரில் ஏற்பட்ட குளறுபடிகளை சீர் செய்யும் விதமாக சென்னையை தவிர்த்து ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் சேவை தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு என தனித்தனி சாப்ட்வேர்கள் உள்ளதால் அதனை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக பிறப்பு சான்றிதழ் ஆன்லைனில் விண்ணபிக்க தமிழகம் முழுவதும் ஒரே சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇதன்மூலமாக பிறப்பு சான்றிதழ் பெற வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் என குழந்தைகள் எங்கு பிறந்திருந்தாலும், எந்த இடத்தில் இருந்தும் விண்ணப்பித்து ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான தனி சாப்ட்வேர் இம்மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3394", "date_download": "2018-04-23T02:08:45Z", "digest": "sha1:IKMMFO2RDXNNL5SKBONLIRPYHJYAI2MM", "length": 8327, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "துபாயில் 2 நாட்களுக்கு புழுதிப் புயல் வீசும்! NCMS எச்சரிக்கை! - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா கார�� ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/துபாயில் 2 நாட்களுக்கு புழுதிப் புயல் வீசும்\nதுபாயில் 2 நாட்களுக்கு புழுதிப் புயல் வீசும்\nஐக்கிய அரபு இராஜ்யத்தில் பல பகுதிகளில் எதிர்வரும் 48 மணிநேரத்துக்கு (வெள்ளிக்கிழமை வரை ) தூசுடன் புயல் காற்று வீசும் என ஐக்கிய அரபு ராஜ்ய வளிமண்டல மற்றும் நிலநடுக்க தேசிய மையம் NCMS அறிவித்துள்ளது.\nகடந்த திங்கள் ஈரானை தக்கிய புயலை தொடர்ந்து ஐக்கிய அரபு ராஜ்யத்தில் தூசுடன் புயல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வெப்பநிலை 8 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடையும் எனவும் ஐக்கிய அரபு ராஜ்ய வளிமண்டல மற்றும் நிலநடுக்க தேசிய மையம் NCMS அறிவித்துள்ளது.\nமேலும் வரும் இரு தினங்களுக்கு கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் கடல் அலை சுமார் 10அடி வரை மேலெலும்ப சாத்தியம் உள்ளதால் கடல் தொழிலில் ஈடுபடுவர்கள் கவணமாக இருக்கும் படியும், கடலில் குளிப்பதை தவிர்க்கும் படியும் அறிவுருத்தல்கள் வழங்கியுள்ளது ஐக்கிய அரபு ராஜ்ய வளிமண்டல மற்றும் நிலநடுக்க தேசிய மையம்.\nஇரான் தலைநகர் தெஹ்ரானை நேற்று தாக்கிய புயலால் சுமார ஐவர் வரை உயிரிழந்துள்ளனர். முப்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இரான் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட புயலில் தெஹ்ரான் நகரமே தூசுக்காடாக காட்சியளித்தது.\nமணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயலின் காரணமாக‌ தெஹ்ரானிலிருந்து இயங்கும் சகல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nFLASH NEWS: அதிரை மெயின் ரோட்டில் விபத்து\nநேத்தை பேச்சி காத்தோட போச்சி\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicnews.wordpress.com/2008/02/25/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-04-23T01:39:15Z", "digest": "sha1:UCVCEOMSYFXQTNTIYT2WIF4HGL44EGUF", "length": 11558, "nlines": 74, "source_domain": "islamicnews.wordpress.com", "title": "வேதாளையில் தெருமுனைப் பிரச்சாரம் | Islamic News", "raw_content": "\nPosted on 022556pm. Filed under: ஆன்மீகம் | Tags: தவ்ஹீத், தெருமுனை, பிரச்சாரம், பேருந்து, வேதாளை |\nஇராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக வேதாளை பேருந்து நிலையத்தில் மவ்ளவி ரிபாய் ரஷ்ஷாதி அவர்கள் மறுமையின் சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பொதுமக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இடமாதலால் அங்கும் இங்குமாக நின்று அதிகமானவர்கள் கேட்டு பயனடைந்தனர்.; வேதாளை சகோதரர்களுடன், புதுமடம், மரைக்காயர்பட்டிணம், இராமநாதபுரம் சகோதரர்களும் கலந்து கொண்டனர். பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஒலிபெருக்கி மூலம் கேட்டனர். இறுதியாக கிளை தலைவர் அஹமது கபீர் அவர்கள், ரஷ்ஷாதி அவர்களின் உரையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசோதித்தார்கள். இதில் வென்றவர்களுக்கு பரிசுகளும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அனைவருக்கும் ஆறுதல்பரிசாக மார்க்க புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியை கிளை தலைவர் கபீர் பாயுடன் மற்ற நிர்வாகிகளும் சிறப்பாகச் செய்திருந்தனர்.\nஇராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைமையகத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில செயளாலர் சகோ. முனீர் ஆ. ளுஉ. சகோ. அப்துல் ஹக்கீம் டீ. நு. மற்றும் மதுரையைத் தலைமையாகக் கொண்ட மாணவர் அணியின் பொருப்பாளார் சகோ. முஹம்மது இல்யாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு என்ன உலக சரித்திரத்தில் இதுவரை மாணவர்களால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன உலக சரித்திரத்தில் இதுவரை மாணவர்களால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன மாணவர்களை எங்கனம் ஒருங்கிணைப்பது என்பன போன்றவைகளை மாநில செயளாலர் முனீர் அவர்களும் சகோ. அப்துல் ஹக்கீம் அவர்களும் சிறப்பாக கடந்த கால சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள். பின் மாணவர்களுடைய கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர்களது அனைத்து விதமான ஐயங்களுக்கும் விளக்கமளித்து, இனிவரக்கூடிய காலங்களில் மாணவர்களை ஒருங்கிணைப்பது எப்படி என்பதை விளக்கிக் கூறியபின், மாணவர்களின் கல்வித்தரத்திற்கு ஏற்ப எங்கனம் உயர்கல்வி கற்பது, தற்காலத்திற்கு எவ்வித கல்வி கற்றால் முன்னேற்ற மடைய முடியும் என்பன போன்றவைகளை விளக்கிக் கூறியபின் நிகழ்ச்சி நிறைவுற்றது. மேலும் கல்வி வேலை வாய்ப்பிற்கென்று தனியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வெப்சைட் தொடங்க வேண்டும் என்பதையும் மாணவர்களால் வலியுறுத்திக் கூறப்பட்டது. இதில் மாவட்ட செயளாலர் ஆரிப்கான், மாவட்ட மாணவர் அணி பொருப்பாளர் சகோ. இம்ரான், மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மாஹீன் ஆகியோர் நிழக்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். பல கல்விக்கூடங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாலும் அதிகமான மாணவர்கள் பல கிளைகளில் இருந்து கலந்து பயனடைந்தனர்.\nஇஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். `இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு ( என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (\nஅனுமதி அபுதாபி அமைதி அரசியல் அரசு அரபி அறிமுகம் ஆங்கிலம் ஆமிர் ஆலிம் ஆலோசனை இணையம் இயக்கம் இலக்கியச்சோலை இஸ்லாம் உரை உர்தூ எய்ட்ஸ் ஏற்காடு ஐக்கிய அரபு அமீரகம் கணினி கல்லூரி கல்வி கழகம் கீழக்கரை குத்பா குறுந்தகடு சங்கமம் சட்டவிரோதம் சமுதாயம் சமூகம் சவுதி அரேபியா சவூதி சிமி சிறப்பு சென்னை செயல்பாடு சேலம் சொற்பயிற்சி சொற்பொழிவு தடை தமிழ் தமிழ்நாடு தமுமுக தவ்ஹீத் தாயகம் தாளாளர் திருமறை துபாய் தேர்ச்சி தொகுப்பு தொழுகை நல்லிணக்கம் நாகர்கோவில் நாடு நூல் பயிற்சி பயிலரங்கு பள்ளிவா��ல் பாதுகாப்பு மருத்துவம் மாணவர் மார்க்கம் மின்னஞ்சல் முகாம் முன்னுரிமை முஸ்லிம் ரத்ததானம் ரியாத் வருடம் விழா விழிப்புணர்வு ஷேக் ஸையித் ஹஜ்\nத மு மு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kungumamthozhi.wordpress.com/2015/05/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-23T01:50:21Z", "digest": "sha1:S7DVUL63SFMYRRKB4BFALBV37Y5IHFBK", "length": 7073, "nlines": 63, "source_domain": "kungumamthozhi.wordpress.com", "title": "விலாமிச்சை வேரும் மருத்துவ குணங்களும்! | குங்குமம் தோழி Web Exclusive", "raw_content": "குங்குமம் தோழி Web Exclusive\nவிலாமிச்சை வேரும் மருத்துவ குணங்களும்\nவெயில் நாட்களில் மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அந்த மாதிரி குடிக்கும்போது இன்னொன்றையும் செய்தால் பலன் அதிகம். ‘விலாமிச்சை வேர்’ என்றொரு வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சுத்தப்படுத்தி, லேசாக நசுக்கி, நல்ல காட்டன் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி அதைத் தண்ணீர் பானையில் போட்டு வைத்து விடவேண்டும். இதனால் தண்ணீர் நறுமணத்துடனும், குளிர்ச்சியாகவும், நல்ல மருத்துவகுணம் நிறைந்ததாகவும் இருக்கும்.\nஇதன் மருத்துவ குணத்தை ‘அற்புத சிந்தாமணி’ என்ற நூலில் உள்ள பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. அது குளிச்சியையும் நறுமணத்தையும் தருவதோடு மட்டுமல்லாமல் என்னென்ன வியாதிகளையெல்லாம் குணப்படுத்துகிறது என்று பட்டியலே போட்டிருக்கிறது.\n‘‘மேகம் விழியெரிச்சல் வீறிரப் பித்தமொடி\nதாகமத மூர்ச்சை பித்தஞ்சார் மயக்கம் –- சேகஞ்\nஇதனால் மேகநீர் கண் எரிவு, உதிரபித்தம், தாகம், மூர்ச்சை, பித்தம், அதனால் ஏற்படும் மயக்கம், கோபம், தலைவலி, தீச்சுரம் போகுமாம்.\nவெயில் காலங்களில் மண்பானை வாங்கி தண்ணீர் வைத்து பயன்படுத்துபவர்கள் சிலர் அதன்மீது பெயின்ட்டையும் வேறு சில பல வண்ணக்கலவைகளையும் அலங்காரம் என்ற பெயரில் அடித்து விடுவார்கள். இதன் மூலம் மண்பானையில் தண்ணீரை எதற்காக வைத்துப் பயன்படுத்துகிறோம் என்ற தத்துவத்தையே மாற்றிவிடுகிறார்கள்.\nமண் பானையின் மேல் உள்ள நுண்துளைகள் அடைபடக்கூடாது. இதன்மூலம் உட்செல்லும் காற்று ஆவியாக மாறும்போது தண்ணீரில் உள்ள வெப்பம் தணிந்து தண்ணீர் குளிர்விக்கப்படுகிறது. இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தி நம் பண்டைய த���ிழர்கள், இரண்டடுக்குக் கொண்ட மண்ணால் செய்யப்பட்ட பானைகளில் தண்ணீரை ஊற்றி வைத்து, குளிர்சாதனப் பெட்டி போல் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது போன்ற மண்பானைகள், கெடிலம் ஆற்றங்கரையில் அகழ்வராய்ச்சியின் போது கிடைத்துள்ளது. நம் பண்டைய நாகரிகம் ஆரோக்கியம் குறித்தான முன்னோரின் அக்கறைக்குச் சான்று.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-feb-15/general-knowledge/115337-top-10-apps-for-kids.html", "date_download": "2018-04-23T01:59:15Z", "digest": "sha1:M5YSR5R4CWRMQS6NLYY3ZCN7O4IQIZZY", "length": 21776, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "டாப் 10 ஆப்ஸ் 10 | Top 10 Apps for Kids - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-02-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nரயில் விளையாட்டில் conjunction words\nமுழுக்களில் கூட்டல் ரொம்ப ஈஸி\nவேற்றுமை உருபுகளை எளிதாக அறிவோம்\nடாப் 10 ஆப்ஸ் 10\nபசி போக்கும் அணையா அடுப்பு\nகலை எண்ணம்... கை வண்ணம்\nஒரு புடியா... ரெண்டு புடியா\nடீச்சர் டீச்சர் தேடிப் பிடி\nநாட்டாமை சொன்ன பசுமைத் தீர்ப்பு\n\"காரைக் கட்டி இழுப்பேன் கேரம் சுண்டி ஜெயிப்பேன்\nமண்ணைக் காக்கும் சின்ன விஞ்ஞானி\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 6\nசுட்டி விகடன் - 15 Feb, 2016\nடாப் 10 ஆப்ஸ் 10\n‘உன் அப்பா போனில் புதுசா என்ன ஆப் டவுண்லோடு செய்தே’ எனக் கேட்பதுதானே இப்போ ஃபேஷன். செம ஜாலியான, க்ரியேட்டிவ் ஆப்ஸ் நிறைய இருக்கு. அவற்றில், உங்களுக்காக 10.\nநீங்கள் செல்போன் மூலம் புகைப்படங்களை எடுக்கும்போதே, கார்ட்டூன்களைப் போலவும், காமிக்ஸ் போலவும், கறுப்பு வெள்ளை பேனா மற்றும் பென்சிலால் வரைந்தது போலவும் பல வகைகளில் எடுத்தால் ஜாலியாக இருக்கும். அதற்கான ஆப் இது. https://play.google.com/store/apps/details\nஎத்தனை நாளைக்குத்தான் காமிக்ஸ் படித்துக்கொண்டே இருப்பது, நாமே உருவாக்க வேண்டாமா பேட்மேன், ஸ்பைடர்மேன், அயர்ன் மேன், ஹல்க், வோல்வரின், மிக்கி மவுஸ், டொனால்டு டக் போன்ற கதாபாத்திரங்களை வைத்து, இடங்களைத் தேர்வுசெய்து, அசத்தலான காமிக்ஸை உருவாக்கலாம். https://play.google.com/store/apps/details பேட்மேன், ஸ்பைடர்மேன், அயர்ன் மேன், ஹல்க், வோல்வரின், மிக்கி மவுஸ், டொனால்டு டக் போன்ற கதாபாத்திரங்களை வைத்து, இடங்களைத் தேர்வுசெய்து, அசத்தலான காமிக்ஸை உருவாக்கலாம். https://play.google.com/store/apps/details\nதீக்குச்சிகளில் விதவிதமான உருவங்களை அமைப்பது, இரண்டு குச்சிகளை மட்டும் இடம் மாற்றி வேறு உருவங்களை உருவாக்குவது, கூட்டல், கழித்தல் என எல்லாவற்றையும் செய்ய உதவும் அட்டகாசமான ஆப் இது.http://appcrawlr.com/android/matches-puzzle-game\nவிமானம் ஓட்ட உங்களுக்கு ஆசையா ‘வா, டேக் ஆஃப் ஆகலாம்’ என அழைக்கிறது இந்த ஆப். பைலட் கேபினில் உட்கார்ந்து எப்படி விமானம் ஓட்டுவது என்பதை அச்சு அசலாகச் செய்து பார்க்கவும், வெவ்வேறு இடங்கள் மற்றும் காலநிலைகளில் விமானங்களை ஓட்டும் முறைகளையும் உணர்த்துகிறது. https://play.google.com/store/apps/details ‘வா, டேக் ஆஃப் ஆகலாம்’ என அழைக்கிறது இந்த ஆப். பைலட் கேபினில் உட்கார்ந்து எப்படி விமானம் ஓட்டுவது என்பதை அச்சு அசலாகச் செய்து பார்க்கவும், வெவ்வேறு இடங்கள் மற்றும் காலநிலைகளில் விமானங்களை ஓட்டும் முறைகளையும் உணர்த்துகிறது. https://play.google.com/store/apps/details\nவீட்டிலிருந்து ஏழு கடல்கள் தாண்டி, ஏழு மலைகள் தாண்டிச் செல்வோமா இந்தப் பயணத்தில் விளையாடும் நீங்கள், செய்யும் செயல்களுக்கு ஏற்ப நடக்கும் கதைகளை அனிமேஷனோடு அனுபவிக்கலாம்.https://itunes.apple.com/us/app/little-big-foot/id915136540 இந்தப் பயணத்தில் விளையாடும் நீங்கள், செய்யும் செயல்களுக்கு ஏற்ப நடக்கும் கதைகளை அனிமேஷனோடு அனுபவிக்கலாம்.https://itunes.apple.com/us/app/little-big-foot/id915136540\nஒரு துறைமுகத்தில் அடுக்கி இருக்கும் பெட்டிகளை நகர்த்தி அடுக்கியும், இடம் மாற்றியும் விரைவாகச் செயல்பட வேண்டும். நூற்றுக்கணக்கான லெவல்கள் இருப்பதால், உங்கள் கைகளுக்கு வேகமும் மூளைக்கு சுறுசுறுப்பையும் கொடுக்கும் செம லாஜிக் மேஜிக் ஆப் இது.https://itunes.apple.com/us/app/move-the-box/id491113310\nஹார்வி என்ற குட்டி நாயுடன் சேர்ந்து விண்வெளியில் சுற்றலாம். பிற கிரகங்களில் வாழும் ஏலியன்களையும், விண்வெளியில் இருக்கும் ரோபோக்களையும் நண்பனாக்கலாம். விண்வெளிப் பயணத்துக்கான ராக்கெட் ஆப்.https://play.google.com/sto/apps/details\nமுக்கோணம், சதுரம், செவ்வகம் போன்ற ஏழு வடிவங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து உருவங்களை உருவாக்கும் ஆப். வடிவங்களை எளிதில் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. https://play.google.com/store/apps/details\nலார்ட் ஆஃப் த ரிங்ஸ், தி ஹாபிட் படங்களின் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு படையை உருவாக்கலாம். தீய சக்திகளுக்கு எதிரான போரை நடத்தி ஜெயிக்கலாம். குறிப்பிட்ட கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து, தனி நபர் போரிலும் ஈடுபடலாம். செம த்ரில் ஆப்.https://play.google.com/store/apps/details\nகை விரல்களை ���டித்து டார்ச் விளக்கின் முன்பாகக் காட்டினால், சுவரில் விதவிதமான நிழல் உருவங்கள் தோன்றும். அதுபோல பல விதமான விலங்குகளை, உருவங்களை எப்படி உருவாக்கலாம் என்பதைக் கற்றுத்தருகிறது இந்த ஆப்.https://play.google.com/store/apps/details\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nபசி போக்கும் அணையா அடுப்பு\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2014/08/blog-post_15.html", "date_download": "2018-04-23T02:11:37Z", "digest": "sha1:FC4RQCN5OVZYPE2XTIAFT6R2GEAF37FY", "length": 22051, "nlines": 494, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: சுதந்திரதின வாழ்த்துக்கள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் ��ல்லை.\nமாணவக் கண்மணிகள், வாசகர்கள், பதிவிற்கு எப்போதாவது வந்து செல்கின்றவர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் சுதந்திரதின வாழத்துக்கள்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வகுப்பறைக்கு விடுமுறை\nலேபிள்கள்: classroom, வாழ்த்து மடல்கள்\nவாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். வகுப்பறைக்கு விடுமுறை சொல்லி விட்டு வாத்தியார் கொடி பிடிக்க போகிறாரா அல்லது சொந்த தொழில் மற்றும் வகுப்பறை என்று ஓய்வே இல்லாத நிலையில் சற்று இளைப்பார நேரம் கிடைத்ததே என்று ஓய்வெடுக்கப் போகிறாரா\nஉங்கள் செட்டிநாட்டு கதைகள், கூட்டு குடும்பத்தின் அவசியத்தையும் பலத்தையும், அவ்வீடுகளில் நடந்த அறிவு/அனுபவ பகிர்தலையும் எங்களுக்கும் பகிர்ந்தளித்ததர்க்கு நன்றி.\nதாங்கள் மென்மேலும் ஜோதிட ஆராய்ச்சியை மேற்கொண்டு அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வலைப்பதிவில் உங்கள் போட்டோவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஞான புதையலை பார்ப்பது போலவே உள்ளது, நான் சொல்வது மிகையாக தோன்றினாலும் என்னை பொறுத்த வரை அது உண்மையே.\nதானத்தில் சிறந்தது அன்னதானம், அதைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது ஞானதானம், அதைவிட லட்சம் மடங்கு உயர்ந்தது நிதானம், அதைவிட கோடி மடங்கு உயர்ந்தது சமாதானம். நேற்று கேட்ட கிருபானந்த வாரியாரின் \"கண்ணன் தூது\" mp3ல் அறிந்து கொண்ட குறிப்பு. அதே போல நீங்களும் எங்களுக்கு ஞானதானம் செய்கிறீர்கள், நற்பேறு இப்போது போல எப்போதும் உங்களுக்கு உண்டு.\nசார் வாழ்த்து மட்டும் தந்துவிட்டு நீங்க‌ மிட்டாய் தரவில்லை ஒரு சமயம் கிருஷ்ணன் சகோதரர் தருவ்ரா\nதானத்தில் சிறந்தது அன்னதானம், அதைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது ஞானதானம், அதைவிட லட்சம் மடங்கு உயர்ந்தது நிதானம், அதைவிட கோடி மடங்கு உயர்ந்தது சமாதானம். ///\nநிறைவாக செய்யும் சமாதானம் என\nஅனைத்தையும் ஒரு சேர பெற்றவர்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா....\nவேறு துணை எனக்கெதுக்கு வேண்டும்\nAstrology: quiz.68: மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி ...\nHumour: நகைச்சுவை: காதலிக்கு ஓர் கடிதம்\nஎதை எதை அவன் கொடுத்தான்\nAstrology: quiz.67: உண்மையை சொல்லி நன்மையை செய்தா...\nShort story: சிறுகதை: அதிரடிக் கதை: காத்திருந்த சி...\nAstrology: quiz.66: போனால் போகட்டும் போடா...இந்தப்...\nநகைச்சுவை: இதுவல்லவா அற்புதமான விளக்கம்\nஅனைவரும் படிக்க வேண்டிய அருமையான கடிதம்\nமுன் வினைகள் எப்போது தீரும்\nAstrology: quiz.65: நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ...\nShort Story: சிறுகதை: சுமை எல்லாம் சுகம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ndmlp.org/archives/154", "date_download": "2018-04-23T01:40:16Z", "digest": "sha1:JU2T2DJDJM5XF2T74T7FS36YYTVNY6DD", "length": 3489, "nlines": 60, "source_domain": "ndmlp.org", "title": "புதிய – ஜனநாயக மா.லெ.கட்சியின் புரட்சிகர மேதினம் – NDMLP", "raw_content": "\nபுதிய – ஜனநாயக மா.லெ.கட்சியின் புரட்சிகர மேதினம்\nஒக்ரோபர் சோசலிசப் புரட்சியின் பாதையில் அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் மேதினத்தை புதிய – ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி யாழ்ப்பாணம், வவுனியா, மாத்தளை மாவட்டங்களில் பேரணிகள் பொதுக்கூட்டங்களை நடாத்த உள்ளது.\nயாழ்ப்பாணத்தில�� மேதின பேரணியானது பி.ப. 3.30 மணியளவில் கொக்குவில் சந்தியில் இருந்து ஆரம்பமாகி வீரசிங்கம் மண்டபத்தில் பி.ப. 5 மணியளவில் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.\nகொலன்னாவ மீதொட்டமுள்ள பேரவலம் தொடர்பில் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை\nமேதினம் 2017 : NDMLP வடபிராந்தியக் கிளைகளின் அறிக்கை\nமேதினத்தினை மாற்றுவதற்கு முதலாளிய ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை.\nகண்டியில் தாக்கப்பட்டது முஸ்லிம்கள் மட்டுமல்ல ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களும் உழைக்கும் மக்களும்தான்\nஒக்ரோபர் புரட்சியும் பெண் விடுதலையும் ஆய்வரங்கு\nசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி முழுமையாக அரசுடைமையாக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2010/08/blog-post_25.html", "date_download": "2018-04-23T01:41:07Z", "digest": "sha1:WY6XHUJJOJWCMUEHK6IFQAG6DUOACQP6", "length": 33353, "nlines": 331, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் மூன்று", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nயாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் மூன்று\nஆரம்ப வகுப்பில் எனக்கு ABCD யில் இருந்து Role play வரைக்கும் ஆங்கிலத்தைப் புகட்டிய ஆசிரியை உடுவிலில் இருக்கிறா. அதுவும் எங்களுக்கெல்லாம் இங்கிலீஷ் படிப்பிக்க எவ்வளவு கெட்டித்தனம் வேணும். சொல்ல மறந்திட்டன் அவவின் பெறாமகன் தான் இவர். அவவை இந்த முறையாவது சந்திச்சுக் கதைக்க வேணும் எண்டு கங்கணங்கட்டிக் கொண்டு உடுவில் மகளிர் பாடசாலைக்குப் பக்கத்து ஒழுங்கை என்று என் அம்மா சொன்ன ஒரே ஒரு குறிப்பு மட்டும் இருக்க லுமாலா லேடீஸ் பைக்கை வலித்தேன். எல்லாப் பக்கத்தாலும் விசாரிச்சால் அவரைத் தெரியவில்லை. ஜி.எஸ் (கிராம சேவகர்) வீட்டை கேட்டுப் பாருங்கோ என்று ஒருவர் வழிகாட்டினார். ஆனால் ஜி.எஸ் வீட்டில் நின்ற நாய் \"மவனே, கால் வச்சே எலும்பிருக்கும் தசை இருக்காது\" என்று பல்லை இளித்துக் கொண்டு உறுமிக் கொண்டே துரத்த ஆயத்தமானது. ரீச்சரை இந்த முறையும் பார்க்க முடியாத துர்பாக்கியத்தை நினைத்து வெதும்பிக் கொண்டே உடுவில் மகளிர் பாடசாலைச் சுவரைப் பார்க்கிறேன்.\nஎன்னைக் காக்க வைத்து விட்டு\nஇப்படி ஒரு பெடிப்பிள்ளை சோக்கட்டியால் சுவரில் எழுதியிருக்கிறார். இவன் பாவி எழுதின குறிப்பிலேயே இரண்டு எழுத்துப் பிழை இருக்கு. எதுவாக இருந்தாலும் மொபைல்போன் யுகத்திலும் பழமையைப் பேணும் இந்தத் தம்பியின் கனவு கைகூடவேணும் பாருங்கோ.\nதரேலாது செய்யிறதைச் செய் பாப்பம்\nசண்டை ஒருவழியா ஓய்ஞ்சாலும் ஓய்ஞ்சுது இப்பவெல்லாம் புதுப்புது நாட்டாமையள் கிளம்பியிருக்கினம் என்று அன்னம்மாக்கா புலம்பும் அளவுக்கு நிலமை மோசம். அப்படி ஒரு நாட்டாமையின் கதை தான் இது. ஆமிக்காறருக்கு வேலை இல்லை சந்திக்குச் சந்தி \"டெங்குவை ஒழிக்க நாம் கை கோர்ப்போம்\" என்று இராணுவ அறிவித்தல் பலகையில் எழுதுவது மாத்திரமன்றி மதகுப்பக்கம் இருக்கும் நெருஞ்சி முள் பத்தைகளை வெட்டிக் களையெடுப்பதும் மருந்தடிப்பதுமாக \"ஒப்பரேஷன் டெங்கு\" நடவடிக்கை என்று சொல்லுமளவுக்கு அவை ஒருபக்கத்தால் இயங்க, இன்னொரு பக்கத்தால் நான் சொன்ன நாட்டாமைக்காரரும் வெளிக்கிட்டினம். அவை தான் சின்னக்குஞ்சி ஐயா சொல்லுமாற் போல \"ஊத்தை இஞ்சுப்பெற்றர்\". யாரடா அவையள் என்று மலைக்காதேங்கோ, ஊரில் சுகாதார அதிகாரிகளை \"ஊத்தை இஞ்சுப்பெற்றர்\" என்று அழைப்பதே ஒரு தனி சுகம்.\n\"வீடுகளில் இருக்கும் பற்றைகளை ஒழித்துக் கட்டவும், தண்ணீர் தேங்கியிருக்கும் பாத்திரங்களை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்யவும் இதன் மூலம் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை ஒழிப்போம், மீறினால் 50,000 ரூபா அபராதம்\" என்று சுகாதார அதிகாரிகள் யாழ்ப்பாணத்தின் ஊர் நெடுகச் சொல்லி அலுத்துப் போய் அடுத்த கட்டமாக ஒவ்வொரு வீடு வீடாகப் போய்ப் பார்த்து வந்தவை. அப்படித்தான் எங்கட வீட்டுக்குப் பக்கமா இருக்கும் என் நண்பன் ஒருத்தனின் வீட்டுக்குப் போனவை. மண் குடிசை, நாலஞ்சு கோழிகள். சுத்தும் முத்தும் பார்த்தவைக்கு ஆப்பு வைக்க ஏதுவாக ஒரு சமாச்சாரம் கிட்டியது. சருவச்சட்டிக்குள் தண்ணீர், தண்ணீருக்குள் புழுக்கள்.\n\"இதென்ன காணும் புழுவெல்லாம் நெளியிது\" - சுகாதார அதிகாரி\n\"அது பாருங்கோ கோழிக்கு வச்ச தண்ணி, எப்பிடியோ புழுக்கள் வந்துட்டுது\" - இது என் நண்பனின் மனைவி\n\"இப்பவே எழுதுறன் அபராதம்\" - இது கூடப்போன இன்னொரு சுகாதார அதிகாரி\n\"என்னட்டைக் காசு வாங்கிப்போடுவியோ நீ, எழுது பார்ப்பம் ஆனா ஒரு சல்லிக்காசு தரேலாது செய்யிறதைச் செய்\" மண் வாரித் தூற்ற ஏதுவாக நின்று கொண்டு நண்பனின் மனைவி\n\"ஐயா உவள் விசரியின்ர கதையை விடுங்கோ, ம��்னிச்சுக்கொள்ளுங்கோ ஐயா, தயவு செய்து எழுதிப்போடாதேங்கோ\" நண்பன் ஏறக்குறைய காலில் விழாத குறையாக.\nசுகாதார அதிகாரிகள் தண்டப்பண ரசீதை எழுதிக் கொடுத்துவிட்டு நகர்கிறார்கள். இதற்குப் பிறகு விதானையாரின் கடிதம், ஜே.பி (சமாதான நீதவான்) கடிதம் எல்லாம் எழுதி அனுப்பித் தான் தண்டம் தணிந்தது ;)\n1820 ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட உடுவில் தென்னிந்தியத் திருச்சபை தேவாலயம்\nமணியம் காரம் சுண்டல் பாருங்க ;)\n\"செம்பருத்தி செம்பருத்தி பூவப்போல பெண்ணொருத்தி\" பாட்டுப் போட்டுக் கொண்டு ஐஸ்பழ வான்\nஎல்லாப்பக்கத்தாலும் கொடியேறினாலும் ஏறிச்சு கடலுணவுகளுக்குக்கான கிராக்கி யாழ்ப்பாணத்தில் வெகுவாகக் குறைந்து விட்டது. சின்னக்கடைப்பக்கம் போனால் நண்டு, மீன் எல்லாம் விசிலடிச்சுக் கொண்டு ஹாயாக இருக்கினமாம், வாங்க ஆளில்லை. மேலே படத்தில் இருப்பது மீன் வண்டிக்காரர் உடுவில் பக்கமாக வந்த போது.\nமுன்னர் அருட்செல்வம் மாஸ்டர் வீடு பதிவில் எங்கள் ஊர் ரியூசன் சென்றரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்த முறை மீண்டும் அங்கே ஒரு வலம் வந்தேன் கமரா ஆசை ஆசையாக அடுத்த தலைமுறையைத் தன் கண்ணில் வாங்கிக் கொண்டது.\nகாதல் பாடமும் எடுத்த வகுப்பு ;)\nஎங்களுக்கு க.பொ.த சாதாரண வகுப்பு வரை தமிழும், பின்னர் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் இந்து நாகரீகமும் படிப்பித்த பாலா சேர் பாடம் நடத்த வரவும் நான் போகவும் கணக்காய் இருக்கு .\n அப்பிடியே இருக்கிறான்ரா இவன்\" மகிழ்ச்சி பொங்க என் கைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்.\nநான் எழுதிய \"கம்போடியா - இந்தியத் தொன்மங்களைத் தேடி\" நூலைக் கொடுத்து விட்டு\n\"சேர், நீங்கள் அப்ப எங்களுக்குப் படிப்பிச்ச அறிவை வச்சுக் கொண்டு நான் கம்போடியா போய் எழுதின நூல் இது\".\nஆச்சரியமும் பெருமிதமும் கலக்க என்னைக் கட்டியணைக்கிறார்.\n\"என்னட்டைப் படிச்ச பிள்ளை இப்படி புத்தகம் எழுதுவதெல்லாம் எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு\" என்னைக் கட்டியணைத்தார் அப்போது. எனக்கு லேசாகக் கண்களில் துளிர்க்க\n\"எனக்கும் இப்ப சந்தோஷமா இருக்கு சேர் \"\nடிரிப் ஊருக்கு போயிட்டு வர்றதெல்லாம் சாதாரணமா இல்லாம இப்படி நிறைய விசயங்களை கேமராவில கேட்ச் பண்ணிட்டு,பலரோடு பேசியனத ரிவைண்ட் பண்ணிக்கிட்டே வாழ்க்கைய ஓட்டிடலாம் - இதான் தோணுச்சு படிச்சு முடிச்சதும்\nஐஸ்பழ வான் - ஐஸ்கீரிமு வேன்ல வருதா எங்க தெருவுல மீன் காரரு வர்ற மாதிரி ஒரு பொட்டியில வைச்சுத்தான் எடுத்து வருவாங்க எங்க தெருவுல மீன் காரரு வர்ற மாதிரி ஒரு பொட்டியில வைச்சுத்தான் எடுத்து வருவாங்க \nநல்ல ஊர் சுற்றுறிங்க தல...கடைசியில செம டச்சிங் ;)\nநல்ல ஊர் சுற்றுறிங்க தல...கடைசியில செம டச்சிங் ;)\nநானும் பாலா ஆசிரியரிட்டை இணுவில் N.E.C யில் சமுகக்கல்வி பாடம் படித்திருக்கிறேன். கன காலத்துக்குப் பிறகு பாலா ஆசிரியரை உங்களின் பதிவின் மூலம் பார்க்கிறேன். நன்றி\nஅதுசரி உடுவில் மகளிர் கல்லூரிக்கு யாரைப் பார்க்கப் போன நீங்கள். சும்மா ஆங்கில ஆசிரியரைப் பார்க்கப் போனீர்கள் என்று சொல்லி மழுப்ப வேண்டாம்.\nஉடுவிலில் ஆங்கில ஆசிரியை மட்டும் தான் பார்க்கபோனீர்களா\nஉந்த சுவரில் எழுதும் கலாச்சாரம் இன்னும் நிற்கவில்லையா எழுத்துப்பிழையை கவனித்த உங்களின் புலமைக்கு பாராட்டுக்கள்.\nஉடுவிலுக்குப் போனாலும் வேம்படிக்குப் போனாலும் இதுதான்யா பிரச்சனை ;)\nஉடுவிலில் ஆங்கில ஆசிரியை மட்டும் தான் பார்க்கபோனீர்களா\nஉங்களுக்கும் கெட்ட கெட்ட சந்தேகம் எல்லாம் வந்து துலைக்குது ;)\nசுவர்க்கலாச்சாரம் அடுத்த நூற்றாண்டிலும் இருக்கும் போல\nஆஹா :) நல்லபெயர் தான்.\n\"உடுவில் மகளிர் பாடசாலைக்குப் பக்கத்து ஒழுங்கை என்று என் அம்மா சொன்ன ஒரே ஒரு குறிப்பை மட்டும் இருக்க லுமாலா லேடீஸ் பைக்கை வலித்தேன்\"\nபள்ளி விடுமுறைக்காலம் என்பது நினைவு வந்திருந்தால் அந்தப் பக்கம் போகும் எண்ணம் வந்திருக்காது.\n\"காதல் பாடமும் எடுத்த வகுப்பு ;)\"\nம் . அதனால் தான் சிட்னி வந்த பின்பும் அந்த ரியூட்டறியை மறக்கமுடியாமல் மீண்டும் மீண்டும் பதிவுகள் வருகின்றன.\nஉங்கள் பயணத்தைப் போலவே பதிவுகளும் ஆர்வத்தைத் தூண்டுபவை.\n//எனக்கும் இப்ப சந்தோஷமா இருக்கு சேர் //\nஆசிரியருக்கு சந்தோசம் இருக்கத்தானே செய்யும்.\nஅவ்வ் நீங்களும் உடுவிலைப் பார்த்து சந்தேகமா ;)\nஇன்னும் இருக்கு பதிவுப்பயணம் தொடரும், நன்றி வருகைக்கு\nஆசிரியரின் சந்தோஷத்தை நேரே காணும் சுகமே தனி\nநீங்க எழுதின புத்தகத்தை பார்த்ததும் உங்கட சேருக்கு சந்தோசம்..\nநம்ம கதை ரொம்ப வித்தியாசமானது. எங்கட பள்ளிகூடத்தில ஒரு அநாமதேயப் பேர்வழி பலான புத்தகம் கொம்யூட்டர் பிரின்ட் எடுத்து மாதாமாதம் வெளியிட்டு வ���்தது. கோதாரி அதில பாத்திரங்களா நாங்களும் பக்கத்து பெண்கள் பாடசாலை ஆட்களும்தான் வருவினம். இது பிரின்சியிட்ட பிடிபட்டு பதிப்பாளர் வெளியீட்டாளர் எழுத்தாளர் யாரென்று அல்லோலகல்லோலப்பட்டுத் தேடியும் ஆள் யாரென்று தெரியேல்லை. அதோட அது முடிஞ்சுது.\nகனநாளுக்குப்பிறகு என்ர சிறுகதையொன்று தினக்குரலில வந்தது. அதை நான் எங்கட பிசிக்ஸ் சேருக்கு காட்டினன். மனுசன் வாசிச்சுப் போட்டு பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்றிட்டு..\nநீதான் அந்த பலான கதைகளும் எழுதியிருக்க வேண்டும். ஏனென்றால் வகுப்பில கதை எழுதுற ஆள் நீதான் என்று போட்டாரே ஒரு போடு..\nஎனக்கு கண்ணெல்லாம் ஆனந்தக் கண்ணீர்.. :)\nகலக்கல் நினைவுகள் :0 அப்ப கடைசிவரைக்கும் அந்த உண்மையை நீங்கள் சொல்லவே இல்லையா ;-)))\nஇப்படி ஒரு பெடிப்பிள்ளை சோக்கட்டியால் சுவரில் எழுதியிருக்கிறார். இவன் பாவி எழுதின குறிப்பிலேயே இரண்டு எழுத்துப் பிழை இருக்கு. எதுவாக இருந்தாலும் மொபைல்போன் யுகத்திலும் பழமையைப் பேணும் இந்தத் தம்பியின் கனவு கைகூடவேணும் பாருங்கோ.\nஇப்ப சம உரிமை பாருங்கோ. இதை ஒரு பெண்ணும் எழுதி இருக்கலாம் :-). 92 ஆம் ஆண்டு எண்டு நினைக்கிறேன். ஒரு விடுமுறைக்கு ஊர் போனேன். யாழ்ப்பாணக் கம்பஸ் கான்டீன் நோட்டீஸ் போர்டில் நிறையக் கவிதைகள். அதில் சரி பாதி, நம் பெண் கவிஞர்கள். \"உன் புன்னகையில் மலர்ந்தேன், நீ தாடி வைத்தபோது கவிழ்ந்தேன், .... \" எண்டு போகுது ஒரு சாம்பிள். அப்ப எல்லாம் பெண் உறுப்புக்களை வைத்து கவிஞைகள் எழுதத் த்டங்கவிலை பாருங்கோ. நான் தப்பினேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநாவலர் றோட், நல்லூரில் இருக்கு நூதனசாலை\nயாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் மூன்று\nயாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் இரண்டு\nயாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் ஒன்று\n3 idiots போதித்த பாடம்\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅப்பாவும் அ��்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cricket", "date_download": "2018-04-23T02:11:52Z", "digest": "sha1:37QIJTJ5QGQITHQKVITAIUNITDHB5ZDT", "length": 9437, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cricket News in Tamil - Cricket Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nடைம் நாளிதழின் செல்வாக்குள்ள 100 மனிதர்களின் பட்டியல்.. கிங் கோஹ்லி இடம்பிடித்தார்\nடெல்லி: பிரபல டைம் நாளிதழ் வெளியிட்டு இருக்கும் 2018ம் ஆண்டுக்க���ன உலகின் செல்வாக்குள்ள 100 மனிதர்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி இடம்பெற்று இருக்கிறார். பிரபல டைம் நாளிதழ்...\nஹசின் ஜகான் புகார் எதிரொலி.. முகமது ஷமிக்கு சம்மன் அனுப்பியது கொல்கத்தா போலீஸ்\nகொல்கத்தா: ஹசின் ஜகான் கொடுத்த தொடர் புகார்களின் காரணமாக முகமது ஷமிக்கு தற்போது கொல்கத்தா ப...\nசிஎஸ்கேவிற்கு அடுத்த சிக்கல்.. ஐபிஎல் போட்டிகளை புனேவில் நடத்த மகாராஷ்டிரா அரசு எதிர்ப்பு\nபுனே: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளை புனே மைதானத்தில் நடத்த மகார...\nகிரிக்கெட் பார்க்க செல்லும் ரசிகர்கள் நிலை இப்படித்தான் இருக்க போகிறது.. நச் மீம்\nசென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட செல்லும் ரசிகர்கள் நிலையை இந்த...\nஎங்களுடைய வாழ்க்கையையும் பாருங்க.... சேப்பாக்கம் வியாபாரிகள் புலம்பல்\nசென்னை: காவிரி பிரச்னைக்காக சென்னையில் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டிக்கு தடை கோருவது, எதிர்ப...\nபரபரப்பில் சென்னை.. கிரிக்கெட் வீரர்கள் செல்லும் சாலைகளில் பிரதமருக்கு இணையான பாதுகாப்பு\nசென்னை: சென்னையில் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பை வழங்கி வழங்கியுள...\nகாவிரி: தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம்-ஆயுதம் எது என்பதை தீர்மானிப்பது எதிரி- அமீர் மீண்டும் உறுதி\nசென்னை: தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்துவோம் என்று இயக்குநரும் நடிகருமான அமீர் கூறியுள்ளார். மண்...\nரூ.2000 கோடி வாடகை பாக்கி.. ஐபிஎல் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி பெற்றது எப்படி\nசென்னை: தமிழக அரசுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சுமார...\nஐபிஎல்... வெறும் \"கண்\"ணோடு வாங்க.. கொடி, பேனர்கள் கூடவே கூடாது.. ரசிகர்களுக்கு தடா\nசென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பேனர்கள், கொடிகள், பதாகைகள் உள்ளிட்டவை கொ...\nஐபிஎல் போட்டிக்கு தடை கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு\nசென்னை: சூதாட்டத்துக்கு தீர்வு காணாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்பதால் அதற்கு தடை வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=627158", "date_download": "2018-04-23T02:02:54Z", "digest": "sha1:4V3POUPR3R4OWH3MLLIMMX4JOQ77RR5P", "length": 10076, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வாழைப்பூ வடை தயாரிக்கும் முறை..", "raw_content": "\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nவாழைப்பூ வடை தயாரிக்கும் முறை..\nவடை முக்கிய உணவு மட்டுமல்ல சம்பிரதாய பூர்வமான உணவுகளில் பிரதானமானது. எத்தகைய விருந்து மேசையினையினையும் வடை அழகாக அழங்கரித்துவிடும்.\nஇத்தகைய வடையில் பல்வேறு வகைகள் உண்டு அதில் ஒன்று சுவையான வாழைப்பூ வடை.\nவாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும். அரைத்து வைத்த வாழைப்பூவுடன், அரைத்த பொட்டுக்கடலை , சோம்பு தூள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வடை பதத்திற்கு தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்து வைத்த வாழைப்பூ மாவை சிறு உருண்டைகளாக உருட்டியோ அல்லது வடையாக தட்டி பொரித்து எடுத்தால் வாழைப்பூ வடை தயார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகிராம புற பிரசித்தி ராசவள்ளி கஞ்சி\nபதமான கேசரி செய்யும் முறை\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஇந்தியக் கொடி எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஹசனலி\n16 பேருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி\nவவுனியாவில் பரபரப்பு: ம���க்க நிலையில் இராணுவத்தினர் – நடந்தது என்ன\nபுங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே\nஜே.ஆர். புத்திசாலித்தனமாகவே அரசியல் யாப்பை அமைத்தார்: சொய்ஷா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-04-23T02:10:51Z", "digest": "sha1:EGKBS4RFDZ2XLB2WPEFRAO4OBINBRZ5Q", "length": 5699, "nlines": 42, "source_domain": "kumariexpress.com", "title": "அட்சய திருதியை நெருங்கும் நிலையில் தங்கம் கிராமிற்கு 40 உயர்வு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nஅட்சய திருதியை நெருங்கும் நிலையில் தங்கம் கிராமிற்கு 40 உயர்வு\nநாகர்கோவில், ஏப். 13: தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நகைகடைகளும் அதிக அளவு திறக்கப்பட்டு வருகிறது. சில நகைகடையில் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அட்சய திருதியை நெருங்கும் வேளையில் தங்கம் விலை உயரத்தொடங்கியுள்ளது. கடந்த மாதங்களில் ஒரு கிராம் தங்கம் ரூ.2700க்கும், ரூ.2850க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனையானது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்\nதினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2890க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 120க்கு விற்றது. நேற்று கிராமிற்கு ரூ.40 விலை உயர்ந்து ரூ.2930க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 400க்கு விற்றது.\nPrevious: செல்போன் டவர்களை தனி கம்பெனியாக பிரிப்பதை கண்டித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் தர்ணா பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது\nNext: அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க மாணவிகளை கட்டாயப்படுத்திய பேராசிரியை ‘வாட்ஸ்-அப்’பில் ஆடியோ பரவியதால் பணியிடை நீக்கம்\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/04/100-key-board-short-cuts.html", "date_download": "2018-04-23T01:44:46Z", "digest": "sha1:FCE6RKXIDQJ6AKRT5SM6PNLN7MBIWTTR", "length": 36768, "nlines": 990, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: அறிந்து கொள்வோம் - 100 key board short cuts", "raw_content": "\nLIKE THIS PAGE: அறிந்துகொள்வோம்\nLabels: shortcuts, அறிந்து கொள்வோம்\nஅழகிய ரயில் வழித்தடங்கள் - Amazing rail routes of ...\nவாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets t...\nசென்னை அருகாமை வாரவிடுமுறை பிக்னிக் இடங்கள்\nதமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை :: Tamil...\nஇளநீர் குடிப்பதனால் நன்மைகள் - health benefits of ...\nவியக்க வைக்கும் சுரங்கப் பாதைகள் - Amazing Tunnels...\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nசுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள் - M...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that ...\nஇளம் பெண்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகள் - hobbies fo...\nஎலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்த - things you ca...\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get cl...\nஉலகின் விந்தையான சாலைகள், பாலங்கள் - roads and bri...\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகள் - symptoms of jaundic...\nபங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி...\nபாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள் - beauty secre...\nநம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள் - Addictions you...\nபெருங்குடலை சீராக்க - foods cleanse colon\nபெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் types of men who wome...\nஉருகும் அண்டார்டிகா பனி மலைகள் - Antarctica's summ...\nமது அருந்துவதை நிறுத்த - To quit drinking alcohol\nமென்மையான கால்களுக்கு - tips for soft feet\nஅழகான 12 காதல் நினைவுகள்\nமருத்துவரிடம் மறைக்கக் கூடாத இரகசியங்கள் - secrets...\nஉடல் எடை அதிகரிப்பதை தடுக்க - To control your weig...\nநல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய முதலீடுகள் - l...\nசிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள் - top 5 and...\nசெல்போன்களால் கதிர்வீச்சு - solutions for mobile p...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits duri...\nதளர்ந்த தோல் சுருக்கங்கள் இறுக - tighten skin afte...\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body od...\nமனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகள் - foods make yo...\nமனச்சோர்வை சமாளிக்க - deal with stress\nபாரம்பரிய புடவைகள் - traditional sarees\nடீமாட் கணக்கு - Demat Account\nதோட்டத்தில் வளர்க்கக்கூடிய செடிகள் - common indian...\nஇந்தியாவை வெறுக்க வைக்கும் விஷயங்கள் - things you ...\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க - keep your ho...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_6137.html", "date_download": "2018-04-23T02:09:45Z", "digest": "sha1:D7GKWBUHA27KBMIHNG6ZIZUSWGL6KVNB", "length": 16029, "nlines": 137, "source_domain": "srilanka-breaking-news.blogspot.com", "title": "srilanka breaking news: பெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா?", "raw_content": "\nபெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா\nலண்டன்: ஜவுளிக் கடைக்கோ, ஷாப்பிங்குக்கோ மனைவிமார்கள் கூப்பிட்டால் கணவர்மார்கள் 'பீதி' அடைவது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பொதுவானதுதான். ஆனால் ஏன் பெண்கள் பெரும் செலவாளிகளாகவும், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் பிரியம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு சுவாரஸ்யமான தகவலை வெளிக்கொணர்ந்துள்ளது.\nஅதாவது மாதந்தோறும் பெண்களுக்கு வரும் மாதவிடாய் எனப்படும் மென்சஸ்தான் இதற்கு முக்கியக் காரணமாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது மென்சஸ் சமயத்தில் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் பதட்டமே ஷாப்பிங் ஆர்வத்தை பெண்களிடையே அதிகரிக்கிறதாம்.\nமாதவிடாய் காலத்தில், எந்தக் கட்டத்தில் இருக்கிறார்களோ அதைப் பொருத்தே அவர்களின் செலவு செய்யும் பாங்கும் இருக்கும் என்று ஹெர்ட்போர்டு பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஷாப்பிங் செய்வதற்கும், பெண்களின் ஹார்மோன் மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து புகழ்பெற்ற நூல் ஆசிரியர் கேரன் பைன் கூறியதாவது,\nபெண்கள் தங்கள் நடவடிக்கைகளின் மாற்றத்திற்கு காரணம் என்னவென்பதைத் தெரிந்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இதன் மூலம் அவர்கள் செலவு செய்வதைக் கட்டுப்படுத்த முடியும். இனி பெண்கள் மென்சஸ் வரும் முன் ஆடைகள் வாங்கச் செல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கலாம்.\nஏனென்றால், மென்சஸ் சமயத்தின்போதுதான் அவர்களுக்கு அதிக அளவில் செலவழிக்கத் தோன்றும் என்று அவர் கூறினார்.\n18 வயது முதல் 50 வயது வரை உள்ள 450 பெண்களிடம் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்களிடம் முந்தைய வாரத்தில் அவர்கள் செலவு செய்தது பற்ற��யும், அவர்களுடைய கடைசி 'பீரியட்ஸ்' தேதி பற்றியும் கேட்டனர்.\nஇதில் கலந்து கொண்ட பெண்களின் செலவழிக்கும் பழக்கம் மாதம் முழுவதும் மாறிக் கொண்டிருந்தது. மென்சஸ் வரும் முன் இருக்கும் பதட்டத்தில் பெண்கள் ஏராளமான ஆடம்பரப் பொருட்களை வாங்குகின்றனர். இந்த பதட்டம் குறைந்ததும் அவர்கள் குறைந்த அளவிலேயே செலவு செய்கின்றனர்.\nஎனவே, 'பீரியட்ஸ்' சமயத்தி்ல 'பர்ச்சேஸு'க்குப் போவதைத் தவிர்த்தால் 'பர்ஸ்' தப்பும்\nரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்\nபாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்\nயுத்தம் 90 நக்கீரன் கோபால்\n புலவர் குடும்பத்துக்கு முதல்வர் த...\nசிறையிலும் நல்லவங்க - விடுதலையான புஷ்பவள்ளி பாட்டி...\nஇந்தியா மூன்றாவது சக்திவாய்ந்த நாடு : அமெரிக்க ஆய்...\nகலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் ...\nபிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள் யா...\nபோராட்டம் நடத்திய மாதர் சங்க பெண்களுக்கு செக்ஸ் டா...\n மீட் பண்ணி நாளாச்சுல்ல\"-அழுத்தமாகக் கை குலு...\n''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்\nஇருட்டு சென்னையின் முரட்டு முகம்\nஅல்லாடும் தோழி...அலை பாயும் தோழர்\nஉமாசங்கர் கிளப்பும் அடுத்த பூதம்\nஎங்கே போகிறது தமிழ் சினிமா..\nபெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா\nஉங்கள் கணவர் என்ன வேலை செய்தால் வெற்றி பெறுவார்\nதேடி வரும் பகையை ஓட வைக்கும் பகளா தந்திரம்\nமுருகதாஸை தயாரிப்பாளராக்கிய ஹாலிவுட் நிறுவனம்\nஇலங்கையில் 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் - அமெர...\nஎந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய ...\nடென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா...\nஉங்கள் தொகுதியில் யாருக்கு சீட்\nஅழகிரி பாணியில் தமிழக அமைச்சர்கள்\nமுஸ்லிம் சிறுவர்களை மிரட்டும் வீடியோ\nகண்ணைக் கசக்கும் தென்னை விவசாயிகள்\n\"ஜெ'வோடு விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தாலும்'' -போட்டு...\nயுத்தம் -நக்கீரன் கோபால் (89)\n\"என்னை ஆள விட்றுங்க. நீங்க உங்க மனைவிகூட சேர்ந்து ...\nகாமன்வெல்த் பாடல்-'ட்ரிம்' செய்த ரஹ்மான்\nதற்கொலைப் படை... தடுத்த ஜெ\nஇளங்கோவன் இப்போதைக்குஅடங்கு வதாகத் தெரியவில்லை. கூ...\n'வெனிஸில் இருந்து வீடு திரும்பி இருப் பார்\nதேசிய விருது... ஊக்குவிப்பு மட்டுமே : இளையராஜா கரு...\nநடிகை சீதா 2-வது திருமணம் -டி.வி நடிகரை மணந்தார்\nபெண்களுடன் கும்மாளம் நித்யானந்தா நண்பர் ஆத்மானந்தா...\nஎமன் உருவில் ஸ்கூல் பஸ்\n\"\"அமைச்சரைத் தோற்கடிக்க உள்கட்சி சதி\n அரசு அறிவிப்பும் சில எதிர்பா...\nயுத்தம் -நக்கீரன் கோபால் (88)\nஉங்கள் தொகுதியில் யாருக்கு சீட்\nதேசிய விருதுகள் அறிவிப்பு:இளையராஜாவுக்கு விருது:பச...\n மீட்க கலைஞர் அனுப்பிய படை\nமனைவிக்காக உடன்கட்டை ஏறிய கணவன்\nயுத்தம் -நக்கீரன் கோபால் (87)\nவிழித்துக் கொண்ட காம உலகம்\nதினமும் 22 மணி நேர வேலை\nஇப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக ...\nஎந்திரன் டிரெய்லர்: சென்னை, மதுரை, திருச்சி, வேலூர...\nகோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா...\nகார், சொத்து எதுவும் இல்லாத அமைச்சர் ஏ.கே.அந்தோணி...\nரம்ஜான் நோன்பு பள்ளிவாசல் முன்பு பயங்கரம்\nநீச்சல் வீரரின் உயிருக்குக் குறி\nயுத்தம் -நக்கீரன் கோபால் (86)\n\"தமிழக டீச்சர்தான் எங்கள் தெய்வம்' நெகிழும் கேரள க...\n\"\"அம்மன் சொன்னா குழந்தை கொடுப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=178&Cat=502", "date_download": "2018-04-23T02:02:20Z", "digest": "sha1:HIZLCHXVVLWGAXCEUJUGAPGFO7ZHA3ML", "length": 16148, "nlines": 254, "source_domain": "www.dinakaran.com", "title": "கேப்சிகம் பொடேட்டோ ரைஸ் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சைவம்\nஅரிசி - 2 கப்\nபெரிய வெங்காயம் - 1\nஇஞ்சி பூண்டு விழுது -1தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 3\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nமிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி\nதனியா பொடி - 1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் அரிசியை கழுகிக் கொள்ளவும்\nதக்காளி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.\nஅதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்\nபிறகு நறுக்கின பச்சை மிளகாய் மற்றும்தக்காளி வெங்காயத்தை போட்டு வதக்கவும்\nஅத்துடன் உகிழங்கு போட்டு கிளரவும்.அத்துடன் பட்டாணி போட்டு வதக்கவும்\nதேங்காய் பால் ஊற்றி நன்கு கிளரவும்.\nபிறகு மஞ்சப்பொடி,மிளகாய் பொடி, தனியா பொடி, மற்றும் உப்பு சேர்க்கவும்\nஅதில் 2கப் தண்ணீர் சேர்த்���ு கொதிக்கவிடவும்\nஅரிசியை அதில் கொட்டி நன்கு கிளறி விடவும்\nபாதி வேகும் போதே எலுமிச்சை ஜீஸ் ஊற்றவும்\nவெந்தவுடன் சூடாக தயிர் சட்னியுடன் பரிமாறவும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=43868", "date_download": "2018-04-23T02:02:10Z", "digest": "sha1:VFHSOGRW5DURIXDURFPDX7DVZJ3R2J36", "length": 11330, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "துளிகள� | Central Manufacturing Technology Institute scientists participated on a panel discussion with the Minister Anand Sharma said: So far 63 foreign direct investment projects for approval. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nரிட்டர்ன்ஸ் தாக்கலுக்கு புதிய படிவம் அறிமுகம்\nபுதுடெல்லி: வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்வதற்கு இம்மாத இறுதியில் புதிய படிவம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது பற்றி, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் கூறியதாவது: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2013,14ம் மதிப்பீட்டு ஆண்டு முதல் புதிய படிவங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த படிவங்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். ஆண்டுதோறும் வரி செலுத்துவோரின் கருத்துகளின்படியும், முந்தைய ஆண்டில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களுடனும் புதிய படிவங்கள் வெளியிடப்படுகிறது.\nஎலக்ட்ரானிக் உபகரணங்க��் இறக்குமதி 30% அதிகரிப்பு\nபுதுடெல்லி: கடந்த 2011,12ம் ஆண்டில் செல்போன், கேமரா போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்கள் இறக்குமதி 30 சதவீதம் அதிகரித்து ரூ1.57 லட்சம் கோடியாக உள்ளது என்று தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் மிலின்ட் தியோரா கூறினார். மாநிலங்களவையில் தியோரா கூறியதாவது: 2010,11ம் நிதியாண்டில் நாட்டின் எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி ரூ1.21 லட்சம் கோடியாக இருந்தது. இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்காமல் உள்நாட்டிலேயே எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை தயாரிக்க Ôமின்னணு தேசிய கொள்கை 2012Õ உருவாக்கப்பட்டது. இதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை மேம்படுத்த முடியும். 2020ம் ஆண்டுவாக்கில் ரூ21.60 லட்சம் கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் ஹார்டுவேர்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் இலக்கை அடையும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டது.\nஅன்னிய நேரடி முதலீடு 63 திட்டங்களுக்கு அனுமதி\nபெங்களூர்: மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியதாவது: இதுவரை 63 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்த பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனமான இக்கியா ரூ5400 கோடி முதலீட்டில் சில்லரை விற்பனை நிலையங்களை அமைக்கிறது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்களும் இதே முறையில் செயல்பட திட்டமிட்டுள்ளன. இந்தியா 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட உற்பத்தித் துறை ஆண்டுக்கு 10 முதல் 12 சதவீத வளர்ச்சியை பெற வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் 25 சதவீத வளர்ச்சி அடையச் செய்ய தேசிய உற்பத்தி கொள்கையை அரசு வகுத்துள்ளது என்றார்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nஆந்திராவில் பறிமுதல் செய்த 2,400 டன் செம்மரம் ஏலம்\nகடந்த 4 ஆண்டுகளில் ஒட்டக பால் விற்பனை 111% அதிகரிப்பு\nஜன்தன் வங்கி கணக்குகளில் ₹80 ஆயிரம் கோடி டெபாசிட்\nபாஸ்டேக் இல்லாவிட்டாலும் கவலை இல்லை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த விரைவில் புது வசதி\nசில மாதங்களில் நடைமுறைக்கு வருகிறது பங்குச்சந்தையில் பிஎப் பணம் முதலீடு ஊழியர்களே இனி முடிவு செய்யலாம்: புதிய திட்டம் குறித்து பரி���ீலனை\nவரலாறு காணாத வகையில் அதிகரிப்பு பெட்ரோல் விலை ₹77ஐ தாண்டியது: டீசல் லிட்டருக்கு ₹70ஐ நெருங்கியது\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2013/12/blog-post_6.html", "date_download": "2018-04-23T01:37:14Z", "digest": "sha1:XT6VUKZD2D3IA2DB7EPHU76YH3VCINLF", "length": 15238, "nlines": 229, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": நெல்சன் மண்டேலா - பெறுமதிமிக்க சுதந்தரப் போராளி", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nநெல்சன் மண்டேலா - பெறுமதிமிக்க சுதந்தரப் போராளி\n\"இந்தப் போரில் ஒருவர் வெற்றி பெறுவார். மற்றவர் தோல்வி காண்பார். ஆனால், போரின் பின்னர் நாட்டின் சாம்பல் மேட்டில் நின்றாவது வெற்றி பெற்றவரும் தோல்வி கண்டவரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசத்தான் வேண்டும். உங்களுக்கே வெற்றி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நாமே வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நினைக்கின்றோம்.\nஆனால், பெறுமதியான பகையாளிகள் என்ற வகையில் ஒருவரை மற்றவர் மதிப்பதற்கான வாய்ப்பை எம்மிடம் இருந்து அபகரித்து தவறிழைத்து விடாதீர்கள். இணக்கமான கருத்தைக் கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் நீங்களும் நாங்களும் எதிரிகளாக இருந்தாலும் உங்களை மதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எங்களுக்குத், தாருங்கள்\"\n- நெல்சன் மண்டேலா ஐலண்ட் சிறையின் நிலைவரங்கள் குறித்து சிறைச்சாலை ஆணையாளரான வெள்ளையினத்தவர் ஜெனரல் ஜே.சி.ஸ்ரெயினுடன் பேசுகையில் சொன்னது.( தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அர��ியற் பிரிவுத் தலைவர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒருமுறை ஜேவிபி இனவாதக் கட்சிக்கு இதை மேற்கோளிட்டிருந்தார், நன்றி தமிழ் நேசன் தளம்)\nஜீலை 18, 1918 இல் பிறந்த ஆபிரிக்கச் சிங்கம் நெல்சன் மண்டேலா நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 27 வருட சிறைவாசம் அனுபவித்து, பின்னர் 1990 இல் அவர் சுதந்திரக் காற்றைச் சுவாசித்த போது தன் உடன்பிறப்புக்களுக்கும் ஒரு விடியலை ஏற்படுத்தினார். தென் ஆபிரிக்காவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் ஆனார். நோபல் கமிட்டி அவருக்கு சமாதான விருதைக் கொடுத்தது. ஒருகாலத்தில் ஒதுக்கிய தேசங்கள் சிவப்புக் கம்பளம் இட்டு வரவேற்றன.இவரின் வாழ்வின் சரிதம் Long Walk to Freedom என்ற பெயரில் வடிக்கப்பட்டிருக்கின்றது. நெல்சன் மண்டேலா - சுதந்திரத்திற்கான விலையையும், உறுதியையும் கண் முன் காட்டி நிற்கும் சாட்சியம்.\nநெல்சன் மண்டேலாவின் முதல் பேட்டி\nநெல்சன் மண்டேலா விடுதலையான தினம், 1990\nநெல்சன் மண்டேலாவுக்கான சிறப்புப் பாடல்\nநெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 1\nநெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 2\nநெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 3\nநெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 4\nநெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு - பாகம் 5\nஅடக்குமுறை, போராட்டம்,விடுதலை எனில் நினைவில் வரும் பெயர்களில் ஒன்று மண்டேலா.\nஇவர் சிரிப்பு, சபையைக் கலகலப்பூட்டும்\nபேச்சுப் பாணி மிகப் பிடிக்கும்\n\" Long Walk to Freedom\" இத் திரைப்படம், நேற்று லண்டனில் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர் இளவரசர் வில்லியம் .\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநெல்சன் மண்டேலா - பெறுமதிமிக்க சுதந்தரப் போராளி\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் எட்டு ஆண்டுகள்\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார். ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தன...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127030/news/127030.html", "date_download": "2018-04-23T02:03:32Z", "digest": "sha1:JF6JLAA32LL6HA5CFOT76CNMN7UHATIM", "length": 6061, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாகரீகம் என்ற பெயரில் பெற்றோர்களை ஏளனம் பேசலாமா? வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nநாகரீகம் என்ற பெயரில் பெற்றோர்களை ஏளனம் பேசலாமா\nஇன்றைய காலக்கட்டத்தில் வயதான பெற்றோர்களை மதிக்காமலும், அவர்களை அனாதை இல்லங்களில் சேர்ப்பதுமே இளைய தலைமுறையினரின் குறிக்கோளாக இருக்கிறது.\nசற்று சிந்தியுங்கள் நண்பர்களே…. நம்மை பெற்று வளர்த்த தாய், தந்தையினை நாகரீகம் என்ற பெயரில் ஒதுங்கி வைப்பது நியாயமா… இதைத்தான் இந்த வார செல்பி அக்கம் பக்கம் நிகழ்ச்சியில் எடுத்துக் காட்டியுள்ளார் பாஸ்கி மன்மதன் அவர்கள்.\nபடிப்பறிவில்லை, நாகரீகமாக நடந்துகொள்ள��மல் பட்டிக்காடு போல் நடந்து கொள்கிறீர்கள் என பெரியவர்களை ஏளனம் பேசுகிறார்கள். அப்படி ஒரு அப்பா-மகன் நடுவில் நடக்கும் ஒரு உரையாடலே இதுவாகும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், வீடியோ\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nசட்டவிரோத சிக்ரட் தொகையுடன் ஒருவர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127492/news/127492.html", "date_download": "2018-04-23T02:03:39Z", "digest": "sha1:7W5NE7KKLAYMDDCEYS3LOIE73VTKKX33", "length": 6271, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீதியில் சென்ற பெண்கள் பரிதாபமாக பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nவீதியில் சென்ற பெண்கள் பரிதாபமாக பலி…\nகுருநாகல் – மாவத்துகம பிரதேசப் பகுதியில் இடம் பெற்ற வேன் விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று காலை குருநாகல் பகுதியில் இருந்து கெப்படிகல நோக்கி பயணித்த வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த இரு பெண்கள் மீது மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தமது ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த பெண்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nநிதகொல்ல பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட அய்ராங்கணி மற்றும் அனுலாவதி என்ற பெண்களே விபத்தில் சிக்கி மரணித்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nவிபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த “��ிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nசட்டவிரோத சிக்ரட் தொகையுடன் ஒருவர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillive.in/2018/03/blog-post_20.html", "date_download": "2018-04-23T01:25:44Z", "digest": "sha1:IBBESY52GDDBN3VSFP7OIULXAATVNURI", "length": 5361, "nlines": 39, "source_domain": "www.tamillive.in", "title": "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... உலக சிட்டுக்குருவி தினம் ! - Tamil Live", "raw_content": "\nHome / Unlabelled / சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... உலக சிட்டுக்குருவி தினம் \nசிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... உலக சிட்டுக்குருவி தினம் \nஅழிந்து வரும் பறவையினமான சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கத்தில், மார்ச் 20, உலக சிட்டுக்குருவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இத்தினத்தை கடைபிடிக்கின்றன. பறவை இனங்களில் மிகச் சிறியதாகவும், அனைவரையும் கவரும் வகையில் 'கீச் கீச்' எனக் கூக்குரலிடும் பறவை சிட்டுக்குருவி. இவை புழுக்களை உண்டு வாழ்வதால், சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த பறவையாக இருந்தது.\nபொதுவாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சிட்டுக்குருவிகள் அதிகம் காணப்படும். ஏன் பாதிப்புமுன்பு வீடுகள் ஓட்டு கட்டடங்களாக இருந்தன. ஓட்டுக்கும், சுவருக்கும் இடையே காற்றோட்டத்திற்காக இடைவெளிகள் விடப்பட்டன. அங்கு குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன. தற்போதைய கான்கீரிட் கட்டடங்கள் குருவிகள் வாழ வழியில்லாமல் செய்து விட்டன.\nஅதே போல, நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்கள், சாக்கு மூட்டைகளில் சேமிக்கப்படும், அதிலுள்ள துளைகள் வழியே தானியங்கள் சிதறும். அவற்றை குருவி, காகம் போன்ற பறவையினங்கள் உண்டு வாழ்ந்தன. ஆனால் தற்போது பிளாஸ்டிக் பைகளில் 'பேக்' செய்யப்படுவதால், சிட்டுக்குருவிகளுக்கான தேவையான தானியங்கள் கிடைக்காமல் போய்விட்டது. தற்போது நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அலைபேசி போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு காரணமாகவும் சிட்டுக்குருவிகள் அழியும் நிலை உருவாகியுள்ளது. சிட்டுக் குருவிகள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிய, நாம் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nசிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... உலக சிட்டுக்குருவி தினம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-was-taken-granted-says-manisha-yadav-050876.html", "date_download": "2018-04-23T01:53:58Z", "digest": "sha1:4SJMK4AHMGN7WNXFFU7UBL2GWBXUAZ54", "length": 11348, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெங்கட் பிரபு இப்படி என்ன தப்பா யூஸ் பண்ணிட்டாரே: மனிஷா யாதவ் குமுறல் | I was taken for granted: Says Manisha Yadav - Tamil Filmibeat", "raw_content": "\n» வெங்கட் பிரபு இப்படி என்ன தப்பா யூஸ் பண்ணிட்டாரே: மனிஷா யாதவ் குமுறல்\nவெங்கட் பிரபு இப்படி என்ன தப்பா யூஸ் பண்ணிட்டாரே: மனிஷா யாதவ் குமுறல்\nஎன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் வெங்கட்பிரபு - மனிஷா யாதவ்- வீடியோ\nபெங்களூர்: சொப்பண சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மனிஷா யாதவ் இயக்குனர் வெங்கட் பிரபு மீது புகார் தெரிவித்துள்ளார்.\nவழக்கு எண் 18/9 படம் மூலம் நடிகையானவர் மனிஷா யாதவ். அவர் சென்னை 600028 II படத்தில் சொப்பண சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அதில் இருந்து அவரை அனைவரும் சொப்பண சுந்தரி என்று அழைக்கிறார்கள்.\nஇந்நிலையில் இது குறித்து மனிஷா கூறியிருப்பதாவது,\nசொப்பண சுந்தரி ஸ்பெஷலான பாடல் என்று மட்டும் தான் என்னிடம் கூறினார்கள். அது குத்துப்பாட்டு என்று யாருமே என்னிடம் தெரிவிக்கவில்லை.\nமக்கள் என்னை சொப்பண சுந்தரி என்று அழைப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நான் பேசிய சில வசனங்கள் தவறாகிவிட்டது.\nஇது குத்துப்பாடல�� என்று நான் கேட்டேன். குத்துப்பாட்டு என்று கூறாமல் என்னை ஆட வைத்தது பற்றி தெரிந்து என் இதயம் நொறுங்கிவிட்டது. வெங்கட் பிரபு சாருடன் நல்ல முறையில் பழகினேன். இந்த பாடல் படத்தின் பாதையை மாற்றும் முக்கிய பாடல் என்று மட்டுமே அவர் என்னிடம் கூறினார்.\nநான் நடித்துள்ள ஒரு குப்பை கதை படத்தின் மீது நம்பிக்கை உள்ளது. வால்பாறையில் தேயிலை பறிக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். நாங்கள் ஒரு குப்பத்தில் ஷூட்டிங் நடத்தியபோது அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினருக்கு மலேரியா வந்தது. பல கஷ்டப்பட்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் மூலம் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்றார் மனிஷா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n7 ஆண்டுகள் காதலித்த தொழில் அதிபரை மணந்த 'சொப்பன சுந்தரி' மனிஷா\nசொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா...\nஎல்லா படமும் கையைவிட்டு போச்சு- டிசைனிங் ஷோரூம் துவங்கிய மனிஷா யாதவ்\nமனிஷா யாதவுக்கு முத்தம் கொடுக்க 36 டேக் வாங்கிய ஜி.வி. பிரகாஷ்\nயாருமே கண்டுகொள்ளவில்லை: இறங்கி வந்த மனிஷா யாதவ்\n'வெங்கட்பிரபு, விவசாயிகளை வைத்து காமெடி பண்ணாதீங்க' - ட்விட்டரில் பாண்டிராஜ் விளாசல்\nஎனக்கு தல, தளபதி இரண்டு பேருமே வில்லனே: வெங்கட் பிரபு\nபார்ட்டி டீஸர் வெளியீடு: வெங்கட் பிரபு அவ்ளோ நல்லவரெல்லாம் கிடையாதே\nஆர்கே நகர் இடைத்தேர்தல்: கோர்த்துவிடப் பார்த்த நடிகர், நைசாக நழுவிய கங்கை அமரன் மகன்\n'பிரேம்ஜி இதனால்தான் பார்ட்டியில் நடிக்கவில்லை' - காரணம் சொல்லும் வெங்கட்பிரபு\n: விஜய், அட்லீயை கலாய்த்த வெங்கட் பிரபு #Mersal\nமுதலில் தலைப்பை சொந்தமா வைங்க, அப்புறமா என்ன விமர்சிக்கலாம்: சக இயக்குனருக்கு 'வி.பி.' பதில்\nஇங்க ஆக்சிடென்ட் ஆகியிருக்கு... அங்க வெங்கட்பிரபு சொல்றதை பார்த்தீங்களா\nநான் நிர்வாணமாக நடித்தாலும் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: அர்ஜுன் பட ஹீரோயின்\nகணவர் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் சரியான சந்தேகப் பிராணியா\nரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர���ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanglish.blogspot.com/2005/09/notes.html", "date_download": "2018-04-23T01:47:04Z", "digest": "sha1:L5UIPXV4Z6CALKKWFRXHDNV4S32C3FKC", "length": 15129, "nlines": 182, "source_domain": "thanglish.blogspot.com", "title": "Nothing New: Notes", "raw_content": "\nயூப்ரடீஸ் பாலங்கள் மீது யு.எஸ். விமானத் தாக்குதல்\nபாக்தாத், செப். 7: சிரியா எல்லை அருகே யூப்ரடீஸ் நதியின் மீது அமைந்துள்ள இரு பாலங்களை அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை குண்டு வீசித் தாக்கின.\nஇந்தப் பாலங்கள் வழியாக பாக்தாத் மற்றும் இராக்கின் இதர முக்கிய நகரங்களுக்குள் வெளியிலிருந்து அல்-காய்தா பயங்கரவாதிகள் நுழைவதையும், வெடிபொருள்கள் கடத்தி வரப்படுவதையும் தடுப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமை தெரிவித்தது.\nபாக்தாத் நகருக்கு 300 கி.மீ. மேற்கே இந்தப் பாலங்கள் உள்ளன.\nஇந்தோனீசியாவில் மேடான் நகரில் பயணி கள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி யதற்கு பயங்கரவாதம் காரணம் அல்ல என்று இந்தோனீசியா தெரி வித்துள்ளது. அந்த விமான விபத்தில் மொத்தம் 150 பேர் மரணம் அடைந்தனர்.\nவிமான விபத்தில் உயிர் பிழைத்த 14 பேரில் 18 மாதக் குழந்தையும் அடங்கும்.\nமண்டேலா ஏர் லைன்ஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான போயிங் 737-200 விமானம் மேடான் நகரின் விமான நிலையத் திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் பயணம் செய்த 117 பேரில் 103 பேர் விபத்தில் மரணம் அடைந்தனர்.\nவிமானம் குடி யிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய தால் குடியிருப்பாளர் கள் 47 பேர் அந்த விபத்தில் மரணம் அடைந்தனர்.\nவிபத்தில் மரணம் அடைந்தவர்களில் வடக்கு சுமத்ரா மாநில ஆளுநர் ரிஜால் நுìர் தினும் ஒருவர். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக இந் தோனீசிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதயோனோ மேடான் நகருக்குச் சென்றுள் ளதாக இந்தோனீசியத் தகவல்கள் கூறின.\nவிபத்து நடந்த இடத் தையும் அதிபர் பார்வை யிடுவார் என்று மாநிலப் பேச்சாளர் கூறினார். விமான விபத்துக்கான காரணத் தைக் கண் டறிய 8 பேர் கொண்ட குழுவினர் புலன்விசாரணை செய்து வருகின்றனர்.\n���ிமானம் விழுந்து நொறுங்கியதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்பதை அறிய பல்வேறு தடயங்களைத் தேடுவதில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். அந்த விமானத் தின் கறுப்புப் பெட்டி கள், விமானப் பதிவுப் பெட்டிகள், விமானிகள் அறையில் இருந்த குரல் ஒலிப் பதிவு சாதனம் ஆகிய வற்றை கைப்பற்றி யிருப்பதாக அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினரான செதி யோ ரஹார்ஜோ கூறி னார்.\nவிபத்துக்கு இயந்திர கோளாறு காரணமா என்பதைக் கண்டறிய விமானத்தின் இயந்திரங் கள் ஜகார்த்தாவுக்கு அனுப்பப்படும் என்றும் விமானப் பதிவு பெட்டிகளும் குரல் ஒலிப்பதிவு நாடாவும் ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா, தைவான் அல்லது ஆஸ்திரேலி யாவுக்கு அனுப்பப்படும் என்றும் ரஹார்ஜோ கூறினார்.\nவிபத்துக்கு காரணம் எதுவாக இருக்கலாம் என்பது பற்றி புலன் விசாரணைக் குழுவினர் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் புலன் விசாரணை முடி வடைய இன்னும் பத்து நாட்கள் ஆகும் என்று ரஹார்ஜோ கூறியுள் ளார்.\nவிமான விபத்து பயங்கரவாதத் தாக்குதலாக இருக் கலாம் என்பதற்கு எந்த தடயங்களும் இல்லை மண்டேலா ஏர்லைன்ஸ் நிறுவனப் பேச்சாளர் டெட் எல்பிஸ்ரா தெரி வித்துள்ளார்.\nகடந்த சில தினங்களாக பல விமானங்கள்\nபயணிகள்: 116 இறப்பு: 103 இன்ன பிற இறப்பு: 47\nபயணிகள்: 7 இறப்பு: 7\nபயணிகள்: 98 இறப்பு: 40\nஇடம்: La Cucharita, வெனிசுவேலா\nபயணிகள்: 160 இறப்பு: 160\nபயணிகள்: 121 இறப்பு: 121\nவழி: Talinn, எஸ்டோனியா - Helsinki, ஃபின்லாண்ட்\nபயணிகள்: 14 இறப்பு: 14\nஇடம்: Off Palermo, இத்தாலி\nபயணிகள்: 39 இறப்பு: 16\nபயணிகள்: 23 இறப்பு: 3\nபயணிகள்: 60 இறப்பு: 60\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபோஸ்டரை பார் நீயூஸை படி அதிர்ஷ்டம் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thevarhistory.webs.com/thevar-jamins-19-20cen", "date_download": "2018-04-23T01:51:54Z", "digest": "sha1:PUCBG3F573CBKW4R627HQBRXR4KRJDGE", "length": 12006, "nlines": 200, "source_domain": "thevarhistory.webs.com", "title": "Welcome to Thevar History - Thevar Jamins (19-20CEN)", "raw_content": "\n1. சிவகிரி-சங்கிலிவீர பாண்டிய வன்னியனார்(மறவர் இனம்)\n2. சேத்துர்-ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்\n4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்\n5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்\n6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்\n7. ஊர்க்காடு- சேது ராம தலைவனார்\n8. தெங்காஞ்சி- சீவல மாறன்\n9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்\n10. திருக்கரங்குடி-சிவ ராம தலைவனர்\n11. ஊற்றுமலை- ஹிருதலய மருதப்ப பாண்டியன்\n12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்\n13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தமனி பூலி துரை பாண்டியன்\n14. தலைவன் கோட்டை-இரட்டைகுடை இந்த்ர தலைவனர்(அ)ராம சாமி பாண்டியன்\n15. கொடிகுளம்- முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்\n16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்கதலைவனார்(அ) பூலோக பாண்டியன்\n17. மனியச்சி- தடிய தலைவனார் பொன்பாண்டியன்\n18. குற்றாலம்- குற்றால தேவன்\n20. குருக்கள்பட்டி-நம்பி பாண்டிய தலைவனார்\n21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்(மறவர் இனம்)\n22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்(மறவர் இனம்)\n23. தெண்கரை- அருகு தலைவனார்\n24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்\n1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்\n2. பாளையம்பட்டி – தசரத சின்ன தேவர்\n3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்\n5. அரளிகோட்டை- நல்லன தேவர்\n6. செவேரக்கோட்டை – கட்டனதத் தேவர்\n7. கார்குடி- பெரிய உடையன தேவர்\n8. செம்பனூர்- ராஜ தேவர்\n9. கோவனூர்- பூலோக தேவர்\n10. ஒரியுர்- உறையூர் தேவர்\n11. புகலூர்- செம்பிய தேவர்\n12. கமுதி கோட்டை – உக்கிர பாண்டிய தேவர்\n13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்\n14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்.\nதேவர் இனம் அரசாண்ட இனம் என்பதற்க்கு சான்றாக இத்தனைஜமீன்கள் இன்னும் இருக்கிறது.\nFirst PANDYA Kings [ தேவர் வம்சத்தினர் ]\nChola kings [ தேவர் வம்சத்தினர் ]\nமதுரை நாயக்கர்கள் / NAYAKKARS of Madurai\nதஞ்சை நாயக்கர்கள் /NAYAKKARS of Tanjore\nசெஞ்சி நாயக்கர்கள் / NAYYAKARS of Gingee\nஇராமநாதபுரம் சேதுபதிகள் / SETHUPATIS of RAMANATHAPURAM [ தேவர் வம்சத்தினர் ]\nதஞ்சை மராட்டியர்கள் / MARATTIYARS of Tanjore\nபுதுக்கோட்டை தொண்டைமான்கள் / THONTAIMANS of PUDUKOTTAI [ தேவர் வம்சத்தினர் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/nailo-new-coming-peripherals-technology-51.html", "date_download": "2018-04-23T02:07:36Z", "digest": "sha1:QM6A47KVKSMGMJUSTEDR4TTDE7X5CWC5", "length": 11551, "nlines": 135, "source_domain": "www.akkampakkam.com", "title": "நைலோ - நகத்தில் ஓட்டும் கணினி !!| Thumbnail track pad", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nHome | தொழில் நுட்பம்\nநைலோ - நகத்தில் ஓட்டும் கணினி \nஉலகம் செல்லும் பாதையில் புது கண்டுபிடுப்புகள் வந்த வண்ணம் உள்ளன . தற்போது நைலோ எனப்படும் பெருவிரலில் அணியக்கூடிய சிறிய அளவிலான துணைச் சாதனம் ஒன்று சந்தையில் கிடைகிறது.\nஇது தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த படி என்பதைப்போல உருவாக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் போன், டேப்லட் மற்றும் மடிகணினி போன்றவற்றுடன் இந்த சாதனத்தை இணைத்துப் பயன்படுத்தலாம்.\nஇச்சாதனம் மவுஸ்-ன் வேலையை செய்வதுடன் இன்னும பல்வேறு செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது .இதனை எம்.ஐ.டி எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.\nஇது நம்மில் இணைந்து நம்மை வழிநடத்தும் மற்றும் மின்சார செலவை குறைக்கும் , மேலும் நம்முடனே இருக்கும் நமது நண்பன் என்பதை போல இது செயல்படும் .\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nஇன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாதுஅதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்\nஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்\n‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா உஷார்இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா\nஉங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமாஅந்த ஈசி வழி இதோ\nதொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்\nடேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்\nமொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங���கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/85234", "date_download": "2018-04-23T01:41:58Z", "digest": "sha1:HGJB56GPQDIRKL6ICLLHV7U6NKBYLNKK", "length": 19119, "nlines": 102, "source_domain": "www.zajilnews.lk", "title": "கோப்பையிலா தண்ணீர் கொண்டுவருவார் என்று சவால்விட்ட பிரதி அமைச்சருக்கு பதிலடி கொடுத்திருக்கிறோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் கோப்பையிலா தண்ணீர் கொண்டுவருவார் என்று சவால்விட்ட பிரதி அமைச்சருக்கு பதிலடி கொடுத்திருக்கிறோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகோப்பையிலா தண்ணீர் கொண்டுவருவார் என்று சவால்விட்ட பிரதி அமைச்சருக்கு பதிலடி கொடுத்திருக்கிறோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n1250 கோடி ரூபா செலவில் ஓட்டமாவடி – வாழைச்சேனை பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை நாங்கள் இவ்வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். அடுத்த பொதுத் தேர்தலுக்கிடையில் இத்திட்டம் முடிவடையும் வகையில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கோப்பையிலா இங்கு தண்ணீர் கொண்டுவருவார் என்று சவால்விட்ட இங்குள்ள பிரதி அமைச்சருக்கு நாங்கள் சரியான பதிலடியை கொடுத்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஒட்டகச் சின்னத்தில் (சுயேட்சைக் குழுவில்) போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (13) ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்‌றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஓட்டமாவடி பிரதான வீதியை இருமருங்கிலும் விஸ்தரித்து மின்விளக்குகள் பொருத்தி அழகுபடுத்தும் வேலையை நாங்கள் செய்துதருவோம். மீராவோடை பிரதேசத்திலும் ஆற்றங்கரையோரம் பாதுகாப்பு மதில் அமைக்கும் வேலையையும் நாங்கள் பொறுப்பேற்கிறோம். தூய குடிநீருக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 350 மில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஓட்டமாவடியிலும், வாழைச்சேனையிலும் செப்பனிடப்படாத குறுக்கு வீதிகளை நாங்கள் புனரமைத்து தருவோம்.\nமாஞ்சோலை, பதுரியா பிரதேசத்தில் அடாத்தாக எல்லை மதில் கட்டப்பட்டுக்கொண்டிக்கிறது. இது கோரைளைப்பற்று மேற்கில் மிகவும் பின்தங்கிய பிரதேசம். வறுமைக்கோட்டுக்கு கீழாக இங்கு ஏராளமாக குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு தனியான தொழிற்சாலைகளை அமைத்து அவர்களின் வருமானத்துக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாத ஒரு பிரதியமைச்சர் இங்கு இருந்துகொண்டிருக்கிறார்.\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸின் கைகளில் தந்தால், மீராவோடை பிரதேசத்தில் சந்தை கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்கும் பணியை நான் முன்னின்று செய்துதருவேன். மீராவோடை சந்தியை வியாபார மத்திய நிலையமாக மாற்றுகின்ற தீர்மானத்தை வைத்துக்கொண்டுதான், அதிகாரத்தை எங்களது கைகளில் தந்துபாருங்கள் செய்துகாட்டுகிறோம் என்று கேட்கிறோம்.\nநிறைய செலவுசெய்து நான் கொங்கிறீட் பாதைகளை இங்கு போட்டிருக்கிறேன். ஆற்றங்கரை பக்கமாகவுள்ள தனது சொந்தக் காணிகளை பாதுகாப்பதற்காக பிரதி அமைச்சர் மதில்களை அமைத்து இடையிடையே விட்டிருக்கிறார். ஏழை மக்களின் வீடுகளுக்கு பாதிப்பில்லாமல் இந்த மதில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், எஞ்சியிருக்கும் மதிலை அமைத்துதரும் பணியை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் ஏற்றுக்கொள்கிறது.\nஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்திலும் இதேமாதிரியான நிலைம�� காணப்படுகிறது. ஆற்றங்கரையை அண்டிய மக்கள் குடியிருப்புகளை அரிப்புக்குள்ளாகி காணப்படுகிறது. ஆற்றில் நீரோட்டம் அதிகரிக்கின்றபோது, முதலைகள் வீடுகளுக்குள் புகுந்துகொள்ளும் அபாயமும் காணப்படுகிறது. இங்கு பாதுகாப்பு மதிலை அமைத்து, மக்களை பாதுகாக்கும் பொறுப்பை முஸ்லிம் காங்கிரஸ் செய்துதரும்.\nநாவலடி தியாவட்டுவான் வட்டாரத்துக்கு நான் சென்றபோது அங்குள்ள மக்கள் என்னிடம் அழுதுபுலம்பினார்கள். அறக்கட்டளை என்ற பெயரில் அப்பாவி மக்களின் காணிகளை தனக்காக அடாத்தாக பிடித்துவைத்திருக்கிறார். இந்த அநியாகத்தை பார்த்துக்கொண்டு இனியும் இவர்களின் கைகளில் அரச அதிகாரங்களை கொடுக்கலாமா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்.\nமுஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் என்பதற்காக, அவர்களது பேர்மிட் காணிகளின் உறுதிப்பத்திரங்களை ரத்துச்செய்வதற்காக சில பிரதேச செயலாளர்களை வைத்துக்கொண்டிருக்கிறார். வாகரை பிரதேச செயலாளர் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாணச் சென்றால் பல பழிவாங்கல்கள் நடக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு சோரம்போய், அப்பாவி மக்களை பழிவாங்கும் அரச அதிகாரிகளை நியாயத்துக்கு பயந்துகொள்ள வேண்டும்.\nஅசல் காணி உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் இருக்கின்றபோது, அதன் பிரதிகணை காணி அமைச்சுகளிலிருந்து அகற்றிவிட்டு லாவகமாக மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்துக்கொள்கின்றனர். பழிவாங்குவது ஒருபுறம், மக்களது காணிகளை பறிமுதல் செய்வது மறுபுறம் என்று நடக்கிற இந்த அநியாயத்துக்கு நாங்கள் முடிவுகட்டவேண்டும். இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்த மாற்றத்துக்காக சிந்திக்கும் காலமாக இதை மாற்றிக்கொள்ளவேண்டும்.\nகாவத்தமுனையில் பல வருடங்களாக பாழடைந்த சொத்தாக கடதாசி ஆலை காணப்படுகிறது. மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும்வகையில் அதை புனரமைப்பதற்கு பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றிலுள்ள இரும்பை கழற்றி விற்பதற்கு சிலர் திட்டம்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இரும்பும், செம்பும் விற்றுப் பழகியவர்களிடம் இந்த கடதாசி ஆலை அக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nசெம்பை உள்ளூர் உற்பத்திக்கு வழங்குவதினால், நேரடியாக அதனை ஏற்றுமதி செய்யமுடியாத��. ஆனால், வர்த்த அமைச்சினூடாக செம்பை உருக்கி ஆமை செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தனர். இதனால், உள்ளூர் உற்பத்தியார்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அமைச்சரவையில் சண்டைபிடித்து இந்த சட்டவிரோத செம்பு ஏற்றுமதியை நான் தடைசெய்தேன்.\nஇதுபோல, இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப்பாக்குளை இலங்கை இறக்குமதி செய்து அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். வரிச்சலுகைக்காக இப்படியான வேலைகளை செய்து அது பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இப்படியாக சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட பணம்தான் இந்த தேர்தலில் வாரி இறைக்கப்படுகிறது. வாக்காளர்களுக்கு பொதிகள் வழங்குகின்ற பின்னணியில் இப்படியான ஊழல்தான் மறைந்திருக்கிறது என்‌றார்.\nஇக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா, முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா அமைப்பாளர் எச்.எம்.எம். றியால், கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nPrevious articleதனது அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகும் முஸ்தபா லோயார்\nNext articleபிறைந்துரைச்சேனை சிறுமியின் மரணத்தில் சந்தேகம்: வாழைச்சேனை பொலிஸ்\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல் திட்டம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nகிழக்கிலிருந்து உயர் மட்டக்குழு சிங்கப்பூர் விஐயம்\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3991", "date_download": "2018-04-23T02:10:46Z", "digest": "sha1:A77SPR5OGSDVF3JR2EN6LYZP5O2ESOX5", "length": 9482, "nlines": 138, "source_domain": "adiraipirai.in", "title": "பாராளுமன்ற த��ர்தல் வரலாற்றில் முதல் முறையாக அ.தி.மு.க.- தி.மு.க. நேரடி மோதல் - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அ.தி.மு.க.- தி.மு.க. நேரடி மோதல்\nபாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அ.தி.மு.க.- தி.மு.க. நேரடி மோதல்\nஇந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல்\nமுறையாக 1952-ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது.\nசுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ்\nதலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன.\nதமிழகத்தில் 1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருந்தது.\nஅந்த கட்சியின் தலைமையில் தான் தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. ஆனால், 1967-ம்\nஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 25 தொகுதிகளை கைப்பற்றி\nகாங்கிரசை வீழ்த்தியது. தற்போது, 45 ஆண்டுகள் ஆன நிலையிலும், காங்கிரஸ்\nகட்சியால் தமிழகத்தில் எழுந்திருக்க முடியவில்லை.\nதமிழகத்தில், தி.மு.க.-அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் அதன் பிறகு\nபாராளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில்\nதமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க.\nஅதே நேரத்தில், தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில்,\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் (சிதம்பரம், திருவள்ளூர்),\nபுதிய தமிழகம் கட்சி (தென்காசி), மனிதநேய மக்கள் கட்சி (மயிலாடுதுறை),\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் (வேலூர்) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு\nதொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட மீதமுள்ள 35\nதொகுதிகளிலும் தி.மு.க.வே நேரடியாக போட்டியிடுகிறது.\nமொத்தமாக பார்க்கும்போது, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற\nதொகுதிகளில், புதுச்சேரி உள்பட 35 தொகுதிகளில் அ.தி.மு.க.வும்,\nபாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் அ.தி.மு.க. – தி.மு.க. அதிகப்படியான தொகுதிகளில் மோதுவது இதுவே முதல்முறையாகும்.\nமரண அறிவிப்பு : அதிரை பேரூராச்சி தலைவர் அஸ்லம் அவர்களின் மாமனார் நல்லா அபூபக்கர் மரைகாயர் அவர்கள் வஃப்பாத்தாகிவிட்டார்கள்\nFLASH NEWS : TR.பாலு த.மு.மு.க தலைமை அலுவலகம் வருகை\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-04-23T02:00:03Z", "digest": "sha1:TPFI5LPCM67SUOXRUFEHSKHB7BMWNCSM", "length": 3366, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சோழி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சோழி யின் அர்த்தம்\n(மாலையாகக் கோக்கவும் பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளிலும் பயன்படும்) கடல்வாழ் சிறு உயிரினங்களின் வெள்ளை அல்லது பழுப்பு நிற ஓடு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yoursapradeep.wordpress.com/2017/01/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-23T01:34:41Z", "digest": "sha1:7CU57G62IAXLZEEBAEP5QT22CSFWBRU6", "length": 8196, "nlines": 180, "source_domain": "yoursapradeep.wordpress.com", "title": "விஜய் டிவி சூப்பர் சிங்கர் – பிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்", "raw_content": "\nபிரதீப் க���மார் அருணாசலம் கிறுக்கல்கள்\nநாள், நபர் சிறப்பு பதிவு\nதெரியாத/ பிரபலம் இல்லாத ஹீரோ\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர்\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் விளம்பரம்.\nகண் தெரியாத ஒரு சிறுவன். அற்புதமாக பாடுகிறான். அவன் பார்வை பெறுவதற்கு அங்குள்ள பிரபல பாடகர் ஒருவர் தனக்கு தெரிந்த மருத்துவரை தொலைபேசியில் அழைத்து பேசுவது போல் வருகிறது.\nஉண்மையாகவே அந்த பண்பை பாராட்ட வேண்டும். ஆனால் அதற்க்கு ஏன் இவ்வளவு விளம்பரம். வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரிய கூடாது என்று சொல்வார்கள். விஜய் டிவியில் வழக்கமான குரலில் சொல்கிறார் “அவனுக்கு பார்வை கிடைக்குமா… ஏர்டெல் சூப்பர் சிங்கர், தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்…இன்று இரவு 8 மணிக்கு. உங்கள் விஜய்யில்…” என்று. இதை இரண்டு விதமாக பார்க்க தோன்றுகிறது. ஒன்று விஜய் டிவி வெறும் வியாபார நிமித்தமாகவே செய்கிறது. இல்லை என்றால், பல முறை விளம்பரப்படுத்தும் பொழுது, எதாவது ஒரு மருத்துவர் உதவுவார் என்ற பாங்காகவும் இருக்கலாம்.\nஆனால், அந்த வழக்கமான குரலை கேட்க்கும் போது அந்த பையனுக்காக ஆதரவு தேடுவது போல் எனக்கு தோன்ற வில்லை. விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு தேடுவது போல் தான் தோன்றுகிறது.\nமின் அஞ்சல் மூலம் எனது கிறுக்கலை பின் தொடர\nஎனது கிறுக்கலை பின்தொடர, உங்களது மின் அஞ்சலை தட்டச்சு செய்து, பின் தொடரு பொத்தானை சொடுக்கவும்...\n இப்பொழுது, உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது...\nஅதில் பதிவு இணையத்தை (subscribe) அழுத்தவும்.\nஎனது கிறுக்கல்கள், இனி உங்கள் மின் அஞ்சல் நோக்கி வரும்... தொடர்ந்து இணைந்திருங்கள் எனது கிறுக்கலுடன்...\nஎன் இனிய எழுத்தாளனுக்கு (7)\nநாள், நபர் சிறப்பு பதிவு (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manam.online/Interview/2016-JUL-30/Saravanan-chandran-Expresses-his-anger", "date_download": "2018-04-23T01:45:34Z", "digest": "sha1:DZNP7DZLXW74SUDL4PYYGYAFXX4BA72V", "length": 38755, "nlines": 94, "source_domain": "manam.online", "title": "‘‘போலி பெருமிதமும் சாதியும்தான் தமிழனின் வளர்ச்சிக்குத் தடை!’’ - தலைமகன் சரவணன் சந்திரன் பொளேர்", "raw_content": "\n‘‘போலி பெருமிதமும் சாதியும்தான் தமிழனின் வளர்ச்சிக்குத் தடை’’ - சரவணன் சந்திரன் பொளேர்\n‘‘போலி பெருமிதமும் சாதியும்தான் தமிழனின் வளர்ச்சிக்குத் தடை’’ - சரவணன் சந்திரன் பொளேர்\nதமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களில் சரவணன் சந்திரனும் ஒருவர். இவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானவர்கள், சினிமாவைத் தங்கள் வாழ்வின் முதல் அடியாக எடுத்து வைக்கிறார்கள். ஆனால், காலமும் சூழலும் அவர்களை என்னவாய் மாற்றுகிறது என்பதுதான் வாழ்வின் விசித்திரம்.\nபத்திரிகை உலகில் வெற்றியாளராகத் திகழ்ந்த சரவணன் சந்திரன், தற்போது ஒரு பரபரப்பான தொழில்முனைவர். சென்னை, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் ‘ஃபிஷ் இன்’ மீன் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். ரஜினிகாந்த், விஜய், த்ரிஷா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களின் குட் புக்கில் ‘ஃபிஷ் இன்’னுக்கு இடமுண்டு.\nமீன் விற்பனைக்கு இடையே, சரவணன் சந்திரன் தொடர்ந்து நாவல்கள் எழுதிவருகிறார். இவரது கைவண்ணத்தில் ‘ஐந்து முதலைகளின் கதை’, ‘ரோலக்ஸ் வாட்ச்’, ‘வெண்ணிற ஆடை’ ஆகிய நாவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ஹிட் நிகழ்ச்சியான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் இயக்குநரான இவர், அந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய நூல்தான், ‘வெண்ணிற ஆடை’.\nசினிமாவுக்காக வாழ்க்கையைத் தொலைக்காமல், தனக்கான அடையாளத்தைத் தேடிக்கொள்ளும் இளைஞர்களின் வரிசையில் சரவணன் சந்திரனும் ஒருவர். தங்களுடைய தலைமுறையில் முதன்முதலாக வெற்றிக்கனியைப் பறிப்பவர்கள் உண்மையான தமிழ்மகன்கள். சரவணனும் அந்த ரகம்தான் இதுவரையிலான தனது பயணத்தை, அவர் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.\n“எனக்குச் சொந்த ஊர் தேனி. பிறந்த ஊர் மதுரை. தங்கம் திரையரங்கத்துக்குப் பின்னால் உள்ள காக்காதோப்பில்தான் பிறந்தேன். அப்பாவின் தொழில்நிமித்தமாக, நாங்கள் குடியேறிய ஊர் கோவில்பட்டி. அடிப்படையில், நான் ஒரு ஹாக்கி விளையாட்டு வீரன். மாநில அளவில் விளையாடியிருக்கிறேன். திருநெல்வேலியில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஸ்கூலில் படித்தேன். பிறகு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ., தமிழ் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, கல்லூரியில் ‘வனம்’ என்ற இலக்கிய அமைப்பு இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடும் இந்த அமைப்பில், மாணவர்களும்\nபேராசிரியர்களும் தாங்கள் எழுதிய படைப்புகளைக் கொண்டுவந்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள்.\nகல்லூரியில் ராமசுப்பு(இயக்குநர் ராம்), ���ன்னுடைய சீனியர். அந்தச் சமயத்தில், ராமசுப்பு அண்ணனோடு காரில் போகும்போது ஒரு சின்ன விபத்தில் சிக்கிக்கொண்டேன். அதனால், இனி என்னால் ஹாக்கி போட்டியில் விளையாட முடியாது என்ற சூழல் ஏற்பட்டது. பிறகு ஹாக்கிமட்டையை தூக்கிப்போட்டுவிட்டு, கவிதையைக் கையில் எடுத்தேன். அப்போது நா.முத்துக்குமார், பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அவரும் ‘வனம்’ அமைப்புக்கு வருவார். என்னுடைய கவிதைகளைப் படித்துவிட்டு, ராமும் முத்துக்குமாரும் பாராட்டுவார்கள். அப்போது, ‘கோவில்பட்டி சரவணக்குமார்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதினேன்.\nகல்லூரியில் படிப்பை முடித்ததும், ‘ஆறாம்திணை’ என்கிற இணைய இதழில் வேலை கிடைத்தது. அப்போது, அப்பணசாமி சார் அதன் எடிட்டராக இருந்தார். நான் பார்த்த முதல் வேலை, பிழை திருத்துவது. அந்தச் சமயத்தில், எந்த வேலை கொடுத்தாலும் அதைப் பார்க்கக்கூடிய மனநிலையில் இருந்தேன். ஏற்கனவே, எழுத வேண்டும் என்று எனக்கிருந்த ஆர்வத்துக்கு, அது நல்ல தீனியாக இருந்தது. எனவே நிறைய எழுதினேன். ஆனால், எனக்குள் ஒரு வருத்தம் இருந்துகொண்டேயிருந்தது.\nஅப்போது என் நண்பர்கள் எழுதுவது எல்லாம், ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’ இதழ்களில் வெளிவரும். ஆனால், நாங்கள் ‘ஆறாம்திணை’யில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியதை ஒருவரும் படிக்கவில்லையே என்கிற வருத்தத்தில் இருப்போம். இன்று ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய இதழ்கள் ரொம்பவே பிரபலம். அப்போது, ‘ஆறாம்திணை’ என்று சொன்னால், ‘அது எந்த புக்குல வரும் எந்த டிவியில காட்டுவாங்க’ என்று கேட்பார்கள். அவர்களுக்கு, ‘இது இணையத்துல வரும்’ என்று விளக்குவோம். என்றாலும், ‘ஆறாம்திணை’ இணைய இதழ் எழுத்து வட்டத்தில் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தந்தது.\nஎன் வாழ்க்கையில் இதுவெல்லாம் திட்டமிட்டு நடந்ததா அல்லது அதுவாகவோ நடந்ததா என்று தெரியவில்லை. ‘குற்றம் & நடந்தது என்ன’, ‘நியாயம் என்றும் சொல்வேன்’ ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் வேலைபார்த்தேன். ‘மின்தமிழ்’ இணைய இதழிலும்(சிடி மேகஸின்), ‘இந்தியா டுடே’யிலும் தீவிர அரசியல் நிருபராகப் பணியாற்றினேன். சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதுகிறவனாகவும் இருந்தேன்.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக, என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரத்தை ���ெற்றுத்தந்தது ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொலைக்காட்சி தொடர்தான். ‘இந்த நிகழ்ச்சியில் என்ன புதுசா சொல்லப் போறோம்’ என்று யோசித்தேன். அதற்காக, நிறைய புதுப்புது உத்திகளை எல்லாம் பயன்படுத்தினேன். ‘சித்தி’ தொடருக்குப் பிறகு, தமிழகம் முழுக்க எட்டு மணியில் இருந்து ஒன்பதரை மணி வரை மக்களை கட்டிப்போட்டது இந்த நிகழ்ச்சி. ஆனால், எனக்குள் ஒரு மனக்குறை இருந்துகொண்டே இருந்தது. நிறைய கட்டுரைகள் எழுதினாலும், என் பெயரில் ஒரு புத்தகம்கூட வெளியாகவில்லை என்பதுதான் அது\n‘காலச்சுவடு’ இதழில் வேலைசெய்தபோது, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் அறிமுகம் உண்டு. ‘நீ எடுக்கும் ஆயிரம் எபிசோடுகள் காற்றில் கரைந்துவிடும். ஒருநாள் நீ திரும்பிப் பார்க்கும்போது, ஒன்றுகூட உன்னுடன் இருக்காது. உன் பெயரில் ஒரு புத்தகம் வெளிவருவதுதான் முக்கியமான விஷயம்’ என்று அவர்தான் சொன்னார். எனவே, நாவல் வடிவத்தைக் கையில் எடுத்தேன். அப்படி எழுதியதுதான் ‘ஐந்து முதலைகளின் கதை’. இப்போது ‘நாடோடிகளும் சூதாடிகளும்’. இந்த நாவலை மடியில்வைத்து கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து கொஞ்சுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘ரோலக்ஸ் வாட்ச்’ என்னுடைய இரண்டாவது நாவல். தமிழ் இலக்கிய உலகுக்கு, இது ஒரு புதிய வடிவம்.\nபொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதுதான், கிராமப்புறத்தில் இருந்து நகரம் நோக்கி வந்த என்னைப்போன்ற இளைஞர்களின் முதன்மையான குறிக்கோளாக இருந்தது. காரணம், இந்தப் பொருளாதாரம் இல்லாததினால்தான், எங்களுடைய கனவுகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன. கல்லூரி முடித்தவுடன் எங்கள் கனவை நோக்கி கால்வைக்க முடியாமல் தடுத்த ஒரே விஷயம், ‘அடுத்தவேளை சாப்பாட்டுக்காக இன்னைக்கே உழைக்கணும்’ என்பதுதான்.\nஎனவே, விஷுவல் மீடியாவில் வேலைபார்க்கும்போதே, பொருளாதார பலம் வேண்டும் என சிறு தொழில்களில் ஈடுபட்டேன். அப்போது பலர் எனக்கு உதவினார்கள், சிலர் மறைமுகமாகத் தொந்தரவு கொடுத்தார்கள். என் நேர்மைகூட, சந்தேகத்துக்கு இடமானது. ‘ஆஃபீஸ்ல வேலைபார்த்துகிட்டே நீ பிசினஸ் பண்றியா’ என்றார்கள். அப்போது அப்படிப் பேசியவர்கள் எல்லாரும், இன்று என் தொழில் முன்னேற்றத்தைப் பார்த்துப் பாராட்டுறார்கள்” என்று சொன்ன சரவணன் சந்திரன், தான் தொழில் உலகில் நுழைந்தவிதம் குறித்தும் பேசினார்.\n‘‘என் கல்லூரிக் காலத்தில் இருந்து மீனவ நண்பர்கள் எனக்கு அதிகம். கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம்துறை, இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீடுகளுக்குச் சென்று தங்கியிருக்கிறேன். அப்படித் தங்கும்போது, மீன்கள் பற்றிய புரிதலும் தெளிவும் எனக்குக் கிடைத்தது.\nபொருளாதார ரீதியாக நாம் வலுவாக இருக்க வேண்டும் என்று நினைத்தபோது, முதலில் நான் செய்த தொழில் பி.பீ.ஓ. அந்தத் தொழில் மிகச் சிறப்பாக இருந்தது. அப்போது, இந்த மீன்கள் விஷயத்தில் புதிதாக ஏதாவது பண்ணலாம் என்று முயற்சித்தேன். அப்படியான முயற்சியின் ஒரு பகுதியாக, ‘மீன்களை ஆன்லைன் மூலமாக ஃப்ரீ டெலிவரி செய்தால் என்ன’ என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்வி, இப்போது உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இதைச் சொன்னபோது, அனைத்து மீன்கடைக்காரர்களும் எதிர்த்தார்கள். ‘இதுல என்ன புதுசா செய்யப்போறான்’ என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்வி, இப்போது உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இதைச் சொன்னபோது, அனைத்து மீன்கடைக்காரர்களும் எதிர்த்தார்கள். ‘இதுல என்ன புதுசா செய்யப்போறான்\n‘மீன் கடையை நவநாகரிகமா உருவாக்குறேன். கடைக்குள்ள உட்கார்ந்து நீங்க சாப்பிடற அளவுக்கு அது சுத்தமா இருக்கும்’ என்று சொன்னேன். ‘இவன் என்ன பைத்தியக்காரத்தனமா பேசிட்டிருக்கான்’ என்றார்கள். என்னுடைய போட்டியாளர்கள் சிலர், ‘இந்த முயற்சி எவ்வளவு தூரம் போகும்னு தெரியல’ என்றார்கள். எல்லாவற்றையும் தாண்டி, நாங்கள் நினைத்தது நடந்தது. இதில் முக்கியமானது, ‘இன்னும் 10 வருடங்கள் கழித்து ஹோம் டெலிவரிதான் வொர்க் அவுட் ஆகும்’ என்பதை நாங்கள் முன்கூட்டியே கணித்ததுதான்\n‘ஃபிஷ் இன்’ தொடங்கிய காலகட்டத்தில், போராட்டங்களையும் பிரச்னைகளையும் சந்தித்தோம். மீன்களை வாங்கிச்சென்ற வாடிக்கையாளர்கள், அவை வீணாகிவிட்டதாகக் கூறி திருப்பிக் கொடுப்பார்கள். ஒரு நாளைக்கு 10 ஆர்டர் கிடைத்தால், எட்டு ஆர்டர்கள் திரும்பி வந்துவிடும். ‘போட்ட காசெல்லாம் இப்படி ஆயிடுச்சே’ என்று யோசிக்கும்போது, கண்ணீர் வரும். ஆனால் மனம் தளராமல், அந்த மீன்களை எடுத்துச்சென்று எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று வாட���க்கையாளர்களுக்கு பயிற்றுவித்தோம். அப்படித்தான் ‘ஃபிஷ் இன்’ இன்று வளர்ந்து நிற்கிறது. இன்று, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மீன்களை மொத்தமாக சப்ளை செய்கிறோம். ஆல்டோ காரிலிருந்து பிஎம்டபுள்யூ கார் வரை வந்துபோகிற நிறுவனமாக ‘ஃபிஷ் இன்’ வளர்ந்திருக்கிறது. ‘ஃபிஷ் இன்’னுக்காக விளம்பரங்கள் ஏதும் செய்ததில்லை. வாடிக்கையாளர்களின் ‘மவுத் டாக்’தான் எங்களின் வெற்றி.\nஆசிய கண்டத்தில் ஏழு, எட்டு நாடுகளுக்கு தொழில் நிமித்தமாகப் பயணித்திருக்கிறேன். அதில் எனக்கு ரொம்பவும் பிடித்தது, கிழக்கு தைமூர். இந்தோனியாசியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்து 10 ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அங்குயிருக்கிற மக்கள் குப்பையில் இருக்கிற கீரைகளையும், உடைந்துபோன அரிசியையும்தான் சாப்பிடுகிறார்கள். அந்தளவுக்கு, அங்கே வறுமை இருக்கிறது. ஆனால், இவ்வளவு கொடுமையான வறுமையிலும் தங்கள் நாடு முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு இருக்கிறார்கள் அந்த மக்கள். கிழிந்த ஆடைகள்தான். ஆனால், அதனைத் துவைத்து, சுத்தமாக அணிகிறார்கள். இது அந்த நாட்டு மக்களிடம், நான் பார்த்து வியந்தது.\nஅடிப்படையில், சக மனிதனை மதிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்தது அந்த நாடுதான். சென்னையைவிட பெரிய நிலப்பரப்புதான் கிழக்கு தைமூர். அங்கு இருக்கிற பரபரப்பான சாலையின் நடுவே ஒரு வயதான கிழவி நடந்துபோனால், அனைத்து வண்டிகளும் அவள் சாலையைக் கடக்கும் வரை அப்படியே நிற்கும். அங்கு யாரும் பிச்சை எடுத்து, நான் பார்த்ததில்லை. அவர்கள் செய்யும் வேலைக்கு குறைவாகத்தான் சம்பளம் கொடுக்கிறார்கள். அம்மக்களுக்கு சிகரெட், குடி உள்ளிட்ட பழக்கங்கள் உண்டு. ஆனாலும், அங்கு ஒரு பிச்சைக்காரன்கூட இல்லை.\nதமிழர்களும் சீனர்களும், வியாபாரம் சார்ந்து உலகம் முழுக்கப் பரவியிருக்கிறார்கள். ஆனால், சீனா அடைந்திருக்கும் உயரம் மிகப் பெரியது. தமிழர்கள் ஏன் அந்த இடத்தை அடையவில்லை என்றால், அவர்கள் தங்களுடைய அடிப்படை நேர்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். ‘மலாய்’, ‘கடாரம்’ பகுதிகளுக்கு ராஜராஜசோழன் செல்லும்போது, அங்கே சீனர்கள் வியாபாரம் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்று உலகம் முழுக்க சீனர்கள் பெரிய அளவுக்கு தங்களின் வணிகத்தை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். தமிழர்கள் ஏன் அதனை அடையவில்லை தமிழர்களுடைய போலிப் பெருமிதமும் சாதி உணர்வும்தான் அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்வேன்.\nதமிழனிடம் மட்டும், நீங்கள் தொழில் சார்ந்து பேச முடியாது. எல்லாவற்றையும் அவர்கள் பர்சனலாக எடுத்துக்கொள்வார்கள். உணர்ச்சிவசப்படுவார்கள். ஒரு பொருளின் விலை கட்டுப்படியாகவில்லை என்றால்,\n‘நோ தாங்க்ஸ்’ என்று சொல்லி கைக்குலுக்கிவிட்டுப் போகலாம். ஆனால், அதைவிட்டுவிட்டு அந்தக் கடைக்காரரின் ஊர், பேர், சாதி, மதம், வட்டம் என்று வசைபாடுவதை தமிழ்நாட்டில் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தமாய் சுற்றியதில், எனக்குக் கிடைத்த அனுபவம் இதுதான். வணிகத்தில் தமிழ்நாடும், தமிழனும் இன்னும் பல படிகள் முன்னேறி வர வேண்டியிருக்கிறது\n‘அஜூவா’ என்ற நாவலை தற்போது எழுதிவரும் சரவணன் சந்திரன், விவசாயத்திலும் தன் பாதங்களைப் பதித்திருக்கிறார். தனது கள அனுபவத்தின் மூலமாக, வெவ்வேறு பரிமாணங்களைத் தாங்கி வருகிறார்.\nமோகன்லால் நடித்த ‘ஒடியன்’ படத்துக்கு இசையமைத்துள்ளார் சாம் சிஎஸ்\nமோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்துக்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் கேரளாவில் தன் பயணத்தை தொடங்க இருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இதுபற்றி அவர் பேசும்போது,\n‘படை வீரன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அம்ரிதா. தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காளி’ படத்தில், விஜய் ஆண்டனி உடன் நடித்துள்ளார். படத்தில் பணியாற்றியது குறித்து அவர் பேசும்போது,\n'கம்மரசம்பவம்' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு மகிழ்ச்சி\nதேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி உள்ள மலையாள படம் ‘கம்மரசம்பவம்’. இந்த படத்தில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார். படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் அவர். இன்று இப்படம் வெளியாகி, டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.\nபுதிய கின்னஸ் சாதனை படைத்த ‘விஷ்வகுரு’\nஏவிஏ ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் டாக்டர். ஏ.வி.அனுப் தயாரித்திருக்கும் படம் ‘விஷ்வகுரு’. இப்படத்தின் இயக்குநர் விஜேஷ் மணி புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார். கதை, திரைக்கத��, வசனம் என எழுத்துப் பணிகள் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பித்தது முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.\nபுட்பாலோடு புது களத்துக்கு தயாராகும் சுசீந்திரன்\nஇயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக ரோஷன் நடிக்கிறார். கதாநாயகனின் இளம் பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார்.\nநம்பர் ஒன் இடத்தை பிடித்த ‘கோலிசோடா 2’ பாடல்\nரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பரத் சீனி தயாரித்திருக்கும் படம் ‘கோலிசோடா 2’. இந்தப் படத்தில் சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, க்ரிஷா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டன் சிவா உட்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருகிறது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். விஜய் மில்டன் படத்தை இயக்கியுள்ளார்.\nதேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடிய பாலிவுட் பிரபலம்\nபாலிவுட்டின் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஃபர்ஹான் அக்தர். இவர் முதன் முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான ‘பரத் அனே நேனு’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார்.\nசெவிக்கு இனிமையான மெலோடி பாடல்கள் காலத்தையும் தாண்டி ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே. தொடர்ந்து மெலோடியான பாடல்கள் மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அந்த வகையை சேர்ந்தவர்.\nதெலுங்கில் பேயாக நடிக்கும் தன்ஷிகா\nதமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் படம் ‘மேளா’. இப்படத்தில் இரு பரிமாணங்களில் நடிக்கிறார் தன்ஷிகா. அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடித்துள்ளார். படத்தில் தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், ஆலி, பரத்ரெட்டி, முனிஸ்காந்த், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது\nஇயக்குனராகும் கனவில் ��ருந்த அருண்ராஜா காமராஜ், பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தயாரித்து இருப்பது மிக பொருத்தமானது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.\nஎன் வாழ்வின் சிறந்த படம் ‘கண்ணே கலைமானே’ - நடிகை தமன்னா\nசென்னைக்கு மிக அருகில் என்பது வெறும் கற்பிதம் - எழுத்தாளர் விநாயக முருகன்\nசென்னைக்கு இன்னொரு முகம் இருக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/budget-2018/third-reading-division", "date_download": "2018-04-23T01:57:34Z", "digest": "sha1:ND75BUIBAB67ISBWC7A6BXDTKSDAPRIL", "length": 35868, "nlines": 449, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nதனி உறுப்பினர் சட்டமூலங்கள் தொடர்பான தொழிற்பாடுகள்\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் வரவு செலவுத் திட்டம் 2018 மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2018 - மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2018 - மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\n- 2017 டிசம்பர் 09, சனிக்கிழமை\nஒதுக்கீட்டுச் சட்டமூல (2018) மூன்றாம் மதிப்பீடு சபையினால் இன்று நிறைவேற்றப்பட்டது. இத்துடன் கு��ுநிலை விவாதம் முடிவுக்கு வந்தது.\nவாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன.\n2017 நவம்பர் 09ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2018 வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுற்றது.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\n2017-12-09 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு\nவரவு செலவுத் திட்டம் 2018\n(2018) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு)\nவரவு செலவுத்திட்டம் ஒரே பார்வையில்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2017\n(2017) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2016\n(2016) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2015\n(2015) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2014\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\n(2014) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2013\n(2013) ஒதுக்கீட்டுச் சட்ட��ூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2012\n(2012) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2011\nஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்\n(2011) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2010\nபாராளுமன்றத்திற்கு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல் (2010)\nவரவு செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nமூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nவரவு செலவுத் திட்டம் 2009\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) சமர்ப்பணம்\nவரவு – செலவுத் திட்ட உரை (இரண்டாம் மதிப்பீடு)\nஇரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_1581.html", "date_download": "2018-04-23T02:07:00Z", "digest": "sha1:AXZYBVPN4N2Q6GYEEAIRVJEQYRC3ROT2", "length": 19606, "nlines": 149, "source_domain": "srilanka-breaking-news.blogspot.com", "title": "srilanka breaking news: கலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெ��லலிதா ஏன் சிரிக்காமல் இருந்தார்:", "raw_content": "\nகலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் இருந்தார்:\nதிமுக முப்பெரும் விழா இன்று மாலை 6 மணிக்கு நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் தொடங்கியது. இந்த விழாவில் திமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி தலைமையேற்றார்.\nமத்திய, மாநில அமைச்சர்கள்,எம்.பிக்கள், சட்டமன்ற உருப்பினர்கள் இவ்விழாவில்பங்கேற்றனர்.\nதிமுகவின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு இவ்விழாவில் பேசினார்.\nஅவர், ‘’திமுகவின் முப்பெரும் விழா. இது திமுகவினருக்கு தீபாவளி;பொங்கல் விழா.\nநாகர்கோயில்…இந்த மண்ணுக்கும் எனக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு. 20 வருடங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து வருசம்-16 படத்தில் நடித்த படம் இந்த மண்ணில் பெரிய அளிவில் வரவேற்பை பெற்றது.\nஅதனால்தான் நான் தமிழ்நாட்டின் மருமகள் ஆகி, திமுகவின் உறுப்பினர் ஆகி இன்று அதே மண்ணில் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்.\nஇங்கே கூடியிருக்கும் தொண்டர்களைப்பார்த்து நம் தலைவர் கலைஞர் மகிழ்ச்சி கொள்கிறார். அந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.\nஆனால் எதிர்க்கட்சி தலைவர், சமீபத்தில் திருச்சியில் மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் அவர் சிரிக்கவேயில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்.\nவடஇந்தியாவில் ஒரு தலைவர் கட்சி கூட்டம் நடத்தினார். தொண்டர்கள் அவருக்கு 60 மாலைகள் போட்டார்கள். அப்போது அந்த தலைவர் கடு கடுவென்று இருந்தார். ஒருவர் அவரிடம், என்ன தலைவரே..60 மாலைகள் போட்டிருக்கிறோம்.\nஅப்படியிருந்தும் இப்படிகோபமாக இருக்கிறீர்களே என்று கேட்டாராம். அதற்கு அந்த தலைவர், அடப்போய்யா, நேற்று 90 மாலைகளுக்கு காசு வாங்கினார்கள்;இன்று 60 மாலைகள் தான் போட்டிருக்கிறார்கள் என்று கோபத்துக்கான காரணம் சொன்னாராம்.\nஅப்போதுதான் புரிந்தது. காசு வாங்கிட்டு சரியா கூட்டத்தை கூட்டலேன்னா கோபம் வராதா என்ன ஆனால் இங்கே கூடியிருக்கும் கூட்டம் காசுக்காக கூடிய கூட்டமல்ல. கொள்கைக்காக கூடிய கூட்டம்.\nஇது பிரியாணிக்காக கூடிய கூட்டம் கிடையாது; தலைவரின் அன்புக்காக கூடிய கூட்டம்.\nதலைவர் எப்போதும் அடுத்த தேர்தல் பற்றி சிந்திப்பதில்லை. அடுத்த தலைமுறை பற்றியே சிந்திக்கிறார்.\nஇந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு க���வரங்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள். தமிழகம் மட்டும்தான் சொர்க்க பூமியாக இருக்கிறது. அதற்கு காரணம் நம் தலைவர் ஆட்சிதான்.\nதிருச்சி கூட்டம் முடிந்து தலைவர் பிளைட்டில் வந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி வரவிலை. வழியெங்கும் தொண்டர்களை பார்த்து வர காரில் வந்தார். ஆனால் எதிர்கட்சி தலைவரோ தொண்டர்களை பற்றியெல்லாம் கவலைபடுவதில்லை. பிளைட்டிலேயே வந்து பிளைட்டிலேயே சென்றுவிட்டார்.\nஎதிர்க்கட்சியின் தலைவர் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். தொண்டர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். நான் கேட்கிறேன்….ஒரு கட்சியின் தலைவர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்.\nஅந்த சமயத்தில் ஒரு பெண்மணி அந்த தலைவரிடம் வந்து, நான் ஒவ்வொரு கூட்டத்திலும் கோஷம் போடுவேன் என்று சொல்கிறார். ஒரு கட்சி தொண்டர் இப்படி சொல்லும்போது கட்சியின் தலைமை என்ன செய்யவேண்டும். அப்படியா, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்;என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று விசாரிக்க வேண்டும்.\nஅது தலைமைக்கு அழகு. ஆனால் அவர் என்ன செய்தார் நான் இதுவரை உங்களை கோஷம் போட்டு பார்க்கவில்லையே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.\nதொண்டர்கள் கோஷம் போடுவதை அவர் ரசிக்கிறார்;மகிழ்கிறார். அவர் தொண்டர்களை சர்க்கஸ்காரர்களை போல் நடத்துவதால்தான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் நமது கட்சியில் வந்து இணைகிறார்கள்.\nகூட்டணி..கூட்டணி.. என்கிறார்கள்..எங்கள் தளபதி, அஞ்சாநெஞ்சன் இருக்கும் வரை அந்த கூட்டணி எல்லாம் தூள் தூளாகிவிடும்.\nஎதிர்க்கட்சி தலைவர் நம் தலைவரை தீய சக்தி என்று சொல்கிறார். நம் தலைவர் தீய சக்தி அல்ல; தூய சக்தி-ஊக்க சக்தி, ஆக்க சக்தி’’ என்று பேசினார்.\nரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்\nபாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்\nயுத்தம் 90 நக்கீரன் கோபால்\n புலவர் குடும்பத்துக்கு முதல்வர் த...\nசிறையிலும் நல்லவங்க - விடுதலையான புஷ்பவள்ளி பாட்டி...\nஇந்தியா மூன்றாவது சக்திவாய்ந்த நாடு : அமெரிக்க ஆய்...\nகலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் ...\nபிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள் யா...\nபோராட்டம் நடத்திய மாதர் சங்க பெண்களுக்கு செக்ஸ் டா...\n மீட் பண்ணி நாளாச்சுல்ல\"-அழுத்தமாகக் கை குலு...\n''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக���கிறான்\nஇருட்டு சென்னையின் முரட்டு முகம்\nஅல்லாடும் தோழி...அலை பாயும் தோழர்\nஉமாசங்கர் கிளப்பும் அடுத்த பூதம்\nஎங்கே போகிறது தமிழ் சினிமா..\nபெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா\nஉங்கள் கணவர் என்ன வேலை செய்தால் வெற்றி பெறுவார்\nதேடி வரும் பகையை ஓட வைக்கும் பகளா தந்திரம்\nமுருகதாஸை தயாரிப்பாளராக்கிய ஹாலிவுட் நிறுவனம்\nஇலங்கையில் 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் - அமெர...\nஎந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய ...\nடென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா...\nஉங்கள் தொகுதியில் யாருக்கு சீட்\nஅழகிரி பாணியில் தமிழக அமைச்சர்கள்\nமுஸ்லிம் சிறுவர்களை மிரட்டும் வீடியோ\nகண்ணைக் கசக்கும் தென்னை விவசாயிகள்\n\"ஜெ'வோடு விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தாலும்'' -போட்டு...\nயுத்தம் -நக்கீரன் கோபால் (89)\n\"என்னை ஆள விட்றுங்க. நீங்க உங்க மனைவிகூட சேர்ந்து ...\nகாமன்வெல்த் பாடல்-'ட்ரிம்' செய்த ரஹ்மான்\nதற்கொலைப் படை... தடுத்த ஜெ\nஇளங்கோவன் இப்போதைக்குஅடங்கு வதாகத் தெரியவில்லை. கூ...\n'வெனிஸில் இருந்து வீடு திரும்பி இருப் பார்\nதேசிய விருது... ஊக்குவிப்பு மட்டுமே : இளையராஜா கரு...\nநடிகை சீதா 2-வது திருமணம் -டி.வி நடிகரை மணந்தார்\nபெண்களுடன் கும்மாளம் நித்யானந்தா நண்பர் ஆத்மானந்தா...\nஎமன் உருவில் ஸ்கூல் பஸ்\n\"\"அமைச்சரைத் தோற்கடிக்க உள்கட்சி சதி\n அரசு அறிவிப்பும் சில எதிர்பா...\nயுத்தம் -நக்கீரன் கோபால் (88)\nஉங்கள் தொகுதியில் யாருக்கு சீட்\nதேசிய விருதுகள் அறிவிப்பு:இளையராஜாவுக்கு விருது:பச...\n மீட்க கலைஞர் அனுப்பிய படை\nமனைவிக்காக உடன்கட்டை ஏறிய கணவன்\nயுத்தம் -நக்கீரன் கோபால் (87)\nவிழித்துக் கொண்ட காம உலகம்\nதினமும் 22 மணி நேர வேலை\nஇப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக ...\nஎந்திரன் டிரெய்லர்: சென்னை, மதுரை, திருச்சி, வேலூர...\nகோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா...\nகார், சொத்து எதுவும் இல்லாத அமைச்சர் ஏ.கே.அந்தோணி...\nரம்ஜான் நோன்பு பள்ளிவாசல் முன்பு பயங்கரம்\nநீச்சல் வீரரின் உயிருக்குக் குறி\nயுத்தம் -நக்கீரன் கோபால் (86)\n\"தமிழக டீச்சர்தான் எங்கள் தெய்வம்' நெகிழும் கேரள க...\n\"\"அம்மன் சொன்னா குழந்தை கொடுப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_main.asp?id=10", "date_download": "2018-04-23T02:06:24Z", "digest": "sha1:44CRU52GFNQVBOTRO7O7L4U6UWQF2IDZ", "length": 7089, "nlines": 92, "source_domain": "www.dinakaran.com", "title": "Tamilnadu News,Tamilnadu Politics News ,District Special News,Tamilnadu Special News, City News,Local News - Dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு\nதிருத்தணி மாவட்டத்தில் 107 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவு\nகுமரி அருகே அரசு பேருந்து மாறுமாறாக ஓடி விபத்து : 11 பேர் காயம்\nகல்லறையில் அமர்ந்து அய்யாக்கண்ணு ஆர்ப்பாட்டம்\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் நிர்மலாதேவி கம்ப்யூட்டரில் படங்கள் அழிப்பா: நவீன சாப்ட்வேர் மூலம் மீட்க சிபிசிஐடி முயற்சி\nசாத்தூர் அருகே குடும்பத்தகராறில் பயங்கரம் மகள், மகனை கழுத்தை அறுத்து கொன்று தொழிலாளி தற்கொலை: மனைவிக்கும் சரமாரி வெட்டு\nபோராட்டத்தின் மூலம்தான் எதையும் வெல்ல முடியும்\nகாவிரி டெல்டா மாவட்டங்களின் பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்னை\nதண்ணீர் விற்பனைக்காக காவிரி நீரை கர்நாடகா தர மறுக்கிறது\nவாரியம் அமைக்காவிட்டால் தமிழகத்துக்கு எதிர்காலம் இல்லை\nசசிகுமார் கொலை பின்னணி குறித்து போலீசாரிடம் என்.ஐ.ஏ. விசாரணை\nவேலூர் மாவட்டத்தில் மீண்டும் நக்சலைட்கள் ஊடுருவல்: ஆந்திர, தமிழக போலீஸ் கூட்டு ேராந்து தீவிரம்\n23 துணை கலெக்டர் பணிமூப்பு விவகாரம் தலைமைச்செயலருக்கு நோட்டீஸ்: தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது\n3 கோடி வசூலித்து மகன் ஓட்டம் தந்தையின் இறுதிச்சடங்கை நிறுத்தி பணம் கொடுத்தவர்கள் போராட்டம்: திருச்சி அருகே விடிய விடிய பரபரப்பு\nஇரண்டாவது நாளாக கடல் சீற்றம் குமரி மீனவ கிராமங்கள் உருக்குலைந்தன: பாதுகாப்பான இடங்களில் மக்கள் தஞ்சம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவது��் கொண்டாட்டம்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/07/blog-post_5448.html", "date_download": "2018-04-23T01:42:06Z", "digest": "sha1:VZQ4B7G6C2BAHXFKTGK65S4IFOUWH25C", "length": 13107, "nlines": 253, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: வெற்றி... வெற்றி... மாபெரும் வெற்றி...", "raw_content": "\nவெற்றி... வெற்றி... மாபெரும் வெற்றி...\nஇன்று காலை எட்டு மணிவாக்கில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.\nதினசரி காலண்டரில் என் ராசிக்கு அதிர்ஷ்டம் என்று இருந்தபோதே நினைத்தேன். இதுப்போல் ஏதாவது நடக்கும் என்று. சிறிது நேரத்தில் நடந்து விட்டது.\nகடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.\nஇந்த இந்திய பெருந்தேசத்தில், கோடானு கோடி மக்கள் மத்தியில் ஒரு சில பேருக்கு மட்டும் கிடைக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு, எனக்கு கிடைத்ததென்றால் சும்மாவா\n அப்படி என்னத்தான் நடந்தது என்கிறீர்களா\nமூணு மாசம் கழிச்சி வருற தீபாவளிக்கு ஊருக்கு போக, ரயில்ல டிக்கெட் கிடைச்சிடுச்சு\nவாழ்த்துக்கள் சரவணா.. Advance diwali wishes..\nஹாஹா... வாழ்த்துக்கள்... :) இன்னிக்கு நைட் எல்லாருக்கும் Pub-world'லே பார்ட்டி வைச்சிருங்க... :)\nஅவ்வ்வ்வ்... நீங்க சொல்லித்தான் ரிசர்வேஷன் ஓபன் ஆயிருக்கறது ​தெரியும். இண்டர்நெட்ல ட்ரை பண்ணுனேன் - ​பெங்களூரு டூ ஈரோடு... ​வெயிட்டிங் லிஸ்ட் 48..\nஇனி ரிட்டர்ன் டிக்கெட்டு ​வேற புக் பண்ணனும்..\nதிங்க கிழம அதகா​லையிலேயே மவுச புடிச்சி ஒக்காந்திட வேண்டியதுதான்\nஉங்கள் தயவால் நானும் முன்பதிவு செய்துவிட்டேன். நன்றி\nஉங்கள் தயவால் நானும் முன்பதிவு செய்துவிட்டேன். நன்றி\nநமக்கு ஆர்ஏசிதான் கிடைச்சது. பார்ப்போம் ரிட்டர்னாவது கிடைக்குதான்னு. ஆமா நீங்க எங்க இருந்து எங்க போறீங்க\nஉண்மையிலேயே மாபெரும் வெற்றி தான் :-)\nமகேந்திரன், அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களும் 90 நாட்களுக்கு முன்பா\nஆமாங்க... அது ஒண்ணுத்தான் குறைச்சல், இராம். :-)\nஇன்னும் ரிட்டர்ன் டிக்கெட் எடுக்கவேண்டி இருக்கே\nவாங்க கிரி... நாட்டுல எதுலாம் சாதனையாயிடுச்சு பாருங்க :-)\nசிரிக்கவா அழவான்னு தெரியலையா நாஞ்சில் நாதம்\nமுகில், ஆர்ஏசி கன்பர்ம் ஆகிடும். முத்துநகர் தான்.\nகடைசி நேர வேலைகள் எதுவும் வராம இருக்க வாழ்த்துக்கள் :)\n//கடைசி நேர வேலைகள் எதுவும் வராம இருக்க வாழ்த்துக்கள் //\nஆமாங்க CVR, அதான் முக்கியம்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஎஸ்.வீ.சேகர் - நாடகம் - என் முதல் அனுபவம்\nவைரமுத்துவின் ’ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’\nஜெயா மேக்ஸ் - பலவீனம் பலமாக...\nஉங்க சிஇஓ’வுக்கும் இவ்வளவு நம்பிக்கையா\nமெட்ராஸ் டாக்கீஸ் கதை இலாகாவில் நான்\nவெற்றி... வெற்றி... மாபெரும் வெற்றி...\nவாணி ஜெயராம் - யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nஆயிரம் தாமரை மொட்டுகளுடன் வாழ்த்துக்கள்\nநாட்டு சரக்கு - நயன்தாரா டாட்டூ\nநெஞ்சை பிழிந்த வாணி ஜெயராம் குரல்\nஷங்கர் - சக்சேனா : ஒரு ஜுஜ்லீப்பா மீட்டிங்\nநாட்டு சரக்கு - உயிர் காத்த வயாகரா\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-04-23T02:04:58Z", "digest": "sha1:S7APCAD462KQHXAOGIIQH6LQAWKALGKB", "length": 12935, "nlines": 81, "source_domain": "www.tnainfo.com", "title": "குற்றவாளிகளை காப்பாற்றி மார்தட்டும் நல்லாட்சி: சுவீடன் நாட்டு ஊடகவியலாளரிடம் அனந்தி | tnainfo.com", "raw_content": "\nHome News குற்றவாளிகளை காப்பாற்றி மார்தட்டும் நல்லாட்சி: சுவீடன் நாட்டு ஊடகவியலாளரிடம் அனந்தி\nகுற்றவாளிகளை காப்பாற்றி மார்தட்டும் நல்லாட்சி: சுவீடன் நாட்டு ஊடகவியலாளரிடம் அனந்தி\nதமிழர்களை இனவழிப்பு செய்த இலங்கை இராணுவத்தையும், அதற்கு கட்டளைகளை வழங்கி வழி நடத்திய தலைவர்களையும் காப்பாற்றியதே மூன்று ஆண்டுகால சாதனை என நல்லாட்சி அரசாங்கம் மார்தட்டிக்கொள்வதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஆகவே இந்த அரசிடம் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜொஹான் மைக்கெல்சனிற்கு வழங்கிய விசேட செவ்வியில் இந்த கேள்வியை அனந்தி கேட்டுள்ளார்.\nஆட்சி மாற்றம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பு போரினால் ஏற்பட்ட பக்கவிளைவுகளே எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தியை காரணம் காட்டி நிரந்தர தீர்வுக்கான காலம் கடத்தும் திட்டத்தை ஏற்க முடியாது.\nஇனவழிப்பு போர் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதனை இப்போதும் நீடிக்கும் விதத்திலேயே இன்றைய அரசின் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமின்சாரக் கதிரை பற்றிய அச்சம், சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைப் பொறிமுறை மற்றும் சர்வதேச நீதிபதிகளை நாட்டிற்குள் வரவழைத்தல் போன்ற விடயங்கள் நல்லாட்சிக் காலத்தில் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஇலங்கை நாட்டின் குடிமக்களான தமிழர்களை கொன்றொழித்ததுடன் அதற்கான பொறுப்புக் கூறலையும் நிராகரித்து வருவதன் மூலம் ஒன்றுபட்ட நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்ற அறைகூவல் வெறும் வார்த்தையே என்பதை நிரூபித்துள்ளார்கள்.\nதமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் சிங்கள மக்களையும் சிங்கள அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்தும் போக்கிலேயே இன்றைய நல்லாட்சி அரசும் பயணித்து வருவதனை மைத்திரிபால சிறிசேனவின் மேற்குறித்த அறிவிப்பு துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது என குற்றம் சுமத்தியுள்ளார்.\nநாட்டின் ஆட்சியாளர்களே இவ்வாறு வெளிப்படையாக கூறிவரும் நிலையில் அழித்தொழிக்கப்பட்டு நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் எமக்கான நீதியை எவ்வாறு இவர்களிடம் எதிர்பார்க்க முடியும்\nநடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக் கூறும் விடயத்தில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகளும் இன அழ���ப்பு போருக்கு நேரடி, மறைமுக உதவிகளை வழங்கிய அமெரிக்கா, இந்தியா, ரஸ்யா, சீனா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கடப்பாடு உடையவர்களாக இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரசியல், பொருளாதார நலன்களை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனங்களை கண்டுகொள்ளாது இருப்பதானது மென்மேலும் அதே பாதையில் இலங்கை அரசாங்கம் பயணிப்பதற்கான ஏது நிலையையே ஏற்படுத்தும்.\nஆகவே, சர்வதேச நாடுகளும் ஐ.நா மன்றமும் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூறலின் வழியே தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தீர்வுகாண அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறியது Next Post32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடா���்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2014/08/12/igc-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-04-23T01:51:26Z", "digest": "sha1:XH3DZOUOCLS2JCYDQP5DP7SBNN5YSUXI", "length": 3616, "nlines": 66, "source_domain": "igckuwait.net", "title": "IGC யின் வாரந்திர நினைவூட்டல் நிகழ்ச்சியில் பேசப்பட்ட உரை / ஒன்றுபடுவோம் அல்லாஹ்வுக்காக (Unite together for Allah) | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nIGC யின் வாரந்திர நினைவூட்டல் நிகழ்ச்சியில் பேசப்பட்ட உரை / ஒன்றுபடுவோம் அல்லாஹ்வுக்காக (Unite together for Allah)\nIGC யின் வாரந்திர நினைவூட்டல் நிகழ்ச்சியில் பேசப்பட்ட உரை\nதலைப்பு : ஒன்றுபடுவோம் அல்லாஹ்வுக்காக (Unite together for Allah)\nஉரை நிகழ்த்தியவர் : மௌலவி நஸீர் அஹ்மத் ஜமாலி\nஇடம் : IGC மர்கஸ், பஹாஹீல் குவைத்\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ndmlp.org/archives/158", "date_download": "2018-04-23T01:39:22Z", "digest": "sha1:NJ6Q7UA5QLGLCWHRSXGKE2IEYCXER5Z7", "length": 15804, "nlines": 74, "source_domain": "ndmlp.org", "title": "மேதினம் 2017 : NDMLP வடபிராந்தியக் கிளைகளின் அறிக்கை – NDMLP", "raw_content": "\nமேதினம் 2017 : NDMLP வடபிராந்தியக் கிளைகளின் அறிக்கை\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்னைய ஜனாதிபதி ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராக மக்களிடம் வாக்குகள் பெற்று நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறி மைத்திரி – ரணில் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டபோது அனைத்துத் தரப்பு மக்களும் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என நம்பினர். ஆனால் இன்று மக்கள் ஏமாற்றப்பட்டுள்ள அதேவேளை இன்றைய ஆட்சியானது தனது கொடூர ஆட்சியதிகாரச் சுயரூபத்தை வெளிக்காட்டி வருகிறது.\nகடந்த நாற்பது வருடகாலத் தரகு முதலாளிய பேரினவாத ஏகாதிபத்திய சார்பு ஆட்சிகளின் தொடர்ச்சியே இன்றைய ஆட்சி என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. தேசிய இன��்பிரச்சினை விடயத்திலும் அரசியற் தீர்வு ஒன்றினை வழங்குவதற்கான எந்தவொரு அக்கறைகொண்ட முயற்சியினையும் இவ்வரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.\nஇன்றைய ஆட்சியாளர்கள் எவரும் புதியவர்கள் அல்லர். கடந்த 69 ஆண்டுகாலப் பாராளுமன்ற – நிறைவேற்று ஆட்சி அதிகாரத்தை ஆண்டு அனுபவித்து வந்த ஆளும் வர்க்க மேட்டுக்குடிச் சக்திகளே இவர்களாவர். இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த நவதாராளவாத உலகமயமாக்கற் பொருளாதாரத்தின் கீழான தாராளமயமும் தனியார்மயப்படுத்தலும் தொடரப்படுகின்றன.\nதேசியப் பொருளாதாரம் முடக்கப்பட்டதன் மூலம் ஏற்றுமதியானது வீழ்ச்சி கண்டு நிற்கிறது. அதே வேளை தாராளமான இறக்குமதி மூலம் நுகர்வுப் பொருளாதாரமானது மேலோங்கிக் காணப்படுகிறது. இதன் மூலம் அந்நியப் பல்தேசியக் கம்பனிகளும் பெருவணிக நிறுவனங்களும் உள்நாட்டுத் தரகு முதலாளிய சக்திகளுமே பெருலாபமீட்டி வருகின்றன.\nஅதேவேளை, அரசாங்கம் 15 % வற்வரி உள்ளிட்ட மோசமான வரி விதிப்புகளால் 8,503.2 பில்லியன் ரூபாய்களைக்கொண்ட அந்நிய உள்நாட்டுக் கடன்களை மக்களின் தலைகளிற் சுமத்தி வருவதாலும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பும் வாழ்க்கைத்தர வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகின்றன. அரிசி, தேங்காய், சீனி, மரக்கறி, மீன் வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவற்றால் பாதிக்கப்படுவோர் தொழிலாளர்களும் விவசாயிகளும் உழைக்கும் மத்தியதரவர்க்க மக்களுமாகவே உள்ளனர். இத்தகைய மக்கள் வீதிக்கு வந்து தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளும் போராட்டங்களும் நியாயமானவையாகும்.\nவடக்கு கிழக்கில் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதற்கான பதில்களை வேண்டியும், சிறைகளில் உள்ள அரசியற் கைதிகளை விடுவிக்கக் கோரியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வற்புறுத்தியும் வவுனியா, கிளிநொச்சி, மருதங்கேணி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மக்கள் பகல் இரவாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களும் மன்னார் முள்ளிக்குளம் மக்களும் தமது பூர்வீகக் காணிகளைத் தம்மிடம் ஒப்படைக்கக் கோரி இராணுவ முகாம், கடற்படை முகாம் ஆகியவற்றின் முன்பாகத் தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.\nகிளிநொச்சியில் பன்னங்கட்டிக் கிராமத்தில் பல வருடங்களாகத் தாம் குடியிருந்து வந்த, தனியாருக்குச் சொந்தமான 57 ஏக்கர் காணியினைப் பகிர்ந்து உரிமம் வழங்கும்படிக் கேட்டுக் காணியற்ற மக்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅண்மைய ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின்மூலம் தமது பூர்வீகக் காணிகளை இழந்துநிற்கும் முசலிப் பிரதேச முஸ்லீம் மக்கள் மறிச்சுக்கட்டிப் பள்ளிவாசல் முன்பாகத் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.\nயாழ் மாவட்டத்தின் புத்தூர் – கலைமதி, ஈவினை – திடற்புலம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்துவரும் மயானங்களை அகற்றிச் சுகாதார நலனையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கக்கோரிப் போராடிவருகின்றனர்.\nமட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பட்டதாரிகள் பட்டம் பெற்று ஐந்து – ஆறு வருடங்கள் கடந்தும் வேலை பெறாத நிலையில் தமக்கு உரிய வேலைவாய்ப்பினை வழங்கக் கோரிப் பகல் இரவுப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.\nஇதேபோன்ற வெகுஜனப் போராட்டங்களை மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் காணி, வீடு, சம்பள உயர்வு ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள்.\nசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடும்படியும் இலவச மருத்துவக் கல்விக்கும் இலவச மருத்துவத்திற்கும் குழி பறிக்கும் தனியார் மயப்படுத்தலுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் மருத்துவர்களும் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.\nஏற்கனவே ஸ்ரீலங்கா டெலிகொம் மனிதவலுத் தொழிலாளர்கள், தம்மை நிரந்தர ஊழியர்களாக உள்வாங்கக்கோரியும் காலகாலமாகப் போராடிப்பெற்ற தொழிலாளர் உரிமைகளை ஒழித்துக்கட்டும் மனிதவலுத் தொழில் முறையை இலங்கையில் இல்லாதொழிக்கக் கோரியும் மூன்று மாதமாகத் தொடர்ச்சியாகப் பகல் இரவாக முன்னெடுத்து வந்தனர்.\nஇந்நிலையில் எமது கட்சி, மக்கள் முன்னெடுத்து வரும் அனைத்துப் போராட்டங்களையும் ஆதரித்து அவர்களது கோரிக்கைகள் வெற்றி பெற ஒத்துழைப்புக்களையும் வழங்குகிறது. அதேவேளை, இன்றைய அரசாங்கம் மக்களது கோரிக்கைகளைக் கவனத்திற் கொள்ளாது ஜனநாயகத்தின் பெயரால் கள்ள மௌனம் காத்துவருவதை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.\nஉழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் இத்தகைய மக்கள்விரோத ஆட்சியை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமானதாகும். எனவே, ரஷ்யாவின் மகத்தான ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுகூரப்படும் இவ் ஆண்டின் மே தினத்தில் மக்கள் எழுச்சி பெற்று அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து மக்கள் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காக அணிதிரள்வோம்.\nபுதிய – ஜனநாயக மா.லெ.கட்சியின் புரட்சிகர மேதினம்\nயாழ்ப்பாணத்தில் புதிய – ஜனநாயக மாச்சிச- லெனினிசக் கட்சியின் புரட்சிகர மே தின பேரணியும் பொதுக்கூட்டமும்\nமேதினத்தினை மாற்றுவதற்கு முதலாளிய ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை.\nகண்டியில் தாக்கப்பட்டது முஸ்லிம்கள் மட்டுமல்ல ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களும் உழைக்கும் மக்களும்தான்\nஒக்ரோபர் புரட்சியும் பெண் விடுதலையும் ஆய்வரங்கு\nசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி முழுமையாக அரசுடைமையாக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninnaicharan.blogspot.com/2009/03/", "date_download": "2018-04-23T01:29:06Z", "digest": "sha1:IRYA2SNTLQJ66PMXU7L62EXRCBYUULO6", "length": 38128, "nlines": 213, "source_domain": "ninnaicharan.blogspot.com", "title": "நின்னைச் சரணடைந்தேன்!!: March 2009", "raw_content": "\nகமல் அண்ணாத்தே, சொந்தப் படம் எடுக்கற நீங்க, சொந்தமா எப்போ படம் எடுப்பீங்க\nபொதுவாகவே இன்ஸ்பிரேஸனுக்கும்(Inspiration) அப்பட்டமான காப்பிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு நளாயினியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 'ரோஜா'வும், மகாபாரதத்தில் கர்ணன்னுக்கும் துரியோதனனுக்கும் இருந்த நட்பை சொன்ன 'தளபதி'யும் முதல் வகை. 'பொம்மரில்லு'விலிருந்து அடிக்கப்பட்ட ராஜாவின் 'சந்தோஷ சுப்பிரமணியம்' இரண்டாம் வகை என்றாலும் இவை மொழிமாற்று 'ரீமேக்' என்ற பெயரில் நிதர்சனமாய் ஒரிஜினலிருந்து உருவப்படுகின்றன் (உ.தா. தமிழிருந்து இந்திக்கு சென்ற கஜினி).\nவிரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களே ஒரிஜினலை இன்ஸ்பிரேஷனாக கொண்டு, வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றது. இருப்பினும் இவ்வகையான் ரீமேக்குகளின் மூலம் தமிழுக்கு சில தரமான படங்களும் (ஒரு பொம்முக்குட்டி அம்மாவுக்கு, காதலுக்கு மரியாதை) கிடைக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அடுத்து ஆங்கில படங்களில் இருந்து அப்பட்டமாய் உருவப்பட்டு, நம்மூரின் திறமையான டைரக்டர்களின் கைவரிசையில் வெற்றிக்கரமாய் மாற்றம் செய்யப்பட்டு வெள்ளிவிழா கண்ட படங்களும் ஏராளம்(ஆங்கில Mementoவில் இருந்து அட்டகாசமாய் மாறி இந்தியாவையே கலக்கிய கஜினி)..\nஎனக்கு தெரிந்து தமிழில் ஆங்கிலப் படங்களை கரு மாற்றம் செய்து(சிலதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு - மற்றது கப்சிப்) அதிக அளவில் வெற்றிக் கண்டது கமலின் திரைப்படங்களே. ஏறக்குறைய கமலின் வெற்றிப் படங்கள் அனைத்திற்கும் ஒரு ஆங்கில ஒரிஜினல் இருப்பது, கமலின் பரம விசிறியான எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே..\nஎன்னப் பண்றது, கமல் ரொம்ப சிந்திச்சு கஷ்டப்பட்டு எடுத்த அவருடைய சிறந்த படமான HEY RAAM-ஏ ரொம்ப சீக்கிரம் பெட்டிக்குள்ள தள்ளிட்டோம். நம்ம மக்கள் ரசனைக்கு எதுக்கு ரொம்ப மெனக்கெடனும் கமல் நினைக்கிறார் போல.. இனி கமலின் தமிழும் ஆங்கில ஒரிஜினல்களும்.\nபி.கு: சொந்தச் சரக்கோ பாரின் சரக்கோ, தமிழ் சினிமாவிற்கு ஆக்ஸிஜன் ஊட்டும் எந்தச் சரக்கையும் சந்தோஷமாக அடிக்க நான் தயார்..\nPatch Adams - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்\nVery Bad Things - பஞ்சதந்திரம்\nMoon over parador - இந்திரன் சந்திரன்\nNine to Five - மகளிர் மட்டும்\nMrs. Doubtfire - அவ்வை சண்முகி\nShe-Devil - சதி லீலாவதி\nநினைவுகளில் விகடன் - 2\nஅப்போ எல்லாம் வாரந்தோறும் வியாழக்கிழமையே விகடன் கடைகளில் கிடைக்கும். பண்டிகை நாட்கள், சிறப்பு மலர் அல்லது சில வாரங்களில் மட்டும், புதன் மாலையே கடைக்கு வந்துடும். இப்போது விளம்பரங்களில் காட்டப்படுவதுப் போல, அப்போது நிஜமாகவே எனக்கும், என் அண்ணாவிற்க்கும், 'யார் முதலில் விகடன் படிப்பது'-ன்னு ஒரு போட்டியே நடக்கும். புதன் மாலை பள்ளியில் இருந்து திரும்பியதும், விகடன் வந்துவிட்டதா என்று அருகிலிருக்கும் பெட்டிக்கடைக்கு ஒரு மூன்று முறையாவது போயிட்டு வருவோம். முதலில் வாங்கி படித்து விட்டால் ஒரு சொல்ல முடியாத பெருமிதமும், அண்ணா முதலில் வாங்கிவிட்டால் ஏதோ தோற்றுவிட்டது போலவும் ஒரு எண்ணம்.\nஅதுவும் 90களின் காலக்கட்டத்தில் விகடனில் பல புதுமைகள் வந்துக் கொண்டிருந்த நேரம். 25 லட்ச ரூபாய் பரிசுப்போட்டி (அது பத்தி தனி பதிவு), முத்திரைக் கதைகள், சிறப்புக் கவிதைகள்-ன்னு பல போட்டிங்க வைச்சு கலக்கிட்டு இருந்தாங்க. அதனால முதல்ல யாரு விகடன் படிச்சு விடையை கண்டுப் பிடிக்கறாங்க-ன்னு எங்களுக்குள்ள பயங்கரப் போட்டி. அந்தப் பிரீயட்ல விகடன் ஆரம்பிச்சு வெச்ச விளையாட்டுத்தான் கடைசிப் பக்க 3D படங்கள்..\nஒவ்வொரு வாரமும், யாரு முதல்ல விகடனை வாங்கி, வந்திருக்கிற 3D படம் என்னன்னு கண்டுபிடிக்கறாங்கன்னு போட்டி. அண்ணா முதல்ல பார்த்துட்டா, 'இது திமிங்கலம்'-ன்னு சொல்ல, நான் பார்த்துட்டு 'இல்ல இது வவ்வால்'ன்னு அடிச்சு விடுவேன்.. ஏன்னா அது என்னப் படம் அப்படின்னு விகடன்ல எங்கேயும் க்ளூவோ விடையோ இருக்காது. அவங்கவங்க சொன்னதுத்தான் சரி-ன்னு அடுத்த விகடன் வர வரைக்கும் சொல்லிட்டு சுத்துவோம்...\nமுத வாரம் 3D படம் வந்ததும், அது என்ன, எப்படி பார்க்கறதுன்னு தெரியலை.. ஒரு ரெண்டு மூணு படம் பார்த்ததும், எப்படி வெச்சு பார்க்கனும்ன்னு பிடிபட்டுடிச்சி.. அதுக்கு அப்புறம் வந்த வாரங்களில, படத்தை பார்த்ததுமே என்னன்னு கண்டுபிடிக்கற அளவுக்கு எக்ஸ்பர்ட் ஆகிட்டேன்னா பாருங்களேன்..\nஇந்த 3D படத்தை கேள்வியே படாதவங்களுக்கும், மலரும் நினைவுகளுக்காகவும், சில 3D படத்தை கீழே தந்து இருக்கேன்.. முதல்ல ட்ரை பண்றவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், விடாமல் முயற்சி பண்ணுங்க.. கண்டிப்பா ஒரு சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் காத்துக்கிட்டு இருக்கு. 'படம் எப்படி பார்க்கறது'ன்னு உதவிக்கு சில தொடர்புகளையும் இணைச்சு இருக்கேன் (http://www.3dphoto.net/text/viewing/technique.html, http://www.magiceye.com).\nஇப்போ ஜோரா எல்லோரும் கீழே இருக்கற 3D படங்களை பார்த்துட்டு, இந்த 3D படங்களில் இருக்கறது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் (எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).\nLabels: tamil, நினைவுகள், விகடன்\nடைரக்டரு ஷங்கரு, இதுக் கரீக்டா\nபோன வாரம் ஒளித்தட்டுல 'இந்தியன்' படத்தை மீண்டும் பார்த்தேன்.. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் 'பச்சைக்கிளிகள் தோளோடு' பாடலின் இறுதியில் வரும் இக்காட்சி படத்துடன் ஒன்றிப் பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. படம் முடிந்ததும், மீண்டும் பாடல்களை மட்டும் ஓட விட்டு பார்க்கையில், பாடல் காட்சியில் இருந்த சிறு தவறு பிசிறியது. அது என்னக் காட்சின்னு இந்த நிழற்படத்தில் பாருங்க (எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).\n கூகிளாண்டவரில் தேடியதில், ஒரிஜினல் கிராபிக்ஸ் காட்சியில் இரண்டு கமல் ஆடும்படி மட்டுமே அமைப்பதாக முதலில் ஷங்கருக்கு எண்ணமாம். பட வேலைகளின் போது, கிராபிக்ஸ் இயக்குனர் வெங்கி, இரண்டு கமலுக்கும் பின்னால் ஒரு கண்ணாடியை போட்டு, கமலின் உருவ பிரதிபலிப்பைக் காட்டினால் இயல்பாய் இருக்கும் என்று ஷங்கரிடம் ஒகே வாங்கி, அந்த அலமாரியும், கமலின் பிரதிபலிப்பையும் கிராபிக்ஸில் கொண்டு வந்தாராம். கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டதாலோ என்னவோ, ஒவ்வோரு காட்சியையும் மிகவும் சிரத்தையுடன் அணுகும் ஷங்கர், இதை கவனிக்க தவறிட்டாருன்னு நினைக்கிறேன்..\nஇன்னும் இந்தக் கிராபிக்ஸ்ல என்ன தப்புன்னு கேட்கிறவங்களுக்கு, மூணு விஷயம்.\n1. நிழற்படத்தோட தரம் சரியில்லன்னு நான் முதல்ல ஒழுங்கா ஒத்துக்கறது(பின்ன youtube-ல இருந்து சுட்டா\n2. என்ன தப்புன்னு, படத்துல வட்டம் போட்டு காட்டிடறது..\n3. அப்படியும் புரியாத 'ஓளிவிளக்கு'-க்கு (அதுதாங்க tubelight), கண்ணாடிக்கு முன்னே நின்னு பார்த்தா உங்க முகம் தெரியும், கண்ணாடிக்கு முதுகு காமிச்சு நின்னாலும், கண்ணாடியில் உங்க முகம் தெரியுமா\nஒரிஜினல் பாட்டுக் கீழே, நீங்களே பார்த்துக்கங்க..\n\"காது இந்த வீங்கு வீங்கியிருக்கே, எத்தனைப் பேரு உங்களை பேசினாங்க\n\"முதல்ல ஒரு மூணு நாலுப் பேருத்தான் பேசினாங்க. பேசிக்கிட்டே இருக்கும்போது ஒரு மேனேஜரு, இன்னொரு மேனேஜருக்கு போன் பண்ணி, \"ப்ரீயா இருந்தா வாங்க, ஒருத்தன் சிக்கி இருக்கான்\"ன்னு சொன்னான்.\nஅந்த மேனேஜரு சொன்னான், \"நான் கொஞ்சம் பிசியா இருக்கேன், வேணும்னா, என்னோட ரூமுக்கு அனுப்பி விடு, நான் பார்த்துக்கறேன்\"-ன்னான். இவனுங்க முடிச்சவுடனே ஒரு கம்பெனி ஷட்டில புடிச்சு, அந்த மேனேஜருக்கிட்ட அனுப்பி விட்டுட்டாங்க. அங்க ஒரு ஏழுப் பேரும்மா. அவங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பேசினாங்க.. அந்த மீட்டிங் முடிஞ்சதும், இன்னொரு ஷட்டில புடிச்சு, என்னை ஏத்தி விட்டுட்டாங்க..\nசரி நம்மள வேலையை பார்க்கத்தான் அனுப்பறாங்கன்னு நம்பி ஏறி உட்கார்ந்தேன்-மா. அந்த ஷட்டிலு நேரா இன்னோரு 2nd லெவல் மேனேஜரு பில்டிங்க்கு போச்சு.. அந்த மேனேஜரு ரூமுக்குள்ள 11 பேரும்மா.. 3 மணி நேரம்.. காது வலிக்க வலிக்க பேசினாங்க.. சரி ���ேசிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்..\"\n\"விட்டுட்டிங்களா, திரும்பி நீங்கப் பேசலை\n\"அவங்க பேசும்போது ஒருத்தன் சொன்னான், 'எவ்வளவு பேசினாலும், இவன் கேட்கிறான்டா, இவன் ரொம்ப நல்லவன்'டான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாம்மா. நானும் இவனுங்க பேசறதக் கேட்கற மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கறது\"..\nLabels: tamil, கற்பனை, நகைச்சுவை\nகல்லூரியும் கற்று மற - 1\n\"பூர்ணிமா, வேணா இன்னிக்கு ஈவினிங் 7 - 7:15 மணிக்குள்ள, யாருக்கும் தெரியாம தனியா உட்கார்ந்து நீ ஏதாவதொரு FM சேனல்ல ஒரு தமிழ் பாட்டுக் கேளு.. நாளைக்கு காலையில நீ என்ன FM-ல என்ன தமிழ் பாட்டுக் கேட்டேன்னு நான் சொல்றேன்.\"\n\"சரி வருண், நான் இன்னிக்கு கேட்ட பாட்டு என்னன்னு கரெக்டா நீ நாளைக்கு சொல்லிட்டா, உனக்கு மாய மந்திரம் எல்லாம் தெரியும், அப்படின்னு நான் ஒத்துக்கறேன்.\"\nவிளையாட்டாய் தான் ஆரம்பித்தது.. பூர்ணிமா எங்கள் வகுப்பின் டாப் ரேங்க் மாணவி.. \"என்னப்பா, நிஜமாத்தான் சொல்றீங்களா\" என்பது பூர்ணிமாவின் டிரேட் மார்க் வசனம். நூற்றுக்கு 2 மார்க் வாங்கிவிட்டு பருத்தி வீரன்கள் நாங்கள் லந்துக்கட்ட, நூற்றுக்கு 98 மார்க் வாங்கிவிட்டு 2 மார்க் போய்விட்டதே என்று அலப்பறை பண்ணும் பார்ட்டி இவர்.\nவகுப்பில் மொத்தம் இருந்த 17 மாணவர்களில், 13 பேர் கல்லூரி விடுதியில் தங்கிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த காலம் அது.. \"பென்சில் ஜோசியம், மேஜிக்\" என ஆளாளுக்கு நாங்கள் கதை அளந்துக் கொண்டிருந்தாலும், வருணின் இந்த 'மந்திரம்' சுத்தி நின்று கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு புரிபடவேயில்லை. விடுதிக்கு திரும்பியதும், வருண் சொன்ன பிளானைக் கேட்டதும், மிகவும் உற்சாகமாகி, அவனுக்கு எல்லா உதவியும் செய்வதாக ஒப்புக்கொண்டோம்.\nபிளானின் முதற்படி, அக்காலத்தில் இருந்தது மொத்தம் 4 தமிழ் FM சேனல்கள். ஆக எங்களுக்கு தேவைப்பட்டது, 4 ரேடியோக்கள் (பின்ன, 4 சேனல்களிலும் 7-7:15 என்ன பாட்டு போடறான்னு தெரியனும் இல்ல). ஆரம்பித்தது எங்களின் ரேடியோ தேடல், விடுதியில் ஒவ்வொரு ரூமாய் சென்று கெஞ்சிக் கூத்தாடியதில் 3 தான் சிக்கின. முயற்சியில் சற்றும் மனம் தளராமல், பிளானின் அடுத்த கட்டமாய் சரியாக மாலை 7 மணிக்கு ஆரம்பித்து, 3 ரேடியோக்களில் 4 FM சேனலையும் மாற்றி மாற்றி 7:15 வரை ஒலிபரப்பான மொத்தம் 5 பாடல்களையும் ( நித்தம் நித்தம் நெல்லிச் சோறு, புது வெள்ளை மழை இங்கு, மதுரை மரிக்கொழுந்து வாசம், யாதும் ஊரே யாவரும் கேளீர், ஜெர்மனியின் செந்தேன் மலரே) குறித்துக் கொண்டோம்.\nபிளான்படி 4 FM சேனல்-லயும் குறிப்பிட்ட டைம்ல என்னென்ன பாட்டு-ன்னு கேட்டாச்சு. ஆனா 5 பாட்டுல பூர்ணிமா என்னப் பாட்டுக் கேட்டு இருப்பாங்கன்னு கண்டுப் பிடிக்கணும். பூர்ணிமா, 'இளையராஜா விசிறியா', 'ரகுமான் விசிறியா', அவங்க டேஸ்ட் என்ன, 5 பாட்டுல இருந்து, வருண் பூர்ணிமா கேட்ட அந்த ஒரு பாட்டை எப்படி குத்துமதிப்பா சொல்லப்போறான் அப்படின்னு அன்னிக்கு நைட் புல்லா யோசிச்சுக்கிட்டே தூங்கிட்டோம்.\nஅடுத்த நாள் காலையில எங்களுக்கு எல்லாம் ஒரே படபடப்பா இருக்கு. வருண் மட்டும் பெருசாக ஒண்ணும் கண்டுக்கலை. \"மச்சி, இப்போ இந்த 5 பாட்டையும் தனித்தனியா 'என்ன பாட்டு, படம், சேனல், பாடினவங்க-ன்னு' எழுதிக் வெச்சுக்கலாம், இல்லைன்னா மறந்துடுவோம்\" அப்படின்னான். சரி ஆச்சுன்னு, அந்த பாட்டுங்களை தனித்தனி பேப்பர்-லயும் எழுதிட்டு கிளாஸுக்கு கிளம்பியாச்சு.\nஉள்ளே நுழைஞ்சதும் \"ஏ வருண், என்ன என்னைப் பார்த்துட்டு ஓடற, சும்மா கதைத் தான விட்ட என்கிட்ட\n\"பூர்ணி, நேத்து நான் சொன்ன டைம்ல நீ தமிழ் FM-ல பாட்டுக் கேட்டியா\n\"நீ சொன்ன டைம்ல ஒரு தமிழ் பாட்டுக் கேட்டேன்பா, நீ கதை விடலைன்னா, உனக்கு நிஜமாலுமே மந்திரம் தெரியும்-னா, அது என்னப் பாட்டுன்னு சொல்லுப் பார்ப்போம்..\"\nஇதற்க்குள் விசயம் பரவி மொத்த வகுப்பு பெண்கள் கூட்டமும் இப்போ சுத்தி நின்னுட்டாங்க. பசங்களுக்கு எல்லாம், விரல்ல இருந்து கடிச்சு துப்ப நகமே இல்லைங்கற அளவுக்கு ஒரே டென்சன். வருணுக்கும் இதே நிலைமைத்தான்..\nஆனாலும் \"பூர்ணி, நேத்து நீ என்னப்பாட்டு கேட்டேன்-ன்னு இப்போ எல்லார் முன்னாடியும் சொல்லு, நான் எனக்கு மந்திரம் தெரியும்னு உனக்கு நிரூபிக்கிறேன்\"\nகொஞ்ச நேரம் பூரணி யோசிச்சுட்டு, \"சரி வருண், நான் நேத்துக் கேட்ட பாட்டு வந்து, 'மதுரை மரிக்கொழுந்து வாசம்'ன்னு இளையராஜா பாட்டு, சூரியன் FM-ல கேட்டேன்\"\nஉடனே நம்ம பய இதைக் கேட்டுட்டு விட்டான் பாருங்க ஒரு டயலாக்.\n\"எல்லோரும் நல்லா பாருங்க, பூர்ணி கேட்ட இந்தப் பாட்டை நேத்து நைட்டே என்னோட மந்திரத்துல கண்டுப்பிடிச்சு ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுட்டேன். இந்தாங்க, நீங்களே இதை படிச்சு பாருங்க-ன்னு\" நாங்க எழுதி வெச்சிருந்த அந்�� பாட்டு பேப்பரை அவனோட பேண்ட் பாக்கெட்-ல இருந்து எடுத்து கொடுத்துட்டான்.\nநாங்க காலேஜ் படிச்ச 3 மூணு வருசத்திலேயும், வருணுக்கு நிஜமாவே மந்திரம் தெரியும் அப்படின்னே பூரணி பயந்துக்கிட்டு இருந்தாங்க.\nபி.கு: \"டேய் வருண், மொத்தம் 5 பாட்டுன்னு, 5 பேப்பர் இருந்ததேடா, எப்படி பேண்ட்ல இருந்து கரெக்டா அந்த பாட்டு பேப்பரை மட்டும் எடுத்துக் குடுத்தே..\"\n\"மச்சி, 5 பேப்பரையும் ஒவ்வொன்னா நான் வேற வேற பாக்கெட்ல வெச்சுக்கிட்டேன். பேண்டல நாலும், சர்ட் பாக்கெட்ல ஒண்ணுன்னு\"..\n\"ஸுப்பர்-டா, அப்புறம் ஏண்டா நீயும் அவ்வளவு டென்சனா இருந்தே\n\"மச்சி, பூர்ணி பாட்டை சொன்னதும், நாம எழுதி வெச்ச 5-ல ஒண்ணுத்தானதும் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி. ஆனா எந்த பாட்டு எந்த பாக்கெட்ல வச்சேன் அப்படிங்கறதை மறந்துத் தொலைச்சுட்டேன். அதை யோசிக்கத்தான் ரொம்ப டென்சனாயிடுச்சி,..\"\n(நீங்க யோசிக்கறதும் ரொம்ப கரெக்ட், வருண் இப்போ மேனேஜரா நல்லா குப்பைக் கொட்டிட்டு இருக்கான்)..\nLabels: tamil, கல்லூரி, நினைவுகள்\nநினைவுகளில் விகடன் - 1\nவிகடனின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில், விகடனில் வெளிவந்த, என்னை பாதித்த படைப்புக்களை பகிரும் ஒரு முயற்சி..\nபத்து ஆண்டுகளுக்கும் முன்னர், விகடனில் வெளிவந்த இக்கவிதையை(முத்திரை), இன்றும் யாராவது நினைவில் வைத்திருக்கின்றீர்களா), இன்றும் யாராவது நினைவில் வைத்திருக்கின்றீர்களா ஒருப் பெண்ணின் வல்லிய பிரச்னையை 5 வரிகளில் உணர்த்தும் இக்கவிதை சுஜாதா பிரபலப்படுத்திய Haiku (கவிதையின் இறுதி வரியில் ஒரு மெல்லிய திடுக் ஒருப் பெண்ணின் வல்லிய பிரச்னையை 5 வரிகளில் உணர்த்தும் இக்கவிதை சுஜாதா பிரபலப்படுத்திய Haiku (கவிதையின் இறுதி வரியில் ஒரு மெல்லிய திடுக்\n(இதை எழுதிய கவிஞர் பெயர் நினைவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்).\nLabels: tamil, கவிதை, நினைவுகள், விகடன்\nஆதலினால் காதல் செய்வீர் - 1\nஎப்பொழுது எங்கு போகிறார், எவரிடமும் சொல்வதில்லை,\nஎப்பொழுது வீடு திரும்புவார், எவருக்கும் தெரிவதில்லை..\nஒரு பொருளை எடுத்த இடத்தில் வைப்பதில்லை,\nஇருந்த இடத்தில் பொருள்கள் இருப்பதுமில்லை..\nநாம் சொல்வதை அவர் கேட்பதுமில்லை.\nஅவர் சொல்வது நமக்கு புரிவதுமில்லை..\nநமது உணவு அவருக்கு பிடிப்பதில்லை.\nஅவர் உண்பது நமக்கு உணவேயில்லை..\nவேலை அசதியினால் ��மக்கு தூக்கம்.\nஅசராமல் தூங்குவதே இவருக்கு விருப்பம்....\nஇருக்கும் பழைய பொருளை உடைப்பதும்\nஉடைப்பதற்க்கு புதிய பொருளை கேட்பதும்\n3 வயதில் \"அவரிடம்\" சொல்வதற்கு ஒன்றுமில்லை...\nகமல் அண்ணாத்தே, சொந்தப் படம் எடுக்கற நீங்க, சொந்தம...\nநினைவுகளில் விகடன் - 2\nடைரக்டரு ஷங்கரு, இதுக் கரீக்டா\nகல்லூரியும் கற்று மற - 1\nநினைவுகளில் விகடன் - 1\nஆதலினால் காதல் செய்வீர் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=46972", "date_download": "2018-04-23T02:02:38Z", "digest": "sha1:H2M7SLH5RM6LOKM2D7NLYM722WAVIKRX", "length": 6021, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "தங்கம் விலை நிலவரம் | Gold prices - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,426க்கும், ஒரு சவரன் ரூ.19,408 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.48.20 க்கும் கட்டி வெள்ளி(ஒரு கிலோ) ரூ.45,045 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தல் : ரூ.32.16 கோடி பறிமுதல்\nமகாராஷ்ராவில் 16 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை : காவல்துறையினர் தகவல்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 ��ன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsiragugal.com/2013/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2/", "date_download": "2018-04-23T01:40:14Z", "digest": "sha1:UZWM2DXNHVHXBIWATLK7UUWP5SBURFJJ", "length": 24009, "nlines": 147, "source_domain": "www.tamilsiragugal.com", "title": "குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ-கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அகிலேஷ் - Tamil Siragugal : Tamil News blog", "raw_content": "\nகர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்\nதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nகுத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ-கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அகிலேஷ்\nகுத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ-கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அகிலேஷ்\nஉல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.\nபனாஜி நகரில் உள்ள உல்லாச நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த விடுதிக்கு விரைந்த காவல் துறையினர் , தன்னிலை மறந்து போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிலரை கைது செய்தனர்.\nபஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களையும் அந்த விடுதியிலிருந்து காவல் துறையினர் மீட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் என்பதை அறிந்த காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nஉத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது மாமனார் அஜய் பிரகாஷ் சிங், முலாயம்சிங் யாதவிற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎம்.எல்.ஏ. மகேந்திர சிங் குத்தாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட தகவலை முறைப்படி உத்தரபிரதேச சபாநாயகருக்கு தெரிவித்து விட்டதாக கோவா காவல் துறையினர் தெரிவித்தனர்.\nஅவர் மீதும் அவருடைய கூட்டாளிகள் இருவர் மீதும் ��ிபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுத்தாட்ட விடுதியில் தனது கட்சி எம்.எல்.ஏ. போலீசாரிடம் சிக்கிய செய்தியை அறிந்த உ.பி. முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அதிர்ச்சியடைந்தார்.\nஇதற்கு முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. சச்சின் ஜெய்ச்வால் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்தார்.\nஇதே போல், ரேபரேலியின் பச்ரவான் தொகுதி எம்.எல்.ஏ. ராம்லால் அகோலாவின் மகன்கள் தங்களுக்கு 20 லட்சம் ரூபாயை தரமறுத்த அரசு மருத்துவரின் வீட்டை கடந்த சனிக்கிழமை புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கியதாக செய்திகள் வெளியாகின.\nஇதனையடுத்து, மேற்கண்ட 3 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருந்து நீக்கி உ.பி. முதல் மந்திரியும், அம்மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று உத்தரவிட்டார்.\nஇதே போல், ‘ஹேமா மாலினி, மாதுரி தீட்சித் ஆகியோரின் கன்னங்களைப் போல் பளபளப்பான சாலைகளை அமைத்து தருவேன்’ என வாக்குறுதி அளித்த மந்திரியையும், மேலும் 2 எம்.எல்.ஏ.க்களையும் அகிலேஷ் யாதவ் கட்சியை விட்டு நீக்கியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.\nதற்போது 3 எம்.எல்.ஏ.க்களும் ஒரே நாளில் நீக்கப்பட்டுள்ளது, கட்சிக்கு யாரும் அவப்பெயரை ஏற்படுத்தக் கூடாது என்று அகிலேஷ் யாதவ் விடுத்துள்ள எச்சரிக்கையாகும் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.\nஅரசியல் சிறகுகள், இந்தியா - சிறகுகள், செய்தி சிறகுகள்\nஉலகின் நம்பிக்கையை இழந்துவிட்டது இந்தியா\nதமிழகத்தின் கல்யாண சமையல் சாதம் உடலுக்கு அதுவே பிரமாதம்\nMarch 8, 2018 chennailegalfirm@gmail.com Comments Off on கர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்\nகர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்\nதிருவெறும்பூர் கர்ப்பிணி பெண் உஷா மரண சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசம்...\nசெய்தி சிறகுகள் தமிழக சிறகுகள் தமிழ் சிறகுகள் By Saravvanan R நீதி சிறகுகள்\nMarch 6, 2018 chennailegalfirm@gmail.com Comments Off on ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அதனை எதிர்��்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது....\nஅரசியல் சிறகுகள் இந்தியா - சிறகுகள் செய்தி சிறகுகள் தமிழக சிறகுகள் தமிழ் சிறகுகள் By Saravvanan R நீதி சிறகுகள்\nதமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு சமுதாய சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு மனு தாக்கல் செய்ய பட்டுள்ளது. மாநிலத்தில்...\nஅரசியல் சிறகுகள் செய்தி சிறகுகள் சென்னை சிறகுகள் தமிழ் சிறகுகள் By Saravvanan R நீதி சிறகுகள்\nகர்ப்பிணி பெண் உஷா சாவுக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்\nதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nதமிழ் சிறகுகள் By Saravvanan R\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3597", "date_download": "2018-04-23T02:02:13Z", "digest": "sha1:BX5JYDW2L5DWK2GGZ5H6SUHBXI4QLSGQ", "length": 5519, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "இன்றைய இஸ்லாமிய சிந்தனை - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nதவ்பாவை பற்றி அல்லாஹ் அருளியதென்ன\nபாவிகள் தங்களுடைய பாவங்களை நினைத்து அழுது முனகும் ஓசையகிறது\nமலக்குகளுடைய தஸ்பிகின் ஓசையை விட எனக்கு விருப்பமானது என்பதாக அருளியுள்ளான்.\nசவூதியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சிறுவனின் செயல்\nஅனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம்\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T162/tm/sikaamaNi%20maalai", "date_download": "2018-04-23T01:39:57Z", "digest": "sha1:IXVWFITXTH5VPMOCB5CK2F5KVLG5HZIG", "length": 8991, "nlines": 73, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nவல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன்\nநல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி மெய்அருள் நல்குகண்டாய்\nகொல்வினை யானை உரித்தோய் வயித்திய நாதகுன்றாச்\nசெல்வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே.\nபொய்யே புலம்பிப் புழுத்தலை நாயின் புறத்திலுற்றேன்\nமெய்யே உரைக்கும்நின் அன்பர்தம் சார்பை விரும்புகிலேன்\nபையேல் அரவனை யேன்பிழை நோக்கிப் பராமுகம்நீ\nசெய்யேல் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nகல்லேன் மனக்கருங் கல்லேன் சிறிதும் கருத்தறியாப்\nபொல்லேன்பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறைசிறிதும்\nஇல்லேன் எனினும்நின் பால்அன்றி மற்றை இடத்தில்சற்றும்\nசெல்லேன் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய் தாய்நின் அடிக்கன்பின்றி\nவேர்ப்பார் தமக்கும் விருந்தளித் தாய்வெள்ளி வெற்பெடுத்த\nகார்ப்பாள னுக்கும் கருணைசெய் தாய்கடை யேன்துயரும்\nதீர்ப்பாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nநானே நினக்குப் பணிசெயல் வேண்டும்நின் நாண்மலர்த்தாள்\nதானே எனக்குத் துணைசெயல் வேண்டும் தயாநிதியே\nகோனே கரும்பின் சுவையேசெம் பாலொடு கூட்டுநறுந்\nதேனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nமருவார் குழலியர் மையல் கடல்விழும் வஞ்சநெஞ்சால்\nவெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்குகண்டாய்\nஉருவாய் அருவும் ஒளியும் வெளியும்என் றோதநின்ற\nதிருவார் வயித்திய நாதா அமரர் சிகாமண��யே.\nதவநேய மாகும்நின் தாள்நேய மின்றித் தடமுலையார்\nஅவநேய மேற்கொண் டலைகின்ற பேதைக் கருள்புரிவாய்\nநவநேய மாகி மனவாக் கிறந்த நடுஒளியாம்\nசிவனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அயனும்தங்கள்\nகைவாய் புதைத்துப் பணிகேட்க மேவும்முக் கண்அரசே\nபொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ\nசெய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nபுல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற\nகல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்\nஅல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்\nசெல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nஆர்த்தார் கடல்நஞ் சமுதுசெய் தாய்என்னை அன்பர்கள்பால்\nசேர்த்தாய்என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திருஅருட்கண்\nபார்த்தாய் பரம குருவாகி என்னுள் பரிந்தமர்ந்த\nதீர்த்தா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nஅறத்தாயை ஓர்புடை கொண்டோர் புடைமண் அளந்தமுகில்\nநிறத்தாயை வைத்துல கெல்லாம் நடத்தும் நிருத்தஅண்டப்\nபுறத்தாய்என் துன்பம் துடைத்தாண்டு மெய்அருட் போதந்தந்த\nதிறத்தாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nஅலைஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்தம்\nநிலைஓர் சிறிதும் அறியேன் எனக்குன் நிமலஅருள்\nமலைஓங்கு வாழ்க்கையும் வாய்க்குங் கொலோபொன் மலைஎன்கின்ற\nசிலையோய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால்\nநான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே\nவான்கொண்ட நின்அருட் சீரேத்து கின்ற வகைஅறியேன்\nதேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே.\nகளிவே தனும்அந்தக் காலனும் என்னைக் கருதஒட்டா\nஒளிவே தரத்திரு வுள்ளஞ்செய் வாய்அன்பர் உள்ளம்என்னும்\nதளிவே தனத்துறும் தற்பர மேஅருள் தண்ணமுதத்\nதெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.\nமால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு\nமேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்\nநீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்\nசேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2016/12/blog-post_89.html", "date_download": "2018-04-23T01:42:56Z", "digest": "sha1:PCPSW5V35ZDX5KSQZGVFT5KJ4Z2LINML", "length": 5099, "nlines": 101, "source_domain": "solachy.blogspot.com", "title": "கவிமதி சோலச்சி: என்னன்னமோ.....", "raw_content": "\nபாரத தேசத்��� அள்ளித் தாரேன்.....\nமண் வளம் என்ன இல்லை\nமனிதவளம் கொட்டிக்கிடக்கே - யாரிடமும்\nஏர் பூட்டி உழவு செய்த\nகாலம் இப்ப இல்லை ....\nஏழை வாழ்க்கை மட்டும் மாறலையே.....\nPosted by கவிமதி சோலச்சி புதுக்கோட்டை at 09:45\nநான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\"என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். 13.08.2017 அன்று சென்னை பொதிகை மின்னல் விருது வழங்கும் விழாவில் \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான விருதும் மூவாயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.தொடர்பு எண் : 9788210863\n34வது வீதி கலை இலக்கிய களம்\nஆதாரின் அவல நிலை ...\nகாட்டு நெறிஞ்சிக்கு - கவிஞர் ஈழபாரதி\nமுதல் பரிசு சிறுகதை நூல் குறித்து சுகன்யா ஞானசூரி\nமுதல் பரிசு சிறுகதை நூல் குறித்து சுகன்யா ஞானசூரி\nவீதி கலை இலக்கியக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbstm.org.in:9080/Cantonment/web/ContactUs.html", "date_download": "2018-04-23T02:01:44Z", "digest": "sha1:ESF73JHSULSHQTGARNEBYEXNJPW4GQ7L", "length": 9132, "nlines": 265, "source_domain": "www.cbstm.org.in:9080", "title": "Chennai Cantonment", "raw_content": "\nகொண்டிருக்கும் & வரவிருக்கும் திட்டங்கள்\nபிறந்த மற்றும் இறப்பு விவரங்கள்\nகல்யாண மண்டபம் முன்பதிவு நிலைமை\nதகவல் பெறும் உரிமை உறுப்பினர்\nதகவல் பெறும் உரிமை வேண்டுகோள்\nகண்டோன்மெண்ட் போர்ட் அலுவலகம் - 044-22311718 / 22332235\nகண்டோன்மெண்ட் துணை அலுவலகம் - 044-22641220\nகண்டோன்மெண்ட் மருத்துவமனை - 044 - 22341791\nகண்டோன்மெண்ட் மருத்துவமனை - 044 - 22642416\nஉயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்க பள்ளி - 044- 22313468\nஉயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்க பள்ளி - 044 - 22641549\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/88900", "date_download": "2018-04-23T01:46:41Z", "digest": "sha1:GBC5TMDGGPYUQHC55GGDPE7GUHLFHCQZ", "length": 13259, "nlines": 103, "source_domain": "www.zajilnews.lk", "title": "பந்தை சேதப்படுத்தி கையும் களவுமாக சிக்கிய ஆஸி வீரர் - Zajil News", "raw_content": "\nHome Sports பந்தை சேதப்படுத்தி கையும் களவுமாக சிக்கிய ஆஸி வீரர்\nபந்தை சேதப்படுத்தி கையும் களவுமாக சிக்கிய ஆஸி வீரர்\nபோட்டியின் பின் மன்னிப்பு கோரியது அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விசாரணைக்கு உத்தரவு\nதென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும், டெஸ்ட் தொடரின் 3 ஆவது போட்டியில் அணிக���கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியமை அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nதென்னாபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.\nஇத்தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதோடு, 2 ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்று தொடர் 1 – 1 என சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கேப்டவுனின் நியுலேண்டில் இடம்பெறும் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய (24) 3 ஆம் நாள் ஆட்டத்தின்போது, 25 வயதான அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பென்கிராப்ட், மஞ்சள் நிற டேப் ஒன்றினால் பந்தை சேதப்படுத்தி, அது தரையில் மிக இறுக்கமான முறையில் பதிவதன் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துமாறு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇது, அதி துல்லியமாக கமெராக்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேநீர் இடைவேளைக்கு சற்று முன்னதாக இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, அவ்வணியின் 12 ஆவது வீரரான பீட்டர் ஹேண்ட்ஸ்கொம்ப், குறித்த விடயம் குறித்து, கெமரூன் பென்கிராப்ட் இடம் அதனை தெரிவிக்கிறார். அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டரன் லீமெனின் உத்தரவுக்கு அமைய, இது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. (வீடியோ காட்சி)\nஇதனையடுத்து, கெமரூன் பென்கிராப்ட் தனது காற்சட்டை பையிலிருந்த குறித்த மஞ்சள் நிற துண்டை, காற்சட்டையை திறந்து உள்ளாடைக்குள் மறைக்கிறார். (வீடியோ காட்சி)\nஇதனையடுத்து, ஏதோ ஒரு விடயம் தமக்கு தெரியாமல் நடைபெறுவதை உணர்ந்த நடுவர்கள், குறித்த விடயம் குறித்து, கெமரூன் பென்கிராப்டிடம் கேள்வியெழுப்புகின்றனர். இதன்போது, தனது காற்சட்டையிலிருந்த கண்ணாடி துடைக்கும் கறுப்புநிற துணியை நடுவர்கள் காட்டியதைத் தொடர்ந்து, குறித்த பந்தை தொடர்ந்தும் பயன்படுத்த நடுவர்கள் அனுமதியளிக்கின்றனர். (வீடியோ காட்சி)\nஇரு அணிகள் இடையேயான இத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே டி கொக் – டேவிட் வார்னர் இடையே சண்டை, ரபாடாவின் முறையற்ற வார்த்தை பிரயோகம் என பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயினும் ஆட்ட நேர முடிவில், விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட 28 வயதான அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், தமது அணியின் தவறை ஒத்துக்கொள்வதாக தெரிவித்தார்.\nகுறித்த விடயம் கமெராக்களில் பதிவாகாமல் இருந்திருந்தாலும், இது தொடர்பில் தான் மனம் வருந்துவதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்த அவர், “பகல் போசண இடைவேளையில் நாம் இது குறித்து பேசினோம், நான் இது குறித்து அறிந்திருந்தேன். ஆனால் இது விளையாட்டின் உயிரோட்டத்திற்கு சிறந்தது அல்ல. இவ்வாறான விடயம் எனது தலைமைத்துவத்தின் கீழ் இனிமேல் ஒருபோதும் இடம்பெறாது என, நான் உத்தரவாதமளிக்கிறேன்” என ஸ்மித் இதன்போது தெரிவித்தார்.\n“நான் இது குறித்து பெயர் குறிப்பிட்டு கூற விரும்பாத போதிலும், நாம் இவ்விடயம் குறித்து கலந்துரையாடும்போது, கெமரூன் பென்கிராப்டும் அங்கிருந்தார். இதன் மூலம் நாம் ஏதேனும் இலாபத்தை அடையலாம் என எதிர்பார்த்தோம். ஆயினும் அது வெற்றியளிக்கவில்லை. நடுவர்களாலும் பந்தில் மாற்றம் ஏற்பட்டதை அவதானிக்க முடியவில்லை. இது உண்மையில் மிக மோசமான முடிவு என்பதோடு, எமது நடவடிக்கை தொடர்பில் மனம் வருந்துகிறோம்.”\nஅணியின் 12 ஆவது வீரருடன், பயிற்சியாளர் லீமென் உரையாடும் காட்சி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்மித்,\n“இவ்விடயத்திற்கும், பயிற்சியாளர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நீங்கள் இவ்வாறு பல்வேறு கேள்விகளை தொடுத்த போதிலும், நாம் இவ்வாறு நடந்து கொண்டது இதுவே முதல் தடவை என்பதோடு, இவ்வாறு இனி நடைபெறாது என்பதை நான் உறுதிப்பட கூறுகிறேன். நாம் இதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுள்ளோம். நாம் இதிலிருந்து விடுபட்டு செல்வோம்” என்றார்.\nPrevious articleஏறாவூர் இரட்டைக்கொலை சந்தேக நபர் வசம்பு மீது கத்தி குத்து: வைத்தியசாலையில் அனுமதி\nNext articleமட்டக்களப்பு மாவட்டத்தில் இருபதாயிரம் பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள்\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் ��ின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999977905/girl-in-the-village_online-game.html", "date_download": "2018-04-23T01:46:00Z", "digest": "sha1:HDPJQZR2P54XK7SCF3ARE3C7XJJSWDYD", "length": 10768, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கிராமத்தில் பெண் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கிராமத்தில் பெண் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கிராமத்தில் பெண்\nஇந்த பெண் தன் காதலனுடன் பெற்றோர் சந்திக்க சென்றார். அவர்கள் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து நகரம் விட முற்றிலும் வேறுபட்ட முறையில் உள்ளது என்று தெரியாது. அவர் ஒரு உள்ளூர் கடையில் உடை முடிவு அவர்களை தயவு செய்து, நீங்கள் அவளுக்கு உதவ வேண்டும். . விளையாட்டு விளையாட கிராமத்தில் பெண் ஆன்லைன்.\nவிளையாட்டு கிராமத்தில் பெண் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கிராமத்தில் பெண் சேர்க்கப்பட்டது: 01.10.2012\nவிளையாட்டு அளவு: 1.6 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.13 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கிராமத்தில் பெண் போன்ற விளையாட்டுகள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் ���ப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\nவிளையாட்டு கிராமத்தில் பெண் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கிராமத்தில் பெண் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கிராமத்தில் பெண் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கிராமத்தில் பெண், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கிராமத்தில் பெண் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nதேவதூதர்கள் நண்பர்கள் - பேஷன் போர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsiripu.blogspot.com/2011/02/blog-post_6390.html", "date_download": "2018-04-23T01:41:01Z", "digest": "sha1:FY3KUSLYQ4XVERKSTKY272S4RZOLENLS", "length": 3741, "nlines": 83, "source_domain": "tamilsiripu.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை பதிவுகள்: அன்பே.. அன்பே..", "raw_content": "\nகாதலன் :- கண்ணே... உன்னோட பிராவுக்கு பின்னாடி இருக்கற அந்த மிருதுவான மென்மையான விஷயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..\nகாதலி :- என்ன சொல்ற நீ...\nகாதலன் :- நான் உன்னோட இதயத்தை சொன்னேன்...\nகாதலி :- ஓ..சரி.. உன் இடுப்புக்கு கீழ, காலுக்கு நடுவுல பெரிசா இருக்கே அது எனக்கு ரொம்ப பிடிக்கும்..\nகாதலன் :- என்னடி சொல்ற நீ.. \nகாதலி :- நான் உன்னோட பைக்கை சொன்னேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/suspects", "date_download": "2018-04-23T01:56:41Z", "digest": "sha1:PEDIURXXZCRVLPFIVSM3YZNGZUAI6VEC", "length": 12031, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "Suspects | தினகரன்", "raw_content": "\nதெல்தெனிய கடை எரிப்பு; 24 பேரில் 8 பேர் விடுதலை\n16 பேருக்கு ஏப்ரல் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல்கண்டி, இனக்கலவரம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மொரகஹமுல்ல பிரதேசத்திலுள்ள முஸ்லிம் நபருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தை எரித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான 24 பேரில், 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 8 பேர் மீதும் எவ்வித...\nமஹேந்திரன், அலோசியஸ், பலிசேன சந்தேகநபர்கள்\nமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றம் பெயரிட்டுள்ளதுமத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன்...\nகாரில் T56 ஆயுதங்கள்; சந்தேகநபர்கள் புகைப்படம் வெளியீடு\nஅடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கம்பஹா வைத்தியசாலைக்கு அருகில், கண்டுபிடிக்கப்பட்ட மூன்று T56 ரக துப்பாக்கி தொடர்பில் இரு சந்தேகநபர்களை தேட உதவுமாறு பொலிசார்...\nவித்தியா வழக்கு; சந்தேகநபர்கள் விளக்கமறியல் மே 17 வரை நீடிப்பு\nபுங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மே 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியா கொலை...\nவித்தியா கொலை வழக்கிலிருந்து இருவர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று (28) ஊர்காவற்றுறை நீதிவான்...\nயாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் கொழும்பில் கைது\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் மூவர் கைது...\nரவிராஜ் கொலை சந்தேகநபர்கள் விடுதலை\nறிஸ்வான் சேகுமுகைதீன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் விடுதலை...\nசிறுநீரக மோசடி; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nறிஸ்வான் சேகு முகைதீன் சிறுநீரகம் மாற்றுதல் தொடர்பான கடத்தல் மோசடியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 08 பேருக்கும் ஓகஸ்ட் 16 வரை...\nவேட்டையாடி பேஸ்புக்கில் பிரசூரித்த சந்தேகநபர் கைது\nRizwan Segu Mohideen றிஸ்வான் சேகு முகைதீன் விலங்குகளை வேட்டையாடி, அது தொடர்பான படங்களை சமூக வலைத்தளங்களில் (பேஸ்புக்)...\nரூபா 1 கோடி ஹெரோயின்; வெள்ளவத்தையில் மூவர் கைது\nRizwan Segu Mohideen றிஸ்வான் சேகு முகைதீன் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினரால் இன்று (22) காலை வெள்ளவத்தையில் வைத்து மூவர்...\nமூவரை தேடும் யாழ். சுன்னாகம் பொலிஸ்\nRSM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம்...\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நி��ாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும்...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20)...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு...\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு...\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில்...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/84545", "date_download": "2018-04-23T01:32:21Z", "digest": "sha1:HGSJC5I4OQBVCMVQUJ3WCSEKN5XIXA54", "length": 9861, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "தமிழரின் தலைநகரை தமிழரே என்றும் ஆழவேண்டும் ராஜ்குமார் கோரிக்கை. ! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தமிழரின் தலைநகரை தமிழரே என்றும் ஆழவேண்டும் ராஜ்குமார் கோரிக்கை. \nதமிழரின் தலைநகரை தமிழரே என்றும் ஆழவேண்டும் ராஜ்குமார் கோரிக்கை. \nதமிழ் தேசியத்திற்கு வாக்களிக்காமல் அற்ப சொற்ப சலுகைகளுக்காக மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அது எம்மினத்திற்காக இன்னுயிர்களைத் தியாகம் செய்த மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்குச் செய்யும் துரோகமாக அமைந்து விடும் எனவே உள்ளுராட்சி சபைத��� தேர்தலிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.\nஇவ்வாறு திருகோணமலை நகரசபை தேர்தலில் அன்புவழிபுரம் வட்டாரத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் ஊடகவியலாளர் வடமலை ராஜ்குமார் தெரிவித்தார்.\nநேற்று மாலை தனது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ச்சியாக ஆதரித்து வருகின்றனர். இதற்கிடையில் பல கட்சிகள் எமது பிரதேசங்களுக்குள் புகுந்து எம் மினத்தின் வாக்குக்களைச் சூறையாட நினைக்கின்றார்கள். இவ்வாறான விடயங்களுக்கு எமது மக்கள் தலைசாய்க்க மாட்டார்கள்.\nஉள்ளுராட்சி மன்றம் என்பது ஒரு மனிதனின் கருவறை முதல் கல்லறை வரையான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு உள்ளுார் அதிகார கட்டமைப்பு இதில் எமது மக்கள் கடந்த காலங்களில் அடைந்த அபிவிருத்தி திட்டங்கள் சில மட்டுமே இந்த நிலை இனியும் தொடர விட முடியாது.உள்ளுராட்சி சபைகளுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான வரி வருமானங்கள் அறவிடப்படுவதில்லை இவற்றை முறையாக அறவீடு செய்தாலே எமது மக்களின் அடிப்படை உட்கட்டுமான தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியும் இவற்றை நடைமுறைப்படுத்த துறைசார்ந்த அறிவுடையோர் நகரசபைக்கு தெரிவாக வேண்டும்.\nதமிழரின் தலைநகரமான திருகோணமலை நகரசபையை அன்றும் இன்றும் என்றும் தமிழரே ஆழவேண்டும் .இதற்கு அற்ப சலுகைகளும் பொய்பிரச்சாரங்களும் இன்று ஒரு கட்சியில் கட்சியில் நாளை ஒரு கட்சியில் போட்டியிடுபவர்களின் பிரச்சாரங்களை நம்ப திருகோணமலை மக்கள் அப்பாவிகள் அல்ல\nஅபிவிருத்தியை பெரும்பான்மை கட்சிகளை சார்ந்தவர்களால் மாத்திரம் செய்யமுடியாது அவற்றை எங்களாலும் செய்யமுடியும். கிராம மட்ட , நகர மட்ட அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அமையப்பெற்றுள்ள இந்த உள்ளூராட்சி சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும். அதனை வைத்துக் கொண்டு இந்தப் பிரதேசத்தை பாரிய அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.\nPrevious articleஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மஹிந்த அணி) கட்சியின் காத்தான்குடி தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு\nNext articleகிண்ணியா நகரசபையின் திட்டமிடல் குழுக் கூ��்டம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nகிழக்கிலிருந்து உயர் மட்டக்குழு சிங்கப்பூர் விஐயம்\nதண்டப்பணம் செலுத்தப்பட்டதன் பின்னர் கட்டாக்காலி மாடுகள் விடுவிப்பு\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/85436", "date_download": "2018-04-23T01:31:48Z", "digest": "sha1:LYZT3LKFA6HMF6XMYKIMH42PBLURQEUH", "length": 6532, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஓட்டமாவடியில் மீண்டும் யானையின் அட்டகாசம் - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ஓட்டமாவடியில் மீண்டும் யானையின் அட்டகாசம்\nஓட்டமாவடியில் மீண்டும் யானையின் அட்டகாசம்\nஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடிக் கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து யானைகளில் தொல்லைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.\nகிரான் முருகன்தீவு காட்டுப் பகுதியில் இருந்து ஆற்றைக் கடந்து ஓட்டமாவடி உசன்போடி ஹாஜியார் வீதியில் அமைந்துள்ள அரிசி ஆலைக்கு நேற்று (17) புதன்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் அரிசி ஆலையில் இருந்த நெல்களை சேதப்படுத்தியதுடன், வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.\nஅரிசி ஆலையின் காவலாளி யானையை கண்டு எழுப்பிய சத்தத்தில் அயலவர்களின் உதவியுடன் யானைகள் துரத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (12) யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமக்கள் குடியிருப்புக்குள் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் இருமுறை யானைகள் நுழைந்தமையினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர். இதனை உடனடியாக தடுக்கும் வகையில் அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்��ுகோள் விடுக்கின்றனர்.\nNext articleதிருகோணமலை ஐ.தே.க. குறிஞ்சாக்கேணி வட்டார வேட்பாளர் அறிமுக நிகழ்வு\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nதண்டப்பணம் செலுத்தப்பட்டதன் பின்னர் கட்டாக்காலி மாடுகள் விடுவிப்பு\nயாழ். பல்கலை. பேரவைக்கு 15 உறுப்பினர்கள் நியமனம்\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kungumamthozhi.wordpress.com/2016/02/13/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-23/", "date_download": "2018-04-23T01:47:34Z", "digest": "sha1:XZSYK7I4FTCDZT5MFK2TLVUCJXY77WNP", "length": 26622, "nlines": 176, "source_domain": "kungumamthozhi.wordpress.com", "title": "ப்ரியங்களுடன் ப்ரியா–23 | குங்குமம் தோழி Web Exclusive", "raw_content": "குங்குமம் தோழி Web Exclusive\nதரையில் பாயும் வேரை விட\nசிறு புயலாய் செய்பவன் அவன்…\nஎன்னை உளற வைப்பவன் அவன்…\nநட்பு சுடரேற்றி என் தனிமை\nஇருளை விரட்டியவன் அவன் …\nதன் ரகசியமாவே ஆக்கியவன் அவன் ..\nஎன் சின்னச் சின்ன தேடலை கூட\nதூறல் கண்ட மண் போல்\nஎனக்கே எனக்கு அழகானவன் அவன்…\nஎனக்கு மட்டும் முழுமையானவன் அவன்…\nகாதல் சொல்லி தந்தவன் அவன்…\nஎன்னை எனக்கே அறிமுகப்படுத்திய உயிரானவன் …\nஆதலினால் காதல் செய்வீர் …\nகாதலர் தினத்திற்கு வாழ்த்து சொல்ல காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை…. அனைவருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். காதல் அழிவது இல்லை….. இரு இதயங்கள் இணைகின்ற நாள்..உண்மையான காதலினை ஏற்று கொள்வதில் தவறு ஏதும் இல்லை..\nகாதல் என்றுமே காதலிக்க படும் என்பதில் எந்த ஒரு மாற்றுகருத்தும் இல்லையென்றாலும் ஊரோடு ஒத்து வாழ் நிகழ்வில் இந்த ஒரு நாளும் திருநாளாக மாறியதே ..\nஎன் பள்ளி .. கல்லூரி கால கட்டங்களில் காதல் என்பது ஒரு மிக பெரிய பாவ ���ெயல் போல ஒரு மாய தோற்றம் இருந்தது உண்மைதான் ,,\nஇப்போ இருப்பது போல எந்த ஒரு தகவல் தொழில்நுட்பமும் மிகுதியாக இல்லாத காலங்களில் என்னோட கல்லூரி தோழர்களின் காதல் பயணங்களை இப்போது நினைத்து பார்த்தாலும் சிரிப்பும் சந்தோசமும் என்னை சுற்றி வந்து விடும் ,,\nகாதல் கடிதங்கள் … ரோஸ் வாங்கி கையில் வச்சுக்கிட்டு காத்திருப்பது ,,, கடைக்கண் பார்வைக்கு காலையில் இருந்தே காத்திருப்பது …\nவார இறுதியில் கோவிலில் சந்திக்க வாரத்தின் முதல் நாளே திட்டமிடல் … செமஸ்டர் லீவ் 60 நாளையும் தினமும் சபிச்சே கழிச்சது ,,’\nஅந்த 60 நாளும் அவங்க அவங்க காதலி / காதலன் வீடு . தெரு பக்கம் சுத்துவது … அவன் / அவ வீட்டுக்கு போன் செஞ்சு வேற யாரவது எடுக்கும்\nபொழுது பூமியே பிளந்து விடுவது போல உணர்வு …\nஎல்லோரும் சேர்ந்து ஒரு படம் போக ஒரு மாசமா திட்டம் போட்டும் கடைசியில் மாறி விடுவது ,,\nஹா ஹா ,,, இப்படியே கழிந்து போன எங்கள் கால கட்டங்களை ஒப்பிடும் பொழுது இன்றைய தலைமுறை ரொம்ப குடுத்து வச்சவங்க …\nவிரல் நுனியில் காதலை வைத்திருக்கிறார்கள் …\nவாட்ஸ் அப் … ஐமோ ..FB .. கால் … என 24 மணிநேரமும் காதலும் கையுமாக கலந்து இருக்காங்க ,, அது எவ்வளவு சந்தோசமோ அதே அளவு\nகிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள் என்பதும் கொஞ்சம் வருத்தம் கலந்த உண்மைதான் …\nஎங்க வீட்டில் படத்துக்கு போகலாம் என்று சொன்னால், வீட்டிலே ஒரு தணிக்கை குழு கூடி அந்த படத்தில் காதல் காட்சிகள் இருக்கா போக கூடிய படமா என்று ஒரு பெரிய ஆலோசனையே நடந்து எல்லாம் இருக்கு ,,,\nஇப்போ நடுவீட்டிலே எல்லா கண்றாவியும் வந்திரிச்சு நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ..\nநம்மதான் எல்லாத்தையும் சரி செஞ்சு நமக்கான சரியான பாதையை தேர்வு செய்து போகணும்…\nகாதல் எப்போவுமே தேன்தான்…. இயற்கை சுவையில் என்றுமே திகட்டாது …\nகாதலையும் ஒரு வியாபார வணிக நோக்கமாக்கி பணம் சம்பாதிக்க வலி செய்தது இந்த நாகரிக வளர்ச்சி என்றும் கூட சொல்லலாம்.\nகாதலர் தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14ம் நாள் மிகுந்த ஆரவாரங்களுக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. இது காதலைப் புனிதப்படுத்தும் தினம் என்று காதலர்கள் சொல்ல, இது ஆபாசம் கலாச்சாரத்தின் வேர்களில் பாய்ந்திருக்கும் மேல் நாட்டு விஷம் என்று இன்னொரு தரப்பினரும் சொல்ல��க் கொண்டுதான் இருக்கிறார்கள்.. மற்ற தினங்களிலெல்லாம் பரிசுகளோடும் வாழ்த்துக்களோடும் முடிந்து போகும் கொண்டாட்டம் காதலர் தினத்தில் மட்டும் சற்று வரம்பு மீறிச் செல்கிறதோ.. எனும் அச்சம் சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே உண்டு..\nகாதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடவில்லை எனில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.\nநேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல், கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது. டிஸ்கோதே, இரவு விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கென்று குத்தகைக்கு விடப்பட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் மழைகாளான்கள் போல் தோன்றி மறையும் காதலாக உள்ளன..\nகாதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை.\nபருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ….\nகம்ப ராமாயணத்தில் கம்பரின் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகு சேர்ப்பதாய் தான் இருக்கிறது . காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது. அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் இருக்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது தான் உண்மை..\nகாதலர் தினம் தோன்றிய வரலாறு..\nகி.பி இருநூறாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த மன்னன் கிளாடியஸ் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். இவருடைய ஆட்சி காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண���டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார்.\nமன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது..\nரோமில் பிப்ரவரி மாதம் என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம், வசந்த காலத்தின் ஆரம்பம் தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.எனினும் வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினமாக இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாக இருந்திருக்கிறது..\nசீனர்களிடம் ‘ஏழின் இரவு’ என்று சொல்லப்படும் இந்த காதலர் தினம் ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள்..\n1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் வருகிறது..\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது..\nகாதலர் தினக் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய், அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள். நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது. இந்த தினங்களின் பின���னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் புலப்படும்.\nஅமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 180 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 74 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் க்கு அடுத்தபடியாக காதலர் தினம் அமெரிக்காவில் மிகப் பிரபலம்..\nஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள சுமார் முப்பதாயிரம் நகைக்கடைகளில் சுமார் மூன்று பில்லியன் மதிப்புள்ள நகைகள் இந்த கொண்டாட்டக் காலத்தில் மட்டுமே விற்கப்படுகின்றனவாம். சுமார் 36 மில்லியன் இதய வடிவ சாக்லேட் பெட்டிகள் காதலர் தினத்துக்காக மட்டுமே விற்பனையாகின்றன என்பது கூடுதல் தகவல்..\nகாதல் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நொடியாவது தீண்டாமல் போவது இல்லை…\nஒவ்வொரு நொடியும் உணர்ந்து சுகித்து ரசித்து வாழுவோம்.\nகாதலை காதல் செய்து ,,,\nஆதலினால் காதல் செய்வீர் …\nதரையில் பாயும் வேரை விட\nசிறு புயலாய் செய்பவன் அவன்…\nஎன்னை உளற வைப்பவன் அவன்…\nநட்பு சுடரேற்றி என் தனிமை\nஇருளை விரட்டியவன் அவன் ..\nரகசியமாவே ஆக்கியவன் அவன் ..\nஎன் சின்னச் சின்ன தேடலை கூட\nதூறல் கண்ட மண் போல்\nஎனக்கே எனக்கு அழகானவன் அவன்…\nஎனக்கு மட்டும் முழுமையானவன் அவன்…\nகாதல் சொல்லி தந்தவன் அவன்…\nஎன்னை எனக்கே அறிமுகப்படுத்திய உயிரானவன் …\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121878-bomb-blast-near-pollachi.html", "date_download": "2018-04-23T02:00:28Z", "digest": "sha1:5TRBEH4LTIBO5L5ZK6YS3LA33IG5TH32", "length": 20629, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "ரயிலைக் கவிழ்க்க சதியா? பொள்ளாச்சியைப் பதறவைத்த குண்டு வெடிப்பு! | Bomb blast near Pollachi", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n பொள்ளாச்சியைப் பதறவைத்த குண்டு வெடிப்பு\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே த��்டவாளத்தில் குண்டு வெடிப்பு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகாவிரிக்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் தீப்பற்றி எரிந்த இளைஞர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாமக சார்பில் இன்று கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. Youth gets touched with electric wire in PMK's protest over CMB in Tindivanam\nமதுரையிலிருந்து கோவைக்கு, பொள்ளாச்சி வழியாகத் தினந்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரையிலிருந்து இன்று காலை 7.25 மணிக்கு கிளம்பிய பயணிகள் ரயில், நண்பகல் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கு 1 கி.மீ முன்பு உள்ள பத்திரகாளியம்மன் கோயில் வீதி வழியாக வரும் தண்டவாளத்தில் பலத்த சத்தத்தோடு வெடி வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டு தண்டவாளத்தைப் பரிசோதித்தனர். ஆனால், பெரிய அளவில் சேதம் இல்லாததால், ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.\nஇதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். குறிப்பாக, வெடிச் சம்பவம் நடந்த இடத்தில் சிறிய பாஸ்பரஸ் குண்டுகளும் வெடி மருந்தும் இருந்தது தெரியவந்தது. பின்னர், அதன் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், சுமார் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இதனிடையே, ரயிலை கவிழ்க்க ஏதும் சதி நடந்ததா. இல்லை காவிரி, ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இதைச் செய்தார்களா போன்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nசென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு: சி.சி.டிவி. காட்சிகள் விடிய விடிய ஆய்வு\nசென்ட்ரல் குண்டு வெடிப்புக்கு நாசவேலையே காரணம்: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை\nகோவை குண்டுவெடிப்பு: 19-ம் ஆண்டு அஞ்சலி\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எ��்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n`இந்தக் கல்வீச்சுக்கெல்லாம் நான் பயப்பட மாட்��ேன்’ - பா.ஜ.க-வினருக்கு வைகோ சவால்\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கையா நாயுடு கொடுத்த விளக்கம்\nஎத்தனை செல்ஃபி எடுத்தாலும் நமக்கு நல்ல புரொஃபைல் படம் கிடைக்காதாம்... ஏன்\nஐ.பி.எல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சரிவு... ஸ்டார் நிறுவனம் ஷாக்\n\"எங்கள் மகள் நகைக்காக கொலை செய்யப்படவில்லை\" வேல்விழி பெற்றோர் சந்தேகம்\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\nஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 746% அதிகரிப்பு\n`பூ என நினைத்தோம்; ஆனால் இருப்பது பூ நாகம்’ - ரஜினியைக் கடுமையாகச் சாடிய பாரதிராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=575585", "date_download": "2018-04-23T01:54:23Z", "digest": "sha1:FHG4TUSEOGHTZZO6JXPNRY5FOGWD63NT", "length": 8373, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பசில் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் ஆரம்பம்!", "raw_content": "\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nபசில் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் ஆரம்பம்\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அரசு நிதியினை முறைகேடாக பயன்படுத்தி சொகுசு மாளிகை ஒன்றை அமைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nபசில் மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பிலான காணி ஒன்றினில் சுமார் 28 கோடியே 80 இலட்சங்கள் அரசாங்க நிதியினை ஊழல் செய்து சொகுசு மாளிகை ஒன்றினை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.\nஇந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரினால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன் போது குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதமும், மே மாதமும் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அண்மையில் கைது உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் தலையீட்டினால் குறித்த கைது நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதற்போதைய தென்னிலங்கை அரசியல் சூழலின் நல்லாட்சிக்கு ராஜபக்ஷ தரப்பினர் தொடர்ந்தும் இக்கட்டுகளைக் கொடுத்து வருவதால் அவர்களை முடக்கும் செயற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளதாக ராஜபக்ஷ ஆதரவாளர்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅர்ஜூன் அலோசியசின் தொடர்பாடல் சாதனங்களை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவு\nகடலில் தத்தளித்த காட்டு யானைகளை பாதுகாப்பாக மீட்ட கடற்படை\nஉரிய தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தம்\nஉள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: பைசர் முஸ்தபா\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஇந்தியக் கொடி எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஹசனலி\n16 பேருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி\nவவுனியாவில் பரபரப்பு: மயக்க நிலையில் இராணுவத்தினர் – நடந்தது என்ன\nபுங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே\nஜே.ஆர். புத்திசாலித்தனமாகவே அரசியல் யாப்பை அமைத்தார்: சொய்ஷா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2016/12/astrology_30.html", "date_download": "2018-04-23T02:06:50Z", "digest": "sha1:TRWN637PKBCE57CCDE65RRIYNDEJHZD7", "length": 40954, "nlines": 586, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Astrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அமைப்பு!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அமைப்பு\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அமைப்பு\nஎல்லா மனிதர்களுக்குமே, அதாவது இளைஞர்களுக்குமே, திருமணத்த���ற்குப் பெண் தேடும் சமயத்தில், ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். அழகான பெண்ணாக இருக்க வேண்டும். படித்த பெண்ணாக இருக்க வேண்டும். குணமுள்ள, அனைவரையும் அனுசரித்துப்போகும் குணமுள்ள பெண்ணாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சிலர் கூடுதலாக அவள் செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தால் பரவாயில்லை என்றும் எதிர்பார்ப்பர்கள்.\nபெண்களுக்கும், அதாவது இளம் பெண்களுக்கும் அது போன்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கும். கூடுதலாக அவன் திறமைசாலியாகவும், கை நிறையச் சம்பாதிப்பவனாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.\nஅப்படி எல்லாம், அதாவது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இருக்கக்கூடிய பெண்ணோ அல்லது பையனோ சுலபத்தில் கிடைத்துவிடுமா என்ன\nஎல்லாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் அமையும். அதாவது ஜாதகத்தில் உள்ள அமைப்பின்படிதான் அமையும்.\nஜாதகத்தில் குறை இருந்தால் சிலர் பயந்துவிடுவார்கள். பயப்படாமல் முழுமையாக ஜாதகத்தை அலச வேண்டும்.\nகளத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருந்தால் சிக்கல் என்று சிலர் நினைப்பார்கள். அதாவது சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு இரண்டு புறமும் உள்ள வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் அது பாபகர்த்தாரி யோகக் கணக்கில் வரும். அப்படி அமைந்திருந்தாலும் சேர்க்கை மற்றும் பார்வையால் அத்தீமை விலகிவிடும் வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாதகத்தை சுத்தமாக அலச வேண்டும்\nஒரு உதாரண ஜாதகத்தைவைத்து அதை இன்று அலசுவோம்\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:\nதனுசு லக்கினம். பூச நட்சத்திரம்.\nலக்கினாதிபதி குரு லக்கினத்தில் உள்ளார்\nஏழாம் வீட்டுக்காரரான புதன் லக்கினத்திற்கு எட்டில் உள்ளார். இருந்தாலும் அரச கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் கூட்டாக உள்ளார். சூரியன் இந்த ஜாதகத்திற்குப் பாக்கியநாதன் ஆவார் (9th lord)\nகளத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளார். முன் வீட்டில் சனி. அடுத்த வீட்டில் கேது.\nமுதல் நிலை சுபக்கிரகமான குரு பகவான். லக்கினத்தில் அமர்ந்து தனது நேரடிப் பார்வையால், களத்திரஸ்தானத்தைப் பார்ப்பதுடன், களத்திரகாரனுக்கும் கை கொடுத்து தோஷங்களை நீக்கினார். குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். அவ்வாறு இந்த ஜாதகனுக்கும் தோஷங்கள் நீங்கி நல்ல மனைவி அமைந்தாள் அதுதான் இந்த ஜாதகத்தின் மேன்மை\nஜாதகங்களை அலசும்போது, குருவின் பார்வையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்\nலேபிள்கள்: Astrology, classroom, அலசல் பாடம், அனுபவம்\nநல்ல அலசல் பாடம் வாத்தியார் அவர்களே\nஎனது ஜாதகத்திலும் சுக்கிரன் நீசமாகி கேதுவுடன் கூட்டணி போட்டு சனி சூரியனாலும் சூழப்பட்டுள்ளார்.குரு நீசம். ஆனால் நீச குரு நீச சுக்கிரனைப் பார்த்து விடுகிறர்ர். நீசனை நீசன் பார்த்தால் பார்க்கப்பட்டவர் வலுவாவார் என்று சொல்கிறார்கள். அதன் படி சுக்கிரன் வலுப்பெறுகிறார்.மேலும் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் அடைந்ததாலும் வலுப்பெறுகிறார்.குரு நீசம் ஆனாலும் வர்கோத்தமம் ஆகிறார். அதனாலும் சிறிது வலுப்பெறுகிறார். கடக லக்கினம் கடக ராசி பூசம் தான்.குருவின் பார்வை ராசி லக்கினத்திற்கு. எனவே திருமணம் 26 நடக்கும் போது நடந்து, நல்ல படியாகவே வாழ்ந்து முடித்துவிட்டேன்.\n7க்குடைய சனீஸ்வரன் 2ல் அமர்ந்ததால் மனைவியும் வேலை பார்த்து குடும்பச் செலவுகளை ஏற்றார்கள்.இரண்டில் சனீஸ்வரன் என்பதால் என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பல விதமான கெட்ட பெயருக்கும் ஆளானானேன்.குடும்பத்தில் பலவித சிரமங்கள் ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் அனைத்தையும் சமாளிக்கும் \"ஸ்டேன்டிங் பவர்' கிடைத்தது.குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு என் ஜாதகமும் நல்ல உதாரணம்தான். மிக்க நன்றி ஐயா\nமிதுன கன்யா லக்னங்களுக்கு குரு பாதாகாதிபதி ஆயிற்றே..முதல் சார்ட்டில் உச்சம் பெற்றால் களத்திரம் பாதிக்காதா..கன்னிக்கு உச்சம் பெற்று 7ஐப் பார்ப்பது பாதிப்பு தானே ஐயா\nகுரு பார்க்க கோடி நன்மை. இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு தன்னுடைய சொந்த இடத்தில் இருந்து பார்க்கிறார். அது மிகவும் சிறப்பு .\nகுரு என்பவர் ஒரு வழிகாட்டிமாதா பிதா குரு தெய்வம் அல்லவாமாதா பிதா குரு தெய்வம் அல்லவா குருவுக்கு சக்தி அதிகம் போலும் குருவுக்கு சக்தி அதிகம் போலும்மனிதப் பிறவிக்கே குருவின் பார்வை கிடைத்தால் அமோகமாக முன்னேறலாம்\nஜாதக குருவும் அதே வேலையை பிசகாமல் செய்து நல்ல மனைவியைத் தருகிறார். பிறகென்ன வாழ்க்கையில் முன்னேற்றம் தானே\nவாத்தியாரின் ஒவ்வொறு அலசல் ஜாதகமும் அனேக விஷயங்கள் செரிந்தது தங்களின் மகத்தான சேவையால் நாங்கள் நன்றாக செதுக்கப்படுகிறோம் என்பது என்னவோ\nவணக்கம் ஐயா,பாபகர்த்தாரி யோகம் இருந்தாலும் பயமில்லை.\"யாமிருக்க பயமேன்\" என்ற குருபகவானின் பார்வையும்,அதற்க்கு குருவின் விளக்கமும் அருமை.நன்றி.\nஅருமையான பாடம். மிக்க நன்றி.\nபகை வீட்டில் அல்லது நீச வீட்டில் குரு அமர்ந்தால் அவருடைய பார்வையால் எந்த பலனும் கிடைக்காது என்று தாங்கள் கூறியதாக ஞாபகம். உண்மையா.\nதலைப்பு நல்ல மனைவி. உள்ளே பாபகர்த்தாரி யோகம் பற்றி.\nராசிக்கு எழிலும் லக்கினத்திற்கு இரண்டிலும் ராகு அமர்ந்துள்ளார். இவருக்கு ராகு திசை அனேகமாக இனிமேல் தான் வரும் என்று நினைக்கிறன். இவருக்கு ராகு தன் திசையில் எப்படிப்பட்ட பலன் அளிப்பார்\nநல்ல அலசல் பாடம் வாத்தியார் அவர்களே\nஎனது ஜாதகத்திலும் சுக்கிரன் நீசமாகி கேதுவுடன் கூட்டணி போட்டு சனி சூரியனாலும் சூழப்பட்டுள்ளார்.குரு நீசம். ஆனால் நீச குரு நீச சுக்கிரனைப் பார்த்து விடுகிறர்ர். நீசனை நீசன் பார்த்தால் பார்க்கப்பட்டவர் வலுவாவார் என்று சொல்கிறார்கள். அதன் படி சுக்கிரன் வலுப்பெறுகிறார்.மேலும் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் அடைந்ததாலும் வலுப்பெறுகிறார்.குரு நீசம் ஆனாலும் வர்கோத்தமம் ஆகிறார். அதனாலும் சிறிது வலுப்பெறுகிறார். கடக லக்கினம் கடக ராசி பூசம் தான்.குருவின் பார்வை ராசி லக்கினத்திற்கு. எனவே திருமணம் 26 நடக்கும் போது நடந்து, நல்ல படியாகவே வாழ்ந்து முடித்துவிட்டேன்.\n7க்குடைய சனீஸ்வரன் 2ல் அமர்ந்ததால் மனைவியும் வேலை பார்த்து குடும்பச் செலவுகளை ஏற்றார்கள்.இரண்டில் சனீஸ்வரன் என்பதால் என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பல விதமான கெட்ட பெயருக்கும் ஆளானானேன்.குடும்பத்தில் பலவித சிரமங்கள் ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் அனைத்தையும் சமாளிக்கும் \"ஸ்டேன்டிங் பவர்' கிடைத்தது.குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு என் ஜாதகமும் நல்ல உதாரணம்தான். மிக்க நன்றி ஐயா\nஉங்களின் அனுபவப் பகிர்விற்கு மிக்க நன்றி கிருஷ்ணன் சார்\nமிதுன கன்யா லக்னங்களுக்கு குரு பாதாகாதிபதி ஆயிற்றே..முதல் சார்ட்டில் உச்சம் பெற்றால் களத்திரம் பாதிக்காதா..கன்னிக்கு உச்சம் பெற்று 7ஐப் பார்ப்பது பாதிப்பு தானே ஐயா\n கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்தில் குரு எங்கே இருக்கிறார் எ���்ன நிலைமையில் இருக்கிறார் என்பதை மீண்டும் பாருங்கள்\nகுரு பார்க்க கோடி நன்மை. இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு தன்னுடைய சொந்த இடத்தில் இருந்து பார்க்கிறார். அது மிகவும் சிறப்பு .\nஉண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்\nகுரு என்பவர் ஒரு வழிகாட்டிமாதா பிதா குரு தெய்வம் அல்லவாமாதா பிதா குரு தெய்வம் அல்லவா குருவுக்கு சக்தி அதிகம் போலும் குருவுக்கு சக்தி அதிகம் போலும்மனிதப் பிறவிக்கே குருவின் பார்வை கிடைத்தால் அமோகமாக முன்னேறலாம் என்பது விதி\nஜாதக குருவும் அதே வேலையை பிசகாமல் செய்து நல்ல மனைவியைத் தருகிறார். பிறகென்ன வாழ்க்கையில் முன்னேற்றம் தானே\nவாத்தியாரின் ஒவ்வொறு அலசல் ஜாதகமும் அனேக விஷயங்கள் செரிந்தது தங்களின் மகத்தான சேவையால் நாங்கள் நன்றாக செதுக்கப்படுகிறோம் என்பது என்னவோ\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்\nவணக்கம் ஐயா,பாபகர்த்தாரி யோகம் இருந்தாலும் பயமில்லை.\"யாமிருக்க பயமேன்\" என்ற குருபகவானின் பார்வையும்,அதற்கு குருவின் விளக்கமும் அருமை.நன்றி./////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்\nஅருமையான பாடம். மிக்க நன்றி.\nபகை வீட்டில் அல்லது நீச வீட்டில் குரு அமர்ந்தால் அவருடைய பார்வையால் எந்த பலனும் கிடைக்காது என்று தாங்கள் கூறியதாக ஞாபகம். உண்மையா. /////\nகுரு முதல்நிலை சுபக்கிரகம். என்ன நிலையில் இருந்தாலும் அவர் சற்று நன்மை செய்யக்கூடியவர்தான். கெட்டாலும் மேன் மக்கள் மே மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற முது மொழி அதைத்தான் கூறுகிறது\nதலைப்பு நல்ல மனைவி. உள்ளே பாபகர்த்தாரி யோகம் பற்றி.\nபாபகர்த்தாரி யோகத்தால் 7ம் வீடு சிக்கலில் இருந்தாலும், குரு பகவானின் பார்வையால் நல்ல மனைவி கிடைத்தாள் என்று எழுதியிருக்கிறேனே\nமுதல் நிலை சுபக்கிரகமான குரு பகவான். லக்கினத்தில் அமர்ந்து தனது நேரடிப் பார்வையால், களத்திரஸ்தானத்தைப் பார்ப்பதுடன், களத்திரகாரனுக்கும் கை கொடுத்து தோஷங்களை நீக்கினார். குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். அவ்வாறு இந்த ஜாதகனுக்கும் தோஷங்கள் நீங்கி நல்ல மனைவி அமைந்தாள் அதுதான் இந்த ஜாதகத்தின் மேன்மை என்று எழுதியுள்ளேனே\nராசிக்கு எழிலும் லக்கினத்திற்கு இரண்டிலும் ராகு அமர்ந்துள்ளார். இவருக்கு ராகு திசை அனேகமாக இனிமேல் தான் வரும் என்று நினைக்கிறன். இவருக்கு ராகு தன் திசையில் எப்படிப்பட்ட பலன் அளிப்பார்\nலக்கினத்திற்கு இரண்டில் உள்ளது தசா புத்திக் கணக்கில் வரும்.\nராசியைப் பார்த்தீர்கள் என்றால் அது கோள்சாரக் கணக்கில்தான் வரும்\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அ...\nஜோதிட பலனை எப்படிச் சொல்ல வேண்டும்\nவெதுவெதுப்பான குடிநீரின் அற்புதமான உபயோகங்கள்\nப்ரஷர் குக்கரைத் தூக்கிப் போடுங்கள்\nகவிதை நயம்: எதை எது வெல்லும்\nAstrology: Jothidam: அலசல் பாடம்: நீசமான கிரகத்தின...\nநிருபர்களை நெகிழவைத்த இளம் பெண்\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..\nShort Story: சிறுகதை: சுயம்பு சுந்தரம் செட்டி...\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தீராத நோய்க்கு ஒர...\nஉலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆக...\nஆன்மீகம்: கேட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும்\nHealth Tips: 448 நோய்களுக்கும் ஒரே மருந்து\nசின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு...\nகுட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப...\nஎதற்காகக் காத்திருக்கப் பழக வேண்டும்\nHealth Tips: ஆறாவது விரல் எது\nHoroscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்...\nகவலைகளை என்ன செய்ய வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டா���் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nrinews.vvonline.in/nrinews124.html", "date_download": "2018-04-23T01:28:28Z", "digest": "sha1:6REDLEV5QEUAPCRYYBCIJVS6YUC3RN2L", "length": 7413, "nlines": 6, "source_domain": "nrinews.vvonline.in", "title": " அபுதாபி அய்மான் சங்கம் தமிழ் மொபைல் குர்ஆன் மென்பொருள் வெளியீடு!", "raw_content": "\nஅபுதாபி அய்மான் சங்கம் தமிழ் மொபைல் குர்ஆன் மென்பொருள் வெளியீடு\nஐக்கிய அரபு அமீரகத் தலைநகர்அபுதாபி நகரில் இயங்கி வரும் தமிழக முஸ்லிம்களின் அமைப்பான அய்மான் சங்கம் முப்பெரும் நிகழ்ச்சிகளை 20.02.2014 வியாழக்கிழமை மாலை இந்தியன் இஸ்லாமிக் செண்டர் ஆடிட்டோரியத்தில் கொண்டாடியது. மீலாது நபி விழா,தமிழ் மொபைல் குர்ஆன் விளியீடு விழா மற்றும் அய்மான் சங்கத்தின் 34-வது ஆண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் அய்மான் சங்கத் தலைவர் அதிரை எ.ஷாஹுல் ஹமீத் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஹாபிழ் முஹம்மத் இத்ரீஸ் மரைக்காயர் இறைமறை வசனங்கள் ஓதி துவக்கி வைத்தார். திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியின் தலைவர் கனி மொழிக் கவிஞர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜி முன்னிலை வகித்தார். அய்மான் சங்கத்தின் செயலாளர் லால்பேட்டை மெளலவி ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்புரை நிகழ்த்தினார். அய்மான் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது அறிமுகவுரை நிகழ்த்தினார். உணர்வாய் உன்னை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தஞ்சை.ஜலால்,ஹாபிழ்.ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி,மெளலவி ஹலீலுர் ரஹ்மான் ஆலிம்,துபை சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவர் முஹம்மது மஃரூப் ஹாஜியார்,ஆகியோர் உரை நிகழ்த்தினர். திருச்சி மாநகரில் இயங்கி வரும் அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் செயலாளரும்,அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கீழக்கரை.சையத் ஜாஃபர் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார். அய்மான் தமிழ் பொமைல் குர்ஆன் மென��பொருளை சமுதாயப் புரவலர் நோபிள் மரைன் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ்.ஏ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு துபை ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளரும்,அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான குத்தாலம் ஏ.லியாகத் அலி நினைவுப் பரிசுகளை வழங்கினார். நெல்லை நேஷனல் பொறியியல் கல்லூரியின் ஆலோசகரும்,உத்தமபாளையம் ஹாஜி கருத்த ரவுத்தர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் திருவை.எம்.அப்துல் ரஹ்மான், அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவரும்,திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியியல் கல்லூரியின் துணைத் தலைவருமான கீழக்கரை டவுன் காஜி மெளலவி ஏ.எம்.எம்.காதர் பக்‌ஷ் ஹுஸைன் ஸித்தீகி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் துபை ஈமான் நிர்வாகிகள்,அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள்,அபுதாபி மெளலிது கமிட்டி நிர்வாகிகள்,சமுதாய அமைப்புக்களின் பிரமுகர்கள்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து செயல்பட்டு வரும் ஜமாஅத் அமைப்பின் நிர்வாகிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் திருவாடுதுறை அன்சாரி பாஷா,காயல் எம்.ஓ.முஹம்மது உமர் அன்சாரி, களமருதூர்.ஷர்புத்தீன்,மற்றும் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ்,கொள்ளுமேடு ஹாரிஸ்,உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் அய்மான் சங்கத்தின் பொருளாளர் கீழை.முஹம்மது ஜமாலுத்தீன் நன்றி கூறினார். காயல் மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ளரி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.\n- அபுதாபியிலிருந்து கமால் பாஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/pondicherry-women-supporting-jallikattu-arrested-in-madurai-117010400036_1.html", "date_download": "2018-04-23T01:56:00Z", "digest": "sha1:INMMYTRK6YSNWFR2CVPCZ5SQCBBLMDHR", "length": 10713, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜல்லிக்கட்டுக்காக பிரசாரம் செய்த பெண் கைது | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 23 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜல்லிக்கட்டுக்காக பிரசாரம் செய்த பெண் கைது\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பைக் மூலம் பிரசாரம் செய்து வந்த மகேஷ்வரி என்ற பெண்ணை மதுரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஜல்லிக்கட்டு போட்டிக்கு இருக்கும் தடையை தடையை நீக்க கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் புதுச்சேரியை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண், கடந்த 2ஆம் தேதி, 2 ஆயிரம் கி.மீ தூரம் தனது பிரசார பயணத்தை பைக்கில் மேற்கொண்டார்.\nகும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், சென்னை வழியாக சுற்றி ஜனவரி 5ம் தேதி புதுச்சேரி வந்தடைய திட்டம்.\nஇந்நிலையில் அவரை மதுரையில் காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். தற்போது மகேஷ்வரி மற்றும் அவருடன் கைதான எட்டு இளைஞர்கள் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், தமிழ் உண்ர்வாளர்கள் சாலை மறியல் செய்து கைதாகியுள்ளனர்.\nசர்வதேச திரைப்படவிழாவில் ஜெயலலிதாவுக்கு கௌரவம்\nபெண் தயாரிப்பாளரை எட்டி உதைத்த சக ஆண் தயாரிப்பாளர்\nஇளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தரும் இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ\nஇளம்பெண்களை வசப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிய பாதிரியார்\nதடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம்: நடிகர் கருணாஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thurai-thayalan.blogspot.com/2009/09/15-09-1987.html", "date_download": "2018-04-23T01:54:21Z", "digest": "sha1:CMGDQBRJEIEEPH6FJ54BGABNFC5EL7UQ", "length": 29649, "nlines": 117, "source_domain": "thurai-thayalan.blogspot.com", "title": "மனதின் கிறுக்கல்கள்: திலீபனுடன் முதலாம் நாள் 15-09-1987", "raw_content": "\nநான் கவிஞன் அல்ல,உணர்வுகள் என்றால் ஏற்று கொள்வேன்.\nதிலீபனுடன் முதலாம் நாள் 15-09-1987\n\"தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையு���் தொகுத்து 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறேன்.\"\nபாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார்.\n\"வோக்கிடோக்கி\"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற \"வானை\" நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்கிறோம்.\nஆம். அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர். வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள்.\nவான் நின்றதும், திலீபன் உண்ணாவிரத மேடையை நோக்கி நடக்கத்தொடங்க நாங்களும் பின்னால் போய்க் கொண்டிக்கிறோம்…. எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடக்கிறது. வயதான ஒர் அம்மா, தள்ளாடிய சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளி தவழும் கண்களில் கண்ணீர் மல்க, திலீபனை மறித்து, தன் கையில் சுமந்துவந்த அர்ச்சனைச் சரையிலிருந்து நடுங்கும் விரல்களால் திருநீற்றை எடுத்து திலீபனின் நெற்றியில் பூசுகிறார்.\nசுற்றியிருந்த \"கமெரா\"க்கள் எல்லாம் அந்தக் காட்சியைக் \"கிளிக்\" செய்கின்றன. வீரத்திலகமிடுகிறார். அந்தத் தாய்… தாயற்ற திலீபன் அந்தத் தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போய் விடுகிறார்.\nஉண்ணாவிரத மேடையிலே உள்ள நாற்காலியில் திலீபன் அமர\nதிலீபனின் அருகே நான், ராஐன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்திருக்கிறோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அங்கு பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பது பற்றி விளக்கமளித்தார்கள்… தமிழ் மக்களினதும் தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்தியா மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளும் பின்வருவன:\n1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் க���வலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.\n2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை \"புனர்வாழ்வு\" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.\n4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.\nபிரசாத் அவர்களால் மேற்படி ஐந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கைகளை 13-09-1987 அன்று இந்தியா உயர் ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடுத்திருந்தார்கள்… ஆனால், 15-09-1987 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரதமும், மறியல் போராட்டமும் நடாத்துவதேன தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09-1987 அன்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படிதான் திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது…\nதிலீபன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தி- -யாலங்கள் முடிந்துவிட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றக் கொண்டிருந்த உண்- -ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்துவிட்டது.\n\"படிப்பதற்குப் புத்தகங்கள் வேண்டும்\" என்று என் காதுக்குள் குசுகுசுக்கிறார் திலீபன்.\nபதினைந்து நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் எப்போதுமே உண்டு. பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஹோசிமின், யாசீர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும்போது படிப்பார்.\nபலஸ்தீன மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பதென்றால் அவருக்குப் பலாச்சுளைமா- -திரிப் பிடிக்கும். \"பலஸ்தீனக் கவிதைகள்\" என்ற நூலை அவரிடம் கொடுத்தேன். அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். மாலை 5.00 மணிக்கு பக்கத்து மேடையிலே நிகழ்ச்சி��ள் ஆரம்பமாயிற்று.\nபாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசீலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார்.\nஇளம் வயதில் உண்ணாமல் தமிழினத்துக்காக……\nசுசீலாவின் விம்மல், திலீபனின் கவனத்தைத் திருப்புகிறது.\nகவிதை தொகுப்பை முடித்துவிட்டு (பலஸ்தீனக் கவிதைகள்), கவிதை மழையில் நனையத் தொடங்கினார்.\nஅவர் விழிகளில் முட்டிய நீர்த்தேக்கத்தை ஒரு கணம் என் கண்கள் காணத் தவறவில்லை.\nஏத்தனை இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்கப் போகிறது\nஅகிம்சைப் போராட்டத்துக்கே ஆணிவேராகத் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட, தனது உண்ணாவிரதப் போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்\n ஐரிஷ் போராட்ட வீரன் \"பொபி சாண்ட்ஸ்\" என்ன செய்தான்\nசிறைக்குள், நீராகரம் அருந்தித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து உயிர்நீத்தான்.\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திரு. பொட்டி ராமுலு என்பவரும் அதே முறையில்தான் உண்ணாவிரதம் இருந்து, இறுதியில் தியாக மரணம் அடைந்தார்.\n1956 ஓகஸ்ட் 27 இல், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 63 வயதான விருதுநகர் சங்கரலிங்க நாடார் 78 ஆவது நாள், அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் உயிர்துறந்தார் ( 13 ஆண்டுகளின் பின் பேரறிஞர் அண்ணாவால், 1969 இல் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது).\nபகத்சிங்கின் தோழரான வங்காளத்தைச் சேர்ந்த ஐதீந்திர நாத்தாஸ் என்ற இளைஞன் 13.07.1929 இல் லாகூர் சிறையில், சிறைக்கொடுமைகளை எதிர்த்து உண்ணாவிரதமிருந்து 13.09.1929 அன்று, 63 ஆம் நாள் வீரமரணமடைந்தார் (அதன் பின் சிறைச்சாலை விதிகள் தளர்த்தப்பட்டன).\nஉலகத்திலேயே நான் அறிந்தவரையில் இரண்டாவதாக, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமதிப்பைப் பெறுகிறார்.\nஅப்படியானால் அந்த முதல் நபர் யார்\nஅவர் வேறு யாருமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்தான்\n1986 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் இந்தியாவில் அவர் இருந்த போது, தகவல் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியதைக் கண்டித்து, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உலகில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துவைத்த பெருமை அவரையே சாரும்.\nஇரண்டாம் நாளே இந்திய அரசு பணிந்ததால் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். அதுபோல், அவரால் உருவாக்கப்பட்ட திலீபன் இன்று குதித்து விட்டார். அவரது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றுமானால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயார். இல்லையென்றால் இறுதிமூச்சு வரை அதைத் தொடரத் தயாராக இருந்தார்.\nதிலீபன் மிகவும் மன உறுதி படைத்தவர். ஓல்லியான உடலாயினும் திடமான இதயம் அவரிடம் இருந்தது.\nதன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் என்ற தலைவர் பிரபாகரனின் அசையாத கொள்கையிலே பற்று வைத்திருப்பவர், திலீபன்.\nஇந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலீபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதிவரை உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டல் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு ஓர் மாபெரும் வெற்றிதான்.\nஉலகில், புதிய அத்தியாயம் ஒன்றின் \"சிருஷ்டி கர்த்தா\" என்ற பெருமை அவனையே சாரும். ஆனால், அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா\nகூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள்- இதை நான் அவதானிக்கிறேன்.\nபழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே…. அதுவும் தமிழ்க் கடவுளாகிய குமரனின் சன்னிதியில்… ஒரு இளம்புலி உண்ணாமல் துவண்டு கிடக்கிறது………\nஒரு நல்ல முடிவு கிடைக்கவேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்துவிடும். எனக்குள் இப்படி எண்ணிக் கொள்கிறேன்.\nஅப்போது ஒர் இளைஞன் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான்.\n\" திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான். இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீழம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தே ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார்.\nஎந்த காரணத்தாலாவது இதை இ���்திய அரசு நிறைவேற்றத் தவறுமானால், திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும், ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூறமுடியும்\"\nஅவரின் பேச்சு முடிந்ததும் கூடியிருந்த மக்கள், அந்தப் பேச்சை வரவேற்பதுபோல் கைகளைத்தட்டி ஆரவாரஞ் செய்கின்றனர்.\nஅந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடிக்கின்றது.\nஅன்று இரவு பதினொரு மணியளவில் தலைவர் வே.பிரபாகரன் திலீபனைப் பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார். அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், மாத்தையா, ஜொனி இப்படி பலரும் வருகின்றனர்.\nவெகுநேரம்வரை தலைவருடன் உரையாடிக் கொண்ருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று, போகும்போது என்னிடம் கூறிவிட்டுச் சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்துவிடுவார். அதனால்தான் தலைவர் அப்படிக் கூறிவிட்டுச்சென்றார்.\nஅன்றிரவு பத்திரிகை நிருபர்களும், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களும் திலீபனைப் பார்க்க மேடைக்கு வந்தனர். \"முரசொலி\" ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசைச் சேர்ந்த பஷீர் போன்றோருடன் திலீபன் மனம்திறந்து பேசினார். அவரைக் கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பைக் கெடுத்துக்கொள்ளப் போகிறாரே என்பதனால் அவரை அன்பாகக் கடிந்து கொண்டேன்.\nஇரவு 11.30 மணியளவில் கஷ்டப்பட்டு சிறிநீர் கழித்துவிட்டு, சுமார் 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.\nஆவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கியபோது நேரம் 1.30 மணி.அவரின் நாடித்துடிப்பைப் பிடித்து அவதானிக்கிறேன்.\nஅவர் சுயநினைவுடன் இருக்கும்போது வைத்திய பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்க- -மாட்டார். தனக்கு உயிர்மீது ஆசையில்லை என்பதால் பரிசோதனை தேவையில்லை என்று கூறுவார்.\nஅவன் விருப்பத்துக்கு மாறாக உணவோ நீரோ மருந்துவமோ இறுதிவரை அளிக்கக் கூடாதென்று, முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார்.\nநானும் ராஐனும் அவரின் பக்கத்தில் படுத்துவிட்டோம். மேடையின் மறுபுறத்தில் இரு \"நவினன்களும்\" படுக்கைபோட்டனர்.\nமேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொது மக்களும் கொட்டக் கொட்ட கண் விழித்துக் கொண்டிருந்தனர்.\nPosted by மனதின் கிறுக்கல்கள் at 03:40\n ப���சுகிறார் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் (21)\nகாணும் கண்களே கூறும் கருத்தென்ன (19)\nதிலீபனுடன் 12 நாட்கள்... (13)\nஉனைத் தொலைத்த நிமிடங்களில்... (9)\nகடந்து வந்த பாதைகளில்... (7)\nஇருளுக்குள் ஒர் பயணம்.. (1)\nஎன்னைக் கவர்ந்த தலைவர்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3996", "date_download": "2018-04-23T01:51:13Z", "digest": "sha1:QIA3EWDNBIVQMPE4FVHR3R365E7ZMH75", "length": 9973, "nlines": 146, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதியின் தலைநகர் ரியாத்தில் தொடரும் வழிப்பறிகள்! - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/சவூதியின் தலைநகர் ரியாத்தில் தொடரும் வழிப்பறிகள்\nசவூதியின் தலைநகர் ரியாத்தில் தொடரும் வழிப்பறிகள்\nரியாத்தில் அதிகமாக இந்தியர்களும் வாழும் பத்தா அருகில் உள்ள சாரா\nரயில் நிலையம் அருகே எனது உறவினர்களை அடிக்கடி பார்க்க செல்வேன்.\nஅங்கு அதிகமாக வழிப்பறிகள் நடப்பதாக எனது உறவினர்களும் நண்பர்களும்\nகடந்த இரு வாரங்களுக்கு முன்பு எனது\nஉறவினரும் அவர்களது நண்பர்களும் வீட்டின் கீழே உள்ள சிறிய பஜாரில்\nபேசி கொண்டு உள்ளனர். அங்கே வந்த 10 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த\nகத்தியை கழுத்தில் வைத்து அவர்களிடம் இருந்த 4000 ரியால் பணத்தையும்\nமற்றும் செல்போன்களை எடுத்துக்கொண்டு சர்வ சாதரணமாக சென்றனர்.\nசுற்றி உள்ள ஒருவர் கூட இதை கேட்க\nமுடியவில்லை. காரணம் அனைவரும் பிழைப்பு தேடி வந்தவர்கள். அவர்களை நம்பி\nகுடும்பமும் உள்ளது. சிலர் குடும்பத்துடனும் இருகின���றனர். பிறகு\nபிரச்சினை வருமோ என்று அஞ்சுகின்றனர்.\nநேற்று நான் காரில் சென்று கொண்டு\nஇருக்கும்போது ஒரு வட இந்தியரிடம் பர்ஸை பிடுங்கி சென்று கொண்டு இருந்தனர்.\nஅவர் எதுவும் பேச முடியாமல் அங்கேயே அழுது கொண்டு நின்று இருந்தார். இதை\nஎல்லாம் விட தர மறுத்த பலர் இறந்த சம்பவம் ஏராளமாக உண்டு.\nஇதை தவிர தமாம்மில் நேஸ்டொ அருகில் லேப்டாப் தர மறுத்த ஒரு கேரளா வாலிபரை\nகொன்ற சம்பவங்கள் கூட கேட்டு இருக்கின்றேன். ஒரு வேளை நம்மிடம் காசு இல்லை\nஎன்றால் அடித்து கை காலை உடைப்பதும் உண்டாம்…\nஇங்கு தினசரி பல கொடூரமான கதைகளை யாரை\nசந்தித்தாலும் சொல்கின்றனர். இதில் என்ன ஒரு கஷ்டமான விஷயம் என்றால் அந்த\nகும்பல் இன்னமும் அங்கே சாதரணமாக அவர்கள் நின்று கொண்டு தான் இருகின்றனர்.\nஇதற்கு முடிவு தான் என்ன..\nமனிதன் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில் இப்படியும் செயல்கள் நடந்தால் என்ன தான் செய்வது.\nஇதை பார்க்கும் யாராவது சவூதி அரசாங்கம் காதில் போட\nமுடியுமா…வெளிநாட்டிற்கு வந்தும் கஷ்டம் தீரவில்லை என்றால் இந்த உலகத்தில்\nஇந்த ஆட்சியாளர்கள் கைவிட்டால் என்ன.. உலகத்தை ஆட்சி செய்பவனிடம் எவனும் தப்ப முடியாது…\nநம் தொகுதி தி.மு.க வேட்பாளராக டி.ஆர். பாலு அறிவிப்பு..\nஅதிரையில் ஏழை முதியவருக்கு 3 சக்கர வண்டி வழங்கிய அதிரை த.மு.மு.க..\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2013/07/pinterest.html", "date_download": "2018-04-23T02:11:30Z", "digest": "sha1:RR2RGM4357EJYSDIK7ET5YS52RSD4BC3", "length": 12588, "nlines": 241, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: Pinterest- சமூக இணைய தளம்", "raw_content": "\nPinterest- சமூக இணைய தளம்\nசமூக தளங்களின் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல போட்டிகள் இருந்தாலும் வாசகர்களுக்கு சிறப்பான வசதிகளுடன் வித்தியாசமாகவும் இருந்தால் கண்டிப்பாக வாசகர்களின் அமோக ஆதரவு அந்த இணைய தளத்திற்கு உண்டு என்பதை நிருபித்து காட்டியுள்ளது PINTEREST என்ற சமூக இணையதளம்.\nபெரும்பாலான சமூக இணையதளங்களும் ஒரே மாதிரியான வசதிகளை Friends, Chatting, Sharing, like இப்படி ஒரே மாதிரியான கொண்டு இருக்கும். ஆனால் Pinterest சற்று வித்தியாசமானது. ஒரு போட்டோ ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பதை சரியாக பயன்படுத்தியுள்ள சமூக இணையதளம் Pinterest.\nஇந்த தளத்தில் நீங்கள் போட்டோ அல்லது வீடியோக்களை மட்டும் தான் பகிர முடியும். சாதாரண செய்திகளை பகிர முடியாது.\nஇந்த தளத்தின் தோற்றம் பெரும்பாலானவர்களை கவரக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த Pinterest தளத்தில் உங்கள் பிளாக்கில் உள்ள போட்டோக்களை நேரடியாக பகிர்ந்து உங்கள் பிளாக்கின் வாசகர்களை (Traffic) அதிகரித்து கொள்ளலாம்.\nபோட்டோ அல்லது வீடியோ பகிரும் பொழுது அதற்கு சம்பந்தமாக தனி தனி பிரிவுகளில் பகிரலாம். மொத்தம் 30 க்கும் அதிகமான வகைகள் இந்த தளத்தில் உள்ளது.\nகுறைந்த நாட்களிலேயே மாதத்திற்கு 21 மில்லியன் வாசகர்களை பெறும் சிறந்த சமூக இணையதளமாகும்.\nஆனால் இந்த சமூக இணையதளத்தில் நேரடியாக கணக்கு open செய்து உபயோகிக்க முடியாது. முதலில் இந்த தளத்தில் சென்று உங்கள் ஈமெயிலை கொடுத்து INVITE அனுப்ப வேண்டும். பிறகு அவர்கள் உங்களுக்கான உறுப்பினர் விவரங்களை மெயிலில் அனுப்புவார்கள். பிறகு தான் உங்களால் Pinterest தளத்தை உபயோகிக்க முடியும்.\nApproval கிடைத்தவுடன் இந்த தளத்தில் நுழைந்து Add என்பதை அழுத்தி வரும் window-வில் உங்களுடைய போட்டோ இணையத்தில் இருந்தால் Add a Pin என்பதையும், உங்கள் கணினியில் இருந்தால் Upload a Pin என்பதையும் அழுத்தி உங்களுடைய போட்டோவை தேர்வு செய்து உங்களுடையை போட்டோவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்.\nஇந்த சமூக இணையதள முகவரி - http://pinterest.com/\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக��கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்)....\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்).... மொழி எ‎னப்படுவது எ‎ன்ன எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்க...\nWhat is LPG: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன\nதிரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nPinterest- சமூக இணைய தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilanka-breaking-news.blogspot.com/2010/06/blog-post_7282.html", "date_download": "2018-04-23T02:07:57Z", "digest": "sha1:64BKDWKLMMIXJEEAVGQQ2RH7TIR2TKSF", "length": 15366, "nlines": 133, "source_domain": "srilanka-breaking-news.blogspot.com", "title": "srilanka breaking news: உயிருக்கு நேர்", "raw_content": "\nதமிழின் பெருமைகளை உரக்கச் சொல்லும் வகையில் \"உயிருக்கு நேர்' என்ற சிறப்பு மலரினை நக்கீரன் நிறுவனம் தயாரித்துள்ளது. மலரின் முதல் படியினை மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞரிடம் நக்கீரன் ஆசிரியர் 20-06-2010 ஞாயிறு காலையில் நேரில் வழங்கினார். கோபாலபுரம் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வின்போது நக்கீரன் இணையாசிரியர் அ.காமராஜ், தலைமைத் துணையாசிரியர் கோவி.லெனின் இருவரும் உடனிருந்தனர். நக்கீரன் தயாரித்துள்ள சிறப்பு மலரின் உள்ளடக்கத்தையும் வடிவமைப்பையும் உன்னிப்பாகக் கவனித்து அகமகிழ்ந்தார் முதல்வர்.\nகோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை (திருவள்ளுவராண்டு 2041 ஆனி 9-13) நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான மக்கள்தொடர்பு மற்றும் விளம்பரக் குழுவில் நக்கீரன் இடம்பெற்றுள்ளது. முதல்வர் தலைமையில் நடந்த இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், \"செம்மொழிக்காக பத்திரிகைகள் அனைத்தும் தனித்தனியே மலர் வெளியிட்டு சிறப்பு செய்ய வேண்டும். நக்கீரன் சார்பில் ஒரு சிறப்பு மலர் வெளியிடுகிறோம்' என உறுதியளித்திருந்தார் ஆசிரியர் நக்கீரன் கோபால். அதனை நிறைவேற்றும் வகையில் உயிருக்குநேர் எனும் 232 பக்க சிறப்புமலர் முற்றிலும் வண்ணப்பக்கங்களுடன் 130 ரூபாய் விலையில் வெளிவந்துள்ளது.\nதமிழ் அறிஞர்களின் கைவண்ணத்தால் சிறந்துள்ள, உயிருக்குநேர் எனும் இந்த மலரில் பரிதிமாற்கலைஞர், கால்டுவெல், திரு.வி.க, தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட அந்நாளைய தமிழறிஞர்களின் கட்டுரைகளில் தொடங்கி, இன்றைய தமிழ் வல்லுநர்களின் கட்டுரைகள் வரை இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி பாரதி, பாரதிதாசன், கண்ண தாசன், மு.மேத்தா, வைரமுத்து எனத் தொடரும் தமிழ்க்கவிதை பாரம்பரியத்தின் இன்றைய கவிஞர்கள் வரையிலான படைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.\nசெம்மொழித் தமிழின் தொன்மைச் சிறப்புகளையும் இன்று அது எதிர்கொள்ளும் சவால்களையும் நாளை பெறவேண்டிய வெற்றிகளையும் அலசி ஆராயும் வகையில் அமைந்துள்ள இம்மலர், செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு சேர்க்கும் முயற்சியாகும்.\nநடிகர் ஜெயம் ரவி ஆண் குழந்தைக்குத் தந்தையானார்\nசிவாஜி பிலிம்ஸ் படத்தில் ரஜினி-கமல்\nதோழியை மணந்த ஐஸ்லாந்து பெண் பிரதமர் \nதமிழக முதல்வர் கலைஞருக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியி...\nகோயிலை விட்டு வந்த அங்காள பரமேஸ்வரி\nயுத்தம் 65 -நக்கீரன் கோபால்\nதாதாக்களுக்கு ஆஜரான வக்கீல் கைது\nசாலையில் படுத்துறங்கிய வருங்கால ராணுவத்தினர்\nடாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு\nஇணையதளத்தில் பாஸ்போர்ட்... ஐஸ்வர்யா அதிர்ச்சி\nயுத்தம் 64 -நக்கீரன் கோபால்\nவைத்தீஸ்வரன் கோயிலின் ஊழல் புராணம்\n13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை\nடீச்சர் காதலால் பசங்களுக்குத் தடை\nமுஸ்லிம் தீவிரவாதியின் சிறை அனுபவங்கள்\nடாட் காம் என்ற வார்த்தைக்கு தமிழில் சரியான வார்த்த...\nவங்காளப் பெண்ணை மணக்கிறார் மேனகா மகன் வருண் காந்தி...\nஇதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்...\nராவண்: அமிதாப் கடும் விமர்சனம்... விக்ரம், சந்தோஷ்...\nவட கொரியா மீது போர் தொடுத்த போர்ச்சுகல்-7 கோல் அடி...\nடிரைவரின் போதை தந்த பயங்கரம்\nயுத்தம் 63 -நக்கீரன் கோபால்\nஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி\nநியாய தராசில் - ராவணன்\nசின்னத் திரையில் மீண்டும் மாதவன்\n தே.மு.தி.க. தலைவர் பரபரப்பு பேட்ட...\n7 வயது இளையவரை மணந்த மனிஷா கொய்ராலா\nமீசைக்காரரின் மறுபக்கம் பாசக்கார கூட��டம்\nதமிழையும், தமிழர்களையும் உயர்த்த கருணாநிதி, ஜெ. எத...\nஇலங்கையில் ஊடுருவியுள்ள 25,000 சீன கைதிகள்\n\"ராவணன் எனது கடைசி படமாக இருக்க வேண்டும் என்று விர...\n'அசின் போகட்டும்... அப்படியே 'போய்விடட்டும்'\nஉதவி இயக்குநர்களுக்கு வீட்டுமனை கொடுத்த இயக்குநர்\nசிவாஜி வீட்டு கோயில் கும்பாபிஷேகத்தில் ரஜினி - அஜீ...\nஇந்தியில் மிளகா... ஜான் ஆபிரகாம்- தீபிகா நடிக்கிறா...\nசட்டசபைத் தேர்தலில் தீவிர கவனம்-அமைச்சர் பதவியை உத...\nதிமுகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் அழகு திருநா...\n60000 புதிய வேலைகள்.... அமெரிக்காவில் இந்திய நிறுவ...\nநடிகை பரபரப்பு புகார்: நண்பர்களுக்கு என்னை விருந்த...\nவிஜயகாந்த்துக்கு அ.தி.மு.க. போட்ட நிபந்தனை\n \"\"எனக்கு மனநிலை பாதிப்பு'' ரஞ்சிதா க...\nகடத்தல் கும்பலிடம் உயிர் தப்பிய சிறுவன்\nயுத்தம் 62 -நக்கீரன் கோபால்\nதயாரிப்பாளர் தாணு சுவைத்த மிளகா\nதனுஷ் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ரஜினி ஃபார்முலா\nஐந்தடி உயர குத்துப் பூச்செடி ஜோதிராணா\nஇதுதான் நஷ்டத் திலும் லாபக் கணக்கு\nதங்கம், லித்தியம், தாமிரம், கோபால்ட்: உலகை ஸ்தம்பி...\nஜாபர் சேட் இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்...\nமனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம்\nகமலினியை 'லவ்வும்' ரவி கிருஷ்ணா\nதி.மு.க. எம்.பி.களிடம் ராஜபக்சே எகத்தாளம்\nகல்லூரி மாணவிகளின் ஆபாச சி.டி.\nசட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பல வியூகங்...\nயுத்தம் 61 -நக்கீரன் கோபால்\nமாணவர்களுக்கு ஷகிலா படம் போட்ட\nமக்கள் உயிரை மதிக்காத மத்திய அரசுகள்\nகனனட இளம் நடிகை-இயக்குனர் 'உம்மா': போட்டோ அம்பலம்\nசசிகலாவுடன் மீண்டும் கொடநாடு சென்றார் ஜெயலலிதா\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள்\nபோபால் விஷவாயு-ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்ப வைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-04-23T01:47:11Z", "digest": "sha1:IGM2YD2J34EXDOZJLSTE6FNVHUTC3UWE", "length": 17855, "nlines": 306, "source_domain": "solachy.blogspot.com", "title": "கவிமதி சோலச்சி: தமிழக ஆறுகள்", "raw_content": "\nநதிகளை பூஜித்து போற்றிப் பாருங்கள்...\nஅது உங்களுடனே கொஞ்சிக் குலாவும்.\n(சேர்வலாறு.மணிமுத்தாறு.கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு. பேயனாறு. நாகமலையாறு,காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு.உள்ளாறு.பாம்பனாறு.காரையாறு.நம்பியாறு.கோதையாறு.கோம்பையாறு.குண்டாறு இவை அனைத்தும் தாமிரபரணியின் துணையாறுகள் )\nஇப்படி நதிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கின்றது.\nதமிழ்நாட்டு நதிகளில் உள்ள நீர்த் தேக்கங்கள் / அணைகள்:\n21. உப்பாறு (பெரியாறு மாவட்டம்)\n22. வட்டமலைக் கரை ஓடை\n25. உப்பார் (திருச்சி மாவட்டம்)\n29. பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்)\n30. பிளவுக்கல் (கோவிலாறு நீர்த்தேக்கம்)\n40. சித்தாறு - i\n41. சித்தாறு - ii\nமேற்கு நோக்கிப் பாயும் நதிக்களை கிழக்கே திருப்புதல்\n43. மேல் நீராறு அணைக்கட்டு\nபாரதப் புழை நதிப் படுகை\nஇப்படி நீர்த்தேக்கங்களையும் நீண்ட வரிசைப்படுத்தலாம்.\nநாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20,000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.\nமதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக் கொண்டது. வீராண ஏரியும் சரியாகப் பராமரிப்பு இல்லை.\nஇன்றைக்கு தமிழகத்தில் 18,789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக்கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.\nசமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய் விட்டனர். இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல் மதகுகளை சரி வர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்து விட்டது.\nமணல் திருடர்கள் ஆறுகளிலும், ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்ததனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்து விட்டன. இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும் ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.\nஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு திருட்டுத் தொழிலுக்கும் துணை போகும் ஆட்சியாளர்களால்தான் இந்த மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகின்றன. மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும், நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம். இன்றைக்கு நாம் ஓட்டுப்போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். மனிதர்கள் பூமியில் தோன்றலாம். சில காலங்களில் வாழ்ந்து மடியலாம். ஆனால் நாகரீகத்தின் தொட்டிலான நதிகள் என்றைக்கும் நிரந்தரமானது. அதை தாயை வணங்குவதை போல நதி தீரங்களை வணங்கி பாதுகாப்பதுதான் மானிடத்தின் அடிப்படை கடமையாகும்.\nகடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...\nPosted by கவிமதி சோலச்சி புதுக்கோட்டை at 19:02\nLabels: தமிழக ஆறுகளய நீர்த்தேக்கம்\nகரந்தை ஜெயக்குமார் 1 May 2017 at 19:15\nநான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\"என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். 13.08.2017 அன்று சென்னை பொதிகை மின்னல் விருது வழங்கும் விழாவில் \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான விருதும் மூவாயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.தொடர்பு எண் : 9788210863\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/83750.html", "date_download": "2018-04-23T02:03:59Z", "digest": "sha1:BXY7C4CQF32TAFOCEJ7WTPYRGV2NI5BX", "length": 6010, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கல்வி அமைச்சருக்காக தமிழரசுக்கட்சி ஆர்னோல்டை முன்மொழிந்துள்ளது. – Jaffna Journal", "raw_content": "\nகல்வி அமைச்சருக்காக தமிழரசுக்கட்சி ஆர்னோல்டை முன்மொழிந்துள்ளது.\nவடக்கு மாகாணசபை விவாகரத்தில் பதவி விலகிய இரண்டு அமைச்சர்களின் இடத்திற்கான புதிய தெரிவு இழுபறியில் உள்ளது. ஏற்கனவே அவ்விரு அமைச்சுக்களையும் முதலமைச்சர் தனது பொறுப்பில் எடுத்துள்ள நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராாவை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்துரையாடியிருந்தார்\nஇன்றைய தமிழரசுக்கட்சிக்கூட்டத்தில் ஆர்னோல்ட் அவர்கள் கல்விஅமைச்சுக்கான தெரிவாக முன்மொழியப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. அவரின் பெயரை மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம் முன்மொழிந்ததாகவும் அறிய முடிந்தது. இருப்பினும் இறுதி முடிவு எடுப்பது முதலமைச்சரின் கையில்தான் உள்ளது. ஆர்னோல்ட் சுமந்திரனின் அணியில் இருந்து முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுத்து வந்தவர் என மாகாணசபை உறுப்பினர் விந்தனின் அறிக்கை அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தது.\nஇதேவேளை ஈபிஆர் எல் எப் இற்கான இடத்திற்காக மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவாகவே வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரியவருகின்றது. முதல்வர் 96வது அமர்வில் முல்லைத்தீவுக்கு அமைச்சர் வழங்கப்படவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அதனை பயன்படுத்தி ரவிகரன் தமிழரசுக்கட்சிக்கூடாக காய்களை நகர்த்துவதாகவும் உள்வீட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈபிஆர் எல் எப் தனக்குரிய சந்தர்ப்பத்தை சுரேஸ்பிரேமச்சந்திரனின் தம்பியாரான மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கு வழங்கவேண்டும் என கோரியுள்ளது.\nயாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு\nயாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார் -கஜேந்திரகுமார்\nவடக்கு கிழக்கில் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=afde20c6854adb933f714ab9a38d120e&tag=%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-04-23T01:35:09Z", "digest": "sha1:NNWF3B4YHHJNFBLTA7CDEYRUT42ZXSLL", "length": 8403, "nlines": 91, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with கூட்டுக் கலவி", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[முடிவுற்றது] காவேரியின் கணவர் ( 1 2 3 4 5 ... Last Page)\n77 975 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] மனைவிகள் பரிமாற்றம் ( 1 2 3 4 5 ... Last Page)\n66 1,730 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[தொடரும்] மனைவிகள் பரிமாற்றம் ( 1 2 3 4 5 ... Last Page)\n65 4,229 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[தொடரும்] மூன்று பேர் ஓத்தோம் ( 1 2 )\n12 289 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[தொடரும்] 0035 - நினைவெல்லாம் மேகலா - kaman007 - 5 ( 1 2 3 )\n27 293 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] 0061 - ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும் ( 1 2 3 4 5 )\n44 729 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0020 - கேக்கறவன் கே. கூ_யா இருந்தா கேரளாவுல ( 1 2 3 4 5 )\n40 533 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0022 - நொந்த சுத்தரி ( 1 2 )\n14 277 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0022 - சீப்பு சுந்தரி ( 1 2 3 )\n23 369 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0020 - மான்கள் புலியை வேட்டையாடும் இடம் கட்டில் ( 1 2 3 4 5 )\n41 521 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - தமிழன்_சென்னை - 2 ( 1 2 3 4 )\n38 644 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] முதல் அனுபவம் ( 1 2 3 )\n24 433 கா. சிறுகதைகள்\n30 336 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/04/today-rasipalan-1342017.html", "date_download": "2018-04-23T02:04:24Z", "digest": "sha1:C3S5M3DTGN3LIG76PETJSCQ33DNJEGYG", "length": 18452, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 13.4.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nவருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தல் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nகுடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nதன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழை�� வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2013/11/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-23T01:53:00Z", "digest": "sha1:GDT6GKSS42U6D7R2WAVNR3HPDAM5GKZI", "length": 3925, "nlines": 64, "source_domain": "igckuwait.net", "title": "ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் காலடி பதிக்கும் கூகுள் | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் காலடி பதிக்கும் கூகுள்\nஇணையத்தள முதல்வனான கூகுள் தற்போது பல்வேறு துறைகளிலும் தனது வேரை ஆழமாக ஊன்றி வருகின்றது.\nஇதன் ஒரு அங்கமாக தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியிலும் முனைப்புக்காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nGoogle Now எனும் புதிய வசதியுடன் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுவரும் இந்த சாதனமானது 2014ம் ஆண்டின் முற்பகுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காம��் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lioncaste.blogspot.com/2015/02/mutharaiyar-maanadu-may-23-2015.html", "date_download": "2018-04-23T01:43:38Z", "digest": "sha1:KN3SLCH3XZRBPJ6NYVRIKZXJHKM6LAIN", "length": 47377, "nlines": 1161, "source_domain": "lioncaste.blogspot.com", "title": "mutharaiyar: MUTHARAIYAR MAANADU MAY 23 2015", "raw_content": "\nமனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை\nநம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.\nநான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.\nஇது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.\nபோற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.\nவரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.\nபுதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.\nஇது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.\nஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.\nதன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.\nநாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்\nஇனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………\nமுத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.\nஅன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் க��லத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.\nநேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…\nஇணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …\nமனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….\nமுத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் \nஇடுகையிட்டது yourfriends நேரம் 11:28 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n12 வயது சிறுவன் (1)\n1335 வது சதய விழா (1)\n1336 வது சதய விழா (1)\n1337 வது சதய விழா (9)\nஆதி - பகவன் (1)\nஆப்பிள் நிறுவனத்தின் அமோக விற்பனை (1)\nஇணைய தள துவக்க விழா (1)\nஇந்தியா வரலாற்று சாதனை (1)\nஉலகின் சிறந்த விமான நிலையங்கள் (1)\nஐ.நா. மனித உரிமைகள் (1)\nகுருநானக் கல்லூரியில் போராட்டம் (1)\nசிங்க வேட்டை முசிறி முத்தரையர் கோட்டை (17)\nசெந்தூரான் இன்ஜினியரிங் கல்லூரி (1)\nசோழ மன்னர்களின் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் (1)\nதலைமை தேர்தல் ஆணையர் (1)\nதி கிராண்ட் அணைக்கட் (1)\nதிருச்சி மாநகரம் ரணகளம் (2)\nதிருச்சி முத்தரையர் சசதயவிழாவில் கலவரம் (1)\nதிருச்சி முத்தரையர் சதயவிழாவில் கலவரம் (10)\nதிரு‌ச்‌சி‌யி‌ல் சா‌தி ‌விழா‌ (2)\nநாம் தமிழர் கட்சி (1)\nநாமக்கல் முத்தரையர் சிலை (2)\nநேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் (1)\nநோபல் பரிசு 2011 (1)\nபாலியல் பலாத் காரம் (1)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (1)\nபெரும் பிடுகு முத்தரையர்சிலை (1)\nமத்திய பாதுகாப்பு படை (1)\nமுத்தரையர் சதய விழா நடைபெறும் இடங்கள்: (1)\nமுத்தரையர் சிங்க கோட்டை (1)\nமுத்தரையர் திருமண மண்டபம் (1)\nமுத்தரையர் மன்னர் சிலை (2)\nவழக்கறிஞர்கள் சாலை மறியல் (1)\nஜமால் முகமது கல்லூரி (1)\nஜெனிவாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (1)\nM . R . கோவேந்தன் முத்தரையர் (2)\nநாமக்கல் முத்தரையர் மாணவன் சாதனை:\nஅஜித் என்னும் முத்தரையர் நாமக்கல் மாவட்டம் போட்டிறேட்டி பட்டி ல் உள்ள அரசுப்பள்ளியில் முதல் இடம் பிடித்தான் என்பதை பெருமையுடன் தெருவித்து கொள்கிறோம்\nஅவன் வெற்றி மென்மேலும் தொடர வேண்டும் அ��்பதை ஆண்டவனிடம் கேட்டு கொள்கிறோம்\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மாத இதழ்\nமுத்தரையர் ITI பற்றிய விபரங்கள் இதோ......\nஇந்த முத்தரையர் ஐ.டி.ஐ சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் உள்ளது.\nஇது திருப்பத்தூரிலிருந்து - சிவகங்கை செல்லும் வழியில் உள்ளது.\nநடைமுறையில் உள்ள சில முத்தரையர் குலப் பட்டங்கள்:\n15. சத்ரு பயங்கர முத்தரையர்\n66. கொங்கு கனி கொடுத்தராயர்\nதேவர் பட்டங் கொண்ட முத்தரையர்கள்\nதேவர் அல்லது தேவன் எனும் சொல்லுக்கு இறைவன், வேந்தன் என்று பொருள். எப்படி கோவில் என்பது இறைவனின் வாசஸ்தலத்தையும், அரசனின் குடியிருப்பையும் குறிக்குமோ அது போல தேவன் என்ற சொல்லும் இறைவனையும், இறைவனோடு ஒப்பிட்டு மன்னனையும் குறிக்கும் பட்டமாகும். பாரத தேசம் முழுவதும் மன்னர்கள் பலர், ‘தேவர்’ எனும் பட்டம் பெற்றிருந்தனர். இது பலரால் விரும்பி எற்றுக்கொள்ளப்பட்டும் பிறரால் கொடுக்கப்பட்டும் வழங்கலாயிற்று.\nஅவ்வரிசையில் தமிழகத்தில் முத்தரையர், வன்னியர், முக்குலத்தோர், நாயக்கர் போன்றோருக்கு தேவர் பட்டம் உண்டு. முத்தரையர் குலத்தில் தானைத் தலைவர்கள் பலரும் தேவர் எனும் பதத்தினை தங்களின் (சிறப்புப்) பெயராகவும் பட்டமாகவும் கொண்டிருந்தனர். அவர்களில் சிலரை கீழே காணலாம்.\n‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்’ எனும் பெயரில் பதினோறாம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களான நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று, கல்லாட தேவ இயற்றியது மற்றொன்று.\nஎதிரிகளை வெல்வது ஒருவகை மறம். கண்ணப்பர் தன் கண்ணைத் தானே பிடுங்கித் தந்தது 'கொடைமறம்'. இக் கொடைமறத்தைத் திருமறமாக்குகிறது இந்நூல்.\nபொத்தப்பி நாட்டு உடுப்பூரில் வாழ்ந்த வேடன் திண்ணன். அப்பர் (சிவன்) கண்ணை நிரப்ப, தன் கண்ணை அப்பி கண்ணப்பரானார். இவரே ஈசனுக்கு கண் கொடுத்த கண்ணப்ப நாயனாரான \"திருக்கண்ணப்ப தேவர்\" என்னும் இந்நூலின் பாட்டுடைத்தலைவன்.\nகண்ணப்பர் முத்தரையர்களின் முன்னோர்களில் ஒருவர் என்பதும் அறுபத்து மூவரில் இறைவன் மேல் ஒப்பில்லா அன்பு கொண்டவர் என்பதும் நாம் அறிந்ததே. கண்ணப்பரை ஓரிரு வரிகளல்ல இரண்டு நூல்களே ‘தேவர்’ எனப் போற்றுகின்றன.\nவல்லவரையர் வந்தியத்தேவன் முத்தரையர் குலத்தவன் என்றும் வாணர்குல வல்லத்துச் சிற்றரசன் எ��்றும் பொன்னியின் செல்வன் நூலில் கல்கி கூறுகிறார். வல்லவரையன் எனும் பட்டம் முத்தரையர் குலத்தில் இருந்ததற்கான சான்று அரையபுரம் (தஞ்சை) கல்வெட்டு.\n3.) அரையத் தேவன் மூவாயிரத் தொருவன், அரையத் தேவன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nrinews.vvonline.in/nrinews100.html", "date_download": "2018-04-23T01:33:29Z", "digest": "sha1:X4RWUZ3LNEIXKG2JQOO5VCHTOZHRUASP", "length": 5581, "nlines": 6, "source_domain": "nrinews.vvonline.in", "title": " இந்த நாள் இனிய நாள்", "raw_content": "\nஇந்த நாள் இனிய நாள்\nகணினியில் தமிழைப் பரப்பும் முயற்சியில் கடந்த 12 ஆண்டுகளாக துபாயை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமீரகத் தமிழ் மன்றம் தனது உறுப்பினர்களின் மனமகிழ்ச்சிக்காக 'இந்த நாள் இனிய நாள்' என்ற தலைப்பில் மாபெரும் ஒன்று கூடலை கடந்த 28ஆம் தேதி துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் வைத்து மிகச் சிறப்பாக நடத்தியது. இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள். விருந்தினர்கள், குழந்தைகள் என்று சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் வசிப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வசதியாக சிறப்புப் பேருந்துகளுக்கு விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். காலையில் உறுப்பினர்கள் பதிவு மற்றும் சிற்றுண்டியுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், பல்வேறு வயது பிரிவுகளில் குழந்தைகளுக்காகவும் பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வயது வித்தியாசமின்றி அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மூன்று வயது குழந்தைகளுக்காகவும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது மதிய உணவிற்குப் பின் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடனடியான தலைப்புகளில் எவ்விதத் தயாரிப்புமின்றி ஒரு நிமிடம் பேசும் போட்டியில் ஆண்களுக்கிணையாகப் பெண்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஆங்கில சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொல்லைக் கண்டுபிடிக்கும் போட்டி புதிய கலைச்சொற்களை உறுப்பினர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. தனி நபர் திறமையை வெளிப்படுத்தும் போட்டிகளிலும் ஆண்களும் பெண்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளியான ஆகாஷ் என்ற சிறுவனும் உற்சாகத்து��ன் கலந்து கொண்டது உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது அமைப்பின் தலைவர் காமராசன், செயலாளர் ஜெஸிலா ரியாஸ், கலைச் செயலாளர் ஃபாரூக் அலியார், பொருளாளர் நஜ்முதீன், இணைச் செயலாளர் இரமணி, ஆலோசகர்கள் அகமது முகைதீன் , ஆசிப் மீரான் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ரியாஸ் அகமது, அமீரா அமீன், பர்வீன் ஃபாத்திமா, மகேஷ் ஆனந்த், தௌலா, சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். பரிசளிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் தேநீருடன் விழா இனிதே நிறைவடைந்தது\n- ஜெஸிலா, அமீரகத் தமிழ் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajacenainfo.blogspot.in/2012/01/blog-post_09.html", "date_download": "2018-04-23T01:38:09Z", "digest": "sha1:3DZ3GSRMEAG45K4IIU5QQWINVL4NSB2F", "length": 19596, "nlines": 190, "source_domain": "rajacenainfo.blogspot.in", "title": "சிம்புவால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் - ‌தீ‌க்சா சேத் ~ Raja Cena Production", "raw_content": "\nஆன்மிகம் ,வரலாறு , படைப்புகள், சினிமா.\nசிம்புவால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் - ‌தீ‌க்சா சேத்\nராஜபாட்டையில் அறிமுகமான ‌தீ‌க்சா சேத்துக்கு நல்லவேளையாக அப்படம் வெளிவரும் முன்பே வேட்டை மன்னனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிம்பு ஜோடியாக நடித்துவரும் இவரைப் பற்றியும், இன்னொரு ஹீரோயினான ஹன்சிகா மோத்வானி குறித்தும் கோடம்பாக்கம் கிசுகிசு தி‌ரியை பற்ற வைத்திருக்கிறது. இருபதே வயது என்றாலும் வெளிப்படையாகப் பேசுவதில் அறுபதின் அனுபவம் தெ‌ரிகிறது ‌தீ‌க்சாவின் பேச்சில்.\nவேட்டை மன்னனில் யார் ஹீரோயின். நீங்களா, ஹன்சிகா மோத்வானியா\nசிம்பு ரொம்ப வெளிப்படையாகப் பேசக்கூடியவர். என்னை அவர் ஒப்பந்தம் செய்யும் போதே, நீதான் ஹீரோயின் என்று சொன்னார். வேட்டை மன்னனில் நான்தான் ஹீரோயின். ஹன்சிகா மோத்வானியும் அதில் நடிக்கிறார். இதில் எந்த‌க் குழப்பமும் இல்லை.\nஹீரோ சிம்பு என்றதும் உங்களை குழப்பியிருப்பார்களே\nசிம்பு ரொம்ப சின்சியரான நடிகர். அவரது படங்களை நடிக்க வருவதற்கு முன்பே பார்த்திருக்கிறேன். அலட்டலாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, தொட்டி ஜெயாவில் அமைதியாக வந்து அசத்தியிருப்பார். அவரது வானம், ஒஸ்தி எல்லாம் பார்த்திருக்கிறேன். அவரால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும்.\nநமது பிரதமரே தமிழ் சினிமா பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். இன்றைக்கு இந்தி சினிமா தமிழ் சினிமாவைப் பார்த்துதான் வளர்கிறது. தமிழ்ப் படங்கள்தான் இந்தியில் அதிகம் ‌ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் பிரபலமானால் இந்தி வாய்ப்பு எளிதாக கிடைக்கும். தமிழிலிருந்து இந்திக்கு செல்வது ரொம்ப ஈஸி.\nராஜபாட்டை உங்களுக்கு திருப்தியாக அமைந்ததா\nமுதல் படம் மாஸ் படமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதுபோல் நல்ல கமர்ஷியல் படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தது மறக்க முடியாதது. விக்ரம் நடிப்பு பற்றியும் இன்டஸ்ட்‌ரி பற்றியும் நிறைய டிப்ஸ்கள் தந்தார்.\nராஜபாட்டையிலிருந்து அப்படியே வித்தியாசமான கேரக்டர். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான சப்ஜெக்ட். கண்டிப்பாக இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.\nஎனக்கு இப்போதுதான் இருபது வயதாகிறது. என்னிடம் எப்போது கல்யாணம் என்று கேட்கிறவர்களை சுத்தமாகப் பிடிக்காது. அதற்கான நேரம் வரும்போது கல்யாணம் செய்துக் கொள்வேன்.\nஷாருக்கான் மாதி‌ரி யாராவது கிடைத்தால் காதல் பற்றி யோசிக்கலாம்.\nஉங்க புத்தாண்டு சபதம் என்ன\nநல்ல படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்கணும், நெ ஒன் பொசிஷனை எட்டிப் பிடிக்கணும், அவ்வளவுதான்.\nதொழிற் முன்னேற்றம் , பித்துரு சடங்குகள் , பித்துரு தோஷம் குழந்தையின்மை மற்றும் அனைத்து விதமான சடங்குகள் மற்றும் பூஜைகள் ஆகியவை நல்ல முறையில் செய்துத்தரப்படும் இடம் : ராமேஸ்வரம் (Rameswaram) Cell: 8122179830 ஓம் நமசி வாய\nவிபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட்டி மரணம்\nதாய்வானில் உள்ள பிரபல ஓட்டலில், இரண்டு விபச்சாரிகளுடன் உல்லாசமாக இருந்த உல்லாச பயணி திடீரென மரணமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...\nக‌ர்நாடகா அமை‌ச்ச‌ர்க‌ள் 3 பேரு‌க்கு ஆ‌‌ப்பு வை‌த்த ’செ‌க்‌ஸ்' பட‌ம்\nகர்நாட க சட் ட‌ப்பேரவை‌‌யிலேயே செ‌ல்போ‌னி‌ல் செ‌க்‌ஸ் பட‌ம் பா‌ர்‌த்த க‌ர்நாடக அமை‌ச்ச‌ர்க‌ள் மூ‌ன்று பே‌ர் அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல்...\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள் முதலிடம்\nஆன்லைனில் செக்ஸ் வீடியோக்களை பார்த்து ரசிப்பதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது கூகுல் இணைய தளம் செய்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள...\nஇரு வரி கவிதை (1)\nஎனக்குப் பதில் சிறந்த கேப்டன் இருந்தால் வழிவிடத் த...\nரீமேக் பட���்களை இனி இயக்க மாட்டேன் - இயக்குநர் ஷங்க...\nபெண்களின் உணர்வுகளை அதிகரிக்கும் தியானம் – ஆய்வில்...\nநயன்தாரா - நான்ஸ்டாப் குழப்பம்\nநண்பன் படதிற்காக விஜய்க்கு தேசிய விருதா \nசங்கர் + விக்ரம் =ஸ்பெஷல்\nஇளைஞர்களை அழைக்கிறது கடலோர காவற்படை\nபோதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம் .....\nபொய் வசூல் காட்டும் நண்பன்\nஅரவா‌ணிக‌ளி‌ட‌ம் ஆ‌சி பெறுவது ஏ‌ன்\nநண்பன் வெற்றியை ஈடுகட்டுமா பில்லா 2:\nபில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலருக்கு ...\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - நண்பன் முதலிடம்\nவேட்டை - திரைப்பட விமர்சனம்\nவிக்ரம் ஜோடி இஷா ஷர்வானி\nரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை\nசூப்பர் ஹிட்டான விஜய்யின் நண்பன்\nவேட்டையில் அஜீத் தரிசனம் ரசிகர்கள் உற்சாகம் :\nஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்\nகுடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம...\nசீதனம் கேட்டு மனைவியை நண்பனுடன் படுக்க வைத்த கணவன்...\nஜீவா கடவுட்டை ஓரம் கட்டிய விஜய் ரசிகர்கள்:\nஇந்த அணியால் அயல்நாடுகளில் வெல்ல முடியாது-கங்கூலி\nஹன்சிகா - அடுத்த கடவுள்\n2 புதிய வண்ணங்களில் ஷைன்: ஹோண்டா அறிமுகம்\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஸ்டேட் பாங்கில் 2500 பணி வாய்ப்பு\nபுயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அற...\nபிணவறையில் பெண்ணில் உடலை ருசிபார்த்த எலிகள்: ராஜஸ்...\nநண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வ...\nமுகப் பொலிவை அதிகரிக்கும் மசாஜ்\nலிப் டு லிப் காட்சியில் காஜல்..\nஇனி 5 பண்டிகை தினங்களில் மட்டுமே பெரிய நடிகர்களின்...\nஆஸி.யில் குடியேறுவோரிடம் வியர்வை நாற்றம் சகிக்கவில...\nநண்பன் ரிலீஸ்... கோயில்களில் பூஜை... பால் - பீரபிஷ...\nவிஜய்யின் உழைப்பை பார்த்து வியந்து போனேன் : நெகிழ்...\nஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி\nஷங்கநண்பன் இன்று பிரமாண்ட ரிலீஸ்... தேறுமா\nமோதல் தீர்ந்தது: ஜீவா, சிம்பு சமரசம்\nகளவாணி சர்குணத்துடன் இணைகிறார் சீயான் விக்ரம்\n70 அடி செங்குத்து சுவரில் பிடிமானம் இல்லாமல் ஏறிய ...\nமுன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்\nஎந்திரன்... சன் டிவியின் பொங்கல் பிரம்மாஸ்திரம்\nராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் தாக்கப்பட...\nபுதிய எம்-5 பிரிமியம் செடான் காரை அறிமுகப்படுத்திய...\nஉடல் பருமனை குறைக்க தேநீர் அருந்த��ங்கள்\nசிம்புவால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் - ‌தீ‌...\nயமஹா ஆர்-15க்கு நேரடி போட்டியாக சிபிஆர்150ஆரை களமி...\nவயிற்றில் விரல் வளர்க்கும் இளைஞர்\nஆண்களைக் கற்பழிக்கும் சிம்பாவே பெண்கள் : அதிர்சி த...\nஆசிரியை குளிப்பதை செல்போனில் படம் பிடித்த மாணவர்கள...\nஆன்லைனில் செக்ஸ் காட்சிகளை பார்ப்பதில் இந்தியர்கள்...\nவிபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்தவர் மூச்சு முட...\n2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூ...\n'‌விபசார‌ம் செ‌ய்யு‌ங்க‌ள் நா‌‌‌ங்க‌ள் இரு‌க்‌கிறே...\nகாதலில் வெற்றி பெற வழிமுறைகள்\nசெக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு\nஉறவு யுத்தத்தின் தொடக்கம் முத்தம்\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..\nஜீவாவுக்கு ஜோடின்னா துட்டு ஜாஸ்தி:திரிஷா\nமுதுகு வலி எப்படி - ஏன் வருகிறது\nஆஸ்திரேலியாவில் வேண்டா வெறுப்பாக விளையாடும் இந்திய...\nதனுஷுக்கு தங்கம் சிம்புவுக்கு வெண்கலம்\nஎத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த '...\nபிரமிக்க வைக்கும் மாற்றான் வியாபாரம்\nஅரை மணி நேர தம்... பல மணி நேர கேரவன் தூக்கம்... பு...\nதனுஷ் மீது 'கொலவெறி...'யில் சிம்பு\nஇப்போதும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகர...\nதமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/perumal-temple-inscription/", "date_download": "2018-04-23T01:43:59Z", "digest": "sha1:QWYTXDN5NCI5EFW3P7T2RECVNWSGEFBG", "length": 10615, "nlines": 108, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஆண்டாள் என்ற பெண் கட்டிய பெருமாள் கோவில் கல்வெட்டு கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nApril 23, 7639 3:24 pm You are here:Home வரலாற்று சுவடுகள் ஆண்டாள் என்ற பெண் கட்டிய பெருமாள் கோவில் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஆண்டாள் என்ற பெண் கட்டிய பெருமாள் கோவில் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஆண்டாள் என்ற பெண் கட்டிய பெருமாள் கோவில் கல்வெட்டு கண்டுபிடிப்பு\n‘ஆண்டாள் என்ற பெண் கட்டிய, பெருமாள் கோவில் பற்றிய கல்வெட்டு கிடைத்துள்ள நிலையில், கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் இல்லை’ என, ‘அறம்’ வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்து உள்ளனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇது குறித்து, அந்த ஆய்வு மைய தலைவர், கூறியதாவது:\nகிருஷ்ணகிரி மாவட்டம், இருது கோட்டையில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை கண்டு பிடித்தோம்; அப்பகுதியை, தர்மத்தாழ்வார் என்ற, பூர்வாதராயர் மன்னன் ஆண்டுள்ளான். அவனின் நன்மைக்காகவோ, வெற்றிக்காகவோ, வெம்பற்றுார் மாங்களூரைச் சேர்ந்த ஆண்டாள் என்ற பெண், பெருமாள் கோவில் ஒன்றை கட்டியதாக, தகவல் உள்ளது.\nஅந்த கோவில், தற்போது இல்லை. அக்காலத்தில், சாதாரண பெண்களுக்கும், கோவில் கட்டும் உரிமை இருந்ததை, அக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. கல்வெட்டு, சிதையும் நிலையில் உள்ளது. அதை, தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும். அப்பகுதியில் ஆய்வு செய்தால், பெருமாள் கோவில் இருந்ததற்கான தடயங்களையும் கண்டு பிடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரச... சென்னை, பாகலுார் அருகேயுள்ள பேரிகையில், ஒய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாளன், நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிர...\nமண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு... மண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியை அகிலா மற்றும் வரலாற்றுத்...\nஓவாமலையில் 1,500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு... ஓவாமலையில் 1,500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு... ஓவாமலையில் 1,500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டம், சித்தரேவு ஊரின் வடமேற்கு ஐந்து கி.மீ.,தொலைவில் ஓவா மலை உள்ளது. ...\nஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 13ம் நூற்றாண்டு கல... ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் திருப்பணியின் போது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஓய்சாள அரச...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசெப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்\nபோடி அருகே கி.பி.,16,17ம் ந���ற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/88904", "date_download": "2018-04-23T01:41:26Z", "digest": "sha1:ZP4IYE5BURUSDWTREIN3C5W7XV4ELMHF", "length": 9190, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபதாயிரம் பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருபதாயிரம் பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருபதாயிரம் பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அமைச்சினால் இருபதாயிரம் பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nகிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு வருடத்தில் இரண்டு தடவைகள் கிராமிய பொருளாதார அமைச்சினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நாங்கள் உதவிகளை வழங்கி வருகின்றோம்.\nதற்போது ஒலிம்பிக்கில் முதல் இடம்பெறுவது போல் மட்டக்களப்பு மாவட்டம் போதையில் முதலிடம் பெறுகின்றது. என��ே இந்த நிலைமை மாற்றி அனைவரும் பணத்தை சேமித்து பிள்ளைகளின் கல்விக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.\nகளுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி.வி.சிவப்பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான டி.லோகநாதன், கண்னண், எஸ்.ஜெகநாதன், திருமதி.ஜெ.மீனா, பிரதேச செலயக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 1.25 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஅந்த வகையில் ஓடாவி உபகரணம், மேசன் உபகரணம், துவிச்சக்கர வண்டிகள், நீர் இறைக்கும் இயந்திரம், மண்வெட்டி உட்பட்ட பல உபகரணங்கள் நூற்றி என்பது (180) பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nPrevious articleபந்தை சேதப்படுத்தி கையும் களவுமாக சிக்கிய ஆஸி வீரர்\nNext articleமட்டு-கொழும்பு சிவில் விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல் திட்டம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nகிழக்கிலிருந்து உயர் மட்டக்குழு சிங்கப்பூர் விஐயம்\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-23T01:26:05Z", "digest": "sha1:OS747KEMQFWVNDJAZXJW4Q6TJDAMYP2X", "length": 6539, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜய் நாயுடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கல���க்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅஜய் நாயுடு (பிரப்பு பெப்ரவரி 12, 1972) ஒரு தெலுங்கு-அமெரிக்க நடிகர் ஆவார். சிக்காகோவில் பிரந்து வளந்த நாயுடு 1999ல் ஆஃபிஸ் ஸ்பேஸ் (Office Space) என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். வேறு சில இவர் நடித்த திரைப்படங்கள் பாட் ஸான்டா (Bad Santa), ரெக்குயியெம் ஃபொர் அ ட்ரீம் (Requiem For A Dream), மற்றும் த குரு (The Guru) ஆகும்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mypno.com/index.php?option=com_content&view=category&id=76&Itemid=198&limitstart=30", "date_download": "2018-04-23T01:52:20Z", "digest": "sha1:T7UXGUBJN3XHNAXPNHZ6YHUPCYDXJIDZ", "length": 5940, "nlines": 114, "source_domain": "mypno.com", "title": "MYPNO | அக்கரைச் சீமை - MYPNO", "raw_content": "\nமுகப்புபரங்கிப்பேட்டை சமூக வலைத்தளம் :: MYPNO ::ஊரின் முன்னோடி..\nஅக்கினிச் சிறகுகள் விருது பெறுகிறார் பசுமை ஹாஜி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் தேர்வு\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 15 பேர் பலி\nஇடைமறித்துத் தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி\nஅறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தஃபா மரணம்\nமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது ஜனாஸா அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் துறைமுகத்துக்கு மீன்வரத்து அதிகரிப்பு\nசத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி: கடலூர் நகரில் போக்குவரத்து மாற்றம்\nஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கினால் ஓராண்டு சிறை\n31\t ரியாத் P.I.A பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு\n32\t அ��்துர் ரஹ்மான் MP யுடன் MYPNO ஆசிரியர் சந்திப்பு\n33\t ஜித்தா P.M.A. பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஹம்துன் அப்பாஸ்\t 1478\n34\t இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குவேன்: ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் டி.ராஜேந்தர் MGF\t 1191\n35\t பரங்கிபேட்டை நல்வாழ்வு சங்கம் , கிழக்கு மாகாணம், சவூதி அரேபியா - சிறப்பு கூட்டம். vaji bhai\t 1500\n36\t சவூதி கிழக்கு மாகண பரங்கிப்பேட்டை சங்கத்தின் பொதுக்குழு அறிவிப்பு MGF\t 2378\n37\t சவூதி கிழக்கு மாகண பரங்கிப்பேட்டை சங்க கூட்டம் MGF\t 1868\n38\t சிங்கப்பூர் நலவாழ்வு சங்க பொதுக்குழு கூட்டம் MGF\t 1219\n39\t சவூதி கிழக்கு மாகண பரங்கிப்பேட்டை சங்க கூட்டம் வஜ்ஹுதீன்\t 1442\n40\t புதிய நிர்வாகிகள் தேர்வு\nபக்கம் 4 - மொத்தம் 5 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/08/blog-post_23.html", "date_download": "2018-04-23T01:40:41Z", "digest": "sha1:IDED3W76QAJ25NLH3LJUVSZEU7J6PYXJ", "length": 19166, "nlines": 157, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "தொடர்ந்து பயன்படும் தொழில் நுட்பங்கள்", "raw_content": "\nதொடர்ந்து பயன்படும் தொழில் நுட்பங்கள்\nபொதுவாக, ஒரு தொழில் நுட்பம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், அது மேம்பாடு அடையும் பொழுது, புதிய தொழில் நுட்பம் அதன் இடத்தைப் பிடித்துக் கொள்ளும். பத்து அல்லது இருபது ஆண்டுகள் மட்டுமே, எந்த தொழில் நுட்பமும் பயன்பாட்டில் இருக்கும்.\nபின்னர், பழையதாகி, பயன்பாட்டிற்கு வேகமற்றதாக ஒதுக்கப்படும். திரைப்படம், தொலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி பெட்டி என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சாதனங்களில் இயங்கும் தொழில் நுட்பங்கள் இதற்கு சாட்சியாகும்.\nகம்ப்யூட்டர் உலகில் இயங்கும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், அறிமுகப் படுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆன பின்னரும், இன்னும் பல அடிப்படைத் தொழில் நுட்பங்கள், உயிர்த்துடிப்புடன் இயங்கி வருகின்றன. இன்னும் 30 ஆண்டுகளுக்காவது இவை சிறந்த பயன்பாட்டில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.\nகம்ப்யூட்டர் உலகில் மறைந்த தொழில் நுட்பங்களும் உண்டு. போர்ட்ரான், எம்.எஸ். டாஸ், நெட்வேர், லோட்டஸ் 1-2-3 என சிலவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் சில இன்னும் மறையாமல் இயங்கி வருகின்றன. அவற்றை இங்கு காணலாம்.\n1. கோபால் 1960 (COBOL): அரசும், தொழிற்பிரிவும் இணைந்து, ஓர் அமைப்பை உருவாக்கி, கோபால் மொழியை (Common Business Oriented Language) உருவாக்க��ன. நிதி மற்றும் அரசு இயக்கங்களுக்கு இதுவே இன்றும் அடிப்படை மொழி அமைப்பாக இயங்கி வருகிறது.\nதொழிற்சாலை மற்றும் அரசு நிர்வாகம், நிறுவன அமைப்பின் இயக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்பாக இதுவே இன்றும் இயங்கி வருகிறது.\n2. விர்ச்சுவல் மெமரி (Virtual Memory) 1962: மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில், சில அறிவியல் வல்லுநர்கள் இணைந்து திட்டம் ஒன்றில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், தங்கள் வசதிக்காக, விர்ச்சுவல் மெமரி என்னும் தொழில் நுட்பத்தினை உருவாக்கினார்கள்.\nகம்ப்யூட்டர் அவற்றை இயக்குபவர் களுக்கும், புரோகிராம்களுக்கும் இடையே இயங்குகையில், தன் நினைவக இடத்தைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில், இந்த விர்ச்சுவல் மெமரி கண்டுபிடிப்பு, பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் தான், நேரத்தைப் பகிர்ந்து கம்ப்யூட்டர் வேலைகளை மேற்கொள்ளும் முறையும் உருவானது.\n3. ஆஸ்க்கி (ASCII) 1963: ஆங்கில மொழி எழுத்துக்கள், எண்கள் மற்றும் சில உரு அடையாளங்கள் கம்ப்யூட்டரில் காட்டப் பட வேண்டிய வழிமுறையே ஆஸ்க்கி – American Standard Code for Information Interchange – எனப்படும் கட்டமைப்பு ஆகும். 1963 ஆம் ஆண்டில் இது உருவாக்கப்பட்டது. 128 கேரக்டர் குறியீட்டிற்கு முதலில் உருவாக்கப்பட்டுப் பின்னர் 256 கேரக்டர் குறியீட்டிற்கு உயர்த்தப்பட்டு, பல புதிய அடையாள உருக்களையும் சேர்த்துக் கொண்டது.\n1988ல் யூனிகோட் தொழில் நுட்பம் உருவானாலும், அதன் அடிப்படைக் கட்டமைப்பாக இன்னும் ஆஸ்க்கி தான் இருந்து வருகிறது.\n4. ஓ.டி.எல்.பி. (OTLPonline transaction processing) 1964: ஐ.பி.எம். நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். ஆன்லைன் மூலமாக நிதி பரிவர்த்தனைக்கென உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கென, பயணிகள் முன்பதிவினை மேற்கொள்ள இது முதலில் உருவாக்கப்பட்டது. அப்போது தொலைபேசி வழியாக, ஏறத்தாழ 2,000 டெர்மினல்கள், ஐ.பி.எம். 5070 என்ற இரு கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்டு இந்த சிஸ்டம் செயல்படுத்தப்பட்டது.\nசில நொடிகளில் முன்பதிவு ஏற்படுத்தப்பட்ட போது, அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இன்றைக்கு விமான நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மின்னணு வழியிலான வர்த்தக முறைகள் அனைத்திற்கும் இதுவே அடிப்படைக் கட்டமைப்பாக இயங்குகிறது.\n5. ஐ.பி.எம். சிஸ்டம் /360 மெயின் பிரேம் (IBM System 360 Mainframe)1964: முதன் முதலில் ஐ.பி.எம். நிறுவனம் மெயின் பிரேம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தை வடிவமைத்த போது 500 கோடி டாலர் செலவானது. ஒத்திசைவான ஆறு கம்ப்யூட்டர்கள் மற்றும் 40 துணை சாதனங்கள் இணைந்து இது உருவாக்கப்பட்டது. பின் வர்த்தக ரீதியாகத் தொடங்கிய போது, ஆண்டுக்கு 10,000 மெயின் பிரேம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்தது. இப்போது அமைக்கப்படும் மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களிலும் System 360கட்டமைப்புதான் அடிப்படைக் கட்டமைப்பாக உள்ளது.\n6. எம்.ஓ.எஸ். சிப் (MOS Chip) 1967: MOS (Metal Oxide Semi Conductor) என அழைக்கப்படும் மெட்டல் - ஆக்ஸைட் செமி கண்டக்டர் தொழில் நுட்பம் தான் இன்றும் கம்ப்யூட்டர் சிப் உருவாக்கத்தில் பயன்படுத்தப் படுகிறது. இன்று இதனை CMOS Complementary Metal Oxide Semi Conductor என அழைக்கின்றனர். முதன் முதலில் உருவான பேர் சைல்ட் சி.பி.யு. தொடக்கத்தில் 8 பிட் அளவில் இயங்கியது.\n7. சி மொழி (C Programming Language) 1969: பெல் லேப்ஸைச் சேர்ந்த டெனிஸ் ரிட்சி (Dennis Ritchie), அப்போது வந்த புதிய யூனிக்ஸ் சிஸ்டத்தில் இயக்க \"சி' புரோகிராமிங் மொழியை உருவாக்கினார். உலகில் மிகப் பிரபலமான கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழியாக இன்றும் சி மொழிதான் உள்ளது. இந்த அமைப்பிலிருந்து பல வகையான சி மொழிகள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.\n8.யூனிக்ஸ் (UNIX) 1969: மினி கம்ப்யூட்டர் களில் பயன்படுத்த, ஒரே ப்ராசசரில், பலர் இயக்குவதற்குத் தேவையான கட்டமைப் பை வழங்கும் வகையில் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, பெல் லேப்ஸைச் சேர்ந்த கென்னத் தாம்ப்ஸன் மற்றும் டெனிஸ் ரிட்சி உருவாக்கினார்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, பலர் ஒரே நேரத்தில் பைல்களைப் பகிர்ந்து, பலவகையான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப் பட்டது.\n9. எப்.டி.பி. (FTP File Transfer Protocol) 1971: எம்.ஐ.டி.யில் பயின்ற மாணவர் அபே பூஷான் (Abhay Bhushan) FTP என அழைக்கப் படும் பைல் மாற்றும் வழிமுறையை உருவாக்கினார். முதலில் இது RFC 114 Draft Standard என அழைக்கப்பட்டது. அவரே பின் நாளில், மின்னஞ்சல் அனுப்பிப் பெறுவதற்கான வழிமுறைகளையும் உருவாக்கினார்.\nஇவர் உருவாக்கிய வழிமுறை, ARPAnet பாதுகாப்பு பணியில் பயன்படுத்தப்பட்டு பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்டது. 1984ல் இதன் முன்னேறிய வழிமுறையாக TCP/IP புரோட்டோகால் உருவானது. இன்டர்நெட் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான நெட்வொர்க��கில் பயன் படுத்தப்படும் வழிமுறையாகத் தொடர்ந்து இது பயன்பாட்டில் உள்ளது.\n10. சி ப்ளஸ் ப்ளஸ் (C ++) 1985: ஆய்வு மையத்தில், ஸ்ட்ரூஸ்ட்ரப் (Bjarne Stroustrup) சி ப்ளஸ் ப்ளஸ் புரோகிராமிங் மொழி குறித்த நூலை வெளியிட்ட போது, அது ஆப்ஜெக்ட் ஓரியண்டட் புரோகிராமிங் வழிமுறையினை முன்னுக்குக் கொண்டு வந்தது. இதுவே இன்றைய நடைமுறையில் உள்ள பல குறியீடுகளுக்கு அடிப்படையாய் அமைந்தது.\nஇதே போல, இன்னும் பல தொழில் நுட்பங்கள் கம்ப்யூட்டர் உலகில் கோலோச்சிக் கொண்டு இருக்கலாம். அவற்றின் இடத்தில் நம் தேவைகளுக்கேற்ப புதிய தொழில் நுட்பங்கள் வந்தாலே அவை மறைந்து போகும். அதுவரை இவற்றின் திறன் கூடிக் கொண்டு இருக்கும்.\nவெப் மெயில் ( GMail ) பேக் அப்\nவிண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்\nநார்ட்டன் தரும் இணைய சோதனை\nமொஸில்லா தடுக்கும் ஆட்ஆன் புரோகிராம்கள்\nதொடர்ந்து பயன்படும் தொழில் நுட்பங்கள்\nஜி-5 வழங்கும் புதிய 2 சிம் மொபைல்கள்\nஎக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் ரூட்கிட் வைரஸ்\nஜிமெயில் - சில புதிய வசதிகள்\nமுடங்கிப் போகும் இணைய தளம்\nபிகாஸா, பிளாக்கர் பெயர் மாற்றப்படும்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/02/250-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-23T02:04:20Z", "digest": "sha1:XC5BWRK6O6UOROHQZLIBA7EQKXSQDD4L", "length": 7649, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "250 மில்லியன் ரூபா நிதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது!! சாள்ஸ் கேள்வி | tnainfo.com", "raw_content": "\nHome News 250 மில்லியன் ரூபா நிதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது\n250 மில்லியன் ரூபா நிதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது\nமன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஅரசாங்கத்தின் பணம் மக்களுக்கு சென்றடைய வேண்டும். மன்னார் நகரத்தின் பிரதான பஸ் தரிப்பு நிலையம் மற்றும் சந்தை கட்டடத்தொகுதி இரண்டும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை ���ிடுக்கப்பட்டிருந்தது.\nஎனினும் இதற்காக ஒதுக்கப்பட்ட 250 மில்லியன் ரூபா நிதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postவடக்குஇ கிழக்கு மாகாணங்களில் எவ்வித தடைகளுமின்றி மாவீரர்களுக்கு அஞ்சலி: பா.உ யோகேஸ்வரன் Next Postசமஸ்டி தீர்வை அரசாங்கம் மறுத்தால் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்: செல்வம் அடைக்கலநாதன்\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும்...\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\nஅரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா\nபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/pilla-2-nayantara", "date_download": "2018-04-23T01:55:32Z", "digest": "sha1:KE25WFGRCACIPK2YT4MG2ESH3IGM3SLY", "length": 3997, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "பில்லா-2விலும் நயன்தாரா - www.veeramunai.com", "raw_content": "\nசினிமாவில் ரீ-எண்ட்ரியாகி இருக்கும் நடிகை நயன்தாரா, அஜித்தின் பில்லா-2 படத்தில் கெஸ்ட் ‌ரோலில் வர இருக்கிறாராம். கடந்த 2007ம் ஆண்டு அஜித், நயன்தாரா, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தில் அஜித்தின் அசத்தலான நடிப்பு, பின்னணி இசை, விஷ்ணுவர்தனின் விறுவிறுப்பான திரைக்கதை தவிர, படத்திற்கு நயன்தாரா-நமீதாவின் கவர்ச்சி காம்பினேஷனும் ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.\nஇந்நிலையில் பில்லா படத்தின் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது. சக்ரி டோல்ட்டி இயக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான பகுதி முடிந்துவிட்ட நிலையில், பில்லா-2வில் கெஸ்ட் ரோலில் நடிகை நயன்தாராவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபுதேவாவுடனான காதலை முறித்து கொண்டு சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் நயன்தாரா, தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழில் அஜித் ஜோடியாக ஒரு படத்திலும் கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%A4%E0%AE%AA&qt=fc", "date_download": "2018-04-23T01:43:08Z", "digest": "sha1:KSEV7GQZSLBGUCDGZP3LFMTDWUMMEQWY", "length": 3780, "nlines": 37, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#6-066 ஆறாம் திருமுறை / மெய் இன்பப் பேறு\nதப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே\nசாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்\nசெப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்\nதேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே\nஇப்படி வான்முதல் எங்கணும் அறிய\nஎன்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே\nஎப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n#6-077 ஆறாம் திருமுறை / தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்\nதப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்\nசத்தியர் உத்தமர் நித்தம ணாளர்\nஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்\nஉண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்\nஅப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே\nஅன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்\nஇப்போதே என்கின்றார் என்னடி அம்மா\nஎன்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.\n#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்\nதப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்\nதாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே\nஎப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்\nஎன்தோழி வாழிநீ என்னொடு கூடி\nதுப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்\nசோதிஎன் றோதிய வீதியை விட்டே\nஅப்பாலே போகாமல் ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2015/03/", "date_download": "2018-04-23T01:39:49Z", "digest": "sha1:3DWE27DSHBISJ5DCHELOJOLSA4BQRUDS", "length": 3586, "nlines": 147, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "அடுத்த வீட்டு வாசம்", "raw_content": "\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம் 18- நம்பிக்கை தரும் மனிதர்கள் 04 .\nபார்த்திபன் கனவு 34 - புதினம் -இரண்டாம் பாகம்- அத்தியாயம் 24- மாரப்பனின் மனக் கலக்கம்.\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம் 17- நம்பிக்கை தரும் மனிதர்கள் 03.\nபார்த்திபன் கனவு 33 - புதினம் - இரண்டாம் பாகம்- அத்தியாயம் 23-நள்ளிரவில்.\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர்- பாகம் 16-நம்பிக்கை தரும் மனிதர்கள் 02.\nபார்த்திபன் கனவு 32 - புதினம் - இரண்டாம் பாகம்- அத்தியாயம் 22-சிறுத்தொண்டர்.\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம்...\nபார்த்திபன் கனவு 34 - புதினம் -இரண்டாம் பாகம்- அத்...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம்...\nபார்த்திபன் கனவு 33 - புதினம் - இரண்டாம் பாகம்- அத...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர்- பாகம் ...\nபார்த்திபன் கனவு 32 - புதினம் - இரண்டாம் பாகம்- அத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-23T01:33:01Z", "digest": "sha1:FVKUFWAYKABIWARXUUSY7MFQCCEUJYXB", "length": 8088, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "காளிகோயில் | தினகரன்", "raw_content": "\nமூதாட்டியின் மரண வீட்டு சண்டை; 06 பேர் கைது\nஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கிராமத்தில் குழியொன்றினுள் வீழ்ந்து மரணமான மூதாட்டியின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தால் அக்குடும்பத்திற்குள் ஏற்பட்ட சண்டை தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ...\nகுழியில் வீழ்ந்த மூதாட்டியின் மரணத்தில் சந்தேகம்; பேரப்பிள்ளைகள் மோதல்\nஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு கிராமத்தில் காளிகோயில் வீதியில் குழியொன்றினுள் வீழ்ந்து மரணமான மூதாட்டியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் குறித்த சடலத்தை பிரேத...\nபல்வேறு போர்வையில் ஏமாற்றிய பெண் கைது\nசீட்டுப் பிடிப்பதாகவும் சுய தொழில் வாய்ப்புக்கு வங்கி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கிளிடமிருந்து பணமும் பொருட்களும் பெற்றுத் தருவதாக பெண்களை நம்ப வைத்து அவர்களிடமிருந்து பல...\nஜனாதிபதி − பிரதமர் செவ்வாயன்று சந்திப்பு\nஎம்.ஏ.எம். நிலாம்புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும்...\nஅர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்ைக\nமத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்...\nகடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்\nஇந்தியாவில் கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் இலங்கை கடற்படைக்காக...\nபொதுநலவாய உச்சி மாநாடு நேற்று நிறைவு\nஇலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நேற்று (20)...\nஆட்டோக்களுக்கு கட்டண மீற்றர் இன்று முதல் கட்டாயம்\n(லோரன்ஸ் செல்வநாயகம்)பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு...\nஅனுமார் கோயிலுக்கு மணி காணிக்கை வழங்கிய முஸ்லிம் வேட்பாளருக்கு எதிர்ப்பு\nபாஜக சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு...\nபேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை\nபேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில்...\nரூ.15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் பறிமுதல்\nகர்நாடகாவில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட...\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_37.html", "date_download": "2018-04-23T01:47:17Z", "digest": "sha1:FD3SLU2M2GJYE72BSKHPGTOLUB4SRXXP", "length": 5422, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2018\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க சர்வதேசப் பொலிஸாரினால் டுபாயில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நிராகரித்துள்ளது.\nநிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியாலங்கார இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.\nநிதிக்குற்றப் விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.\n0 Responses to உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள�� அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உதயங்க வீரதுங்க இன்னமும் கைது செய்யப்படவில்லை: நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_897.html", "date_download": "2018-04-23T01:41:49Z", "digest": "sha1:VDZXCMXMPHE4ET7BM7KRQ4UNLI5ZBIJI", "length": 9977, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2018\n'தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் அரைக்கிணற்றைக்கூட எமது அரசாங்கம் தாண்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை.' என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது ஏப்ரல் 04ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nமனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தமிழரசு தந்தை செல்வா சத்தியாக்கிரக வழியை தேடி, பின் உள்ளூரில் ஒப்பந்தங்களை செய்து தீர்வை தேடும் வழியை முன்னெடுத்தார். அந்த வழிக்கு பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மாமனிதர் அஷ்ரப் ஆகியோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் வலு சேர்த்தனர். பின் கூட்டணித் தலைவர் அண்ணன் அமிர்தலிங்கம் பாரதத்தின் துணையை பிரதானமாக கொண்டு தீர்வு தேடும் வழியை நாடினார். அதையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் ஆயுத போராட்ட வழியை முன்வைத்து போராடினார். இன்று கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், உலக சமூகத்தை துணைக்கு கொண்டு, ஐநா சபை மூலம் தீர்வு தேடும் வழியை முன்வைத்து அவரால் இயன்றதை செய்து வருகிறார். தமிழ��� முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான், சகோதர இனங்களுக்கு எமது இன்னல்களை, அபிலாஷைகளை எடுத்து கூறி தீர்வு தேடும் சகவாழ்வு வழியை முன்வைத்து என்னால் இயன்றதை செய்து வருகிறேன். இந்த அனைத்து வழிகளும் தீர்வை காணாவிட்டால், கடவுள் விட்ட வழிதான்.\nதேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு தேடும் பணி இன்று பாதியில் நிற்கிறது. இதுவரையிலே எமக்கு கிடைத்து இருப்பது, இடைக்கால அறிக்கை என்ற ஒர் ஆவணம் மட்டுமே. இதற்கு முன் எங்கள் முன்னோர் எழுதி வைத்த ஆவணங்களுடன் இதையும் அடுக்கி வைக்க போகிறோமா என நாம் தீர்மானிக்க வேண்டும்.\nஆகவேதான் இரண்டு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று கூட்டிக்கழித்து தேடி, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகிய இலக்குகளை அடைய புதிய வழிகளை தேடுவது எனது நோக்கம் ஆகியுள்ளது. அந்த வழியை எங்கள் அரசுக்கு உள்ளேயே தேடும் நோக்கில் நாம் இருகின்றோம். பழைய ஆட்சியரை கொண்டு வந்து சிம்மாசனத்தில் அமர செய்ய விரும்பவில்லை.' என்றுள்ளார்\n0 Responses to அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-04-23T01:32:56Z", "digest": "sha1:LFR5G45FE5BODRDWFTKB33MBJAKQB55I", "length": 78407, "nlines": 670, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "விசாரணை | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், அசீமானந்தா டேப்பும், காங்கிரஸ் அரசும் இந்து / காவி தீவிரவமும் (2)\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: லீனா கீதா ரகுநாத்தின் பேட்டியும், அசீமானந்தா டேப்பும், காங்கிரஸ் அரசும் இந்து / காவி தீவிரவமும் (2)\nலீனா கீதா ரகுநாதனின் பின்னணி என்ன: லீனா கீதா ரகுநாதனின் பின்னணி தெரியவில்லை என்றாலும், அவர் தன்னிலை காத்துக் கொள்ள, பிரச்சார ரீதியில், எழுதியதையேத் திருப்பி-திருப்பி எழுதி வருவது தெரிகிறது[1]. இவ்வருடம் மார்ச் மாதத்தில் கூட அவரது கட்டுரை அதே ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது[2]. ஆனால், மூன்றாண்டுகள் ஆகியும், சட்டப்படியான நிலை எவ்வாறு இருக்கிறது என்று அலசவில்லை. மேலும், இப்பொழுது அவர் “கேரவனில்” வேலை செய்யவில்லையாம், “முந்தைய கேரனில் இருந்த மானேஜர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு முன்னர் மிகச்சிறிய காலத்திற்கு அரசு மற்றும் சிவில் வழக்கறிஞராக இருந்தார், “தி இந்து”, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவற்றில் எழுதி வந்தார், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறார் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டது[3]. அப்படியென்றால், காரவனிலிருந்து இவர் ஏன் தனது மானேஜர் பதவியைத் துறந்தார் அல்லது அப்பதவியிலிருந்து நீக்கப் பட்டார் என்பதும் தெரியவில்லை. சித்தாந்தம் அல்லது அரசியல் பின்னணி இல்லை என்றால், இத்தகைய பீடிகை எல்லாம் தேவையில்லை. இப்பொழுது அமெரிக்காவில் உள்ளார் என்று தெரிகிறது[4].\nகாங்கிரஸ் ஏன் மௌனம் சாதித்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏன் லேனா கேட்கவில்லை: நியூஸ்.18, 2014லிலேயே[5], “இவரது அதிரடி கட்டுரை வந்தபோது, காங்கிரஸ் அமைதியாக இருந்தது. ஒருவாரம் கழித்து தான், அதில் கூறப்பட்ட விசயங்களை விசாரிக்க வேண்டும் என்றார் சுசில் ஷின்டே. இருப்பினும் காங்கிரஸ் இவ்விசயத்தில் ஒன்றும் பெரிதாக கூச்சல் போடவில்லை. இதனை இரு பெரிய பிரச்சினையாக்கவும் விரும்பவில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், நரேந்திர மோடி இந்து ஓட்டுகளை பெற்றுவிடுவார் என்று நினைத்தது. அச��மானந்தாவின் வழக்கறிஞர் அத்தகைய பேட்டிகளே நடைபெறவில்லை என்று மறுத்தனர். ஜே.எஸ். ரானா என்ற வழக்கறிஞர் “காரவன்” மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையும் விட்டார். ஆனால், காரவன் தன்னுடைய கட்டுரையை உண்மை என்று வாதித்தது. என்.ஐ.ஏ, அசீமானந்தா நீதிமன்றத்தில் வேண்டுமானால், தன்னிலை விளக்க அறிக்கை தாக்கல் செய்யலாம் என்றது. ஆனால், தேர்தல் வருகின்ற நிலையில், இப்பிரச்சினை பெரிதாகுமா அல்லது இயற்கை மரணம் எய்துமா என்று காலம் தான் சொல்ல வேண்டும்”, என்று செய்தி வெளியிட்டது[6]. அப்பொழுது லீனா கீதா ரகுநாதன் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று தெரியவில்லை.\nகாங்கிரஸுக்கு இந்த இந்து / காவி பயங்கர/தீவிரவாதத்திற்கும் தொடர்பு உள்ளதா: காங்கிரஸ் அமைதியாக இருந்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன் மீது ஏன் சந்தேகப்படவில்லை. ஒருவேளை காங்கிரஸுக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்றெல்லாம் லீனா கேட்டிருக்கலாமே: காங்கிரஸ் அமைதியாக இருந்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன் மீது ஏன் சந்தேகப்படவில்லை. ஒருவேளை காங்கிரஸுக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்றெல்லாம் லீனா கேட்டிருக்கலாமே காங்கிரஸை, ஷின்டேவை பேட்டிக் கண்டு, ஆதாரத்துடன் நிலையை மெய்ப்பித்திருக்கலாமே காங்கிரஸை, ஷின்டேவை பேட்டிக் கண்டு, ஆதாரத்துடன் நிலையை மெய்ப்பித்திருக்கலாமே முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள் இருப்பது போல, காங்கிரஸைச் சார்ந்தவர்களும் ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய தொடர்புகளை லீனா ஏன் அலசவில்லை முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள் இருப்பது போல, காங்கிரஸைச் சார்ந்தவர்களும் ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய தொடர்புகளை லீனா ஏன் அலசவில்லை அஹ்மது கான் என்ற என்.ஐ.ஏவின் சட்ட ஆலோசகர், பல நீதிமன்றங்களில், பல ஆதாரங்கள் சிதறிக் கிடப்பதாலும், பல நீதிபதிகள் அவற்றை விசாரிப்பதாலும், எல்லாவற்றையும் இணைத்து, ஒரே வழக்காகி, ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்று ஆலோசனை கூறியதாகவும், ஆனால், என்.ஐ.ஏ ஒப்புக்கொள்ளவில்லை என்றும் மார்ச் 2017ல் கூறுகிறார்[7]. அப்படியென்றால், காங்கிரஸ் ஏன் மௌனம் சாதித்தது, நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பற்றி, இவரும் மௌனமாக இருந்து வருவது, காங்கிரஸுக்கு துணை போகிறாரா அல்லது காங்கிரஸின் பங்கு இதில் இருப்பதால் மறைக்கிறாரா என்ற கேள்வி மறுபடியும் எழுகிறது.\nஇந்து / காவி தீவிரவாதம் தோற்றுவிக்கப்பட்ட நிலை: ஆஜ்மீர் மற்றும் மலேகாவ் வன்முறைகளுக்குப் பிறகு, காவி தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திடீரென்று பயன்படுத்த ஆரம்பித்தனர். “அபினவ் பாரத்” என்ற இயக்கத்தினர், அவ்விடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப் பட்டது. அதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு இருந்தது போல செய்திகள் வெளியிடப்பட்டன. “அபினவ் பாரத்” வீர் சவர்கரால் தோற்றுவிக்கப் பட்டது, ஆனால், அவருக்குப் பிறகு மறைந்து விட்டது. இருப்பினும், அதன் உறுப்பினர் சாத்வி பிரக்யா, அவர் ராஜ்ந்நாத் சிங்குடன் இருந்தார், அதனால், எல்லோருக்கும் உடந்தை என்பது போல சித்தரிக்கப் பட்டது. எல்லா மதத்து சாமியார்கள், பிஷப்புகள், இமாம்கள் எல்லா அரசியல் தலைவர்களுடன் இருப்பது போல புகைப்படங்கள் இருக்கின்றன. ஆனால், அவ்வற்றையெல்லாம் போட்டு, இத்தகைய செய்திகள் வெளியிடுவதில்ல்லை, பேட்டிகள் எடுத்துப் போடுவதில்லை, அவற்றை தொடர்ந்து பல ஊடகங்களில் போட்டு பிரச்சாரம் செய்வதில்லை. இன்றைக்கு வரையில், காஷ்ம்மீர தீவிரவாதிகளின் உரிமைகள் பற்றி கூக்குரலிடுகிறார்கள்; புர்வானி கொலை செய்யப்பட்டது தவறு என்கிறார்கள்; ஜாகிர் நாயக்கை ஆதரிக்கிறார்கள். எந்த லீனாவோ, மீனாவோ, கீதாவோ, சீதாவோ, பேட்டி எடுத்துப் போட்டு இம்முற்றையில் பிரச்சாரம் செய்ததாகத் தெரியவில்லை.\nதிட்டத்துடன் “காவி பயங்கரவாதம்”, “காவி தீவிரவாதம்” வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டன: “காவி தீவிரவாதம்” என்ற சொற்பிரயோகம் [Saffron terror], 2002ல் இந்து குழுமத்தினரால் [The Hindu] வெளியிடப்பட்டு வரும் “தி பிரென்ட் லைன்” [the Frontline] என்ற நாளிதழில் தான் 2002ல் முதன்முதலில் பயன்படுத்தப் பட்டதாகத் தெரிகிறது[8]. ஆகஸ்ட் 2010ல், திருவாளர் சிதம்பரம் தில்லியில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில், உபயோகப்படுத்தினார்[9]. ஒரு சந்நியாசி இதனை எதிர்த்து ஆக. 29, 2010 அன்று வழக்கு தொடர்ந்தார்[10]. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார். ஹிந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். ஹிந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. காவி நிறம் அமைதி, அர்ப்பணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதாகும். இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் என்ற சிதம்பரத்தின் பேச்சு ஹிந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2010, செப்டம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.\nகுறிச்சொற்கள்:அசீமாநந்தா, அசீமானந்தா, அஸீமாநந்தா, அஸீமானந்தா, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து-விரோதம், சின்டே, சுசில்குமார் சின்டே, திக்விஜய் சிங், லீனா, லீனா கீதா, லீனா கீதா ரகுநாத், ஷின்டே\nஅசீமானந்தா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, காங்கிரஸ், காவி, காவி உடை, காவியுடை, திக்விஜய சிங், திட்டம், லீனா, லீனா கீதா ரகுநாத், லீனா ரகுநாத், விசாரணை, விடுதலை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு மூன்று இடங்களில் சமாதிகளா, வாவர் பள்ளி மசூதியா, தர்காவா\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு மூன்று இடங்களில் சமாதிகளா, வாவர் பள்ளி மசூதியா, தர்காவா\n: வாய்வழியாக சமீபத்தில் 100-200 வருடங்களில் புழக்கத்தில் உள்ள கதைகளைத் திரட்டி ஆராயும் போது, “வாவர்” பற்றி காணப்படும் விவரங்கள் இவ்வாறு அறியப்படுகின்றன: இருக்கின்ற கதைகளில் காணப்படும் விவரங்களைத் தொகுத்து, பிரித்து வாவர்கள் யார் என்று பரிசீலிக்கப்படுகிறது:\nவாவர் என்பவர் ஒரு முஸ்லிம் பக்கிரி, சந்நியாசி – ஹஜரத் வாவர் பாபா – அரேபியாவிலிருந்து, இந்தியாவுக்கு மதம் பரப்பவந்தார்.\nதென்னிந்திய மேற்குக் கடற்கரையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்களில் ஒருவன் – வாவர் / வாபர் என்ற கடற்கொள்ளைக்காரன்.\nவாவர் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், ஐயப்பனுடன் சண்டையிட்டு, சமாதானம் செய்து கொண்டவன்.\nவாவர் என்ற பெயர் “பரமி” என்றதிலிருந்து வந்திருக்கலாம், ஏனெனில், பரமி என்ற வியாபாரிகள் இடைக்காலத்தில் அங்கு வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள். வேணாடு பகுதியில், அப்பெயர் வாவர் ம���்றும் பாபர் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, அந்த வியாபாரிகளில் ஒருவன் வாவர் ஆகியியிருக்கலாம்[1].\nவாவர் என்பவன் ஒரு பௌத்த மதத்தைச் சேந்ர்தவன், அவன் “துவாபரா” என்றழைக்கப்பட்டான். ஆக துவாபர் > தாபர் > வாவர் என்றாகியிருக்கிறது.\nவாவர் பாண்டியநாட்டைச் சேர்ந்தவன். திருமலைநாயக்கன் தாக்கியபோது, வாவர் குடும்பம் திருவாங்கூருக்கு இடம் பெயர்ந்தது. சிதறிய 1174 CE ல் பாண்டியர்கள் ஒன்று கூடினர். அப்பொழுது, பண்டல ராஜ்யம் உருவானது[2]. ஐயப்பன் 12 வருட காலங்கள் தான் பூமியில் இருந்தார் என்பதினால், 1162-1174 CE காலம் தான், ஐயப்பன் காலம் என்றாகிறது. அப்படியென்றால், வாவர் அப்பொழுது தான் இருதிருக்க வேண்டும்.\nஇன்னொரு கதையின் படி, வாவர் தகரிட்டன் தோட்டம் அதாவது சிரியா அல்லது துருக்கியில் அல்லிக்குட்டி மற்றும் பாத்திமா தம்பதியருக்குப் பிறந்தவனாம். பிறக்கும் போதே கால்கள் வளைந்திருந்ததால், அவனுக்கு வாவர் என்ற பெயர் வந்ததாம். அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதினால், கப்பலேறி அலைந்தபோது, கேரளாவுக்கு வந்து சேர்ந்தானாம்[3].\nஐயப்பனுடன் போரிட்டுத் தோற்ற ஒரு கொள்ளைக்காரன், முகமதியன். அந்த இளைஞனின் வீரம் கண்டு, ஐயப்பன் தனது கூட்டாளியாக வைத்துக் கொண்டாராம். மலைப்பகுதியில் நடந்த சண்டைகளில், வாவர் ஐயப்பனுக்கு உதவி அளித்திருக்கிறான். நாளடைவில், காடுத்தஸ்வாமி போல, இவனும் ஐயப்பனின் பக்தன் ஆனான்.\nஆழப்புலா மாவட்டத்தை சேர்ந்த திருவள்ளா என்ற பகுதியை அடுத்துள்ள வைப்புர் பகுதி மக்களின் கருத்துப்படி 14-15ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர் வாவர். இவர் பிராமண கோத்திரத்தில் பிறந்தவர் என்றும் பின்னர் இஸ்லாத்தை தழுவியவர் என்றும் கூறுகிறார்கள்.\nவாவர் பிரம்மச்சாரி என்றும், திருமணமானவர் என்றும் சொல்லப்படுகிறது.\nஆக இவ்விதமாக உள்ள வாவர்களிடமிருந்து ஐயப்பக்கால வாவரைக் கண்டு பிடிக்க வேண்டும்.\nசரித்திர ஆதாரமில்லாத இக்கட்டுக்கதை 12ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றியிருக்கலாம்: கேரளாவைப் பற்றி சரித்திரம் எழுதியுள்ள எவரும் இத்தகைய நபரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பொதுவாக சரித்திரம், சரித்திர வரைவியல் எனும் போது, மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், கேரளவில் இருக்கும் எம். ஜி. எஸ். நாராயணன், ராஜன் க��ருக்கள், கேசவன் வேலுதட் முதலியோர் தமது கருத்துகளை வெளியிடலாம். அந்த பாபருக்கு குதித்தவர்கள், இந்த பாபருக்கு மௌனமாகத்தான் இருக்கிறார்கள். இவற்றில் எந்த கதைக்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லை, மற்றும் அத்தகைய நபர் வாழ்ந்ததாகவும் இல்லை. இப்படி இக்கதைகளில் எந்த சரித்திர ஆதாரமும் இல்லாமல், இருக்கின்ற மாயையை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். போதாகுறைக்கு, பண்டள தேசத்து அரசனை, வாவருக்கு ஒரு மசூதியைக் கட்டச் சொன்னதாக, ஐயப்பன் சொன்னார் என்று இன்னொரு கதையும் உள்ளது. பண்டலம் அரசு மதுரையிலிருந்து வந்த பாண்டிய அரசர்களால் 903 CE வாக்கில் ஆரம்பிக்கப்பட்டது[4]. 12ம் நூற்றாண்டு வாக்கில் கேரளாவுக்கு வந்து தங்கினார்கள். ஆகவே, சரித்திர ஆதாரமில்லாத இக்கட்டுக்கதை அதற்குப் பிறகு 12ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றியிருக்கலாம், என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறு உத்தேசங்களை / யேஷ்சங்களை வெளியிட்டாலும், அதற்கான சரித்திர ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது, கட்டுக்கதைகளின் தன்மையைக் காட்டுகிறது.\nவாவருக்கு மூன்று இடங்களில் மசூதி / தர்கா: வாரருக்கு மூன்று இடங்களில் மசூதி, தர்கா, சமாதி அல்லது நினைவிடம் உள்ளதாகத் தெரிகிறது[5]:\nஎருமேலியில் உள்ள வாவர் மசூதி அல்லது தர்கா.\nசபரிமலையில் உள்ள வாவர் பள்ளி.\nஎலவள்ளியில் உள்ள செலும்குன்னம் க்ஷேத்ரம் (திரிசூர் மாவட்டம்).\nஆக, இப்படி ஒரே ஆளுக்கு மூன்று இடங்களில் சமாதி உள்ளது என்பது, அந்த கட்டுக்கதையை வளர்ப்பதற்காகத்தான் என்று தெரிகிறது. ஒரு ஆளுக்கு மூன்று உடல்கள் இருக்க முடியாது. மேலும் வாவர் எப்பொழுது, எங்கு, எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியவில்லையாம். இந்த வாவர் சமாதி, தர்கா எனும் இடத்தில் வாவரின் உடலோ, அவரது எலும்புகளோ புதைத்தாகவோ, இருப்பதாகவோ செய்தி இல்லை. அதாவது, உண்மையாகவே ஆளிருந்து இறந்தால் தானே, எலும்பு, எலும்புக்கூடு என்றெல்லாம் கிடைக்கும் ஐயப்பனுக்கு தோழர், ஐயப்பனின் பாதுகாவலன் என்றெல்லாம் விவரிக்கப்பட்டாலும், முஸ்லிம் அடையாளங்களை மறக்காமல் சேர்க்கிறார்கள். இருப்பினும், இந்த முஸ்லிமிடம் அனுமதி பெற்றுதான், சபரிமலை மீது ஏறவேண்டும் என்ற நம்பிக்கை-சரத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்[6]. எதிரே சாஸ்தா கோவில் உள்ளது, அங்கு அனுமதி பெற்று செல்லலாம��� என்று ஏன் சேர்த்து இருக்கக் கூடாது\nகுறிச்சொற்கள்:அல்லிக்குட்டி, ஐயப்பன், ஐய்யப்பன், கொள்ளைக்காரன், சாஸ்தா, தர்கா, தளபதி, தாபர், துள்ளல், நொண்டி, பண்டல ராஜா, பரமி, பள்ளி, பாண்டியன், பாத்திமா, புலி, புலிப்பால், பேட்ட, பேட்டை துள்ளல், மசூதி, வாபர், வாவர்\nஅல்லா, ஆழப்புலா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, புலி, புலிப்பால், மதவெறி, வாவர், வாவர் பள்ளி, விசாரணை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது\nஅரசியலைத் தாண்டி கொலைகளைச் செய்யத் தூண்டும் காரணிகள் யாவை: தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது, ஒரு குறிப்பிட்ட மாதிரி, உதாரணம், போக்கைக் காட்டுவதைப் போலிருக்கிறது. திக்விஜயசிங், சுசில்குமார் ஷிண்டே போன்றோர் வார்த்தைகளால் காவி தீவிரவாதம் என்றெல்லாம் பேசிவரும் வேலையில், தமிழகத்தில் கொலைகள் நடந்து வருவது அம்மாதிரியான முறையைக் காட்டுவதாக தோன்றுகிறது. அரசியலாக இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம், ஜெயிக்கலாம், தோற்கலாம். வியாபரமாக இருந்தாலும், அவரவர் சாமர்ட்தியற்த்திற்கு ஏற்றப்படி லாபம்-நஷ்டம் பெறலாம். ஆனால், இவற்றை விடுத்து வேறொரு முறையில் கணக்குப் பார்த்துக் கொள்கின்றனர், கொலை செய்கின்றனர் என்றால், பின்னணியை ஆராய வேண்டியுள்ளது. அதாவது, இவ்விவகாரங்கள் அரசியல், வியாபாரம் முதலிய காரணிகளையும் தாண்டி, வேறொதையோச் சுட்டிக் காட்டுகிறது.\nஆடிட்டர் ரமேஷ் கொலை (19-07-2013): சேலத்தில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் வி. ரமேஷ் (52) வெள்ளிக்கிழமை 19-07-2013 அன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[1]. சேலம் மரவனேரியில் வசித்து வந்த ரமேஷ், வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் உணவகத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். மனைவி, மகளை வீட்டில் விட்டுவிட்டு, தனது வாகனத்தை மரவனேரி 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள அலுவலகத்தில் விடுவதற்குச் சென்றார்[2]. அப்போது ரமேஷின் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுமார் 10 மணி அளவில்[3] அவரைக் வெட்டிக் கொலை செய்தன���்[4]. மிகவும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப் பாட்டிருந்ததால் உயிர் உடனே பிரிந்தது என்று போலீஸார் கூறுகின்றனர்[5]. ரமேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாஜகவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். PTI கொடுத்த செய்தியை மற்ற நாளிதழ்கள், டிவி ஊடகங்கள் அப்படியே போட்டுள்ளன[6] / அறிவித்துள்ளன[7]. என்.டி.டிவி மட்டும் ரமேஷின் புகைப்படத்தைப் போட்டுள்ளது[8].\nபிஜேபி போலீஸ் பாதுகாப்பு கேட்டும் கொடுக்கப் படவில்லை: தகவல் அறிந்து, மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். ரமேஷ் உடலை போலீஸார் எடுக்க முயற்சித்த போது அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அவர்களைச் சமாதானம் செய்து, ரமேஷின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர். “கட்சி தொண்டர்களை சந்திக்க சென்று, 10 மணி அளவில் திரும்பி வரும் போது, அவரது வீட்டின் மதிர் சுவர்களுக்கு பின்னால் மறைந்திருதவர்கள் தாக்கியிருக்கிறார்கள். கழுத்திலும், தலையிலும் ஆழமான வெட்டுகள் வீழ்ந்ததால் இறந்திருக்கிறார்”, என்று ஆர். பி. கோபிநாத் என்ற சேலத்தின் பிஜேபி பொதுச் செயலாளர் கூறுகிறார்[9]. இரு வருடங்களுக்கு முன்னர், இவர் தாக்கப்பட்டு கார் எரிக்கப்பட்டது, ஆனால், எப்படியோ தப்பி விட்டார். “இந்து முன்னணி தலைவர் வெள்ளையன் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு, பிஜேபி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம், ஆனால், கொடுக்கப்படவில்லை”, என்றும் சொன்னார்[10]. மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூரும் போழுது, “இவ்வழக்குகளில் பொலீஸார் வேண்டுமென்றே யாரையோப் பிடித்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்விக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல”, என்று எடுத்துக் காட்டுகிறார்[11].\nபாஜக புகார், போலீஸாரின் நடவடிக்கை: ரமேஷுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்து வந்ததாகவும், அவருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கத் தவறி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சுமத்தினர். சேலம் இதையடுத்து சேலம் மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிக��ுக்கும் சீல் வைக்கப்பட்டது. மாநகரின் முக்கிய இடங்களில் எவ்வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மரவனேரி பிரதான சாலையில் பாஜகவினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால் சேலம் மாநகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.\nசேலம் பஸ் ஸ்டாண்ட் சிறைபிடிப்பால் பதட்டம்[12]: பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மரவனேரி, நான்கு ரோடு, ஓமலூர் மெயின்ரோடு வழியாக, பா.ஜ., கட்சியினர், புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்றனர்.அங்கு நுழைவு வாயிலில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார், அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால், அவர்கள் பஸ்கள் வெளியேறும் பாதையில் அமர்ந்து கொண்டனர். இரவு, 11 முதல், 12 மணி வரை எழுந்து செல்லவில்லை. அதனால், 60க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியே செல்லவில்லை.மேலும், வெளியூரில் இருந்து வந்த பஸ்கள், மூன்று ரோடு, ஐந்து ரோடு, கந்தம்பட்டி பைபாஸ் ஆகிய இடங்களில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.\nஉறவினர்கள் அதிர்ச்சி[13]: சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர் ரமேஷின் உறவினர்கள், துபாயில் இருந்து, அவரை பார்ப்பதற்காக சேலம் வந்தனர். இந்நிலையில், ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதால், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷுக்கு சுபா என்ற மனைவியும் பிளஸ் 1 படிக்கும் ஸ்மிருதி என்ற மகளும் உள்ளனர்.\nஜூலையில்இரண்டாவதுகொலை: கடந்த அக்டோபர் 2012ல், வேலூரில், மருத்துவப் பிரிவைச் சேர்ந்த, டாக்டர் வி. அரவிந்த தனது கிளினிக்கின் முன்பாகவே கொலை செய்யப் பாட்டார். ஆக, பிஜேபி தலைவர்களில் கொல்லப்படுவது, ஒன்பது மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்[14]. இந்து அமைப்பினர் கொலை செய்யப்படுவது என்று பார்க்கும் பொழுது, ஜூலையில் நடக்கும் இரண்டாவது கொலையாகும். வேலூ‌ர் இந்து முன்னணி அமைப்பி்ன் செயலர் வெள்ளையன் (50), ஜூலை 1 அன்று வேலூர் புதியபஸ் நிலையம பின்புறம் முத்து மண்டபம் அருகே உள்ளராமகிருஷ்ணா மடத்திற்கு மதியம் 3.20 மணியளவில் செல்லும்போது, அவரை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் 26 இடங்க��ில் அவருக்கு வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்[15].\nஜூலை 2013ல் நடக்கும் நிகழ்சிகள் சொல்லிவைத்தல் போல இருக்கிறது, என்று முன்னமே சுட்டிக் காட்டியுள்ளேன்[16].\n01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[17].\n04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[18].\n07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.\n08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[19].\nகேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன. இது ஆபத்தான நிலைக்கு செல்லும் பாதையாகும்.\n[2] தினமணி, சேலத்தில்பாஜகமாநிலநிர்வாகிவெட்டிக்கொலை, 20-07-2013, சென்னை பதிப்பு.\n[13] தினமலர், சேலம்பஸ்ஸ்டாண்ட்சிறைபிடிப்பால்பதட்டம், 20-07-2013, சென்னை பதிப்பு.\n[17] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் – ஜூலை 02, 2013 at 10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore\n[18] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nகுறிச்சொற்கள்:ஆடிட்டர், ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, உடல், கணேச்சன், ���ொலை, கோவை, சேலம், திருப்பூர், படுகொலை, பயங்கரம், பாஜப, பீதி, ரத்தம், ரமேஷ், ராஜா, விசாரணை, வெள்ளையப்பன், வெள்ளைய்யன்\nஅடிட்டர் ரமேஷ், அரிவாள், அருண் ரெட்டி, ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி, இல கணேசன், கத்தி, கொலை, கோவை, சேலம், திருச்சி, திருப்பூர், தீவிரவாதம், தூஷணம், படுகொலை, பயங்கரம், பயங்கரவாதம், பயம், பாஜப, பிரச்சாரம், பீதி, மிரட்டல், மோடி, ரமேஷ், ராஜா, விசாரணை, வெள்ளையப்பன், வெள்ளைய்யன் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை உலகமயமாக்கல் எதிர்ப்பு காங்கிரஸ் செக்யூலரிஸம் தடை திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தீபாவளி தூஷண வேலைகள் நாத்திகம் பிஜேபி வாவர் வாவர் பள்ளி\nvedaprakash on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nஅமீர் on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nWorld News in Tamil on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on “ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜ��சஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mypno.com/index.php?option=com_content&view=article&id=8988:2017-02-05-10-26-56&catid=39:mynation&Itemid=79", "date_download": "2018-04-23T01:41:26Z", "digest": "sha1:DWQAMRXMSINS4IOPIAWFSYTRPZ3267KS", "length": 14767, "nlines": 106, "source_domain": "mypno.com", "title": "MYPNO | முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது ஜனாஸா அரசு மரியாதையுடன் நல்லடக்கம் - MYPNO", "raw_content": "\nமுகப்புபரங்கிப்பேட்டை சமூக வலைத்தளம் :: MYPNO ::ஊரின் முன்னோடி..\nஅக்கினிச் சிறகுகள் விருது பெறுகிறார் பசுமை ஹாஜி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக காதர் மொகிதீன் தேர்வு\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 15 பேர் பலி\nஇடைமறித்துத் தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி\nஅறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தஃபா மரணம்\nமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது ஜனாஸா அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் துறைமுகத்துக்கு மீன்வரத்து அதிகரிப்பு\nசத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி: கடலூர் நகரில் போக்குவரத்து மாற்றம்\nஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கினால் ஓராண்டு சிறை\nமுஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது ஜனாஸா அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2017 15:56\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் ஜனாஸா 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கண்னூர் சிட்டி ஜாமிஆ மஸ்ஜிதில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேரள மாநில தலைவர் ஹைதர் அலி சிஹாப் தங்ஙள் ஜனாஸா தொழுகை நடத்தினார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ. அஹமது 31.1.2017 பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றி கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பாட்டுடெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 01.02.2017 அதிகாலை 2.15 மணியளவில் எம்.பி. காலமானார். அவரது ஜனாஸா டெல்லி தீன் மூர்த்தி மார்கில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது.\nஅங்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்பு இ. அஹமது சாகிபின் ஜனாஸா விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு கொண்டு வரப்பட்டது. விமானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., பி. வி. அப்துல் வகாப் எம்.பி., காங்கிரஸ் எம்.பி. ராகவன், இந்திய தேசிய காங்கிரஸ் செயலாளர் முகுல் வாசினிக், அஹமது சாகிபின் மகன்கள் ரயிஸ் அஹமது, நசீர் அஹமது, மகள் டாக்டர் பௌசியா மருமகன் டாக்டர் சர்ஷாத், அஹமது சாகிபின் உதவியாளர்கள் இஸ்மாயில், ஷபீக், ரயிஸ் ஆகியோரும் உடன் வந்தனர்.நேற்று மாலை 5 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு இ. அஹமது சாகிப் ஜனாஸா வந்தடைந்தது.\nஜனாஸாவை விமான நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், தேசிய பொதுச்யெலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய பொருளாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி, கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தமிழ்மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மலப்புரம் மாவட்டத் தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள இளைஞர் அணி தலைவர் செய்யது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் செய்யது அப்பாஸ் அலி தங்ஙள், தேசிய செயலாளர் அப்துஸ் ஸமது சமதானி, கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.கே. முனீர், அப்துல் ஹமீது, அப்துர் ரப், இப்ராஹிம் குஞ்சு, மன்னார் காடு சம்சுதீன், டி.வி. இப்ராஹிம், சென்னை கே.எம்.சி.சி. தலைவர் குஞ்சுமோன், மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.\nஅதன் பிறகு இ. அஹமது அவர்களுடைய ஜனாஸா கோழிக்கோடு ஹஜ் ஹவுஸ் மற்றும் கேரள முஸ்லிம் லீக் தலைமை நிலையம் லீக் ஹவுஸிலும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அங்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, கேரள இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வகட்சி தலைவர்கள், திரளானோர்கள் பார்வையிட்டு இரங்கல் தெரிவித்தனர்.\nநேற்று இரவு 01.02.2017 இ. அஹமது அவரது பிறந்த ஊரான கண்னூருக்கு எடுத்து செல்லப்பட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. இன்று காலை அவரது இல்லத்திலிருந்து கண்னூர் முனிசிபல் டவுண் ஹாலுக்கும், அவர் தலைவராக இருந்த தீனுல் இஸ்லாம் சபாவுக்கும் எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் பார்வை���்காக வைக்கப்பட்டது.\nஅதன் பின்னர் கண்னூர் சிட்டி ஜாமிஆ மஸ்ஜிதுக்கு எடுத்து செல்லப்பட்டது. நண்பகல் 12 மணியளவில் ஜனாஸா தொழுகையை கேரள மாநில தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் நடத்தினார். ஜனாஸா தொழுகையில் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய பொருளாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தேசிய செயலாளர்கள் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., அப்துஸ் ஸமது சமதானி, டெல்லி குர்ரம் அனிஸ் உமர், கொல்கத்தா ஷாஹின்ஷா ஜஹாங்கீர், பீகார் நயீம் அக்தர், துணைத்தலைவர் கர்நாடகா தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா, கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத், பி.வி. அப்துல் வகாப் எம்.பி., தமிழக பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி.), மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரரசிரியர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ., இஸ்லாமிய அமைப் புக்களின் ஒருங்கிணைப்பாளர் அப்பலோ ஹனீபா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உள்ளிட்ட சமுதாய பிரமுகர்கள், உலமாகள் பங்கேற்று இ. அஹமது ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அன்னாரின் மஃபிரத்திற்கு துஆ செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77023", "date_download": "2018-04-23T01:38:46Z", "digest": "sha1:L7CC2JQW2SW5BDGDCWNKCXI47DAN3GSS", "length": 69032, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50\nபகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் – 1\nவரதா என்ற பெயர் ருக்மிணிக்கு என்றுமே உளம் நிறையச் செய்யக்கூடியதாக இருந்தது. சிற்றிளமையில் அன்னையின் ஆடை நுனியைப் பற்றாமல் அவளால் படகில் அமர்ந்திருக்க முடிந்ததில்லை. அணிப்படகு அலைகள் மேல் எழுந்தமர்ந்து செல்கையில் அவள் ஆடையின் பொன்னூல்பின்னலை அள்ளி தன்மேல் சுற்றிக் கொண்டு, அதன் நூல்சுருளை விரலில் சுருட்டி வாயில் கவ்வி நின்று விழிவிரித்து வரதாவின் நீர்ப்பெருக்கை நோக்குவாள். படகின் அசைவு மிகுகையில் திரும்பி அச்சத்துடன் அன்னையை அணைத்துக் கொள்வாள். “இவள் ஏன் இத்தனை அச்சுறுகிறாள் நீச்சல் அறிந்தவள் அல்லவா” என்று தந்தை கேட்க அவள் அன்னை புன்னகைத்து “அவள் ��ச்சம் கொள்ளவில்லை. வேறேதோ உணர்வால் நெஞ்சு நிறைந்திருக்கிறாள்” என்றாள்.\nபீஷ்மகர் அவளை அள்ளி தன்னருகே இழுத்து குனிந்து விழிகளை நோக்கி “என்ன உணர்வு கண்ணே” என்று கேட்டார். “நானும் இவள் அச்சம் கொள்கிறாள் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் படகில் ஆற்றின் மேல் பயணம் செய்து மீள்கையில் அவள் கேட்கும் வினாக்கள் அவள் உள்ளம் எங்கெங்கோ ஓடுவதையே காட்டுகின்றன” என்றாள் அன்னை. அவள் தந்தையின் கைகளை உதறி அன்னையை நோக்கி செல்ல தந்தை அவளை மீண்டும் கை பற்றி தன்னருகே இழுத்து இடை வளைத்து உடல் சேர்த்து வலக்கையால் அவள் சிறு கன்னத்தைப் பற்றி மேலே தூக்கி விழிகளை நோக்கி கேட்டார் “எதைப் பார்க்கிறாய்” என்று கேட்டார். “நானும் இவள் அச்சம் கொள்கிறாள் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் படகில் ஆற்றின் மேல் பயணம் செய்து மீள்கையில் அவள் கேட்கும் வினாக்கள் அவள் உள்ளம் எங்கெங்கோ ஓடுவதையே காட்டுகின்றன” என்றாள் அன்னை. அவள் தந்தையின் கைகளை உதறி அன்னையை நோக்கி செல்ல தந்தை அவளை மீண்டும் கை பற்றி தன்னருகே இழுத்து இடை வளைத்து உடல் சேர்த்து வலக்கையால் அவள் சிறு கன்னத்தைப் பற்றி மேலே தூக்கி விழிகளை நோக்கி கேட்டார் “எதைப் பார்க்கிறாய் இந்த ஆற்றைப் பார்க்கையில் உனக்கு என்ன தோன்றுகிறது இந்த ஆற்றைப் பார்க்கையில் உனக்கு என்ன தோன்றுகிறதுஅச்சமுறுகிறாயா\n“இல்லை” என்று அவள் தலையசைத்தாள். “அப்படியென்றால்” என்றார் தந்தை. அவள் கை நீட்டி “வரதா என்றால் என்ன பொருள்” என்றார் தந்தை. அவள் கை நீட்டி “வரதா என்றால் என்ன பொருள்” என்றாள். “வரம் தருபவள்” என்றார் தந்தை. “வரதா ஒரு மூதன்னை. நரைத்த வெண்தலைமுடிகொண்டவள். இனிய புன்னகை நிறைந்தவள். நமது கௌண்டின்யபுரியின் அத்தனை இல்லங்களுக்கும் கிணறுகளில் முலைப்பாலென ஊறி வருவது இவளுடைய நீர் அல்லவா” என்றாள். “வரம் தருபவள்” என்றார் தந்தை. “வரதா ஒரு மூதன்னை. நரைத்த வெண்தலைமுடிகொண்டவள். இனிய புன்னகை நிறைந்தவள். நமது கௌண்டின்யபுரியின் அத்தனை இல்லங்களுக்கும் கிணறுகளில் முலைப்பாலென ஊறி வருவது இவளுடைய நீர் அல்லவா இந்த நதியின் கரையில் நமது முன்னோர் பிறந்தனர், மறைந்தனர். எரிந்து உப்பாக மாறி இதில் கலந்தனர். நாமும் இதன் கரையில் முளைத்தெழுந்தோம், இதன் நீரில் என்றுமிருப்போம��” என்றார். அன்னை “குழந்தையிடம் என்ன பேச்சு இது இந்த நதியின் கரையில் நமது முன்னோர் பிறந்தனர், மறைந்தனர். எரிந்து உப்பாக மாறி இதில் கலந்தனர். நாமும் இதன் கரையில் முளைத்தெழுந்தோம், இதன் நீரில் என்றுமிருப்போம்” என்றார். அன்னை “குழந்தையிடம் என்ன பேச்சு இது” என்றாள். “குழந்தையல்ல, அவள் இந்த மண்ணின் இளவரசி. வரதாவும் அவளும் நிகர்” என்றார் பீஷ்மகர்.\n“தந்தையே, நான் வரதாவை கனவில் பார்த்தேன்” என்றாள் அவள். “கனவிலா படகில் சென்றாயா என்ன” என்று தந்தை சிரித்தார். “இல்லை, ஒரு மூதன்னையாக என் கனவில் வந்தவள் இவளே” என்றாள் அவள். அன்னை சிரித்தபடி “இதெல்லாம் அவள் செவிலியன்னை அமிதையின் சொற்கள். குழந்தையின் நெஞ்சில் கதைகளை நிறைப்பதே அவள் வேலை” என்றாள். “சொல் கனவில் எப்படி வந்தாள் வரதை கனவில் எப்படி வந்தாள் வரதை என்ன சொன்னாள்” என்றார் தந்தை. இரு கைகளையும் விரித்து “மூதன்னை” என்றாள் ருக்மிணி. “நீண்ட கூந்தல். முகமெல்லாம் சுருங்கி கையெல்லாம் வற்றி நன்றாக முதுமைகொண்டிருந்தாள். வெண்ணிற ஆடையும் வெண்ணிற தலைமயிரும் நுரைபோல காற்றில் பறந்தன” என்று சொன்னபின் திரும்பி தன் அன்னையைப் பார்த்து “அவள் விழிகளும் அன்னையின் விழிகள் போலிருந்தன” என்றாள்.\n“ஆம, அப்படித்தானே இருக்கும்” என்று சொல்லி பீஷ்மகர் சிரித்தார். “என்னடி சொன்னாள் உன் நதியன்னை” என்றாள் அரசி. “ஒன்றுமே சொல்லவில்லை. நான் என் அரண்மனைப் படிகளில் இறங்கும்போது முற்றத்தில் நின்றிருந்தாள். நீ யார் என்று கேட்டேன். வரதா என்று சொன்னாள். படியிறங்கி அருகே வரும்படி என்னை அழைத்தாள். நான் அவளை நோக்கி இறங்கும்போதுதான் பார்த்தேன் அவளுடைய ஆடை அந்த முற்றம் முழுக்க விரிந்து பரவியிருந்தது. வெண்ணிறமான அலைகளாக அது நெளிந்தது. முற்றத்தில் இறங்கியபோது அந்த ஆடையென்பது பால் நிறமான குளிர்நீரே என்று தெரிந்தது. என் முழங்கால் வரைக்கும் அந்த நீர் மேலேறி வந்தது” என்றாள் ருக்மிணி.\n“நான் அருகே சென்றதும் அவள் என் தோளை வளைத்து மெல்ல அணைத்து என்னை நோக்கி குனிந்து கையை நீட்டு குழந்தை என்றாள். நான் கையை நீட்டியதும் ஒரு சிறிய நீலமணிக்கல்லை என் உள்ளங்கையில் வைத்தாள். நான் அதை நோக்கி வியந்து இது என்ன என்று சொல்லி தலை நிமிர்ந்தபோது அவள் இல்லை. முற்றத்தில் நான் மட்டும் நின்றிருந்தேன். என் அருகே மேலிருந்து பொழிந்தவை போல கொன்றை மலர்களும் நீலச் செண்பகமலர்களும் உதிர்ந்து கிடந்தன” என்றாள் ருக்மிணி. பின்னால் நின்றிருந்த முதிய சேடி “பொன்னும் மணியும் மலர்வடிவில்… கதைகளில் வருவதைப்போலவே” என்றாள்.\nபீஷ்மகரும் அவர் அரசி சுஷமையும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். “அந்த மணி எப்படி இருந்தது” என்றாள் அரசி. “என் கையில் அதை அவள் தந்தபோது ஆலங்கட்டி போலிருந்தது. அதன் தண்மை தாளாமல் கைவிட்டு கை மாற்றிக் கொண்டேன். ஒரு சில கணங்களுக்குப் பிறகு அது அனலென சுடுவது போலத் தோன்றியது. ஓடிச்சென்று என் அறைக்குள் ஒரு சிறிய குங்குமச்சிமிழைத் திறந்து அதற்குள் அதை போட்டு வைத்தேன்” என்று சொன்னாள் ருக்மிணி. “குங்குமச்சிமிழை காலையில் திறந்து பார்த்தாயா” என்றாள் அரசி. “என் கையில் அதை அவள் தந்தபோது ஆலங்கட்டி போலிருந்தது. அதன் தண்மை தாளாமல் கைவிட்டு கை மாற்றிக் கொண்டேன். ஒரு சில கணங்களுக்குப் பிறகு அது அனலென சுடுவது போலத் தோன்றியது. ஓடிச்சென்று என் அறைக்குள் ஒரு சிறிய குங்குமச்சிமிழைத் திறந்து அதற்குள் அதை போட்டு வைத்தேன்” என்று சொன்னாள் ருக்மிணி. “குங்குமச்சிமிழை காலையில் திறந்து பார்த்தாயா” என்று கேட்டு பீஷ்மகர் சிரிக்க, அவர் தொடைகளைப் பற்றிக் கொண்டு முகவாய் தூக்கி விழி விரிய “ஆம் தந்தையே, திறந்து பார்த்தேன். உள்ளே ஒன்றுமே இல்லை” என்றாள். “ஆனால் சிமிழை மூடி கையில் எடுத்தால் உள்ளே ஒரு மணி இருப்பதை என்னால் உணர முடிகிறது.”\n“அசைத்துப் பார்த்தால் ஒலி கேட்கிறதா” என்றார் பீஷ்மகர். “இல்லை. ஆனால் உள்ளே அந்த மணி இருப்பது தெரிகிறது. நான் அரண்மனைக்குச் சென்றதும் எடுத்துவருகிறேன், உங்களுக்கும் தெரியும்” என்றாள். பீஷ்மகர் “இவள் இங்கு வாழ்வதைவிட முகிலில் வாழும் நேரமே அதிகம் போலும்” என்று சொல்லி சிரித்தார். “முகிலில் வாழும் வயது அல்லவா” என்றார் பீஷ்மகர். “இல்லை. ஆனால் உள்ளே அந்த மணி இருப்பது தெரிகிறது. நான் அரண்மனைக்குச் சென்றதும் எடுத்துவருகிறேன், உங்களுக்கும் தெரியும்” என்றாள். பீஷ்மகர் “இவள் இங்கு வாழ்வதைவிட முகிலில் வாழும் நேரமே அதிகம் போலும்” என்று சொல்லி சிரித்தார். “முகிலில் வாழும் வயது அல்லவா வளர்ந்தபின்னர்தான் மண்ணில் நூறுமடங்கு எடையுடன் ஒட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதே” என்றாள் சுஷமை.\nஇளமைமுதலே வரதாவில் ஒவ்வொரு நாளும் படகில் செல்லவேண்டுமென்று ருக்மிணி உறுதி கொண்டிருந்தாள். கௌண்டின்யபுரியின் அரண்மனையின் பின்பகுதி நேராக வரதாவின் படித்துறை நோக்கி சென்று நீரில் இறங்கி அலைகளை அளைந்தபடி நிற்கும். அதன் இறுதிப்படியில் நிற்கும்போது நீருக்குள் சென்று ஆழத்து வானத்தில் அறுபட்டு நின்றிருக்கும் படிகளை காணமுடியும். அந்த விளிம்பிலிருந்து தாவி ஆழத்தில் விரிந்த நீலவானுக்குள் சென்றுவிட முடியும் என்று தோன்றும். அவள் அந்தப்படிகளில் நின்றிருப்பதை விரும்புவாள். அவளுக்கென்றே செய்யப்பட்ட அணிப்படகும் அதன் குகன் கர்க்கனும் அவளுக்காக எப்போதும் காத்திருப்பார்கள்.\nகோடையில் மாலை மங்கலாகத் தொடங்கியதுமே நகர்மக்கள் படகுகளில் ஏறி வரதாவின் மேல் செல்வார்கள். பட்டுப் பாய்களும் அணிபடாம்களும் ஒளிவிடும் வண்ணங்களில் ஆற்றின்மேல் சிறகு விரிக்க அவை காற்றில் மிதந்துசெல்லும் பட்டாம்பூச்சிகள் போல சென்று கொண்டிருக்கும். அவள் அரண்மனையின் உப்பரிகை ஆற்றை நோக்கி திறந்திருந்தது. அதன் மேலிருந்து பார்க்கையில் அவை மலர்க்கூட்டங்கள் அலைகளில் நெளிவது போல எழுந்தமைந்து செல்வது தெரியும். படகுகளில் இருந்து சூதர்பாடல்களும் அவற்றுடன் இழையும் இசையும் சிரிப்பொலிகளும் எழுந்து வரும்.\nவிதர்ப்ப நாட்டில் கோடை மிக நீண்டது. பகல் முழுக்க தெருக்கள் உலைக்களத்து வாள்கள் போல சிவந்து பழுத்து எரியும். கருங்கல் மதில்கள் அடுப்பின் மேல் வைக்கப்பட்ட கலங்கள் போல கொதிக்கும். சந்தனமும் வேம்பும் கலந்த குழம்பும் பன்னீரும் உடம்பில் தடவிக் கொண்டு கல் மஞ்சங்களில் இளைப்பாறி பகல் கழிப்பர் மக்கள். மாலையில் முதல் காற்று எழுந்ததுமே நகரம் களிப்போசையுடன் எழுவதை கேட்க முடியும். சற்று நேரத்தில் குளித்து புத்தாடை அணிந்து முகம் மலர களியாடியபடி நகர் மக்கள் அனைவரும் தெருக்களில் இறங்குவர்.\nகௌண்டின்யபுரியின் மாளிகைகள் அனைத்திற்குமே வரதாவை நோக்கிச் செல்லும் பின்பக்கப்பாதை ஒன்றிருந்தது. செல்வந்தர் ஒவ்வொருவரும் தங்களுக்கென சிறுபடித்துறை ஒன்றை கொண்டிருந்தார்கள். அணிப்படகுகள் எத்தனை வைத்திருக்கிறார்கள் என்பதே அங்குள்ள உயர்குடியினரின் மதிப்பை அளப்பதாக இருந்தது. பீதர் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பெரிய வண்ணப்பட்டுப் பாய்களை ஒவ்வொருவரும் வாங்கி இல்லங்களில் சுருட்டி வைத்திருப்பர். பறக்கும் சிம்மநாகம் கொண்ட பாய்கள், முப்புரி வேல் ஏந்தி உருண்ட விழிதிறந்த யவனநாட்டு நீர்த்தேவன் வரையப்பட்ட கொடிகள். கலிங்கத்துப் பட்டால் அமைந்த பாய்களில் பல்தெரிய சீறும் சிம்மங்களும் அவற்றின் காலடியில் குறுகி ஒடுங்கிய யானைகளும் வரையப்பட்டிருக்கும்.\nவசந்தமெழுகையில் கொன்றை பூப்பதற்கு முன்பே வரதா பூத்துவிடுவாள் என்று சூதர்கள் பாடுவதுண்டு. கௌண்டின்யபுரியின் மாளிகைநிரைகளை வரதாவில் அமர்ந்தபடி நோக்குவது ருக்மிணிக்கு ஒவ்வொருமுறையும் உளக்கிளர்ச்சியளித்தது. மாளிகைகளை பெரியபீடங்கள் போல கற்பாளங்களை அடுக்கி கூரையிட்டு அவற்றின்மேல் வரதாவின் வண்டலைப் பரப்பி மலர்ச்செடிகளை வளர்ப்பது விதர்ப்ப நாட்டு வழக்கம். தண்டகாரண்யத்தின் மேலைச் சரிவிலெழுந்த மலைப்பாறைகளை ஆப்புகளை அறைந்து பிளந்து தகடுகளாக வெட்டி எடுத்து வரதாவின் பெருக்கில் கொண்டு வந்து நகரில் இறக்குவார்கள். யானைகள் இழுக்கும் துலாக்கள் அவற்றைத் தூக்கி கற்சுவராலான மாளிகைகளின்மேல் சீராக அடுக்கும். சிலநாட்களிலேயே அந்தக்கூரைமேல் மலர்ச்செடிகள் பசுந்தளிர் தழைத்து எழுந்து வரும்.\nமலைச்சரிவில் அமைந்திருந்த கௌண்டின்யபுரி படிகளாக இறங்கிச்செல்லும் மாளிகை முகடுகளால் ஆனது. அரண்மனை உப்பரிகை மீதிருந்து பார்க்கையில் மலர்த்தோட்டங்களின் அடுக்குகளாகவே நகரம் தெரியும். ருக்மிணி வடபுலத்துப் பெருநகர்களை பற்றி கேட்டிருந்தாள். அவை தாமரைமொக்குகள் போன்ற குவைமாடங்களும் வெண்ணிறமான பெரும்சுவர்களும் வளைமுகடுச் சாளரங்களும் கொண்டிருக்கும் என்று சூதர்கள் பாடினார்கள். “இங்கு ஏன் நாம் குவைமாடங்களை அமைப்பதில்லை” என்றாள். “இளவரசி, விதர்ப்பம் அனலோனின் கைகளால் எப்போதும் தழுவப்பட்டது. அனலிறங்காவண்ணம் நாம் நமது கூரைகளுக்கு மேல் மலர்த்தோட்டங்களை அமைத்திருக்கிறோம். உள்ளே மலர்களின் மணமும் வரதாவின் தண்மையும் நிறைந்துள்ளன” என்றாள் செவிலியன்னை.\nகௌண்டின்யபுரியின் மாளிகையின் அனைத்துச் சுவர்களும் கருங்கற்களாலானவை. கோடையிலும் அவை சற்று குளிர்ந்திருக்கும். கீழ்க்கதிர் எழும்போது அனல் மூண்டு சாளரங்களைக் கடந்து உள்ளே வரும் காற்று அவற்றை சற்றே வெம்மையுறச் செய்தாலும் இரவுகளில் மீண்டும் அவை குளிர்ந்து தென்றலை தைலம் தொட்ட இறகென ஆக்கும். இளவேனிலில் கௌண்டின்யபுரியின் அனைத்து இல்லங்களுக்கு மேலும் மலர்கள் பூத்து வண்ணங்கள் நிறைந்திருக்கும். நகர்மையத்தில் அமைந்த மூவிழியன் ஆலயத்தின் கோபுரத்தின் மேலிருந்து நோக்கினால் அது ஒரு பூத்த மலைச்சரிவென்று மட்டுமே தோன்றும், அடியில் ஒரு நகரமிருக்கும் எண்ணமே எவருக்கும் எழாது.\nமழைக்காலத்தில் கௌண்டின்யபுரியின் மாளிகையின் சுவர்களனைத்தும் நீர் வழிந்து குளிர்ந்து நீராடிய குதிரைவிலா என நடுங்கிக்கொண்டிருக்கும். நீர்ப்படலம் பட்டெனப் பூத்திருக்கும் கற்பரப்புகளில் கைகளால் எழுத்துகளை வரைந்திட முடியும். ருக்மிணி தன் சுட்டுவிரலால் நீலம் என்று எழுதுவாள். செவிலியன்னை அவள் பின்னால் வந்து “அக்கனவை இன்னுமா எண்ணியிருக்கிறாய் பேதை” என்றாள். “அது மீள மீள வருகிறதே அன்னையே” என்றாள் ருக்மிணி. “நமது கலவறையில் நீலமணிகள் குவிந்துள்ளனவே. ஏதாவது ஒன்றை எடுத்து நீ அணிந்து கொள்ளலாமே. நீலமணிகளை நீ தேர்வதே இல்லை” என்றாள் செவிலி. “அத்தனை நீலத்தையும் நான் பார்த்துவிட்டேன். அவையெல்லாம் வெறும் கற்கள். நான் வரதாவிடமிருந்து பெற்றது ஒரு நீல விழி. அது என்னை நோக்கும். நான் அதனுடன் விழி தொடுக்க முடியும்” என்றாள். “பித்தடி உனக்கு” என்று சொல்லி செவிலி அன்னை நகைத்தாள்.\nமழைவிழுகையில் கௌண்டின்யபுரியின் அனைத்து தெருக்கள் வழியாகவும் நீரோடைகள் வழிகண்டு இணைந்தும் பிரிந்தும் பொழிந்தும் சென்று வரதாவில் சிற்றருவிகளென விழுந்து கொண்டிருக்கும். “கௌண்டியன் தன் அன்னைக்கு பளிங்குமணி மாலைகளை அணிவிக்கும் பருவம்” என்று பாடினர் சூதர். வரதா செந்நிறப்பட்டாடை அணிந்து பெருகி கரைகளை வருடிச் செல்லும் பருவம். ஆற்றின் நீர்ப்பரப்பின் மேல் மழை நீலத்திரையென எழுந்து நின்றிருக்கும். தெற்குக் காற்றில் நெளிந்தாடி மறுகரை நோக்கி சென்று அங்குள்ள மரங்களை அறைந்து கொந்தளிக்கச்செய்தபின் சுழன்று திரும்பி வரும். வரதாவின்மேல் எப்போதுமிருக்கும் பறவைக்கூட்டம் அப்போது மறைந்திருக்கும். மழையுடன் மிக தனித்த உரையாடல் ஒன்றில் வரதா இருப்பதுபோல் தோன்றும்.\nஅந்த அமைதியை அறிவதற்கென்றே பெருமழையில் படகில் செல்ல வேண்டுமென்று ருக்மிணி விழைவாள். “���ழைக்காலத்தில் வரதா கணிக்க முடியாதவள் இளவரசி. ஆற்றில் மூங்கில் கூட்டங்கள் சுழன்று மிதந்து வரக்கூடும். மலையிலிருந்து முதலைகள் இறங்கக்கூடும். இந்நகரில் எவரும் மழைபெருகிய வரதாவில் செல்வதில்லை” என்று செவிலி அவளை இளவயதிலேயே அச்சுறுத்தினாள். “ஒரு நாளேனும் வரதாவில் செல்லாமலிருக்க என்னால் முடியாது” என்று அவள் உறுதி சொன்னாள். அதன்பின்னரே அவளுக்கென்றே பீஷ்மகர் கூரையிட்ட மழைக்காலப் படகொன்றை செய்தார். மெழுகுப்பாய்க் கூரையிட்ட நீள்படகு முன்னும் பின்னும் இரு காவல் படகுகள் துணைவர பன்னிரு குகர்களால் நீள் கழியும் துடுப்புகளும் கொண்டு செலுத்தப்பட்டு வரதாவில் எழும்.\nருக்மிணி அமர்வதற்காக அதில் முகப்பருகே சிறு பீடமொன்றை அமைத்திருந்தனர். மழை கொதிக்கவைத்த வரதாவின் நீர்ப்பரப்பை நோக்கியபடி அவள் கைகளால் முகம் தாங்கி கன்னப்பிசிறுகளில் நெற்றிச்சுரிகளில் நீர்த்துளிகள் சுடர அமர்ந்திருப்பாள். விதர்ப்பத்தின் மழையும் கடுமையானதே. இடைவெளியின்றி பல நாட்கள் பெய்து கொண்டிருக்கும். விண்விழுதுகள் என்று அவற்றை சூதர் பாடுவர். முகில்கள் முற்றிலும் வானை மூடி கதிரென ஒன்று அங்கே எழுந்த நினைவையே நெஞ்சிலிருந்து அகற்றியிருக்கும். இனி இந்த மழை ஊழிக்காலம் வரை இவ்வண்ணமே தொடருமென்று உளமயக்கு ஏற்படும். எங்கும் தொழில்களேதும் நிகழாது. நகர் மாந்தர் அனைவரும் வீடுகளுக்குள் இரும்புக் கலங்களில் அனலிட்டு கூடி அமர்ந்து கதைகளை சொல்லிக் கொண்டிருக்க அவள் மட்டும் தனியே சிலிர்த்தும் சிரித்தும் நெளிந்தும் உவகை கொண்டிருக்கும் வரதாவின் மேல் தனித்து அமர்ந்திருப்பாள்.\n“இந்த மழையில் என்னடி பார்க்கிறாய் ஆறும் காற்றும் வானும் ஒன்றென தெரிகிறது” என்பாள் செவிலி. “இல்லையே. நான் பார்க்கிறேனே” என்பாள் ருக்மிணி. “எதை ஆறும் காற்றும் வானும் ஒன்றென தெரிகிறது” என்பாள் செவிலி. “இல்லையே. நான் பார்க்கிறேனே” என்பாள் ருக்மிணி. “எதை” என்று அருகே நின்று செவிலி நோக்குவாள். “நீர் ஆழத்தில் பெரிய மீன்கள் மழைக்கென விழி திறந்து அசையாது நின்றிருப்பதை பார்க்கிறேன்” என்பாள் ருக்மிணி. “ஒவ்வொரு மீன் விழியிலும் ஒரு துளி நீலம் இருக்கிறது. அன்னையே, நான் கனவில் கண்ட அந்த நீலமணி இந்த ஆற்றின் ஆழத்தில் எங்கோ கரந்துள்ளது. மீன் விழிகள் ஒவ்வொன���றிலும் அதன் ஒளியை காண முடிகிறது” என்பாள். “பேதை என்று இப்பருவத்தை வீணே சொல்லவில்லை பெரியோர்” என்று செவிலி நகைப்பாள்.\nமழை ஓயும்போது கீழ்வானில் பெருவாயில் ஒன்று திறப்பதுபோல முகில்கள் விலகி ஒளி பரவிய நீல வானம் தெரியும். கீழிருந்து ஒளி கொண்டு வரதா அதை அணுகிவரும். அந்த ஒளிபட்டதும் மழைசொட்டி கிளை குறுகி நின்றிருக்கும் கௌண்டின்யபுரியின் காடுகள் அனைத்திலும் இருந்து பறவைகளின் ஒலிகள் எழும். ஈரச்சிறகுதறி வானில் எழுந்து சுழன்று அவை மகிழ்வொலி எழுப்பும். காகங்களும் வெண்கொக்குகளும் கொற்றிகளும் நாரைகளும் நீர்ப்பரப்பின் மேல் எழுந்து சுழன்று அமிழ்ந்து எழுந்து பறக்கும். நிழல்சிறகுகள் நீருக்குள் நீந்திவர அணுகும் கொக்குக் கூட்டங்களை நோக்கி அவள் முகம் மலர்ந்திருப்பாள். சிறகு ஒடுக்கி மெல்ல வந்து தங்கள் நீர்ப்பாவைகள் மேல் அமர்ந்து மெல்லிய அலைகளை எழுப்பியபடி குவிந்து முன் செல்லும் நாரைக் கூட்டங்கள் அவள் உடலை சிலிர்த்து நெளிய வைக்கும்.\n” என்பாள் அமிதை. “அவை தங்கள் சிவந்த கால்களால் என் உடலை துழாவுகின்றன” என்பாள். அவை தங்களுக்குள் முனகிக் கொள்ளும் ஒற்றைச் சொற்களைக் கூட அவளால் கேட்க முடியும். அவற்றின் உடலில் எழும் மெல்லிய சாம்பல் மணத்தை அவளால் முகர முடியும். ஐம்புலன்களும் கூர்தீட்டப்பட்டு உச்சநிலையில் நின்றிருந்த பருவம் அது. “பருவங்கள் நீர்நிலைமேலும் பேதைப்பெண்மேலும் படர்வதுபோல் எங்குமில்லை என்பார்கள் மூதன்னையர்” என்று செவிலி சொல்வாள்.\nமழைக்காலம் முடிந்து மிகக்குறுகிய வசந்தம். கௌண்டின்யபுரியின் அனைத்து இல்லங்கள் மீதும் பசும்புல்லும் தளிர்செழித்த செடிகளும் முளைத்து பரவும். கற்சுவர்கள் முழுக்க பாசி படிந்து பச்சைப் பட்டாடை சுற்றியது போலாகும். கற்சுவர்களில் நெல்லிபோல சிற்றிலைவரிசை பரப்பில் வேர்பற்றி படர்செடிகள் எழுந்து இல்லங்களையும் அப்போது எழுந்த தளிர்கள் என காட்டும். கற்பாளங்கள் பரப்பப்பட்ட தெருக்களின் இடுக்குகளில் எப்போதும் கசியும் நீருக்குள் இளஞ்செம்மையும் பசுமையும் கலந்த நீர்ப்பாசி படிந்து பளபளக்கும். நீர் வழிந்த தடத்தில் படிந்த பாசியின் பசுமை சிலிர்த்த சுவர்களில் சிறிய பறவைகள் வந்து தொற்றி அமர்ந்து சிற்றலகுகளால் கொத்தி உணவு தேடும். சாளரங்களின் வழியாக அ��்பறவைகளின் சிற்றொலியைக் கேட்டு குழந்தைகள் உவகைக் குரல் எழுப்புவார்கள். “சிற்பியின் கை தெரியாத சிற்றுளிகள்” என்று அவற்றை ருக்மிணி நினைப்பாள். உளி கொத்தும் ஒலிகளால் அவை அனைத்து மாளிகைகளையும் தொட்டுத் தொட்டு மீட்டிக் கொண்டிருக்கும்.\nவிதர்ப்பத்தின் குளிர்காலம் விரைந்து முடிந்துவிடும். பகல் முழுக்க வெயிலும் இரவில் குளிரும் என்பது அங்குள்ள பருவக் கணக்கு. காலை சற்று பிந்தியே விடியும். ஆடைகளை தலையையும் உடலையும் சுற்றிப் போர்த்தியபடி ஆயரும் பிறரும் ஒளி எழுந்த உடனே தெருக்களில் உடல் குறுகி விரைந்து சென்றுகொண்டிருப்பர். வணிகரும் உழவரும் வெம்மை எழுந்து தெரு காய்ந்த பிறகே இல்லம்விட்டு கிளம்புவார்கள். இரவெல்லாம் சொட்டிய பனித்துளியின் தடங்கள் படிந்த புழுதிப்பாதையில் குளம்புகள் பதிய மணியொலிக்க கன்றுகள் வரதா நோக்கி சென்று கொண்டிருக்கும். மாளிகை உப்பரிகை விளிம்பில் அமர்ந்த அவள் அவற்றின் ஒவ்வொரு குளம்படியையும் தன் விழிகளால் தொட்டெடுக்க முடியும் என்பது போல் பார்த்திருப்பாள்.\nவெயில் தெருக்களை காயவைத்து பனிப்பொருக்குகளை மீண்டும் புழுதியாக்கி இலைகளை ஒளிரச்செய்யும்போது அணிபடாம்களை சுருட்டி மேலே தூக்கி கடைகளைத் திறப்பார்கள் வணிகர்கள். நகரம் ஓசை எழுப்பத் தொடங்கும். உச்சி ஏற ஏற வெம்மை கொண்டு நகரத்தெருக்கள் மீண்டும் கொதிக்கும். வெயிலுக்கு அஞ்சிய நகர்மக்கள் தங்கள் இல்லத்திண்ணைகளுக்கு திரும்புவார்கள். அங்கிருந்து வெண்வெயில் திரையென நின்றிருக்கும் தெருக்களை நோக்கியபடி அமர்ந்து கதை தொடுப்பார்கள். கௌண்டின்யபுரியின் சொல்வணிகம் முழுக்க அப்போதுதான் நிகழும் என்பார்கள் சூதர்.\nமாலை எழுந்ததும் வரதாவிலிருந்து நீராவியும் நீர்ப்பாசியும் கலந்த மணத்துடன் வெம்மை கொண்ட காற்று எழுந்து நகர் மீது பரவி சாளரங்களைக் கடந்து இல்லங்களுக்குள் நுழைந்து வியர்வை வழிந்த உடல்களை ஆற்றி உப்புவீச்சம் கொண்டு செல்லும். மாலை மேலும் இருள்கையில் மறுபக்கம் தண்டகத்தின் காடுகளிலிருந்து வரும் குளிர்காற்று வீசத்தொடங்கும். அக்காற்றில் வரதாவின் நீரலைகள் குளிர்ந்து உலோகப் பரப்பு போலாகும். சால்வைகளை சுற்றிக்கொண்டு தெருக்களிலும் அங்காடிகளிலும் மக்கள் கூடி பேச்சொலிப்பார்கள். ஆலயங்களின் முன் கூடி வ��ழ்த்தெழுப்புவார்கள். இசைக்கூடங்களில் முழவுகளும் யாழ்களும் குழல்களும் இசை எடுக்கத்தொடங்கும்.\nகுளிர்காலத்திலும் வரதாவின் மேல் படகில் சென்றாகவேண்டும் என்பாள் ருக்மிணி. அணிப்படகில் ஏறி பட்டுச் சால்வையை கழுத்தைச் சுற்றி அமைத்து உடல் ஒடுக்கி அமர்ந்து கருமை கொண்டு ஆழம் மிகுந்து செல்லும் வரதாவை நோக்கிக் கொண்டிருப்பாள். குளிர் காலத்தில் விண்மீன்கள் முன்னரே எழுந்துவிடும். இரவு அடருந்தோறும் ஓசை மிகுந்ததாக ஆகும். நகரத்தில் விளக்குகள் எழும்போது சுடர் வரிசை வரதாவின் நீருக்குள் ஆழங்களில் அனல்கோடுகளை நெளிந்தாடச்செய்யும்.\nநகரோசைகள் அனைத்தும் மெல்லிய பனிப்படலத்தால் மூடப்பட்டு நீருக்குள் என ஒலிக்கும். பொழுது மாறுதலை தெரிவிக்கும் பெருமுரசு தோல் நனைந்து ஒலிப்பது போல் எழும். கொம்போசை காட்டுக்குள் நெடுந்தொலைவில் கேட்கும் யானையின் சிறு பிளிறலென அதிரும். குளிர்காலத்து வரதா தனக்குள் ஏதோ இனிய நினைவொன்றைப் புதைத்து ஊழ்கத்தில் ஆழ்ந்தது போல் இருப்பாள். அதன்மேல் இன்னதென்றறியாத ஏக்கமொன்றைச் சுமந்து ருக்மிணி அமர்ந்திருப்பாள்.\nவரதாவின் மேலே அவள் வளர்ந்தாள் என்று அமிதை சொல்வதுண்டு. “அன்னை பெற்றாள், நான் பேணினேன். வரதா அவளை பெண்ணாக்கினாள்” என்பாள். “மணம் கொண்டு இந்நகர் விட்டு செல்வாயல்லவா வரதாவை எங்ஙனம் பிரிந்து செல்வாய் வரதாவை எங்ஙனம் பிரிந்து செல்வாய்” என்று தோழியர் கேட்பதுண்டு. “செல்கையில் வரதாவையும் ஒரு குவளையில் அள்ளிச் செல்வேன். செல்லும் நகர் பாலையாயினும் அந்நீரை ஊற்றி ஒரு பெரு நதி எழச்செய்வேன்” என்பாள் ருக்மிணி. பின்னர் நகைத்து “எனக்கு ஒரு துளியே போதுமடி” என்பாள்.\nநள்ளிரவில் துயில் கலைந்து எழும்போதும் தன் உப்பரிகை மேல் வந்து நின்று தொலைவில் இருளுக்குள் எழுந்த இருள் நீலப் பெருக்காக தெரியும் வரதாவை நோக்கிக் கொண்டிருப்பாள். சில பொழுதுகளில் அவ்வண்ணமே விடியும் வரை அமர்ந்திருப்பாள். வரதாவில் விடியலெழும் அழகை ஒவ்வொரு நாளும் அன்று புதிதென காண்பாள். கிழக்கே எழும் முதல் ஒளிக்கசிவை வரதாவின் ஆழத்திற்குள் பார்க்கமுடியும். விடியலையே தன்னுள்ளிருந்து அவள் எடுத்து விண்ணுக்கு வழங்குவது போல. முத்துச் சிப்பியின் அகம் போல ஒளி பல நிறங்களில் வானிலிருந்து கசிந்துபரவும். வானே திவல��களாக மாறி உதிர்வது போல் எழுந்து வரும் வெண்பறவைகள். கடந்து சென்ற பிறகும் அவற்றின் நிழல் ஆற்றின் அலைகளின் அடியில் எப்போதைக்குமென எஞ்சியிருப்பது போல் தோன்றும்.\nவிண்செந்நிறம் தேர்ச்சாலை போல சூரியனிலிருந்து அவளுடைய உப்பரிகை வரை நீண்டு வரும். அதனூடாக சூரியன் உருண்டிறங்கி அவள் மாளிகை முற்றத்திற்கு வந்து நிற்கும் என்பது போல. பாய்ந்திறங்கி அதன் வழியாக ஓடி இளநீலம் தகதகக்கும் அந்த வட்டக் கதவைத் திறந்து உள்நுழைந்து நீலப் பேரொளி நிறைந்த பிறிதொரு உலகுக்கு சென்றுவிட முடியும் என்பது போல.\nஇக்கனவுகளுடன் இங்கிருக்கிறேன் என்பதை எங்கோ எவரோ உணர்கிறார்களா என்ன ஒரு போதும் ஒருவரும் உணராமல் போகும் கனவுகள் பார்க்கப்படாத மலர்கள்போலும். இவற்றை என்றேனும் சொல்லாய் சமைக்க என்னால் இயலுமா ஒரு போதும் ஒருவரும் உணராமல் போகும் கனவுகள் பார்க்கப்படாத மலர்கள்போலும். இவற்றை என்றேனும் சொல்லாய் சமைக்க என்னால் இயலுமா என் உடல் ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டிருப்பதை உணர்கிறேன். ஒவ்வொரு காலையிலும் எழுந்து என் முகத்தைப் பார்க்கையில் அங்கு முந்தையநாள் இரவு கனிந்து வந்த பிறிதொருத்தி நின்றிருப்பதை பார்க்கிறேன். ஒவ்வொரு தனிமையிலும் உருமாறிக்கொண்டிருக்கிறேன்.\nஎன் நெஞ்சே, என்றோ எங்கோ நின்று திரும்பிப் பார்க்கையில் இவ்வினிய கனவுகளை எவருடையதோ என்று நினைவு கூர்வேனா சுட்டு விரல் நீட்டி நான் கொண்டு செல்லும் இந்த நீர்த்துளி எத்தனை கணம் நீடித்திருக்கும் சுட்டு விரல் நீட்டி நான் கொண்டு செல்லும் இந்த நீர்த்துளி எத்தனை கணம் நீடித்திருக்கும் என்றும் அழியாத வைரம் போல் இதை எங்கேனும் சேர்த்து வைக்க இயலுமா என்றும் அழியாத வைரம் போல் இதை எங்கேனும் சேர்த்து வைக்க இயலுமா அரியவை இலக்கின்றி நிகழ்வதில்லை என்பார்கள். இப்பெருங்கனவுகள் என்னுள் நிகழ்வதற்கு இவற்றை ஆக்கிய தெய்வங்கள் என்ன இலக்கு வைத்துள்ளன அரியவை இலக்கின்றி நிகழ்வதில்லை என்பார்கள். இப்பெருங்கனவுகள் என்னுள் நிகழ்வதற்கு இவற்றை ஆக்கிய தெய்வங்கள் என்ன இலக்கு வைத்துள்ளன தெய்வங்கள் சூடாத மலரேதும் இப்புவியில் மலருவதில்லை என்று விறலியர் பாடுவதுண்டு. எவர் சூடும் நறுமண மலர் இது\nஏதோ நினைப்பிழந்து சில சமயம் அவள் நெஞ்சு நிறைந்து விழி கசிந்து விம்முவாள். தனிமையில் கைகளில் முகம் சேர்த்தமர்ந்து கண்ணீர் விடுவாள். அவள் விசும்பல் ஒலி கேட்டு ஓடி வந்து தோள் தொட்டு “என்னடி இது ஏன் அழுகிறாய்” என்பாள் அமிதை. “அறியேன் அன்னையே. அழுகையில் நானடைந்ததனைத்தும் நிறைவுறுகிறது என்று தோன்றுகிறது” என்று கண்களைத் துடைத்து புன்னகை செய்வாள். செவிலியன்னை தன் மேலாடையால் கண்களைத் துடைத்தபின் “நீ அழுவது துயரால் அல்ல என்று அறிவேன் மகளே. ஆயினும் உன் கண்ணீர் கண்டு என் நெஞ்சு நெகிழ்கிறது” என்பாள்.\nருக்மிணி “நானுணர்ந்த எதையும் என்னால் சொல்ல முடியவில்லை அன்னையே. ஆனால் எங்கோ ஒரு பாடலைக் கேட்கையில் அதன் ஒரு வரியில் அனைத்தையும் கண்டு கொள்கிறேன். நேற்று ஒரு சூதன் பாடிச் சென்ற வரி என்னை அதிரச் செய்தது. விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம் என்று அவன் பாடினான். பொருளற்ற சொற்கள் போலிருந்தன அவை. பொருளற்றவையாக இருக்கும்போது மட்டுமே சொற்கள் அடையும் பேரழகையும் ஆற்றலையும் அடைந்தவையாகத் தோன்றின. இன்னதென்றறியாமல் ஓர் அக எழுச்சி கூடி என் உடல் சிலிர்த்தது” என்றாள். “எவர் பாடிய வரி அது இளவரசி\nபெருமூச்சுடன் ருக்மிணி “அப்போது நான் படகில் அமர்ந்திருந்தேன். அச்சூதன் பாடிக்கொண்டிருந்த சிறிய அணிப்படகு என்னை கடந்து சென்றது. அதை தொடர்ந்து செல்ல ஆணையிடலாமென்று எழுந்தேன். அச்சூதனை உடனே வரச்சொல்லி அப்பாடலை முழுதும் பாட வைக்கலாமென்று எண்ணினேன். எதையும் இயற்றாமல் அங்கிருந்தது என் உடல். வானில் கடந்துசெல்லும் பறவை எதிர்பாரா கணத்தில் தலைக்குமேல் சொல்லிச் சென்ற ஒற்றைக் கூவல் ஒலி போல அந்த வரியை மட்டும் என்னில் எஞ்சவிட்டு அப்படகு கடந்து சிறிதென ஆகிச்சென்று மறைந்தது. மீண்டும் ஒரு முறை அவ்வரியை நான் கேட்கவே போவதில்லை என்றுணர்ந்து பதற்றம் கொண்டு எழுந்தேன். அமரமுனை நோக்கி ஓடிச்சென்று அகன்று சென்ற அப்படகை பார்த்து நின்றேன். பின்னர் மீண்டு வந்து அமர்ந்தபோது நெஞ்சு தாளாத ஏக்கத்தால் நிலையழிந்து கண்ணீர் விட்டேன்” என்றாள்.\nருக்மிணி தொடர்ந்தாள் “அன்னையே, பிறகு அறிந்தேன். அந்த வரி எளிய ஒரு தற்செயலாக இருக்கலாம் என என் உள்ளம் சொன்னது அப்போது. அக்கணம் என் உள்ளம் எழுந்த உணர்ச்சியை அது ஆடி போல் எனக்குக் காட்டியிருக்கலாம் என்றும் அடுத்த வரியைக் கேட்டால் நான் எழுந்தமர்ந்த அந்த உச்சத்திலிருந்து விழுந்துவிடக்கூடும் என்றும் அஞ்சினேன். அவ்வரிக்கு நிகர் வைக்கலாகாது என்றே என்னை அறியாது அதை நழுவ விட்டேன். பிறிதொரு முறை அடையப்படாதவை விண்ணின் பெருவெளியில் எப்போதைக்குமென மறைந்து செல்கின்றன. முடிவிலியை ஒவ்வொரு கணமும் அவை உணர்த்துகின்றன. அவை தெய்வங்களுக்குரிய வரிகளாக ஆகிவிடுகின்றன.”\n“விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம் என அவ்வரியை ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு முறை என அப்பொழுது முதல் இக்கணம் வரை ஓயாது உரைத்துக் கொண்டிருக்கிறேன். என் உள்ளப் பெருக்கில் உருண்டுருண்டு அது மணியாக மாறிவிட்டிருக்கிறது. இங்கு அமர்ந்து ஒழுகும் பெருநதியை நோக்கி நிற்கையில் இதெல்லாம் என்ன என்ற பெருவியப்பை அடைகிறேன். இவை அனைத்தும் இனி மீளாது என்ற ஏக்கத்தையும் அடைகிறேன். ஏதோ சொல் பிதற்றிக் கொண்டிருக்கிறேன். இச்சொற்களின் பொருள் எனக்கும் தெரியவில்லை” என்றபின் அவள் கண்களை மூடி தன் தலையை கைகளில் தாங்கி அமர்ந்திருந்தாள்.\nஅவளை நோக்கி புன்னகைத்து நின்ற அமிதை மெல்லிய குரலில் “தேவதைகள் சூழ பறக்கும் இனிய பருவமொன்றை கடந்து சென்று கொண்டிருக்கிறாய் இளவரசி. பின்னிரவுகளில் கனிகள் கனியும் மணத்தை காற்றில் உணரமுடியும். அந்தக் கனிமரம் தன்னுள் வேர் முதல் தளிர் வரை ஊறிய இனிமையை அக்கனியில் தேக்கும் கணம் அது. அது தெய்வங்களுக்குரியது” என்றாள்.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 62\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48\nTags: அமிதை, கர்க்கன், கௌண்டின்யபுரி, சுஷமை, பீஷ்மகர், ருக்மிணி, வரதா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 29\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/05/beauty-care-for-your-wedding.html", "date_download": "2018-04-23T01:43:36Z", "digest": "sha1:4Z3VGYASBYX5IDL3MYC2XY6ZLTM5NXKB", "length": 42623, "nlines": 893, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: திருமணத்தன்று அழகாக ஜொலிக்க - beauty care for your wedding", "raw_content": "\nதிருமணத்தன்று அழகாக ஜொலிக்க - beauty care for your wedding\nதிருமணத்தன்று அழகாக ஜொலிப்பதற்கான சில டிப்ஸ்\nஒவ்வொரு பெண்ணும் தன் திருமண நாளில் தான் முழுமையான அழகுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எல்லோருக்கும் மத்தியில் தான் ஒரு தனிப்பட்ட ஈர்க்கும் அழகுடன் விளங்க வேண்டி எடை இழப்பு, சரும பராமரிப்பு முதல் ஆடைகள் வரை எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார்கள். திருமணத்திற்கு தேவையான உடல் எடையை பெறுவது பெரும்பாலும் பெண்களுக்கு ஒரு புதிய பிரச்சினை ஆகும்.\nமேலும் பல அம்சங்களும் அழகாக இருப்பதற்கு முக்கியமாக இருக்கின்றன. ஒரு குறைந்த கலோரி உடைய சரிவிகித ஊட்டச்சத்து, பக்க விளைவுகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தாத அழகுப்பொருட்களை பயன்படுத்தி, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சிறப்பு சிகிச்சை கவனிப்பும் இன்றியமையாததாகும். அழகு மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தைப் பெற, முக மற்றும் உடலின் சிகிச்சையை வெகு முன்னரே தொடங்க வேண்டும்.\nஇப்போது திருமண நாள் முன்பாக சருமத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான சில அழகுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் படித்து பயன்பெறுங்கள்.\nஉலர்ந்த சருமம் பெரும்பாலும் மணப்பெண்ணால் அனுபவிக்கப்படும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். தோல் உலர்ந்தும் பொலிவிழந்தும் இருந்தால், இறந்த செல்களை சருமத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் உள்ள பொருட்கள் தோலை, சுத்தமான, மென்மையான மற்றும் பார்ப்பதற்கு அழகாக வைக்க நன்றாக வேலை செய்கிறது. ஒவ்வொரு நாளும் மாய்ஸ்சுரைசரை சருமத்தில் பயன்படுத்த மறக்க வேண்டாம். வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ இருக்கின்ற ஒரு மாய்ஸ்சுரைசர் தேர்வு செய்யவும். ஏனெனில் இவை முகப்பருவை கட்டுப்படுத்தும்.\nமுகப்பருவுடன் போராட பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. முகப்பருவைப் போக்குவதற்கு ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் க்ரீம் போன்றவற்றை சரியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எண்ணெய் இல்லாமல் இருக்கும் ஒரு மாய்ஸ்சரைசரைத் தேர்வுச் செய்து பயன்படுத்தவும். கடுமையான முகப்பரு இருந்தால், சரியான சிகிச்சை பெற தோல் மருத்துவரை பார்க்க வேண்டும்.\nகண்களை சுற்றிலும் கருவளையங்கள் ஏற்பட மன அழுத்தம், தூக்க குறைபாடு, ஒவ்வாமை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் சூரிய ஒளி பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக ஏற்படுகிறது. இப்போது சந்தையில் உள்ள பல்வேறு சிகிச்சைகள் மற்றும் தயாரிப்புகள் பெரும்பாலானவைகள் கண்களை சுற்றிலும் இருக்கும் கருவளைய தோற்றத்தை குறைக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. வைட்டமின் சி, கே மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் கொண்ட க்ரீம்கள் வழக்கமாக நன்றாக செயல்படுகிறது. க்ரீம் எதிர்பார்த்த படி வேலை செய்யவில்லை என்றால், பதட்டப்பட வேண்டாம். இயற்கைப் பொருட்களை பயன்படுத்தினால், நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.\nகண்களை சுற்றிலும் உண்டாகும் கருப்பு வளையம் போல், வீங்கிய கண்கள் கூட தற்காலிகமான அழுத்தம் காரணமாகவும், திரவத்தை தக்க வைத்தல், ஒவ்வாமை அல்லது தூக்க குறைபாடு போன்றவற்றால் ஏற்படுகிறது. வீங்கிய கண்கள் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் போது, அதை ஒவ்வாமை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். ஒவ்வாமை காரணமாக இல்லை என்றால் மாறாக கண்களுக்கான க்ரீம்கள், முகத்திற்கு பூசும் க்ரீம்கள் மற்றும் குளிர் நீரால் நன்றாக முகத்தை கழுவுதல் என எளிதாக செய்ய கூடிய சில சிகிச்சைகளும் உள்ளன. வைட்டமின் சி அல்லது ஆக்ஸிஜனேற்றம் கொண்ட க்ரீம், வீங்கிய கண்களின் பிரச்சினையை தீர்க்க சிறந்த க்ரீம்கள் ஆகும்.\nLabels: beauty tips, skin care, wedding, அழகு குறிப்புகள், சரும பராமரிப்பு, திருமணம்\nகர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் உணவுகள் ...\nஉயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காய்ச்சல்கள் - fever...\nகாலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் - hea...\nமுட்டைகோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - healt...\nஆரோக்கியமாக இருக்க உதவும் பருப்பு வகைகள் - Healthy...\nபெண்களுக்கு பிடித்த பையனாக இருக்க - how be hot guy...\nதிருமணம் செய்து கொள்ள ஆர்வமா \nகொழுப்பை கரைக்கும் உணவுகள் - Top foods that burn f...\nவீட்டில் பறவை வளர்க்க வேண்டிய காரணங்கள் - 6 reason...\nஅலர்ஜியை ஏற்படுத்தும் 10 பொருட்கள் - common allerg...\nவாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - hea...\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் - foods that ...\nமன அழுத்தத்தை போக்கும் மசாஜ் - best massages for i...\nகுழந்தைகள் சீக்கிரம் பேச - ways boost talking todd...\nசுவையான அசைவ சமையல் குறிப்புகள் - Some tasty non v...\nபாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health be...\nவயிற்று போக்கு தவிற்க வேண்டிய உணவுகள் - foods that...\nஇளநரை ஏற்படுவதற்கான காரணங்கள் - causes premature g...\nதோட்டம் அமைப்பதற்கான சில டிப்ஸ் - Tips for gardeni...\nபைபோலார் டிஸார்டர் சில அறிகுறிகள் - find whether y...\nசெல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் - health ...\nவித்தியாசமான கார் விளம்பரங்கள் - Interesting autom...\nஉடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க - Improve blood circ...\nதிருமணத்தன்று அழகாக ஜொலிக்க - beauty care for your...\nகொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான காரணங்கள் - top 10 cause...\nவார இறுதியில் செய்ய வேண்டிய செயல்கள் - healthy thi...\nகோயம்பத்தூர் அருகில் இருக்கும் சுற்றுலா தளங்கள் - ...\nமிளகுக்கீரை எண்ணெயின் பயன்கள் -magical uses of pep...\nகருப்பா இருக்கோமேன்னு கவலை படாதிங்க - Natural Face...\nவிதவிதமான ஹெல்மெட்டுகள் - most amazing weired helm...\nகோடையில் உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் பழங்கள் ...\nமாணவர்களுக்கு பயன்படும் நல்ல வெப்சைட்டுகள் - usefu...\nஇந்தியாவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக - tips ...\nஆரோக்கியமான வழியில் பாலை சாப்பிட - healthy ways to...\nபெருங்காயத்தால் ஏற்படும் நன்மைகள் - benefits of as...\nகர்ப்பிணிகளுக்கான பயனுள்ள தகவல்கள் - useful inform...\nகிரீன் டீயின் அழகு நன்மைகள் - beauty benefits of g...\nகைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...\nகர்ப்பிணி பெண்களுக்கு பிலேட்ஸ் உடற்பயிற்சி - benef...\nடைப் 2 நீரிழிவை குணப்படுத்தும் இயற்கை மூலிகைகள் - ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான இயற்கை தீர்வுகள் - herb...\nதொடை சதையைக் குறைக்க சில பயிற்சிகள் - how to reduc...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actor-ajith-meeting-with-jayalalithaa-friend-sasikala-at-poes-garden-116122700003_1.html", "date_download": "2018-04-23T01:54:11Z", "digest": "sha1:UH2M3QVO7SOHBIBGQZGA23NXBMA5A4DF", "length": 12866, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "சசிகலாவை சந்தித்த நடிகர் அஜித் - பரபரக்கும் போயஸ் கார்டன்! | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 23 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசசிகலாவை சந்தித்த நடிகர் அஜித் - பரபரக்கும் போயஸ் கார்டன்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (03:01 IST)\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் அஜித் சந்தித்து பேசினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங���கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனால், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு டிசம்பர் 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலாதான் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.\nஇதற்கிடையில், சசிகலாவை நேரில் சந்தித்தாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவடைந்த போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார் அஜித் அப்போது நேரில் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாததால், இரங்கல் மட்டும் தெரிவித்து இருந்தார்.\nபின்னர், சென்னை வந்ததும் ஜெயலலிதாவின் சமாதிக்கு, தனது மனைவி ஷாலினியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால், போயஸ் கார்டன் சென்று அஜித், அங்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஆனாலும், ஏற்கனவே அதிமுகவில் அஜித் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதுபோன்ற வதந்திகளுக்கு முடிவுகட்டும் நோக்கில் ரசிகர் மன்றத்தையே களைத்தார்.\nபின்னர், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோதும் இதுபோன்ற வதந்திகள் கிளம்பின. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடத்தப்பட இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n - சசிகலாவை மிரட்டுகிறாரா ஓ.பி.எஸ்.\n : போயஸ் கார்டனில் சசிகலாவுடன் சந்திப்பு\nரூ.300 கோடி மதிப்புள்ள நிலங்களை அபகரித்த சசிகலா குடும்பத்தினர்\nஜெ. மரணமடையும் முன்னர் அப்பல்லோவுக்கு வந்து சென்ற மர்ம பெண் யார்\nதலைமை ஏற்க வாருங்கள்.. சசிகலாவை அழைத்த அம்மா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/84749", "date_download": "2018-04-23T01:32:39Z", "digest": "sha1:IW4RLE5KF2K2ONBNWXUKQSORGJ7H42FH", "length": 11142, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "தேர்தல் வருவதால் விரைவில் தாஜுதீனை கொண்டுவருவார்கள் நாமல் ராஜபக்ஸ - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தேர்தல் வருவதால் விரைவில் தாஜுதீனை கொண்டுவருவார்கள் நாமல் ராஜபக்ஸ\nதேர்தல் வருவதால் விரைவில் தாஜுதீனை கொண்டுவருவார்கள் நாமல் ராஜபக்ஸ\nதேர்தல் வருவதால், இத்தனை நாளும் ஆட்சியிலிருந்தும் எதனையையும் நிரூபணம் செய்யாது, சாதாரண பாமர மக்களைப் போன்று எம் மீதான போலிக் குற்றச் சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு இவ்வாட்சியினர் வருவார்கள் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.\nஇலங்கை மக்கள் அனைவரும் ஒரு தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர். இந்த தேர்தலானது இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக அமையப்போகிறதென்பதில் ஐயமில்லை. எமது தோல்விக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாட்சியாளர்கள் மேற்கொண்ட போலிப் பிரச்சாரங்கள் தான் பிரதான காரணமாக இருந்தன.\nநாங்கள் தான் ரக்பி வீரர் தாஜுதீனை கொலை செய்தோம் என்ற பெரும் குற்றச்சாட்டை கூறியிருந்தார்கள்.முதலில் எனது சகோதரரின் பெண் தோழிக்காக அக் கொலை நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.அதன் பின்னர் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதுவே எம் மீதான போலிக் குற்றச் சாட்டு என்பதற்கான போதுமான சான்றாகும்.\nஇதனை சாதாரணமாக சிந்திபோரும் அறிந்து கொள்வர். ரகர் விளையாட்டானது செஸ், கரம் விளையாட்டை போன்ற விளையாட்டல்ல.தள்ளிவிட்டு விளையாடும் விளையாட்டாகும். தேர்தல் வருவதால் மிக விரைவில் தாஜுதீன் கொலையுடன் எங்களை சம்பந்தப்படுத்தி இவ்வாட்சியாளர்கள் மேடை ஏறுவார்கள்.\nஅது மட்டுமல்ல, நாங்கள் பாரிய பணக் கணக்குகளையும், நகைப் புதையல்களையும், லம்போகினி வாகனங்களையும், மாட மாளிகைகளையும் வைத்திருப்பதாக கூட பிரச்சாரச்சாரம் மேற்கொண்டனர்.இவர்கள் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. இவர்கள் கூறியதில் ஒன்றையாவது நிரூபித்துள்ளார்களா மூன்று வருடங்களில் எத்தனையோ விடயங்களை சாதித்திருக்கலாம். எனது தனத்தை ஆட்சிக்கு வந்து நான்கு வருடத்துக்குள் இலங்கை நாட்டில் நிலவிய கொடூர யுத்தத்தையே முடித்து காட்டியிருந்தார்.\nஇவர்கள் எங்கள் மீது முன் வைத்த, ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபிக்க முடியாதா பானையில் இருந்தால் தானே, அகப்பையில் வரும். எமது தங்கப் புதையலை கண்டு பிடிக்க நீச்சல் தடாகங்களை தோன்றிய சம்பவங்களை கூட நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.அவ்வாறு தோன்றியவ்ர்களு��்கு ஏமாற்றமே இறுதியில் எஞ்சியது. அவர்கள், தங்களது கற்பனையில் வரைந்து வைத்திருந்தவைகள் எப்படி உண்மையாகும்\nமூன்று வருடங்கள் கடந்தும், எதனையும் நிரூபிக்க முடியாதவர்கள், மக்கள் முன் வந்து, நாம் அதை செய்தோம், இதை செய்தோம் என கூற வெட்கப்பட வேண்டும். இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ளும் மக்களை போன்ற ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இவற்றை மக்கள் நம்பும் காலம் மலையேறிவிட்டது. இருந்தாலும், மக்களின் உள்ளத்தை உளவியல் ரீதியாக மாற்றும் வண்ணம் வருகை தந்து,இவ்வாறான குற்றச் சாட்டுக்களை முன் வைக்கலாம். அவை தொடர்பில் மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருப்பதோடு ஏனையோரை விழிப்படையச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.\nPrevious article(Video) பெரு நாட்டில் பஸ் விபத்து; 48 பேர் பலி\nNext articleபோதைபொருள் ஒழித்ததாக ஜனாதிபதிக்கு சர்வதேச விருது வழங்கப்படுவதைப் போன்ற நகைச்சுவை வேறேதுமில்லை – பா.உ நாமல் ராஜபக்ஸ\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர் குரே மீளவும் தெரிவிப்பு\nகிழக்கிலிருந்து உயர் மட்டக்குழு சிங்கப்பூர் விஐயம்\nதண்டப்பணம் செலுத்தப்பட்டதன் பின்னர் கட்டாக்காலி மாடுகள் விடுவிப்பு\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவத்தினரின் குருதி: ஆளுநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2703", "date_download": "2018-04-23T02:06:35Z", "digest": "sha1:SSHOWOLZHJLSUUHXAN7BDTCMHSTWI5OF", "length": 14033, "nlines": 170, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai....உணவின் மருத்துவக்குணங்கள்: - Adiraipirai.in", "raw_content": "\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\nமுஸ்லிம் ஓட்டுனர் என்பதால் ஓலா காரை ரத்து செய்தேன்… மோடி ஆதரவாளாரின் பதிவால் சர்ச்சை\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nபீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.\nபீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.\nகர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.\nமேலும் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.\nமுள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதனை சமைக்கும்போது ஒருவிதமான வாடை உண்டாகும். எனவே இதனை யாரும் விரும்புவதில்லை. இருந்தாலும் இதன் மருத்துவகுணங்களை உணர்ந்து இதனை பயன்படுத்துவோர் பலர்.\nமுள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை இனிமையாக மாற்றுகிறது.\nமுள்ளங்கி பசியை தூண்டுகிறது. மூத்திரக்காயில் உண்டாகும் கற்களை இவை கரைய செய்கின்றன.\nசிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.\nமேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.\nமுள்ளங்கி சூப்பு நரம்பு சுருள்களை நீக்கும்.\nஅதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியானது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் பெற்றுள்ளன.\nகாய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும்.குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும்\nகேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் “ஏ” வைட்டமின் “கே”, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.\nமேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஎனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதை தடுக்கலாம்.\nகேரட் சாப்பிடுவதால் கண் பார்வை கூர்மையாகும்.\nஇஞ்சியானது சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.\nஇஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.\nஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும்.\nஅஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.\nஉருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ‌ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்.\nஉருளைக்கிழங்கில் உடலிற்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது.\nமாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது.\nமேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.\nகருணைக்கிழங்கின் வேறு பெயர்கள் காறாக்கருணை மற்றும் சேனைக்கிழங்கு ஆகும்.\nகருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், இரத்த மூலம், முளை மூலம் ஆகியவற்றை குணப்படுத்தும்\nமேலும் கருணைக்கிழங்கு பசியை தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.\nகருணைக்கிழங்கை சமைக்கும்போது சிறிது புளி சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.\nபூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவக்குணங்களை உணர்ந்து அவற்றை நம் அன்றாட உணவில் பயன்படுத்துவோம். ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.\nதமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்ச்சிப் பெற்ற அதிரை சிறுவன் [சல்மான் ஃபாரீஸ்]\nமனித உருவில் அதிசய ஆட்டுக்குட்டி\nஅதிரையின் பெயரை மாற்ற நடைபெறும் சூழ்ச்சி\nதமிழக மாணவன் ஃபாஜல் ரஹ்மானுக்கு ஜித்தா தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா\nஉ.பி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானின் இன்றைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/01/13/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-04-23T01:54:52Z", "digest": "sha1:7PXYWPSNUN2BPRFYTXBS37YA5CQ54H4J", "length": 6167, "nlines": 154, "source_domain": "kuvikam.com", "title": "பூக்கள் பாடும் சங்கீதம் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகாற்றில் அசையும் இலை ஒலிகள்\nமரத்தின் கிளைகள் நெருக்கும் போது\nசூரியன் ஜாகிங் செய்யும் போது\nமேகம் பாக்ஸிங் செய்யும் போது\nதோன்றும் சத்தம் இடி ஒலியோ\nவானம் நாணி மேகச் சேலை\nநழுவி விழுந்தால் முழு நீளம்\nகடலின் மடியில் இளமைச் சூட்டில்\nதுளிர்க்கும் வேர்வை கடல் நீரோ\nமொட்டுகள் மெல்ல மலரும் சத்தம்\nமுத்தம் என்றே பேர் பெறுமோ\nமூங்கில் உரசி எழுப்பும் ஓசை\nஇலவம் பஞ்சு வெடிக்கும் அழகு\nகுலவும் பெண்ணின் முதல் இரவோ \nஇலையின் சருகை மிதிக்கும் ஒலிகள்\nஇரவில் சிந்தும் வளை ஒலியோ\nஇந்த மாத இதழில் …………………\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“என்னுடைய தவிப்புகள்” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nடிவோர்ஸ் – ஒரு குட்டி குறும்படம்\nஏ கே ராமானுஜம் – 300 ராமாயணம் – கருத்துக் கொந்தளிப்பு\nஇப்படி ஒரு தர்க்கம் – வைதீஸ்வரன்\nகவிதைத் துளிகள் – மூ முத்துச்செல்வி\nஐயப்பன் திருப்புகழ் – சு ரவி\nதிருப்பூர் கிருஷ்ணன் – நள சரிதம்\nஅம்மா கை உணவு (2)- ஜி.பி. சதுர்புஜன்\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nஏற்கனவே நீங்க படிச்ச ஜோக்ஸ்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்\nநானாக நானில்லை – சுரேஷ் ராஜகோபால்\nவாட்ஸ் அப்பில் வந்த அருமையான படம்\nபுவி ஈர்ப்புச்சக்தியால் நிறுத்தப்பட்ட தூண் – ராமன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puliveeram.wordpress.com/2017/01/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/attachment/14693/", "date_download": "2018-04-23T01:33:28Z", "digest": "sha1:J2TRS4AAMTQAZES3B2DRCZHAL4W3VIDA", "length": 8765, "nlines": 130, "source_domain": "puliveeram.wordpress.com", "title": "14693 | ஈழவிம்பகம்\\ Eelam Images", "raw_content": "\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்-விம்பகம்\nபிரிகேடியர் பானு வீரவணக்கம்- விம்பகம்\nகேணல் சாள்ஸ் அன்ரனி/Col Charles Anthony\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\n82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்\n2007 ம் ஆண்டு புரட்டாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆவணி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு வைகாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு சித்திரை மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு சித்திரை மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு பங்குனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு பங்குனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\n2008ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\nTamil Eelam Police-தமிழீழக் காவற்துறை\nபிரிகேடியர் சொர்ணம் \\Brigadier sornam\nபிரிகேடியர் தீபன் / Brigadier theepan\nபிரிகேடியர் கடாபி/ ஆதவன்/ aathavan/kadafi\nகேணல் சாள்ஸ் அன்ரனி (1)\nமாவீரர் துயிலும் இல்லம் (1)\nலெப் கேணல் விநாயகம் (1)\n2008ம் ஆண்டு தை மாதம் காவியமான மாவீரர்கள்\nமாவீரர்கள் விம்பங்கள் » 14693\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.\nஇயற்கை அழகு கட்டுமானம் கரும்புலிகள் தானைத் தலைவர்கள் தேசியத் தலைவர் மாவீரர்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் வன்னி இடப்பெயர்வு வன்னிப்படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/varavu-nalla-uravu-visu-s-classic-90-s-050931.html", "date_download": "2018-04-23T02:04:10Z", "digest": "sha1:VLXCCUJ4QAWD4IB6XYIXNWNNA3LAZJIV", "length": 26759, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உறவுகளைக் குதறும் பொருளாதாரம் - வரவு நல்ல உறவு! | Varavu Nalla Uravu - Visu's classic in 90's - Tamil Filmibeat", "raw_content": "\n» உறவுகளைக் குதறும் பொருளாதாரம் - வரவு நல்ல உறவு\nஉறவுகளைக் குதறும் பொருளாதாரம் - வரவு நல்ல உறவு\nவரவு நல்ல உறவு-இந்த படம் பாத்து இருக்கீங்களா\nஎன் அத்தையார் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற மறுநாள் முதற்று அவருடைய தன்னம்பிக்கை தகர்ந்ததைப்போல் காணப்பட்டார். பற்றியிருந்த பற்றுகோல் கைநழுவிப் போனதுபோல் ஆகிவிட்டார். வாழ்வின் பற்பல நிலைமைகளில் துன்பங்களோடு தொடர்ந்து போராடி வென்றவரால் தாம் பணியோய்வு பெற்று நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓய்ந்து ஒருநாள் அமர்ந்ததில்லை. இனி மீதக்காலம் முழுமையும் வேலையின்றி அமரவேண்டும் என்றால் யார்க்குத்தான் மனம் ஒப்பும் அந்தத் தவிப்புடனே அடுத்த பத்தாண்டுகள் ஓட்டினார். அந்தக் கவலையிலேயே உடல் நலிவுற்று இறந்தார். முப்பத்தைந்து ஆண்டுகள் ஓயாப்பணி. குடும்பப் பொருளாதாரத்தின் அச்சாணியாய் விளங்கியவர். ஓடிய ஓட்டத்துக்கு நிழலாய்க் கிடைத்த அந்த ஓய்வுக்காலமே அவர் உயிரைக் கொய்தது.\nஒரு மனிதரின் ஓய்வுக் காலத்திற்குப் பின்னான நிகழ்வுகளைத் தமிழ்ச்சூழலில் யாரேனும் திட்டமான திரைப்படமாக எடுத்திருக்கிறார்களா என்று பார்த்தேன். 'வரவு நல்ல உறவு' என்ற திரைப்படம் ஓய்வு பெற்ற குடும்பத் தலைவர் ஒருவர் படும்பாட்டைச் சொல்கிறது. தாம் பெற்ற பிள்ளைகளின் பேச்சில், நடவடிக்கையில், வாக்குறுதியில் ஒரு சூழ்ச்சி இருக்கும் என்று எந்தப் பெற்றோராவது எண்ணுவரா அப்படி எண்ணாத அப்பாவியான குடும்பத் தலைவரைப் பற்றிய கதை. அப்படி எண்ணாததால் தம் இறுதிப் பற்றாகக் கிடைத்த பணிநிறைவுப் பணத்தை மனைவியின் பரிந்துரையின்படி பிள்ளைகளிடம் தோற்றுவிட்டுப் பிச்சாண்டியானவரைப் பற்றிய படம்.\nஅம்பலவாணன் என்னும் பெரியவரின் பணிநிறைவு விழாவோடு படம் தொடங்குகிறது. அம்பலவாணன் தம் மனைவி காமாட்சியே உலகம் என்றிருப்பவர். காமாட்சியம்மைக்குத் தம் பிள்ளைகள் தமிழரசன், இளங்கோ, கலைச்செல்வி, வளர்மதி ஆகியோர் மீதுதான் உயிர். மரக்காணத்தில் பெரியவர் அம்பலவாணனின் கூட்டுக் குடும்பம் சிறப்பாக வாழ்கிறது. தனியார் நிறுவனப் பணியாளரான அம்பலவாணற்குப் பணிநிறைவுப் பணம் ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் கிடைக்கிறது. மேற்கொண்டு திங்கள் ஓய்வூதியம் எதுவும் கிடையாது. ஓய்வு பெற்றுவிட்டதால் அவர்க்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது என்று பிள்ளைகள் கருதுகின்றனர்.\n\"பணத்தை ஒருவர்க்கும் தராதே, அந்தப் பணம் உன்னிடம் இருக்கும் வரையில்தான் உறவுகள் உன்னை மதிக்கும்,\" என்று அம்பலவாணனின் நண்பர் சந்திரசேகரன் அறிவுரைக்கிறார். தம் குடும்பத்தில் நிகழ்ந்த கொடிய நிகழ்ச்சிகளால் வெறுப்புற்ற சந்திரசேகரன் தம்முடைய பிள்ளைகளோடு எவ்வுறவையும் பேணாதிருப்பவர். தம்மிடமுள்ள வீடும் வங்கியிலுள்ள நாற்பதினாயிரம் பணமும் இல்லையென்றால் தம்மை ஒருவரும் மதிக்க மாட்டார்கள் என்பது அவருடைய அசைக்க முடியாத நிலைப்பாடு. சந்திரசேகரனின் அறிவுரைக்கு மண்டையை மண்டையை ஆட்டும் அம்பலவாணன் அதன் பொருளை விளங்கிக்கொள்ளவில்லை. பணியோய்வு நாளின் மறுநாள் தாம் படிக்கும் தினமணிக்குப் பதிலாக தினத்தந்தியைப் பார்த்ததும் வீட்டை இரண்டாக்குகிறார். மனைவி மக்களும் மருமக்களும் அவரை வேண்டி வணங்கி அமைதிப்படுத்துகிறார்கள்.\nஇந்நிலையில் திருமணம் செய்து அனுப்பப்பட்ட பெண் கலைச்செல்வி தன் கணவனோடு வந்து நிற்கிறாள். தந்தையின் பணத்திலிருந்து நாற்பதாயிரம் தந்தால் தன் கணவன் சுயதொழில் தொடங்குவான், இருமடங்கு ஈட்டுவான் என்று தாயிடம் வேண்டுகிறாள். \"கடனாகத் தந்தால் போதும்... சம்பாதித்ததும் திருப்பிக் கொடுத்துவிடுவார்,\" என்பது அவள் வாக்குறுதி. கட்டியனுப்பப்பட்ட மகள் காசு பிடுங்க மனுப்போடுவதைக் கேட்கும் மூத்த மருமகள் தன் கணவன் தமிழரசனிடம் ஏற்றி விடுகிறாள். அவர் பணத்திலிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்று கேட்கிறாள். தான் பணியாற்றும் பாண்டிச்சேரிக்கே ஒரு வீடு கட்டிக்கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற முடிவை நாடகமாக அரங்கேற்றும் மூத்தவன், தந்தையின் பணத்திலிருந்து ஒரு இலட்சம் உரூபாய் கடனாகத் தரும்படி வேண்டுகிறான். அண்ணனும் தமக்கையும் பிடுங்கியதுபோக தனக்கு என்ன கிடைக்கும் என்று மனைவியின் சதியாலோசனையின்படி எண்ணும் இளையவன் இளங்கோ இப்போது குடியிருக்கும் வீட்டை விற்று அப்பணத்தைத் தனக்குத் தரும்படி கேட்கிறான். இவற்றுக்கு நடுவே இளைய மகள் வளர்மதி கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.\nஅண்ணனும் தம்பியும் கட்டும் வீடுகளில் பெற்றோர்க்குத் தனியறை தந்து அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை காட்டுகிறார்கள். தங்கைக்கு நாங்கள் எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறோம் தெரியுமா என்று கல்லூரியில் படிக்கும் வளர்மதியின் வாழ்வுக்கும் பொறுப்பேற்கிறார்கள். \"இன்று இர���ு உங்க அப்பாவோடு பேசி நல்ல முடிவைச் சொல்கிறேன்,\" என்று பிள்ளைகளிடம் உறுதியளிக்கிறார் காமாட்சியம்மாள். \"நீதான் நிதியமைச்சர். நீ பார்த்து என்ன வேண்டுமானாலும் செய். என்னிடம் நீ அன்றாடம் இரண்டு மணிநேரமாவது தனியறையில் வந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்,\" என்று எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொள்கிறார் அம்பலவாணன். பணம் ஆளாளுக்குத் தரப்படுகிறது. வீடு விற்கப்படுகிறது. அந்தக் குடும்பம் பிரியும் ஒரு காட்சியைக் குறியீடாய்க் காட்டுமிடத்தில் இயக்குநர் விசு மிளிர்வார். மழை நாளொன்றில் மரக்காணத்திலிருந்து திண்டிவனத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் பிரியும் இரண்டு சாலைகளில் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து செல்வார்கள்.\nசந்திரசேகரனின் மூத்த மகன் அநாதைப் பெண்ணான உமாவைத் திருமணம் செய்துகொள்வான். சந்திரசேகரன் உமாவை யாரோ ஒருத்திபோல் கருதுவார். அவள் கொடுக்கும் குளம்பிக்கும் போடும் சோற்றுக்கும் பணம் கொடுப்பார். சந்திரசேகரின் இளைய மகன் அம்பலவாணனின் மகள் வளர்மதியோடு கல்லூரியில் ஒன்றாய்ப் படிப்பவன். இருவருக்குமிடையே காதல். அநாதைப் பெண்ணான உமா பணம் பெரிதில்லை, பாசமே பெரிது என்று போராடும் பண்பினள். தம் அறிவுக் கூர்மையால் சந்திரசேகரன்மீது பாசம்பொழிந்து அவரை மனம்மாறச் செய்கிறாள்.\nஅம்பலவாணின் மக்கள் அவரிடமிருந்து பணத்தைப் பறித்துக்கொண்டதும் நடவடிக்கையில் மாறுகிறார்கள். அவர்களுக்குத் தனியறை தரப்படவில்லை. அம்பலவாணனுக்குத் திங்கள்தோறும் தருவதாகச் சொன்ன ஐந்நூறு உரூபாயையும் தரவில்லை. காமாட்சியம்மையை வேலைக்காரியாய்ப் பயன்படுத்துகிறார்கள். இளங்கோ வீட்டில் மனைவியின் தாய் தந்தையர் வந்து தங்கிக்கொள்கிறார்கள். வளர்மதிக்கு இரண்டாம் தாராமாய் ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அம்பலவாணன் கையில் பத்துப்பைசா கூட இல்லை. இவையனைத்தையும் பொறுக்க முடியாத அம்பலவாணன் மனைவியையும் வளர்மதியையும் அழைத்துக்கொண்டு ஒரு நள்ளிரவில் மரக்காணத்திற்கு வந்து சந்திரசேகரனின் கதவைத் தட்டுகிறார்கள். அவர்களை எதிர்கொள்ளும் சந்திரசேகர், \"நீங்க ஒன்னும் சொல்ல வேண்டா. எனக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு... முதல்ல சாப்பிடுங்க,\" என்று வரவேற்கிறார். அம்பலவாணன் தங்குவதற்கு ஊரெல்லையில் ஒரு குடிலை ஏற்பாடு செய்து தருகிறார்.\nவள��்மதி தன் காதலனைத் திருமணம் செய்துகொள்கிறாள். \"அவனுடைய காதலை ஏற்றுக் கட்டிக்கொள்ளாவிட்டால் தன் வாழ்க்கைக்குரிய கடைசி வாய்ப்பும் போய்விடும்,\" என்பது அவள்கூறும் நியாயம். அம்பலவாணன், \"எங்கேயாவது போய் நல்லா இருந்துக்கோம்மா,\" என்று வாழ்த்தியனுப்புகிறார். தம் மக்கள்மீது வழக்கு தொடுக்கும் முனைப்பில் அம்பலவாணன் இருக்கும்போது, பிள்ளைகள் மீண்டும் தேடிவந்து அம்மாவிடம் முறையிடுகின்றனர். நாங்கள் நீதிமன்றத்தின் படியேறினால் அன்றே தூக்கிலிட்டுக்கொள்வோம் என்று மிரட்டுகிறார்கள். காமாட்சியம்மாள் அவர்களுக்காக அம்பலவாணனிடம் மீண்டும் பரிந்து பேசுகிறாள். ஏதும் சொல்லாமல் செல்லும் அம்பலவாணன் வழக்கு தொடுக்காமல் வந்து நிற்கும்போது காமாட்சியம்மாள் அரளிவிதையை அரைத்துத் தின்று இறந்து கிடக்கிறாள். \"இதோ இறந்து கிடப்பவள் என் மனைவியல்ல... சில பிள்ளைகளின் அம்மா,\" என்று அவளை வெறுத்து வேலை தேடிச் செல்கிறார் அம்பலவாணன்.\nகுடும்பம், சமூகம், அரசாங்கம் ஆகிய அனைத்துமே பொருளாதாரத்தின்மீது கட்டப்பட்டவை என்பார்கள். அவற்றில் குடும்பம் மட்டுமே இரத்த உறவுகளின் பட்டுக்கயிற்றால் மேலும் இறுக்கமாய்க் கட்டப்பட்டிருப்பது. தாய் தந்தையர்க்கு இடையிலேகூட பணம் என்னும் ஒரு சாத்தான் இடைநுழைந்தால் பாசவுணர்ச்சிகள் இயற்கையை மீறிய திரிபுகளை அடைகின்றன. முற்காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் போரில் ஈடுபடவேண்டும். அனைத்தையும் அடைவதற்கான அதிகாரத்தின் குறியீடுதான் பணம். அடிப்படைத் தேவையை அடைவதற்கும் அதே பணம்தான் ஒரே திறவுகோல்.\n'வரவு நல்ல உறவு' திரைப்படத்தில் இந்தப் பேருண்மையை ஒரு குடும்பக் கதையாடல் மூலம் விசு நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். பணம் என்று வந்துவிட்டால் தாய் தந்தையரைக்கூட நைச்சியமாய்க் குத்திக்கொல்லத் தயங்காத கொடிய விலங்குபோல் மனிதன் மாறுகின்றான். இவை எல்லாவற்றுக்கும் நடுவில் கருச்சுமந்த தாயொருத்திதான், எதையும் கருதாத தாய்மைப் பண்புதான், மாசுபடாத இறுதி நம்பிக்கையாக இருப்பதையும் அப்படம் நிறுவுகிறது. விசு எடுத்த பற்பல படங்களில் 'வரவு நல்ல உறவு'தான் தாளமுடியாத அதிர்வுகளைப் பார்வைகளிடத்தில் ஏற்படுத்தியது. இன்றைக்குப் பார்த்தாலும் அதே அதிர்வுகளை உணர முடியும்.\nகோலிவுட் தகவல்களை ச���டச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவெப் சீரிஸ் பக்கம் திரும்பும் சினிமா தயாரிப்பாளர்கள்\nஒரு பாட்டுக்கு எவ்வளவு தரப்படுகிறது \nசிறந்த திரைப்பாடல் எப்படி இருக்க வேண்டும்\nதண்ணீர் பிரச்னையின் பின்னணியில் இருக்கும் அதிகார அரசியல் - கேணி விமர்சனம் #KeniReview\nப்ப்பா... என்னா ரியாக்‌ஷனு.. ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு செம ட்ரெண்டாகும் ஒரு அடார் லவ்\nதிறனாய்வாளர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட படம் - தைப்பொங்கல்\nமனம் பதைபதைக்கச் செய்த குடும்பப்படம் – சம்சாரம் அது மின்சாரம்\nஅப்படி இருந்த ராய் லட்சுமியா இப்படி ஆகிவிட்டார்: வைரலான புகைப்படம்\n'காலா' ரிலீஸ் தள்ளிப்போவது உறுதி.. இந்தத் தேதியில் தான் வெளியாகுமா\nபல லீலை வீடியோக்களை வெளியிடுகிறேன், ரெடியாகுங்க: ஜீவிதாவை எச்சரித்த ஸ்ரீ ரெட்டி\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://headlinestv.in/news?t=7", "date_download": "2018-04-23T01:55:29Z", "digest": "sha1:L5EQ5MZF7U7EDZ42HUBX2DYP7DEOA6BM", "length": 2340, "nlines": 80, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\nபாலியல் கொடுமை செய்து 5 வயது சிறுமியைக் கொன்ற 14 வயது... >>\n8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண... >>\n50 லட்சம் ரூபாயை... >>\nகணவரின் கண் எதிரில்... >>\nதொழில் போட்டியில் தந்தையை... >>\nகள்ளக்காதல்: லாரி டிரைவர் கொலை\nகத்தி முனையில் 10 சவரன் நகை... >>\n​கேரள சட்டக் கல்லூரி மாணவி... >>\nதுடிக்க துடிக்க இறந்த... >>\nபணம் கேட்டு மிரட்டிய போலி... >>\n​மேலும் ஒரு பலாத்கார சாமியார் கைது\nபஸ்சில் பயணம் செய்த போது... >>\nபாஜக பிரமுகரை சரமாரியாக... >>\nகோவில்பட்டி அருகே ஆட்டோ... >>\nநெல்லை அருகே ஒரு கோடியே 33... >>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/business-of-the-house/view/1433?category=25", "date_download": "2018-04-23T01:59:55Z", "digest": "sha1:AT7QVK2JMBOF6MDFCH5TKORW5FNQ7CS4", "length": 17569, "nlines": 221, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - சபை அலுவல்கள் - 2017 நவம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nதனி உறுப்பினர் சட்டமூலங்கள் தொடர்பான தொழிற்பாடுகள்\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் சபை அலுவல்கள் 2017 நவம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்\n2017 நவம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்\nகௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.\nஎட்டாவது பாராளுமன்றத்திலுள்ள ஆசனமொன்று வெற்றிடமாகியுள்ளமை சம்பந்தமான அறிவித்தல்\n(i) 2018 நிதியாண்டிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டு வரைவு\n(ii) 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் 4 ஆம் மற்றும் 7 ஆம் பிரிவுகளின் கீழ் வெளியிடப்படும் அரசிறை முகாமைத்துவ அறிக்கை - 2018\nஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - இரண்டாம் மதிப்பீடு\nநிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் இன்று பி.ப. 03.00 மணியளவில் (2018ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.\n2018 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான குழு நிலையின் போது பிரேரிக்கப்படவுள்ள திருத்தங்கள் அனைத்தும், 2017 நவெம்பர் மாதம் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.\nஇதனையடுத்து, 1743 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2017 நவம்பர் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\n[வரவு செலவுத் திட்டம் 2018]\n* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/11/blog-post_28.html", "date_download": "2018-04-23T02:10:12Z", "digest": "sha1:5MK6TB3MAZJ7H5GZOU2R26Q7DADKPBZ6", "length": 5431, "nlines": 132, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு", "raw_content": "\nஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு\n\"பதாகை\" இணைய இதழில் பொண்டிங் சிறுகதை பற்றி வெளிவந்திருக்கும் விமர்சனம்.\nஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் - முருகபூபதி\nசுமந்திரன் வருகை - SBS வானொலி நாடகம்\nஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு\nகந்தசாமியும் கலக்சியும் நிகழ்வு புகைப்படங்கள்\nகுளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். \"யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு\" கிணற்ற...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_752.html", "date_download": "2018-04-23T01:38:19Z", "digest": "sha1:7IG3Z2WYCD56GSFCVX6BZ7APHDLHX7LO", "length": 13048, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2018\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் தமக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.\nகூட்டு எதிரணியால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. ஆயினும், எதிர்வரும் 02 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாகவும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.\nஎதிர்வரும் நான்காம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையுமாயின் அன்றைய தினத்துடன் இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்குவந்துவிடும் என சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nதிறைசேரி முறி விநியோக மோசடி குறித்து சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நியமித்த அமைச்சர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றச்சாட்டுக்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இதனை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம். இந்த முடிவை ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தி இறுதித் தீர்மானம் 02ஆம் திகதி எடுக்கப்படும். நன்றிக்கடனை செலுத்துவதற்கான காலம் ஜனாதிபதிக்கு முடிந்துவிட்டது. நாட்டைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய காலம் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.\nஅவர்கள் கூறியுள்ளதாவது, ‘நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 02ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் சந்திப்பில் இறுதி முடிவை அறிவிப்போம். பெரும்பான்மையான உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பார் என நம்புகின்றோம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறுமாயின் ஜனாதிபதியின் பதவி இல்லாமல் செய்யப்படும் என கூறப்படும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை. அரசியலமைப்பில் அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இந்தப் பிரேரணை வெற்றிபெறுமாயின் அமைச்சரவை கலைக்கப்படும்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறுமாயின் இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் பிழையான நிலைப்பாடொன்று புகுத்தப்பட்டுள்ளது.\nபிரதமர் இணக்கப்பாட்டு அரசாங்கத்தை சிதைக்கும் வகையில் செயற்படுகிறார். அவருடைய நடவடிக்கைகளாலேயே இணக்கப்பாட்டு அரசு உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் முடிவுக்கு வரக்கூடாது எனக் கருதினால் பிரதமர் தனது பதவியை இன்றோ நாளையோ இராஜினாமா செய்ய வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19ஆவது அரசியலமைப்பின் கீழ் குறைக்கப்பட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட அதேசமயம், ஏகாதிபத்தியம் கொண்ட பிரதமர் ஒருவர் உருவாக்கப்பட்டுள்ளார். தற்பொழுதுள்ள அரசியலமைப்பின் கீழ் பிரதமர் தானாக பதவி விலகினால் அல்லது மரணமடைந்ததால் அல்லது மரணிக்கச் செய்யப்பட்டாலேயே அவரை விலக்க முடியும். நல்லாட்சி அரசாங்கம் ஏகாதிபத்தியம் கொண்ட பிரதமரை உருவாக்கியுள்ளது.\nபிரதமரின் கீழிருந்த மத்திய வங்கியை மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கா��� வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இதன்மூலம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க நாம் எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு அவர் ஆசீர்வாதம் வழங்கியிருக்கின்றார்.” என்றுள்ளார்.\n0 Responses to பிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=1603", "date_download": "2018-04-23T01:32:03Z", "digest": "sha1:6665DJ7WJ5WSNLX6GZGVKM24LY2O2T6Y", "length": 9866, "nlines": 161, "source_domain": "eathuvarai.net", "title": "மொழிபெயர்ப்புக் கவிதைகள்-ந.சத்தியபாலன்", "raw_content": "\nHome » இதழ்-05 » மொழிபெயர்ப்புக் கவிதைகள்-ந.சத்தியபாலன்\nஏனப்பா இந்த பகட்டு வித்தைகள்\nநீ ஒரு சகிக்கஇயலாத கருகிய பண்டமாகியிருப்பாய்\nநிறைய இருக்கிறது. பதிலளித்தது அது\nஅது நம்மைக் கொன்று விடும்\nஅதனை நோக்கி வீசி விடுகிறோம்\nவாழ்தல் குறித்த எமது மனப்பாங்கே\nநான்இ பச்சையான முடை நாற்றம் வீசுவேன்\nஏன்னாற் தனித்து நிற்க முடியுமெனில்\nBy admin in இதழ்-05, கவிதை மொழிபெயர்ப்பு, சத்தியபாலன் on September 19, 2012\nதனித்துவம் நிறைந்த கவித் தேர்வு. சத்தியபாலன் இதுபோன்ற நல்ல கவிதைகளை மொழிமாற்றித் தாருங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2015/06/20/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-04-23T01:56:28Z", "digest": "sha1:H225BXXPVY5ITBRQPFKGULROBAKSRMPM", "length": 5755, "nlines": 78, "source_domain": "igckuwait.net", "title": "அத்வானிக்கு எதிர்கட்சிகள் ஆதரவு! | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nபுது டெல்லி : இந்தியாவில் மீண்டுமொரு அவசரநிலை வர வாய்ப்புள்ளது எனக்கூறிய பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானியின் கருத்தை கெஜ்ரிவால், நிதிஷ்குமார் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.\n“ஜனநாயத்தை வலுப்படுத்தும் அரசியல் செயல்பாட்டையோ மிகச் சிறந்த ஜனநாயக தலைவர்களையோ தற்போது பார்க்க முடியவில்லை. இந்தியாவில் மீண்டுமொரு அவசர நிலைகூட பிரகடனப்படுத்தப்படலாம்” என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஇது குறித்து பாரதீய ஜனதா கட்சியிடம் கருத்து கேட்டபோது, “பாரதீய ஜனதாவில் பேச்சுரிமை உண்டு. அது ஒரு ஜனநாயக கட்சி” என அதன் செய்தி தொடர்பாளர் அக்பர் கூறியுள்ளார். எனினும் அத்வானியின் மோடிக்கு எதிரான பேச்சு குறித்த எந்தக் கருத்தும் கூறவில்லை.\nஅதே சமயம், அத்வானியின் கருத்தை நிதிஷ்குமார், கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். “அத்வானி கூறியது உண்மையே” என்று அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.\nஇந்துத்துவ மனப்பான்மை கொண்ட அத்வானி, ஜனநாயகத்துக்காக பேசியிருப்பது சங்பரிவார அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subburajpiramu.blogspot.com/2011/02/blog-post_18.html", "date_download": "2018-04-23T01:48:25Z", "digest": "sha1:RQ4KNFTFEIX6WUS64NJIC6HE5MGH5D5G", "length": 3515, "nlines": 42, "source_domain": "subburajpiramu.blogspot.com", "title": "இன்பம் துன்பம்: தைரியமான பெண் வாழ்த்துக்கள்.", "raw_content": "\nகருங்குழல்போன்று நீண்டு கிடந்த தார் ரோட்டின்மீது.பஸ் பயனித்துகொண்டு இருந்தது. அந்த நேரத்தில் எதிரில் வந்த டூவீலரில் மோதிவிட,டூவீலர் சற்று தள்ளிவிழுந்த்துவிட ,டூவீலரில் வந்தவர்கள் சிறிது காயத்துடன் தப்பிவிட,இது தெரியாதஓட்டுனர்,வண்டியில் வந்தவர்கள் வீலில் மட்டிகொண்டுவிட்டதாக நினனைத்து,பதட்டத்தில்வண்டியை விட்டு குதித்து ஓடிவிட.பஸ் தாறுமாறாக ஓட பஸ்ஸில் இருந்த பயணிகள் கூக்குரலிட. பஸ்ஸில் இருந்த பெண் பயணி ஒருவர் சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஓட்டுனர் இடத்துக்கு மாரி எத எதையோ செய்து பசை லேசாக ஒரு மரத்தில் மோதி நிறுத்தி பஸ்ஸில் இருந்த்த முப்பது பயணிகளையும் காப்பாற்றி விட்டார்.அவரின் தைரியத்தை பாரட்ட வேண்டியது நமது கடமை அந்த பெண் வாழ்க வளமுடன்.மென் மேலும் சிறந்த வளர வாழ்த்துக்கள்.\nதயவுசெய்து தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nஎனக்கு படித்ததில் மிகவும் பிடித்தது\nபால் என்பது ஒரு மருத்துவகுணம் உள்ள ஒரு நல்ல உணவுப்...\nஅடுத்த இடுகை காரு வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/86681.html", "date_download": "2018-04-23T01:52:29Z", "digest": "sha1:MZWYQVBH3NO2WYQXJ3DFRKEUNL3KONQN", "length": 8407, "nlines": 83, "source_domain": "www.jaffnajournal.com", "title": "அபுதாபியில் வரலாற்று வெற்றியை சுவைத்தது இலங்கை! – Jaffna Journal", "raw_content": "\nஅபுதாபியில் வரலாற்று வெற்றியை சுவைத்தது இலங்கை\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.\nஇறுதி நாளான நேற்று சுழலும் ஆடுகளத்தில் 136 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இலங்கையின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களுக்குள் சுருண்டு மடங்கியது.\nஇதனால் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கியது.\nஇரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் 5 விக்கெட்டுக்களும் 36 ஓட்டங்களுக்குள் வீழ்தப்பட்டன. அதன் பின்னர் ஹரீஸ் சொஹைல் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 34 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். அதன் பின்னர் ஹேரத்தின் சுழல் மாயாஜாலத்திற்கு ஈடுகொடுக்க முடியாத பாகிஸ்தான் அணி 114 ஓட்டங்களுக்குள் மடங்கியது.\nஇலங்கை சார்பாக பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களையும் தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.\nரங்கன ஹேரத் கைப்பற்றிய 6 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழல் பந்துவீச்சாளராக வரலாறு படைத்தார். அத்தோடு வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுக்களை முதலாவது வீரராக சாதனை படைத்தார்.\nமுன்னதாக நாணயச்சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து மொத்தமாக 419 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் சந்திமால் ஆட்டமிழக்காமல் 155 ஓட்டங்களையும், கருணாரத்ன மற்றும் டிக்வெல முறையே 93, 83 ஓட்டங்களைப் பெற்றனர்.\nபந்துவீச்சில் அபாஸ் மற்றும் யசிர் ஷா தலா மூன்று விக்கெட்டுக்களை எடுத்தனர்.\nதனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 422 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியை விட 3 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில், அசார் அலி, ஹரிஷ் சொஹைல், மசூட் மற்றும் சமி அஸ்லாம் முறையே 85, 76, 59, 51 ஓட்டங்களைக் குவித்தனர்.\nபந்துவீச்சில் ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.\nதனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுதாடக் களம் புகுந்த இலங்கை அணி 138 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இலங்கை சார்பாக டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக யசீர்ஷா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.\nஆட்ட நாயகனாக இலங்கை அணியின் ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டார்\nகிரிக்கெட்டில் ஆஸியின் மோசமான செயல் ; ஐ.சி.சி.யின் அதிரடித் தீர்ப்பு ; பதவி விலகினர் ஸ்மித், வோர்னர்\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_146.html", "date_download": "2018-04-23T01:43:53Z", "digest": "sha1:LATBU37Z5OK3PZ7HM33F5YA455R4ETWN", "length": 7726, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங்கின் இறுதிச் சடங்கு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமறைந்த இயற்பியலாளர் ஸ்டீ��ன் ஹாவ்கிங்கின் இறுதிச் சடங்கு\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2018\nதனது 76 ஆம் வயதில் கடந்த மார்ச் 14 ஆம் திகதி இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் நகரத்திலுள்ள தனது வீட்டில் இந்த நூற்றாண்டின் மிகப் பிரபலமான இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங் உயிரிழந்திருந்தார். இவரின் இறுதிச் சடங்கு அமைதியான முறையில் இன்று சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம்பெற்றது.\nபல நூற்றுக் கணக்கான மக்களும் முக்கிய சில பிரபலங்களும் பங்கு பற்றிய இந்த நிகழ்வில் ஸ்டீபன் ஹாவ்கிங்கின் உடல் அடங்கிய சவப்பெட்டியை அவர் ஆராய்ச்சிப் பணி மேற்கொண்டிருந்த கோன்வில் மற்றும் காயஸ் கல்லூரியில் இருந்து தேவாலயத்துக்கு 6 பேர் சுமந்து சென்றனர். இந்த 6 பேரிலும் ஹாவ்கிங்கின் 3 குழந்தைகளான லூசி, ராபர்ட் மற்றும் டிம் ஆகியோருடன் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் அடங்குகின்றனர். ஸ்டீபன் ஹாவ்கிங்கின் சவப் பெட்டிக்கு மேலே பிரபஞ்சத்தைக் குறிக்கும் அல்லி மலர்கள் மற்றும் துருவ நட்சத்திரத்தைக் குறிக்கும் வெள்ளை ரோஜாக்கள் சாத்தப் பட்டிருந்தன.\nசவ்ப்பெட்டி மேலே தூக்கப் பட்டவுடன் அங்கு கூடியிருந்த பொது மக்கள் கண்ணீருடன் கரவொலி அஞ்சலி செய்தனர். மேலும் ஹாவ்கிங் இன் மூத்த மகன் ராபர்ட்டும் முன்னால் மாணவர் பே டூக்கர் மற்றும் வானியல் அறிஞர் மார்ட்டீன் ரீஸ் ஆகியோர் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வின் போது சிறப்புரை ஆற்றினார்கள். ஹாவ்கிங் இன் உடல் தேவலாயத்தை வந்தடைந்ததும் அவரின் வாழ்க்கையில் மிகப் பெரும்பாலான வருடங்கள் மோட்டார் நியூரோன் நோயினால் மிகச் சவாலானதாக விளங்கியதால் அவரின் வயதைக் குறிக்கும் விதத்தில் 76 முறை மணி அடிக்கப் பட்டது.\nஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாவ்கிங் இன் சாம்பல் அடக்கம் செய்யப் படும் எனத் தெரிய வருகின்றது.\n0 Responses to மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங்கின் இறுதிச் சடங்கு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்க��� நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங்கின் இறுதிச் சடங்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2014/01/health-benefits-of-ginger-juice.html", "date_download": "2018-04-23T01:47:23Z", "digest": "sha1:JDCIUPUDTRSN63243OHBDOUZIDZ5TSJG", "length": 37175, "nlines": 850, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Health Benefits of Ginger Juice", "raw_content": "\nஇஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Health Benefits of Ginger Juice\nஇஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Health Benefits of Ginger Juice\nஉடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும். மிகுந்த சுவையை கொடுக்கும் இந்த இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர். அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும். இப்போது நாம் ஏன் இஞ்சி டீயை அவசியம் குடிக்க வேண்டும் என்பதற்கான பதில் இதோ...\nஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித்தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உணர்ந்தால் உட���டியாக இதை அருந்துவது அதை நிறுத்திவிடும்.\nசெரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப்பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.\nதசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகின்றது. இஞ்சியின் தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சியை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமுள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவாரணம் தரும்.\nதொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.\nஇரத்த ஓட்டத்தை சீர் செய்யும்\nவைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.\nகொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர்களா உங்களுக்கு ஒரு தீர்வு இதோ உங்களுக்கு ஒரு தீர்வு இதோ சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து ஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும் நன்மை தரும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது\nஅதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.\nமன அழுத்தத்திலிருந்து நம்மை காக்கின்றது\nஇஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவான நறுமணமும் தான் காரணம் என்று எண்ணப்படுகின்றது.\nஇஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Health ...\nஅதிகமாக கோபப்படும் குழந்தைகளை கையாளுவது எப்படி\nஎளிய அழகு குறிப்புகள் (பாகம் 2) - Simple Beauty Ti...\nஅழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி\nகாதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி\nதேங்காயுடன் தயாராகும் அசைவ / சைவ உணவுகள் - yummy c...\nவயதானவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் - Old Age H...\nசிக்ஸ் பேக் வைக்க உதவ��ம் உடற்பயிற்சிகள் - best exe...\nபெண்களுக்கான அழகு குறிப்புகள் - Beauty Tips for Wo...\nதித்திக்கும் சர்க்கரை பொங்கல் - Recipes To Sweeten...\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் - Rangoli designs pongal ...\nசிறந்த கூந்தலுக்கு மூலிகை ஷாம்பு - Benefits Of Her...\nஉலர் பழங்களின் உதவியால் எடை குறைப்பதற்கான சில டிப்...\nஅடிக்கடி டர்ர்ர்ர்ர். ஆகுதா கட்டுப்படுத்த சில வழிக...\nமுளைக்கட்டிய தானியங்களின் பலன்கள் - sprouts health...\nகுறட்டை சத்தம் அதிகமா இருக்கா\nதொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள் ...\nமுல்தானி மெட்டியின் நன்மைகள் - Benefits Of Multani...\nஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் ஆசனங்கள் - Y...\nதினமும் சாப்பிடக் கூடாத உணவுகள் - Food that you sh...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7020", "date_download": "2018-04-23T02:06:44Z", "digest": "sha1:B24M6GTLBWU5KQEE43SECH7Q5PMNLAJB", "length": 7276, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கள்ள மண் ஏற்றிய வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு!! இருவர் படுகாயம்", "raw_content": "\nகள்ள மண் ஏற்றிய வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு\nசாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக பொலிஸார் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதன்போது யாழ்பருத்தித்துறை (750)வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கன்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை மணல் ஏற்றி வந்தவர்கள் கயேஸ் வாகனத்திற்கே பொலிஸார் சுட்டதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதரா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகன்டர் வாகன சாரதி கைதுசெய்யப்படதாக தெரிவிக்கப்படுகிறது.கன்டரில் வந்த மிகுதி பேர் தப்பியோடிதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச��சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nபுலம் பெயர் தமிழர்களிடம் வாய் திறந்து இதைக் கேட்காத வடக்கு அரசியல்வாதிகள்\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்\nயாழில் அரங்கேறும் கலாச்சார சீர்கேடுகள்...மாநகர ஆணையரின் அதிரடி நடவடிக்கை\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/may/04/unapproved-land-registration-in-tamilnadu-2696048.html", "date_download": "2018-04-23T01:45:56Z", "digest": "sha1:I5IRH6RNVVSFRDKRH4MOJNYIQ2LPVYUP", "length": 10830, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல்- Dinamani", "raw_content": "\nஅங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல்: தமிழக அரசு\nசென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின் போது, தமிழக அரசின் கூடுதல் வழக்குரைஞர் அய்யாதுரை இந்த தகவலை தெரிவித்தார்.\nமேலும், இந்த திட்டத்தை முழு வடிவில் அரசாணையாக தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசமும் கேட்கப்பட்டுள்ளது.\nஇது குறித்த அரசாணை நாளை தாக்கல் செய்யப்படும் என அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.\nஅதே சமயம், மறு உத்தரவு வரும் வரை பத்திரப்பதிவுக்கு தடை என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.\nவழக்கின் முழு விவரம்: தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி விவசாய விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டன. எனவே, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என, வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, விளை நிலங்களை வீட்டு மனைகளாக 'லே-அவுட்' போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்ய��ம்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப்பதிவுத்துறையினர் எந்த வித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது என கடந்தாண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி தடை விதித்தது.\nஇந்தத் தடை உத்தரவை நீக்கக்கோரி, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்நிலையில், இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லை. அதேநேரம் அந்தத் தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற நிலங்களை எக்காரணம் கொண்டும் மறுவிற்பனை செய்யக்கூடாது. இருப்பினும் தடை உத்தரவில் கொண்டு வரப்பட்ட மாற்றம் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது. மேலும் அரசு புதிதாக வகுக்கும் கொள்கை முடிவைப் பொருத்தே அதுதொடர்பாக முடிவு செய்ய முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் கடந்த ஏப்ரல் 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக வரைவு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு விட்டன.\nஇந்த வரைவு விதிகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன், விதிகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்படும். ஆகையால், அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nUnapproved Land RegistrationHigh CourtTamilnadu Governmentஅங்கீகரிக்கப்படாத வீட்டு மனைஉயர் நீதிமன்றம்தமிழக அரசு\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/87241.html", "date_download": "2018-04-23T01:57:58Z", "digest": "sha1:YJI6VQOIPYIYTJZODGJ2IUOKKCKA3POP", "length": 6061, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ் படையினரின் பங்களிப்போடு சமூக சேவைப் பணிகள் ஆரம்பம் – Jaffna Journal", "raw_content": "\nயாழ் படையினரின் பங்களிப்போடு சமூக சேவைப் பணிகள் ஆரம்பம்\nயாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒன்றிணைப்போடு கடலோர பாதுகாப்புத் துறை மற்றும் லயன்ஸ் கழகத்தினரின் 306B2 பங்களிப்போடு பாரிய அளவிலான முக்கியத்துவம் பெற்ற கடற்கரைப் பாதுகாப்பு திட்டம் நடைபெற்றது.\nயாழ் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற இந்த நிகழ்வில் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி 51ஆவது மற்றும் 515ஆவது படைப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇத்திட்டத்தில் கிட்டத்தட்ட 150 மரக்கன்றுகள் யாழ் மேலதிக மாவட்ட செயலாளர் திரு .எஸ் .முரளிதரின் தலைமையில் பயிரிடப்பட்டது.\nஇராணுவத்தினர் மற்றும் பொது மக்களிற்கு தென்னை மரக்கன்றுகள் போன்றன பகிர்ந்தளிக்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் கிட்டத் தட்ட 10,000 மரக் கன்றுகளை பயிரிடவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் ,யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி , 51ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா , லயன்ஸ் கழகத்தினரின் 306டீ2 தலைவியான திருமதி சியாமா டி சில்வா ,தெல்லிப்பளை பிரதேச செயலாளர் உள்ளடங்களான பலரும் கலந்துகொண்டனர்.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியினால் கூட்டமைப்புக்கு பாதிப்பு இல்லை\nதமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றன: அமெரிக்கா\nஅரச அலுவலர் மீது நாவற்குழியில் தாக்குதல்\nமுச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மானி பொருத்த ஓகஸ்ட் வரை கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/140849/news/140849.html", "date_download": "2018-04-23T02:00:07Z", "digest": "sha1:IOZZ67C3XJIFGOYHFHCN2DRQHACSRW6K", "length": 9303, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலில் இரத்தம் அதிகரிக்க வேண்டுமா? இதனை சாப்பிடுங்க…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடலில் இரத்தம் அதிகரிக்க வேண்டுமா\nஉடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்கள��க்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும்.\nகுறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம்.\nஇதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம்.\nபேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, விட்டமின் சி, விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.\nஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.\nஉலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் மாலை நேரத்தில் தீனிகள் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.\nபீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.\nமேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.\nதினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.\nமாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், விட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nசட்டவிரோத சிக்ரட் தொகையுடன் ஒருவர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-04-23T02:07:21Z", "digest": "sha1:X5A42JGLTVKZQFLZ54VHYLIKUTERRPK6", "length": 6110, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூத்துப்பட்டறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகூத்துப்பட்டறை என்பது மேடை நாடகக் குழு மற்றும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளி. சென்னையில் அமைந்துள்ள இவ்வமைப்பு 1977ஆம் ஆண்டு நாடக ஆசிரியர் ந. முத்துசாமியால் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், யுனெஸ்கோ, ஃபோர்ட் அறக்கட்டளை, அலயன்ஸ் பிரான்சே, கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் பலர் தமிழ்த் திரைப்படத்துறையிலும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் பசுபதி, குரு சோமசுந்தரம்,கலைராணி, இளங்கோ குமரவேல் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2016, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77027", "date_download": "2018-04-23T01:36:53Z", "digest": "sha1:6HWGXN52CSP6G2BO37IPIUVOF4HIFNIV", "length": 7937, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்", "raw_content": "\nகனடா CMR FM நேர்காணல் – 1 »\nவண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்\nவண்ணக்கடல், மழைப்பாடல் ஆகியவற்றை செம்பதிப்பாக வாங்க விரும்பும் பலர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கிழக்கு பதிப்பகம் ஓவியங்களுடன் அவற்றை மறுபதிப்பாகக் கொண்டுவரவிருக்கிறது\nவண்ணக்கடல் மற்றும் மழைப்பாடல் செம்பதிவுக்கான முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் கீழே உள்ள சுட்டி மூலம் முன்பதிவு செய்யலாம்.\nமுன்பதிவு செய்ய கடைசி நாள்: ஆகஸ்ட் 15, 2015.\nமுன்பதிவு செய்தவர்களுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.\nஅண்ணா ஹசாரே ஓர் உரையாடல்\nTags: கிழக்கு பதிப்பகம், வண்ணக்கடல் மழைப்பாடல் செம்பதிப்பு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 34\nஜக்கி கடிதங்கள் - பதில் 3\nகாந்தி, குடி - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/astrology/?printable=Y", "date_download": "2018-04-23T01:39:56Z", "digest": "sha1:54OTOBOVAIN4VSLM5HIYGS2SRZVQ4MES", "length": 2766, "nlines": 66, "source_domain": "www.nhm.in", "title": "ஜோதிடம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n10 நிமிடங்களில் எந்த ஜாதகத்தையும் எழுதுவது எப்படி 10 பொருத்தங்கள் போதுமா 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\nஆறுமுகதாசன் M.A. வித்வான் வே. லட்சுமணன் அருள்மிகு அம்மன் பதிப்பகம்\n12 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக யந்திரங்கள் 12 ராசிகளும் குணங்களும் 12 லக்ன பாவ பலன்கள்\nசுவாமி முருகானந்தா கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் மு. மாதேஸ்வரன்\n2013 ராசிபலன்கள் 21- ம் நூற்றாண்டில் வாஸ்து 27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்\nபா. இரத்தினவேல் செந்தூர் திருமாலன்\n27 நட்சத்திரப் பலன்கள் 729 Human vs Numerology A to Z ஜோதிடப் பரிகாரங்கள்\nகடலங்குடி பப்ளிகேஷன்ஸ் பூஜ்யஸ்ரீ ராமானந்த குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012/11/blog-post_1247.html", "date_download": "2018-04-23T02:05:58Z", "digest": "sha1:AWJ3NKEYOLELK6EEOXAJ72FWO4LDREUJ", "length": 13690, "nlines": 243, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: பாரீஸில் பின்லேடன் பெயர் பதித்த டி சர்ட் வாங்கிய கால்பந்தாட்ட ரசிகர் திடீர் கைது.", "raw_content": "\nபாரீஸில் பின்லேடன் பெயர் பதித்த டி சர்ட் வாங்கிய கால்பந்தாட்ட ரசிகர் திடீர் கைது.\nஒசாமா பின்லேடன் பெயர் பதித்த டி ஷர்ட் வாங்கிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தீவிரவாத ஆதரவாளர் என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சாம்ஸ்எலிசீஸ் ஷாப்பிங் பகுதியில், சில நாட்களுக்கு முன் 21 வயது வாலிபர் சென்றார். இவர் கால்பந்தாட்ட ரசிகர். தனக்கு பிடித்த பாரிஸ் செயின்ட்ஜெர்மெய்ன் டி ஷர்ட்டை ஒரு கடையில் வாங்கினார். அந்த டி ஷர்ட்டின் பின்புறம் அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் பெயர் பதிக்கப்பட்டிருந்தது.\nடி ஷர்ட் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் வாலிபர். அதற்குள் போலீசுக்கு போன் செய்த கடை ஊழியர், ஒசாமாவின் நினைவாக டி ஷர்ட் வாங்குவதாக வாலிபர் கூறினார் என்று கூறினார். உஷாரான போலீசார் வழியில் வாலிபரை கைது செய்தனர். தீவிரவாத ஆதரவாளர் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நேற்று நடந்தது.\nஅப்போது வாலிபரை போலீசார் ஆஜர்படுத்தினர். ஒசாமாவுக்கு ஆதரவு எதுவும் நான் தெரிவிக்கவில்லை. ஜோக்குக்காக அவர் பெயர் போட்ட டி ஷர்ட் வாங்கினேன். இதைவிட மோசமான டி ஷர்ட்களை நான் பார்த்திருக்கிறேன். ஹிட்லர் படம் போட்ட டிஷர்ட்கள் ஏராளமாக வந்துள்ளன என்றார். இதுதொடர்பான வழக்கில் டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட வாலிபரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்)....\nஅழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்).... மொழி எ‎னப்படுவது எ‎ன்ன எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்க...\nWhat is LPG: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன\nதிரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nவியாழனைப் போன்று புதிய கிரகம் ���ண்டுபிடிப்பு: 13 மட...\nஇங்கிலாந்தில் விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ர...\nபார்க்காமல் காதலித்த வாலிபரை கரம்பிடித்த இளம்பெண்:...\nஐ.நா. பொதுச்சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம...\nடி.ஆர்.காங்கோ நாட்டிலுள்ள கோமா நகரை கைப்பற்றியது எ...\nஅஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்: புனே ஜெயிலில் தண்...\nபாரீஸில் பின்லேடன் பெயர் பதித்த டி சர்ட் வாங்கிய க...\nஇந்த 'மாயா' உலகம் டிசம்பர் 21ல் அழியப் போகுதாம், த...\nஇஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம்: டெல்லியில் ஆர்ப்பாட...\nதிரும்பி வருவார் என இறந்த கணவனை 3 வருடங்களாக பாதுக...\nகூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்\nகோழிக்கழிவுகளில் இருந்து எரிவாயு: தமிழ்நாடு திருப்...\nஇங்கிலாந்து நாட்டின் வீரதீர விருது: மாணவி மலாலாவுக...\nதேர்தல் வெற்றிக்காக 'பாலஸ்தீனர்களை' வழக்கம்போல் பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/about-us/", "date_download": "2018-04-23T01:21:56Z", "digest": "sha1:R4KBE4K5PD4MQTW6TGY4X2O6H5PBB6O2", "length": 3591, "nlines": 30, "source_domain": "nethaji.in", "title": "About Us | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அரசிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட���சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-04-23T01:54:09Z", "digest": "sha1:WVSWQQJOOBC65EZV2XWF7TRL2WQCBXRH", "length": 11237, "nlines": 107, "source_domain": "varudal.com", "title": "இலங்கையில், சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு – 77481 பேர் பாதிப்பு! | வருடல்", "raw_content": "\nஇலங்கையில், சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு – 77481 பேர் பாதிப்பு\nDecember 2, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nசீரற்ற கால நிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 15 மாவட்டங்களில் 23,884 குடும்பங்களை சேர்ந்த 77481 பேர் பாதிக்கப்பட்டுளள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இந்த அனர்த்தங்களில் சிக்கி 11 பேர் உயரிழந்துடன் 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
கொழும்பு , கம்பஹா , களுத்துறை , காலி , அம்பாந்தோட்டை , மத்தறை ,மொனாராகல , பதுளை , புத்தளம் , குருநாகல் , நுவரெலியா , கண்டி ,மாத்தளை கேகாலை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களிலுமே இவ்வாறாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஇந்த மாவட்டங்களில் நேற்று மாலை வரை சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக 481 வீடுகள் முழுமையாகவும் 15780 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் இதனால் பாதிக்கப்பட்ட 961 குடும்பங்களை சேர்ந்த 3509 பேர் 30 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nஇவர்களில் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nயாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்டப் போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் மரணம்\nஇன்று முதல் மீண்டும் இலங்கைக்கு அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை\n“தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” நூல் வ��ளியீடு:April 21, 2018\nநாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த முடியுமா… சவால் விடும் மகிந்தApril 21, 2018\nவிடுவிக்கப்பட்ட காணிகளுக்கு உரித்தானவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு கோரிக்கை:April 21, 2018\nவடக்கு, கிழக்கில் நடைபெற்ற “தியாகத் தாய்”அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்:April 20, 2018\nவடக்கிற்கு இனி நல்ல செய்திகள் வருமாம்… காணி அமைச்சர்April 20, 2018\nMay 18 – முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு குறித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிவிப்பு:April 19, 2018\nஇராணுவம் வெளியேறிச் சென்ற மக்கள குடியிருப்பு பகுதிகளில் வெடி பொருட்கள்\nஇந்திய கடற்படைத் தளபதி இலங்கையில் – இந்தியப் போர்க் கப்பல் ஒன்றும் இலங்கை கடற்படையில் இணைப்பு:April 19, 2018\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/77032.html", "date_download": "2018-04-23T02:05:33Z", "digest": "sha1:4QCRSQDGTQRVE2Y7S3ZFXMA7T2YS3C5C", "length": 6462, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நாடளாவிய ரீதியில் களைக்கட்டியது தைப்பொங்கல் வியாபாரம் – Jaffna Journal", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் களைக்கட்டியது தைப்பொங்கல் வியாபாரம்\nதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள், நாளை (சனிக்கிழமை) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், வடக்கு, மலையகம் என நாட்டின் அனைத்து பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் களைக்கட்டியுள்ளது.\nயாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. பொதுமக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு இம்முறை பொங்கலில் ஆர்வம் காட்டி வருவதுடன், மிகுந்த பரபரப்புடன் காலை முதல் பொருள் கொள்வனவில் ஈடுபட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது.\nஇதேவேளை, வவுனியா மாவட்டத்திலும் பொங்கல் வியாபாரம் களை கட்டியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. வவுனியாவின் புறநகர் பகுதியில் இருந்து பல பொதுமக்கள் வவுனியா நகருக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்துவருகின்றனர்.\nவடக்கில் மாத்திரமின்றி மலையகத்திலும் பொங்கல் வியாபாரம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீதியோரங்களில் புதிதாக விற்பனை நிலையங்கள் முளைத்துள்ளன. மக்கள் அத்தியசியப் பொருட்கள், பூஜை பொருட்கள், புத்தாடைகள் போன்றவற்றை மிகுந்த ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். அங்கு சனநெரிசல் அதிகரித்து காணப்படுவதால் இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் உடப்பு தமிழ்க் கிராமத்தில் காலை முதல் மக்கள் பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியினால் கூட்டமைப்புக்கு பாதிப்பு இல்லை\nதமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றன: அமெரிக்கா\nஅரச அலுவலர் மீது நாவற்குழியில் தாக்குதல்\nமுச்சக்கரவண்டிகளுக்கு கட்டண மானி பொருத்த ஓகஸ்ட் வரை கால அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yoursapradeep.wordpress.com/2016/07/02/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-04-23T01:44:21Z", "digest": "sha1:SUX3HRD7ARITNYIG3BPZQJSJTBFEGNTL", "length": 8738, "nlines": 180, "source_domain": "yoursapradeep.wordpress.com", "title": "ஜாக்சன் துரை – பிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்", "raw_content": "\nபிரதீப் குமார் அருணாசலம் கிறுக்கல்கள்\nநாள், நபர் சிறப்பு பதிவு\nதெரியாத/ பிரபலம் இல்லாத ஹீரோ\nஜாக்சன் துரை – இந்தியா பிரிட்டிஷ் காலனியா இருந்தப்போ ஒரு ஊர்ல அநியாயம் பண்ற ஒரு வெள்ளைக்கார துரை பேய்க்கும், சுதந்தரத்துக்காக போராடுற நம்ம நாட்டு பேய்க்கும் நடக்குற சண்டையே இந்த ஜாக்சன் துரை. முதல் பாதி முழுக்க பேய், பேய்ன்னு படத்துல பில்ட் அப். அதே பேய் அடுத்த பாதில வரும் போது, டேய் பேய், இங்க வா, டீ சாப்பிடுறியான்னு கேக்குற அளவுக்கு நமக்கே பயம் போயிர��து. படத்துல ஜில் ஜில் மணியாக இருக்குற ஒரே ஆள் பிந்து மாதவி மட்டும் தான். அவருக்கு ஏன் காதல் வந்துதுன்னு தெரில, வந்த காதல் வெறும் மயிசூர்பா ஓட நின்றுது.\nபேய் பங்களாவுக்குள் இருக்கும் கருணாகரனும் சிபிராஜும் இரவெல்லாம் சரக்கு போட்டுவிட்டு நடந்தவற்றை காலையில் மறப்பது என்று கொஞ்சம் லூட்டி அடிக்கிறாங்க. ‘ஏ.. விளையாடாம இப்டி முன்னாடி வாடா’ என்று குட்டிப்பேயை கருணாகரன் கையாளும் விதம், ‘யோவ் சுருளி’ என்று சத்யராஜ் மொட்டை ராஜேந்திரனைக் கலாய்ப்பது, Get out of the house என்று பேய் சொல்லும் போது, என்னது cut out of the blouse ah என்று அங்கங்கே கொஞ்சம் கலகல. ஆனால் மொத்தப்படத்துக்கும் இது பத்தலையே பாஸ்\nஇயக்குநர் தரணிதரனுக்கு இரண்டாவது படம். சத்யராஜ், சிபிராஜ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் என்று பலமான காஸ்டிங் பிடித்திருக்கிறார்.அவளோ தான்.\nமொத்தத்தில் ஜாக்சன் துரை – கண்ணுல புரை\nPrevious Post பாடமாக இருக்கட்டும்…\nமின் அஞ்சல் மூலம் எனது கிறுக்கலை பின் தொடர\nஎனது கிறுக்கலை பின்தொடர, உங்களது மின் அஞ்சலை தட்டச்சு செய்து, பின் தொடரு பொத்தானை சொடுக்கவும்...\n இப்பொழுது, உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது...\nஅதில் பதிவு இணையத்தை (subscribe) அழுத்தவும்.\nஎனது கிறுக்கல்கள், இனி உங்கள் மின் அஞ்சல் நோக்கி வரும்... தொடர்ந்து இணைந்திருங்கள் எனது கிறுக்கலுடன்...\nஎன் இனிய எழுத்தாளனுக்கு (7)\nநாள், நபர் சிறப்பு பதிவு (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-04-23T02:13:25Z", "digest": "sha1:ARLQGPHYZW3BLBCOI2UNYTB5I5Q3SZGL", "length": 4958, "nlines": 44, "source_domain": "kumariexpress.com", "title": "சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்க சட்டம்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nஉத்தரபிரதேசத்தில் மீண்டும் சோகம் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்கு தூக்கு\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nசிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்க சட்டம்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியதாவது:-\nகொல்லப்பட்ட சிறுமி எனது மகளை போன்றவள். இன்று நாடே விழித்துக்கொண்டுள்ளது, இந்த பிரச்சினையை மிகவும் தீவிரமானதாக மக்கள் கருத தொடங்கிவிட்டனர். நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது தொடர்பாக சட்டசபையில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.\nPrevious: பிரதமர் மோடி இன்று வெளிநாடு பயணம்\nNext: அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு: 4 பேர் காயம்\nவிலை குறைவதற்கு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்\nடெல்லியில் 8 மாத குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970412/victoria-justice-manicure_online-game.html", "date_download": "2018-04-23T01:54:53Z", "digest": "sha1:NMRNFQUH74ZBCTX3B4RSKKIJ5GUL5FTH", "length": 10699, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விக்டோரியா ஐந்து நகங்களை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விக்டோரியா ஐந்து நகங்களை\nகை விரல் நக ஒப்பனை கலை\nகை விரல் நக ஒப்பனை கலை\nவிளையாட்டு விளையாட விக்டோரியா ஐந்து நகங்களை ஆன்லைன்:\nவ���ளையாட்டு விளக்கம் விக்டோரியா ஐந்து நகங்களை\nவிக்டோரியா நீ தொழில்முறை நகங்களை என்று நீங்கள் வந்தது. அழகான முறை, வடிவம் நகங்கள் தேர்வு, மற்றும் பேஷன் பாகங்கள் மீது. . விளையாட்டு விளையாட விக்டோரியா ஐந்து நகங்களை ஆன்லைன்.\nவிளையாட்டு விக்டோரியா ஐந்து நகங்களை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விக்டோரியா ஐந்து நகங்களை சேர்க்கப்பட்டது: 01.03.2012\nவிளையாட்டு அளவு: 2.01 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.29 அவுட் 5 (21 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விக்டோரியா ஐந்து நகங்களை போன்ற விளையாட்டுகள்\nஎன் திருமண பாவம் நகங்களை\nகோடை பாதத்தில் வரும் காழ்ப்புக்கான மேக்ஓவர்\nமண வாழ்க்கை ஆணி அரங்கு ஒப்பனை\nசர்க்கஸ் யானை ஆணி வடிவமைப்பு\nஸ்டுடியோ குளிர்கால வடிவமைப்பு ஆணி\nவிளையாட்டு விக்டோரியா ஐந்து நகங்களை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விக்டோரியா ஐந்து நகங்களை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விக்டோரியா ஐந்து நகங்களை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விக்டோரியா ஐந்து நகங்களை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விக்டோரியா ஐந்து நகங்களை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஎன் திருமண பாவம் நகங்களை\nகோடை பாதத்தில் வரும் காழ்ப்புக்கான மேக்ஓவர்\nமண வாழ்க்கை ஆணி அரங்கு ஒப்பனை\nசர்க்கஸ் யானை ஆணி வடிவமைப்பு\nஸ்டுடியோ குளிர்கால வடிவமைப்பு ஆணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6", "date_download": "2018-04-23T01:50:43Z", "digest": "sha1:RD45NMWG7KVDSLLNKPHT36ZK7E4R65V5", "length": 23523, "nlines": 125, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தேசியச்செய்திகள் – Page 6 – Jaffna Journal", "raw_content": "\nமின்சார சபை ஊழியர்கள் நாடு பூராகவும் பணி நிறுத்தம்\nஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளா��த்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பொலிஸார்...\tRead more »\nமதுபானச்சாலைகளில் பணியாற்ற பெண்களாலும் முடியும்: பொன்சேகா\nபெண்கள் மதுபானச்சாலைகளில் பணியாற்ற இடமளிப்பது தற்போது நாட்டில் பெரிய பிரச்சினையாகியுள்ள நிலையில், பெண்களால் எந்த வேலைகளையும் செய்ய முடியும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது...\tRead more »\nமுன்அறிவிப்பு இன்றி பணி நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்\nதமது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் முன்அறிவித்தல் இன்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நேற்று இடம்பெற்ற அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கையில்...\tRead more »\nஅரசியலமைப்பை உருவாக்க நல்லாட்சி தொடர வேண்டும்: சுமந்திரன்\nநல்லாட்சி அரசு நிலைத்து இருப்பதன் ஊடாகவே புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் கொழும்பு அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டதன் பின்னர்...\tRead more »\nமதுபான வர்த்தமானி அறிவிப்பு ரத்து செய்யப்படும்: ஜனாதிபதி\nஅண்மையில் மதுபானம் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவிப்பினை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். அஹலவத்தையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானி...\tRead more »\nதற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள்: சந்திரிக்கா\nதற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் களவு செய்ய மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். வெயங்கோட பிரதேசத்தில் ந��ற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய...\tRead more »\nஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்: உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்று ஜனாதிபதி செயலகத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆறு வருட காலத்திற்கு ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த...\tRead more »\nவிபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்ய சட்ட ரீதியிலான அனுமதி\nவாகன விபத்தில் உயிரிழப்பவர்களின் அவயவங்களை தானம் செய்யும் அனுமதியை சாரதி அனுமதிப் பத்திரத்தின் ஊடாக வழங்குவதற்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் சஞ்சீவ பந்துகீர்த்தி இதுதொடர்பாக தெரிவிக்கையில் . தமது அவயவங்களை தானம் செய்ய விரும்புவோர் சாரதி அனுமதிப் பத்திரத்தில்...\tRead more »\n11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட விவகாரம்: 6 மாதங்களுக்குப் பின் பிணை\nதமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த விவகார வழக்கில், இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க உட்பட 6 சந்தேக நபர்களையும் விடுவித்து கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு...\tRead more »\nஜனாதிபதி ஆறு வருடங்களுக்கு பதவியில் நீடிக்கலாம்: சட்டமா அதிபர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு வருடங்களுக்கு பதவியில் நீடிக்கலாம் என சட்டமா அதிபர் தனது கருத்தை நீதிமன்றில் முன்வைத்துள்ளார். எத்தனை ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிப்பிராயம் கோரியிருந்த நிலையில் அது குறித்து ஐவரடங்கிய...\tRead more »\nமதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு அனுமதி\nநாட்டிலுள்ள மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட���டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரியவித்துள்ளது. மது ஒழிப்பினை தனது தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதிகளை வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் 2018...\tRead more »\nபிரதமர் ரணில் மீது தாக்குதல் முயற்சி சபை நடுவில் மயங்கி விழுந்த உறுப்பினர்\nநாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு மத்தியில், பிரதமரை தாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் விசேட உரையொன்றை...\tRead more »\nபிரபாகரனின் படத்துடன் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 2007 ஆம் ஆண்டின் 66...\tRead more »\nஇளைஞர் யுவதிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு\nஇலங்கையில் உள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர், அவர் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சிறந்த வருமான மார்க்கத்தை வழங்குவதே நல்லாட்சி அரசின்...\tRead more »\nஇலங்கையின் மிக நீளமான மேம்பாலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் திறந்து வைப்பு\nஇலங்கையின் மிக நீளமான மேம்பாலம் என கருதப்படும் இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் இந்த பாலம் திறந்து வைவக்கப்பட்டுள்ளது. இராஜகிரிய பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட...\tRead more »\nஜனாதிபதி விதித்த தடையை அவரே நீக்குவது ஏன்\nஅஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கான தடை நீக்கம் என்பதன் மூலம் நாட்டில் சுகாதாரம் தொடர்பான அவதானம் இல்லாது போய்விட்டதா அல்லது வெளிநாடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தவறான கொள்கையா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கு...\tRead more »\nபிறப்பு சான்றிதழ் அற்றோருக்கு தேசிய அடையாள அட்டை\nபிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தில் இதற்காக தனியான பிரிவொன்று செயற்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக தெரிவித்தார். வாக்களிக்க தகுதிபெற்றவர்களில் சுமார் 3 இலட்சம் பேருக்கு தேசிய...\tRead more »\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குங்கள் : ஐ.நா\nஇலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை...\tRead more »\nமீண்டும் ஸ்தம்பிதம் அடையுமா இலங்கை பெற்றோல் தொடர்பாக புதிய சிக்கல்\nபெற்றோலிய ஊழியர்கள் சங்கமானது மீண்டும் ஒரு பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய சங்கத்தின் இணைப்பாளர் பீ.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கவுள்ளதாகவும், இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த...\tRead more »\nதேர்தல் பிரசாரங்களில் பொலித்தீன் பாவனையை தடைசெய்ய ஜனாதிபதி உத்தரவு\nதேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலித்தீன் பாவனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தினை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nowtamil.net/?filtre=random&cat=100", "date_download": "2018-04-23T01:52:17Z", "digest": "sha1:EAFOEVJGKIMF4YKYW6UCVXSDHF4BTFDQ", "length": 12324, "nlines": 162, "source_domain": "www.nowtamil.net", "title": "NowTamil.Net", "raw_content": "\nஅந்தரங்க குறிப்புகள் 0 Comments\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nஅழகுக் குறிப்புகள் 0 Comments\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nசினிமா செய்திகள் 0 Comments\nஉள்ளாடையின்றி மேடையில் ஆட்டம் போட்ட பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்\nஉள்ளாடையின்றி மேடையில் ஆட்டம் போட்ட பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்\nசினிமா செய்திகள் 0 Comments\nகுடி போதையில் தொகுப்பாளினி டிடி செய்யும் கேவலமான வேலையை பாருங்கள்\nகுடி போதையில் தொகுப்பாளினி டிடி செய்யும் கேவலமான வேலையை பாருங்கள்\nசினிமா செய்திகள் 0 Comments\nமேடையில் சேலை அவிழ்ந்து விழுந்ததால் அசிங்கப்பட்ட தொகுப்பாளினி டிடி\nமேடையில் சேலை அவிழ்ந்து விழுந்ததால் அசிங்கப்பட்ட தொகுப்பாளினி டிடி\nசினிமா செய்திகள் 0 Comments\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nசினிமா செய்திகள் 0 Comments\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nஉலகில் உள்ள மர்மங்கள் 0 Comments\nசென்னை பெண்களின் கையில் விளையாடும் செஸ் பொம்மைகள் பெற்றோரே உஷார்\nசென்னை பெண்களின் கையில் விளையாடும் செஸ் பொம்மைகள் பெற்றோரே உஷார்\nLabels: உலகில் உள்ள மர்மங்கள்\nஉலகில் உள்ள மர்மங்கள் 0 Comments\nசிவன் மற்றும் ஐந்து தலை நாகம் பற்றிய உண்மை இரகசியங்கள்\nசிவன் மற்றும் ஐந்து தலை நாகம் பற்றிய உண்மை இரகசியங்கள்\nLabels: உலகில் உள்ள மர்மங்கள்\nஉலகில் உள்ள மர்மங்கள் 0 Comments\nதூங்கும் போது இந்த பேய் வந்தால் என்ன நடக்கும்\nதூங்கும் போது இந்த பேய் வந்தால் என்ன நடக்கும்\nLabels: உலகில் உள்ள மர்மங்கள்\nஉலகில் உள்ள மர்மங்கள் 0 Comments\nஆச்சரியமளிக்கும் தகவல் பூமிக்கு வரப்போகும் வேற்றுகிரக வாசிகள்\nஆச்சரியமளிக்கும் தகவல் பூமிக்கு வரப்போகும் வேற்றுகிரக வாசிகள்\nLabels: உலகில் உள்ள மர்மங்கள்\nஉலகில் உள்ள மர்மங்கள் 0 Comments\nஉங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர குப்பைமேனி வழிபாடு\nஉங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர குப்பைமேனி வழிபாடு\nLabels: உலகில் உள்ள மர்மங்கள்\nஉலகில் உள்ள மர்மங்கள் 0 Comments\nபேயுடன் ரயிலில் திகில் பயணம் நடந்த உண்மை சம்பவம்\nபேயுடன் ரயிலில் திகில் பயணம் நடந்த உண்மை சம்பவம்\nLabels: உலகில் உள்ள மர்மங்கள்\nஉலகில் உள்ள மர்மங்கள் 0 Comments\nஉங்கள் மொபைல் போன் மூலம் இரகசிய கேமரா இருப்பதை கண்டறிவது எப்படி\nஉங்கள் மொபைல் போன் மூலம் இரகசிய கேமரா இருப்பதை கண்டறிவது எப்படி\nLabels: உலகில் உள்ள மர்மங்கள்\nஅந்தரங்க குறிப்புகள் அழகுக் குறிப்புகள் உலகில் உள்ள மர்மங்கள் சினிமா செய்திகள் மருத்துவம்\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nவள்ளி சீரியல் நடிகை நைட்டியில் போட்ட கவர்ச்சி குத்தாட்டம் வைரல் வீடியோ\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nபெண்கள் ஏன் பிரா வெளியே தெரியும்படி உடை அணிகிறார்கள் தெரியுமா\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nவைரலாகும் சந்திரலேகா சீரியல் நடிகையின் குளியல் அறை வீடியோ\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nஇஸ்லாமிய முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன் தெரியுமா ரகசிய உண்மைகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nசுனாமியின் போது கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\nவீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய அதிர்ஷ்ட செடிகள்\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n20 வயதான சின்ன பையன் ஆன்டியுடன் உடலுறவு கொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-04-23T01:59:44Z", "digest": "sha1:5UUPQCJKKZHFJUHM4AHPKN4W3DP6JVCE", "length": 3373, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பஞ்சடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பஞ்சடை யின் அர்த்தம்\n(பசி, மயக்கம் போன்றவற்றால்) கண் பார்வை திடீரென்று மங்குதல் அல்லது காது அடைத்தல்.\n‘பசியில் கண்கள் பஞ்சடைந்து இருண்டுவிட்டன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-04-23T01:48:46Z", "digest": "sha1:WO6NHPVOU3O2DCTV273ATXWXUEMLHNIN", "length": 55128, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலாவுதீன் கில்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n - இறப்பு: 1316. இயற் பெயர்: சுனா கான் கில்சி (Juna Khan Khilji). இந்தியாவை ஆண்ட இரண்டாவது துருக்கி-ஆப்கானிய கலப்பினத்தை சேர்ந்தவர். கில்ஜி குல சுல்தான்களில் மிகவும் வலுவான ஆட்சியாளர். ஜலாலுதீன் கில்சிக்குப் பின் 1296 முதல் 1316 முடிய இருபது ஆண்டுகள், தில்லி சுல்தானகத்தை ஆண்டவர்.\nசித்தூர் (மேவார்) நாட்டு பட்டத்து அரசி பத்மினியின் அழகை கேள்விப்பட்டு, பத்மினியை அடையும் நோக்கில் மேவார் கோட்டை மீது அலாவுதீன் கில்சி 1303ல் படை எடுத்த விவரங்கள் ”மாலிக் முகமது செய்சி ” (Malik Muhamad Jaysasi) என்பவர் ’அவதி ’ மொழியில் 1540ல் ’ பத்மாவதி ’ எனும் தலைப்பில் கவிதை நூல் இயற்றியுள்ளார்.\nஅலாவுதீன் கில்சி அறிவு மிக்கவர். எதையும் திட்டமிட்டு செயல் படுபவர். போர்க்களங்களில் தனது படையணிகளை நடத்திச் செல்வதில் கைதேர்ந்தவர். முரட்டு மங்கோலியர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தி இந்திய துணை கண்டத்திலிருந்து மங்கோலியர்களை விரட்டி அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுல்தான் அலாவுதீன் கில்சி. மேலும் மங்கோலியர்களை, ஆசிய மைனர் என்றழைக்கப்படும் (தற்கால துருக்கி) வரை படையெடுத்து சென்று தாக்கி விரட்டிய பெருமை அலாவுதீன் கில்சிக்கு மட்டுமே உண்டு.\n1 மங்கோலியர்களுக்கு எதிரான படையெடுப்புகள்\n2 வட இந்திய படையெடுப்புகள்\n2.1 குசராத்து மீதான படையெடுப்பு\n2.2 ரந்தம்பூர் கோட்டை, இராஜஸ்தான்\n3 அலாவுதீன் கில்சியின் தென்னிந்திய படையெடுப்புகள்\n3.3 துவார சமுத்திரம் (Halebeedu) மற்றும் மதுரை\n4 அலாவுதீன் கில்சியின் இறப்புக்குப்பின்\n5 பிரபுக்கள் மற்றும் மதகுருமார்கள் மீதான நடவடிக்கைகள்\n6 பொருளாதார சீர்திருத்தங்களும், விலைக்கட்டுப்பாடும்\n7 சுல்தான் அலாவுதீன் கில்சியின் இறப்பு\nஅலாவுதீன் கில்சி, தனது அரசை மங்கோலியர்களின் கொடூர அதிரடி தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்ள வடமேற்கு எல்லைபுற பகுதி நெடுகிலும் கோட்டை கொத்தளங்கள் அமைத்து, காவலுக்கு பெரும் படையணிகள் நிறுத்தினார். மங்கோலியர்களுக்கு எதிராக 1298ல் ’சலந்தரில்’ நடந்த போரிலும், 1299ல் கில்லியில் நடந்த போரிலும், 1305ல் அம்ரோகாவில் நடந்த போரிலும், 1306ல் இராவி ஆற்றாங்கரையில் நடந்த போரிலும் அலாவுதீன் கில்சி வெற்றி பெற்றார். தனது இருபது ஆண்டு கால ஆட்சியில் பல போர்க்களங்களில் வெற்றி வாகைசூடி, தனது தில்லி சுல்தானகத்தை படிப்படியாக விரிவாக்கினார். 1305ல் மங்கோலியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானித்தான் மீது படையெடுத்து கடுந்தாக்குதல் நடத்தி, மங்கோலியர்களை ஆப்கானிசுதானை விட்டு விரட்டி அடித்து ஆப்கானை தில்லி சுல்தானகத்துடன் இணைத்துக் கொண்டார்.\nஅலாவுதீன் கில்சி, குசராத்து மீது படையெடுத்து செல்ல தனது இரண்டு படைத்தலைவர்களான, உலுக்கான் மற்றும் நுசுரத் கான் என்பவர்கள் தலைமையில் இரண்டு படையணிகள் இரண்டு பக்கமாக அனுப்பினார். நுசுரத் கான் 24. 02. 1299ல் தனது படைகளை தில்லியிலிருந்து குசராத்திற்கு நேர்வழியில் நடத்திச் சென்றார். உலுக்கான் தனது படைகளை, தில்லியிலிருந்து சிந்து நாட்டின் வழியாக குசராத்து நோக்கிச் சென்றான்.\nஇறுதியாக இரு படைத்தலைவர்களும் சித்தூர் எனும் இடத்தில் ஒன்று சேர்ந்தனர். இவர்களது படை, ’வனசா’ (Vanasa) ஆற்றைக் கடந்து ‘இராவோசா’ (Ravosa Fort) எனும் கோட்டையை இராசபுத்திரர்களிடமிருந்து கைப்பற்றினர். பின்னர் குசராத்து மன்னர் வகேலா குலத்தின் (Vaghela Dynasty) இரண்டாம் கர்ணதேவ வகேலாவுடன் நடந்த போரில், கர்ணதேவன் தோற்று தனது மகள் தேவலா தேவியுடன் தேவகிரியை நோக்கி தப்பி ஓடிவிட்டார். அலாவுதீன் கில்சியின் படைகள் குசராத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த சோமநாதபுரம் (குசராத்து) சிவன் கோயிலை உடைத்தெறிந்தனர். மேலும் துவாரகையில் இருந்த கிருட்டிணன் கோயிலையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர். அரண்மனை மற்றும் கோயில்களின் கருவூலங்களில் இருந்த பெருஞ்செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.\nஅத்துடன் நில்லாது, குசராத்து மன்னன் இரண்டாம் கர்ணதேவ வகேலாவின் பட்டத்தரசி கமலாதேவியை, கில்சியின் படைத்தலைவர்கள் சிறை பிடித்து அலாவுதீன் கில்சியின் முன் நிறுத்தினர். கில்சி, கமலாதேவியின் அழகில் மயங்கி, அவளை இசுலாமிய சமயத்திற்கு வலுக்கட்டாயமாக மதம் மாற்றி அவளது ஒப்புதல் இன்றி கில்சி அவளை திருமணம் செய்துகொண்டு, பட்டத்தரசியாக்கிக் கொண்டார்.\nஅலாவுதீன் கில்சியின் பல மனைவிகளில் ஒருத்தியான ’சிம்னா’ என்பவர், முகமது சா என்ற படைத் தலைவருடன் (அலாவுதீன் கில்சியின் அண்ணன் மகனும், தில்லியின் முதல் சுல்தானுமான சலாலுதீன் கில்சி என்பவரை கொன்று, அலாவுதீன் கில்சியை தில்லி சுல்தானாக கொண்டுவருவதற்கு சதி திட்டம் தீட்டியவர்தான் இந்த முகமது சா) கூட்டு சேர்ந்து அலாவுதீன் கில்சியை கொன்று நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர். இந்த சதி திட்டத்தை தனது உளவாளிகள் மூலம் அலாவுதீன் கில்சி அறிந்து கொண்ட செய்தியை அறிந்த முகமது சா உடனடியாக தில்லியை விட்டு தப்பி ஓடி, இராசபுதன அரசர்களில் உறுதியான கோட்டைகள் மற்றும் அதிக படைபலம் மிக்க இராசபுத்திர அரசன், ரந்தம்பூர் கோட்டையின் (பிருதிவிராசு) சௌகான் குல அரசன், அமிர் தேவனிடம் (Hamir Dev) அடைக்கலம் புகுந்தார். (1290ல் தில்லியின் முதல் சுல்தான் என்ற பெயர் படைத்த ’சுல்தான் சலாலுதீன் கில்சி (’Sultan Jalaluddin Khilji) என்பவர், இராசபுதனத்தின் இரந்தம்பூர் கோட்டையை பல ஆண்டுகள் முற்றுகையிட்டும் கைப்பற்ற முடியாது தில்லிக்கு திரும்பிச் சென்றவர் என்பது குறிப்பிடதக்கது)\nஇதனை அறிந்த சுல்தான் அலாவுதீன் கில்சி கடுஞ்சினமடைந்து, ரந்தம்பூர் கோட்டை நோக்கி படையெடுத்தார். பனசு (Banas) எனும் ஆற்றாங்கரையில், இரு நாட்டுப் படைகளுக்கிடையே கடும் போர் நடந்தது. துவக்கத்தில் கில்சியின் படைகள், இராசபுத்திர படைகளிடம் தோல்வி அடைந்தது.\nமன்னர் அமிர் தேவனின் முதன்மை அமைச்சருக்கும், தலைமைப்படைத்தலைவர் குர்தன் சைனி (Gurdan Saini) என்பவருக்கும் இடையே ஏற்கனவே இருந்த மனக்கசப்பு இப்போரில் வெளிப்பட்டதால், கில்சிக்கும், அமிர் தேவனுக்கும் இடையே நடந்த போரின் போக்கு வெகுவாக மாறிவிட்டது. இராசபுத்திர மன்னர் அமிர் தேவனின் தலைமைப்���டைத்தலைவர் குர்தன் சைனியை, முதல்அமைச்சர் நயவஞ்சமாக கொன்று விட்டார். இதனால் அமிர் தேவ் சௌகானின் படைகள், படைத்தலைவர் இன்றி கட்டுக் குலைந்தன.\nஇதனிடையில், அமிர் தேவ சௌகானிடம் பணியாற்றும் அதிருப்தி உயர் அதிகாரிகள் பலர், போச தேவன் (Bhoj Dev) என்பவர் தலைமையில், சுல்தான் அலாவுதீன் கில்சியுடன் கைகோர்த்துக் கொண்டு, இரந்தம்பூர் கோட்டையின் இரகசியங்களையும், கோட்டைக்குச் செல்லும் இரகசிய வழிகளும், கோட்டையை எவ்வாறு தகர்ப்பது என்றும் கில்சிக்கு ஆலோசனைகள் கூறினர்.\nமீண்டும் கில்சிக்கும் அமிர் தேவுக்கும் இடையே கடுமையான போர் மூண்டது. போரில் இருபடைகளிலும் அதிக வீரர்கள் மாண்டனர். கில்சி இரந்தம்பூர் கோட்டையை பிடிக்க முடியாது தினறினார். இதனால் மன உறுதி குலைந்த கில்சி, அமிர்தேவனிடம் அடைக்கலம் அடைந்த முகமது சா வை மட்டும் தன்னிடம் ஒப்படைத்து விட்டால், கோட்டையைத் தாக்காமல், அவனை அழைத்துக் கொண்டு தில்லிக்கு திரும்பி விடுவதாக இராசபுத்திர மன்னர் அமிர்தேவுக்கு தூது அனுப்பினார். தன்னிடம் அடைக்கலம் அடைந்தவர்களை உயிர் கொடுத்தாவது காப்பதே ஒரு இராசபுத்திர குலத்தில் பிறந்தவனுக்கு கடமை என்று கூறி, முகமது சாவை கில்சியிடம் ஒப்படைக்க முடியாது என்று கில்சியின் தூதுவனிடம் கூறி அனுப்பினார். போரின் வெற்றி தோல்வியை கணக்கிட முடியாததை அறிந்து கொண்ட அமிர் தேவனிடம் அடைகலம் அடைந்த முகமது சா, இராசபுதன மன்னரிடம் தன்னை அலாவுதீன் கில்சி கேட்டுக் கொண்டபடி, அவனிடமே ஒப்படைத்து விடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அதனை மறுத்து விட்டார் மன்னர் அமிர் தேவன். கில்சி, உறுதி மிக்க இரந்தம்பூர் கோட்டையை முற்றுகையிட தனது படைத்தலைவர்களைப் பணித்தார்.\nமன்னர் அமிர் தேவனின் அரச துரோகிகள் கில்சிக்கு, அமிர்தேவனின் இரந்தம்பூர் கோட்டைக்குள் இருக்கும் உணவு, குடிநீர், படைக்கலன்கள் இருப்பு பற்றிய இரகசியங்களை அவ்வப்போது கில்சிக்கு கூறிக்கொண்டே இருந்தனர். ஒரு கால கட்டத்தில் கோட்டையில் குடிநீர் இருப்பு தீர்ந்து விட்ட நிலையில், அலாவுதீன் கில்சி இரந்தம்பூர் கோட்டையை தகர்த்துக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும் போது, அங்கு இராசபுத்திர குலப்பெண்கள் அனைவரும், சத்திரிய குல மரபுப்படி, தீக்குளித்து (Jauhar) (புனித தற்கொலை) மாண்டனர். அவர்களது சாம்பலையும் எலும்புகளையும் மட்டுமே கில்சியால் பார்க்க முடிந்தது. மற்ற இராசபுத்திர வீரர்கள் சாகும் வரை (Shaka) கில்சியின் படைவீரர்களுடன் போரிட்டனர்.\nசொந்த நாட்டை அயலானிடம் காட்டிக் கொடுத்த இராச துரோகிகளான போச தேவன் போன்ற உயர்அலுவலர்கள், தங்களின் சதி ஆலோசனைகளின்படி செயல்பட்டு கில்சி இந்த போரில் வெற்றி பெற்றதால், தங்களுக்கு அளப்பரிய வெகுமதிகள் கில்சி தருவார் என்று காத்திருக்கையில், மன்னர் அமிர்தேவனுக்கு துரோகம் செய்த போச தேவன் போன்ற உயர் அதிகாரிகளின் தலைகளை வெட்ட கட்டளையிட்டார் கில்சி. கில்சி, தனக்கு துரோகம் இழைத்த முகமது சா என்பரை தன் கையாலேயே விசம் குடிக்க வைத்து கொன்றார்.\nவடமேற்கு இந்தியாவில் மேவார் நாடு, மற்ற இராசபுத்திரர்களின் நாடுகளைவிட அதிக வலிமை மிக்கது. மேவார் நாட்டு மன்னர் பெயர் இரத்தன் சிங். அவரது பட்டத்து அரசியின் பெயர் பத்மாவதி என்ற பத்மினி ஆவார். சுல்தான் அலாவுதீன் கில்சி 28. 01. 1303ல் மேவார் நாட்டின் மீது படையெடுத்தார். மேவார் கோட்டையை பல மாதங்களாக முற்றுகையிட்டு, வெளியில் இருந்து கோட்டைக்குள் செல்லும் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை தடுத்து நிறுத்தினார் கில்சி. எனவே வேறு வழியின்றி மேவாரின் படைகள் கோட்டையை திறந்து கொண்டு வெளியே வந்து கில்சி படைகளுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டு போரிட்டனர். மிகக் கடுமையான போரில் மேவார் நாட்டு அரசர் இரத்தன் சிங் மற்றும் தலைமைப் படைத்தலைவர்கள் போரில் மாண்டனர். இதை அறிந்த பட்டத்தரசி பத்மினி உட்பட அனைத்து இராசபுத்திரகுலப் பெண்கள் சத்திரிய குல மரபுப்படி, கூட்டாகத் தீக்குளித்து (Jauhar) மாண்டனர். எஞ்சிய மேவார் நாட்டுப் படைவீரர்கள் இறக்கும் வரை (Shaka) போரிட்டு மாண்டனர். போரில் தோற்ற மேவார் நாட்டை தன் தில்லி சுல்தானகத்துடன் (Delhi Sultanate) இணைத்துக் கொண்டார் கில்சி.\nசுல்தான் அலாவுதீன் கில்சி, குசராத்து, இரந்தம்பூர், மேவார் நாடுகளைக் கைப்பற்றியதன் மூலம், மீதமுள்ள வட இந்திய மன்னர்களின் மனதில் தில்லி சுல்தானகத்தின் மீது பயத்தை ஏற்படுத்தினார். கில்சிக்கு அடிபணியாத மாளவ நாட்டின் மீது படையெடுக்க அயின்–உல்-முல்க் முல்தானி எனும் படைத்தலைவர் தலைமையில், 1,60,000 படைவீரர்களை அனுப்பினார். மாளவ நாட்டு அரசர் 20,000 குதிரைப்படை வீரர்களும், 90,000 தரைப்படை வீரர்கள் கொண்ட படைகளுக்கு, அரனந்த கோகா (Harnanda Koka) என்பவரை தலைமைப் படைத்தலைவராக நியமித்து, கில்சியின் படைகளை எதிர் கொள்ள காத்திருந்தார். கில்சியின் படைகளுக்கும், மாளவ நாட்டுப் படைகளுக்கும் நடந்த கொடும் போரில், மாளவ படைத்தலைவர் அரனந்த கோகா கொல்லப்பட்டவுடன், அவரது படைவீரர்கள் சிதறி ஓடினார்கள். போரில் தோற்ற மாளவ நாட்டுடன், மந்து (Mandu) , தாரா (Dhara) மற்றும் சந்தோரி (Chanderi) போன்ற நாடுகள் கில்சியின் காலடியில் தானாக வீழ்ந்தது. கில்சியின் படைகள், கைப்பற்றிய நாடுகளின் அரசு கருவூலத்தில் இருந்த பெருஞ்செல்வங்களை கைப்பற்றிக்கொண்டார். மாளவ நாட்டு ஆளுனராக அயின் – உல்-முல்க் முல்தானியை, சுல்தான் அலாவுதீன் கில்சி நியமித்தார்.\nஅலாவுதீன் கில்சி 1308ல் இராசபுத்திர நாடுகளில் ஒன்றான மார்வார் நாட்டின் மீது படையெடுத்து வெல்ல, தலைமைப்படைத்தலைவராக மாலிக் கமலுதீன் என்பவரை நியமித்து தனது படைகளை அனுப்பினார். சிவானா கோட்டைக்குள் (Siwana Fort) இருந்த மார்வார் மன்னன் சத்தல் தேவன் (Satal Dev) கில்சியின் படைகளை எதிர்கொண்டு தாக்கினார். இறுதிப்போரில் மார்வார் நாட்டுப்படைகள் தோற்றது. மார்வார் மன்னர் உயிருடன் பிடிக்கப்பட்டார். மார்வார் நாட்டு அரண்மனை கருவூலத்தில் இருந்த பெருஞ்செல்வங்கள் கில்சி படைகள் கவர்ந்தனர். மார்வார் நாடு தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.\nஇராசபுத்திர நாடுகளில் ஒன்றான சலோர் நாட்டின் மீது அலாவுதீன் கில்சி படையெடுத்தார். சலோர் நாட்டு மன்னர் கன்னாத்து தேவன் சோன்கரன் (Kanhad Dev Songara) என்பவர், கில்சியின் படைகளை தோற்கடித்தார். பின்னர் இரண்டாம் முறையாக மாலிக் கமலுதீன் என்ற படைத்தலைவரின் தலைமையில் மிகப்பெரிய படையை, சலோர் நாட்டை தாக்க அனுப்பி வைத்தார் கில்சி. கில்சியின் பெரும்படைகள் சலோர் நாட்டுப் படைகளுடன் போரிட்டு வென்று சலோர் நாட்டை கைப்பற்றி தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.\nஅலாவுதீன் கில்சியின் தென்னிந்திய படையெடுப்புகள்[தொகு]\n1306 மற்றும் 1307 ஆகிய இரண்டு ஆண்டுகளில், கில்சி தென்னிந்திய படையெடுப்புகள் நடத்தினார். முதல் படையெடுப்பு, குசாராத்து நாட்டை விட்டு வெளியேறி “பாக்லானா’ (Baglana) பகுதியை ஆண்டுவந்த இராய்கரண் எனும் மன்னரை போரில் வென்று, மன்னர் இராய்கரணின் இளையமகள் தேவலா தேவியை தில்லிக்கு கொண்டு சென்று, மதம் மாற்றி தனது மகன் கிசிர் கானுக்கு (Khijir Khan) திருமணம் செய்து வைத்தார்.\nஇரண்டாவது படையெடுப்பு கில்சியின் பாசத்திற்கும் நட்பிற்கும் உரிய அடிமைப் (Slave) படைத்தலைவர் மாலிக் கபூர் தலைமையில் யாதவர்கள் ஆளும் தேவகிரியை கைப்பற்ற அனுப்பினார்.\nயாதவ அரசர் இராமச்சந்திரன், இராய்கரணின் கூட்டாளி ஆவார். தேவகிரி நாட்டுடன் நடந்த போரில் மாலிக் கபூர் வென்றார். ஒப்பந்தப்படி, தேவகிரி அரசின் கருவூலங்கள் மாலிக்கபூருக்கு திறந்து விடப்பட்டது. மேலும் ஆண்டு தோறும் தில்லி சுல்தானகத்திற்கு ஒரு பெருந்தொகை செலுத்த வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டது. போரின் இறுதியில் தேவகிரி அரசர் பெயர், இராய் என்று மாற்றப்பட்டு , தில்லி சுல்தானுக்கு அடங்கி நடக்கும் அரசாக (Vassal State) மாறியது. மேலும் தேவகிரியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த குசராத்து மீண்டும் தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது.. இத்துடன் தேவகிரி அரசரின் மகன்களில் ஒருத்தியான சாட்டியபாலியை (Jatyapali), சுல்தான் அலாவுதீன் கில்சிக்கு மணமுடிக்க தில்லி கொண்டு செல்லப்பட்டார்.\nதேவகிரி மன்னர் இராய் இராமச்சந்திரன் 1315ல் இறந்த பின்பு அவரது மகன்கள் தில்லி சுல்தானுக்கு எதிராக கலகங்கள் செய்தனர். மாலிக்கபூர் பெரும்படையுடன் தில்லிருந்து தேவகிரிக்கு வந்து கிளர்ச்சியாளர்களை நசுக்கி தேவகிரியை தில்லி சுல்தானகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.\nதேவகிரியை கைப்பற்றிய மாலிக் கபூர், அடுத்து 1309ல் வாரங்கல் நாட்டு “காகாதீய குல” மன்னர் பிரதாப ருத்திர தேவன் மீது படையெடுத்தார். கடுமையான போரில் வாரங்கல் நாடு தோற்றது. போரில் தோற்ற வாரங்கல் நாட்டு மன்னருக்கும் மாலிக்கபூருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தப்படி, வாரங்கல் அரசின் கருவூலத்தில் இருந்த அனைத்து செல்வங்கள் மாலிக்கபூர் கைப்பற்றிக் கொண்டார். வாரங்கல் நாட்டு அரசர் தில்லி சுல்தானுக்கு அடிபணிந்து ஆண்டு தோறும் ஒரு பெரும்தொகை கப்பம் கட்ட வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, வாரங்கல் நாடு, தில்லி சுல்தானகத்திற்கு ஆண்டு தோறும் கப்பம் கட்டும் நாடாக (Vassal State) விளங்கியது.\nமேலும் வாரங்கல் நாட்டு மன்னர் பிரதாப ருத்திர தேவனிடமிருந்த விலை மதிக்க முடியாததும், உலகப்புகழ் பெற்றதும், மிகப்பெரியதும் ஆன “ கோஹினூர் வைரத்தை” மாலிக் கபூர் கைப்பற்றி சுல்தான் அலாவுதீன் கில்சியின் காலடியில் காணிக்கையாக சேர்த்தார். ( பின்னர் இந்த பெரும்புகழ் கொண்ட கோஹினூர் வைரத்தை, இந்தியாவை ஆண்ட ஆங்கில கிழக்கிந்திய கும்பினியர்களால் ( East India Company of England) கைப்பற்றப்பட்டு, இங்கிலாந்து நாட்டு விக்டோரியா மகாராணியின் மணிமகுடத்தில் 1877ல் பதிக்கப்பட்டது).\nதுவார சமுத்திரம் (Halebeedu) மற்றும் மதுரை[தொகு]\nதேவகிரி மற்றும் வாரங்கல் நாடுகளைக் கைப்பற்றிய மாலிக் கபூர், சுல்தான் அலாவுதீன் கில்சியின் ஆணையின்படி 1311ல் போசள நாட்டை ஆண்டு வந்த மூன்றாம் வீர வல்லாளன் மீது படையெடுத்தான். தலைநகரான துவார சமுத்திரத்தை (அலபீடு)முற்றுகையிட்டான்.ஆனால் வீரவல்லாளன் மாலிக் கபூரின் பெரும்படைகளுக்கு அஞ்சி போரிடாது, மாலிக் கபூருடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி துவார சமுத்திர அரசின் கருவூலத்தில் (Treasury) இருந்த அனைத்து செல்வங்களும் மாலிக் கபூர் கைப்பற்றினார். மேலும் போசளநாடு, தில்லி சுல்தானகத்திற்கு அடங்கி, ஆண்டு தோறும் பெருந்தொகை கப்பம் செலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்டது. மாலிக் கபூர் அத்துடன் நில்லாது அந்நாட்டில் உள்ள அனைத்து இந்து, சமண மற்றும் பௌத்த கோயில்களை இடித்துத் தள்ள தனது படையினர்களுக்கு கட்டளையிட்டார்.\nமதுரை அரசு எவ்வித உடன்படிக்கை இன்றி மாலிக் கபூரின் காலடியில் வீழ்ந்தது. வழக்கம் போல், அந்நாட்டின் அரசு கருவூலத்தில் (Treasury) இருந்த அனைத்து செல்வங்களை கவர்ந்து சென்றார்.\nபின்னர் தமிழ்நாட்டில் மாலிக்கபூரை எதிர்ப்பார் யாரும் இல்லாதபடியால், தனது பெரும் படைவீரர்களை மட்டும் அனுப்பி, சிதம்பரம்: நடராசர் கோயில், திருவரங்கம்: அரங்கநாதர் கோயில், மற்றும் மதுரை: மீனாட்சி அம்மன் கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளை இடித்துத் தள்ளி, கோயில்களின் கருவூலங்களில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், காசுகள் கொள்ளை அடிக்கப்பட்டது.\nதேவகிரி, வாரங்கல், துவார சமுத்திரம் (அலபீடு), காஞ்சிபுரம், சிதம்பரம், திருவரங்கம் மற்றும் மதுரையில் கொள்ளையடித்த கணக்கில் அடங்காத செல்வங்களை நூற்றுக்கணக்கான யாணைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மீது ஏற்றி, தான் வென்ற நாடுகளின் குதிரைகள் மற்றும் யாணைகளையும் கவர்ந்து, தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின��� காலடியில் சேர்த்தார்.\nமாலிக்கபூரின் வெற்றிகளையும், போரில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களையும், கோஹினூர் வைரத்தையும் கண்டு பாராட்டி, சுல்தான் அலாவுதீன் கில்சி மாலிக் கபூரை தில்லி சுல்தானகத்தின் தலைமைப் படைத்தலைவர் (Malik Naib) என்ற பதவி வழங்கி பாராட்டினார்.\nதில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி 1316ல் காலமானார். அவரது இறப்புக்குப்பின், தில்லி சுல்தானகத்திற்கு அடங்கியிருந்த நாடுகள், குறிப்பாக தென்னிந்திய நாடுகள், தங்களை தாங்களே விடுதலை அடைந்த நாடுகளாக அறிவித்துக் கொண்டது. இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹரி ஹரரின் விஜயநகரப் பேரரசு மற்றும் பாமினி சுல்தான்கள் ஆவர்.\nபிரபுக்கள் மற்றும் மதகுருமார்கள் மீதான நடவடிக்கைகள்[தொகு]\nதில்லி சுல்தானகத்தின் அரசவை பிரபுக்களும், தனது நெருங்கிய உறவினர்களும், தனக்கும் தனது அரசுக்கு எதிராக செய்த கலகங்களையும், சதித் திட்டங்களையும் முறியடித்தார். இவர்களை தொடந்து கண்காணிக்க கில்சி மிகச் சிறந்த உளவுப்படையை வைத்திருந்தார். எனவே தனக்கு எதிரான கலகங்களையும், சதித் திட்டங்களையும் முளையிலேயே கிள்ளி எறிந்தார். தனக்கு எதிராக செயல்படும் கலகக்காரர்களின் சொத்துகளையும், மதகுருமார்களின் சொத்துகளையும் கைப்பற்றப்பட்டது. அரச துரோகிகளுக்கு கடும் தண்டனை வழங்கினார். எனவே பிரபுக்களும், நெருங்கிய உறவினர்களும், மதகுருமார்கள் எவரும் கில்சிக்கு எதிராக சதித்திட்டம் அல்லது கிளர்ச்சி செய்ய முன் வரவில்லை. தனது நாட்டில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கையூட்டு பெறுவதை தடுத்து நிறுத்தினார். வேளாண்குடி மக்களிடமிருந்து கூடுதல் நிலவரி வசூலிப்பதை தடுத்தார்.\nசுல்தான் அலாவுதீன் கில்சி ஒரு குறிக்கோளுடன் கூடிய உறுதி மிக்க ஆட்சியாளர். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வலுவான, நிலையான படையணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருள்களுக்குச் சரியாகக் கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனைக் கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ் சந்தைகளில் விளைபொருள்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார். கூடுதல் விலையில் விளைபொருள்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சரியா��� விலை கொடுத்து மக்கள் பொருள்கள் வாங்கினர். தேவைக்கு அதிகமான விளைபொருள்கள் அரசு கிட்டங்கிகளில் (Ware House) சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சிக் காலத்தில் விளைபொருள்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.\nசுல்தான் அலாவுதீன் கில்சியின் இறப்பு[தொகு]\nஅலாவுதீன் கில்சியின் சமாதி, குதுப்மினார் கட்டிட வளாகம், தில்லி\nஅலாவுதீன் கில்சி 1316ல் இறந்தார். கில்சியின் மரணத்தை பேரிழப்பாக கருதிய கில்சியின் நம்பிக்கைக்குரிய தலைமைப் படைத்தலைவர் மாலிக் கபூர், தில்லி குதுப் மினார் வாளகத்தின் பின்புறத்தில், சுல்தான் அலாவுதீன் கில்சி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மாலிக் கபூர் ஒரு நினைவு மண்டம் எழப்பினார். மேலும் அவர் நினைவாக ஒரு இசுலாமிய மதக் கல்விக்கல்வி கற்றுத்தரும் கல்வி நிறுவனத்தை (மதராசா) நிறுவினார்.\nசூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜாயசி என்பவர், கிபி 1540ல் இந்தி மொழியில், சித்தூர் ராணி பத்மினி குறித்து பத்மாவதி காவியம் இயற்றியுள்ளார்.[1][2] இக்காவியம் புனையபட்டது அன்றி, வரலாற்றுக் காவியம் அல்ல என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[3]\nராணி பத்மினி மற்றும் அலாவுதீன் கில்சி குறித்த பத்மாவத் திரைப்படம், சனவரி, 2018ல் வெளியானது.\nKhalji Dynasty - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2018, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/2014/07/21/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4-20/", "date_download": "2018-04-23T02:00:31Z", "digest": "sha1:ZIWSFVSOEECFOENV6BQJF2TBBRWK4QYY", "length": 3675, "nlines": 66, "source_domain": "igckuwait.net", "title": "இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் – 2014 / பத்ர் களமும் படிப்பினைகளும் பாகம்-1 (வீடியோ) | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nஇஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் – 2014 / பத்ர் களமும் படிப்பினைகளும் பாகம்-1 (வீடியோ)\nஇஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் – 2014\nஉரை நிகழ்த்தியவர் : மெளலவி முகைதீன் பக்ரி பிர்தவ்ஸி\nதலைப்பு: பத்ர் களமும் படிப்பினைகளும் பாகம்-1 (வீடியோ)\nஇடம்: சுவனத்து பூஞ்சோலை கூடாரம்\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\nகாரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7023", "date_download": "2018-04-23T02:10:50Z", "digest": "sha1:I4KVQZ54VNAULBTA2SWP2QUFM4UZGQ5V", "length": 5526, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | உடல் எடையைக் குறைக்க விரும்புவருக்கான இலகுவழி!", "raw_content": "\nஉடல் எடையைக் குறைக்க விரும்புவருக்கான இலகுவழி\nமணத்தக்காளிக் கீரையை (100 கிராம்), கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்து அதில் எலுமிச்சம்பழத்தைப் (பாதி அளவு) பிழிந்து , சின்ன வெங்காயம் (2) அரிந்து போட்டு,\nஎல்லாவற்றையும் அரைத்துச் சாறு எடுத்து, காலை உணவுக்குப் பிறகுசாப்பிட்டால் உடல் எடை குறையும்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nநல்லூர்ப் பகுதியில் நுங்கு விற்றவர் செய்த திருவிளையால் என்ன\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nஅச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள்...காரணம் இதுதான்\nதமிழ் இளைஞனைக் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கனடாவை அதிர வைக்கும் தொடர் கில்லர்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க சித்த மருத்துவ குறிப்புகள்\nவாய்ப்புண் எளிதில் குணமாக பாட்டி வைத்தியம்\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஉணர்வுகளைக் தூண்டும் ‘காதல் ஆப்பிள்’\nகால் ஆணி காணாமல் போக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=319676", "date_download": "2018-04-23T02:01:06Z", "digest": "sha1:UAY2FDWAHMM7V64D7L43XRLZE63PNY5M", "length": 7991, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது | Fishermen fishing beyond the limit of 4 people arrested by Sri Lankan Navy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளித���்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது\nபுதுக்கோட்டை: நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்யாத நிலையில் மீண்டும் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை கண்டித்துள்ள தமிழக மீனவர்கள், சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.\nபுதுக்கோட்டை தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படை\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nகல்லறையில் அமர்ந்து அய்யாக்கண்ணு ஆர்ப்பாட்டம்\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் நிர்மலாதேவி கம்ப்யூட்டரில் படங்கள் அழிப்பா: நவீன சாப்ட்வேர் மூலம் மீட்க சிபிசிஐடி முயற்சி\nசாத்தூர் அருகே குடும்பத்தகராறில் பயங்கரம் மகள், மகனை கழுத்தை அறுத்து கொன்று தொழிலாளி தற்கொலை: மனைவிக்கும் சரமாரி வெட்டு\nபோராட்டத்தின் மூலம்தான் எதையும் வெல்ல முடியும்\nகாவிரி டெல்டா மாவட்டங்களின் பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்னை\nதண்ணீர் விற்பனைக்காக காவிரி நீரை கர்நாடகா தர மறுக்கிறது\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\n23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\nபல்லடத்தில் கிரிக்கெட் சூதாட்டம் : 7 பேர் கைது\n2019ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு: யுவராஜ் சிங்\nஏப்ரல் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.29, டீசல் ரூ.69.37\nஐபிஎல் டி20 போட்டி : ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7", "date_download": "2018-04-23T01:50:27Z", "digest": "sha1:ZOOT2KOSV5EW5EJI2QPULOMM3ZQE5EVF", "length": 22960, "nlines": 125, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தேசியச்செய்திகள் – Page 7 – Jaffna Journal", "raw_content": "\nமருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த கல்வித்தகைமை\nமருத்துவபீட கற்கை நெறியை தொடர்வதற்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் ,பௌதீகவியல் ஆகிய பாடங்களில் ஆகக்குறைந்தது இரண்டு திறமை சித்தியும் சாதாரண சித்தியொன்றும் ஒரே முறையில் பெற்றிருக்கவேண்டும் என்று...\tRead more »\nபுகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்\nபுகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர். அமைச்சரவை குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. புகையிரத பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நான்கு அமைச்சர்களைக் கொண்ட...\tRead more »\nஇலங்கையின் வான் பரப்பில் மாற்றம்\nஇலங்கையின் வான்பரப்பில் தற்காலத்தில் எரிகல் வீழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் உச்சக்கட்டம் இன்று(13) இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரையில் தொடரும். 14ம் திகதி அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையிலான காலப்பகுதியே இதனை சிறப்பாக பார்க்க உசிதமான காலம்...\tRead more »\nஜனாதிபதி மைத்திரி விடுத்துள்ள அவசர கோரிக்கை\nபணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் இயந்திர சாரதிகளை உடன் பணிக்கு திரும்புமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்��ை விடுத்துள்ளார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நிலையை கருத்திற்கொண்டு, இவர்களை சேவைக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரயுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மாலை ஜனாதிபதி விடுத்துள்ள...\tRead more »\nசருமத்தை அழகு படுத்த பயன்படுத்தும் பொருட்கள் குறித்து நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை\nசருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருளுக்கு சந்தையில் பெரும் கிராக்கி உண்டு.இதனை பயன்படுத்துவதன் மூலம் மேனி அழகாக காட்சியளிக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை. இதுதொடர்பில் சந்தையிலுள்ள பொருட்கள்குறித்து நுகர்வோர் அதிகார சபை பாவனையாளர்களின் கவனத்திற்கு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு ஆரோக்கியத்திற்கு பாதிப்பு...\tRead more »\nஇடிமின்னலிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்\nநாட்டிலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் , வடக்கு கிழக்கு கடற்கரையோர பிரதேசங்களிலும் இன்று முதல் காற்றின்...\tRead more »\nஓக்கி சூறாவளி 850 கிலோ மீற்றர் தொலைவில்\nஓக்கி சூறாவளி கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 850 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அரபுக் கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த சூறாவளி தொடர்ந்தும் நகர்ந்து செல்வதினால் இலங்கை;கு ஏற்படும் தாக்கம் குறைவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு,...\tRead more »\nபியர் விடயத்தில் பின்வாங்கமாட்டேன்: மங்கள உறுதி\nவரவு – செலவுத் திட்டத்தில் பியர் விலையைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மதுபானங்களில் உள்ள மதுசாரத்தின் அளவுக்கு அமைய வரி விதிப்பது என்பது சர்வதேசத்தால் பின்பற்றப்படும் முறை என்றும், அதன் ஊடாக அரச...\tRead more »\nகாலியின் சில பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில்\nகாலியின் சிலபகுதிகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்���்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக கருவாதோட்டம், மாஹப்புகல, வெலிபிட்டிமோதர, உக்வத்த, ஜின்தோட்ட மற்றும் பியன்திகம கிராமசேவையாளர் பிரிவுகளில் இந்த ஊடரங்கு சட்டம்...\tRead more »\nபுதிய அரசியலமைப்பிற்கு மஹிந்த இடையூறாக இருக்க கூடாது: சம்பந்தன் கோரிக்கை\nஇழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான ஒரு மார்க்கமாக அரசியலமைப்பினைப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வரவுசெலுவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மஹிந்தவிடம்...\tRead more »\nமஹிந்தவுடன் இணைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே...\tRead more »\nஜெனீவாவில் இலங்கை மீண்டும் வாக்குறுதி அளித்தது\nஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்கு...\tRead more »\nவடக்கு ரயில் சேவை பாதிப்பு\nபரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று இரவு 08.45 மணி அளவில் ரஜரட்ட ரெஜின ரயில் தடம் புரண்டமையால் வடக்கு ரயில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த...\tRead more »\nஅரச ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும்\nஎதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் அதிகரிக்கப���படும் என பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம்...\tRead more »\nபெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு\nபெற்றோல் விநியோகம் இன்று வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய “நவெஸ்கா லேடி” கப்பல் நேற்று முன் தினம் வந்ததுடன், முத்துராஜவளையில் நங்கூரமிடப்பட்டு பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என...\tRead more »\nவடக்கின் நுண்கடன் பிரச்சினைக்கு தீர்வு\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் முகங்கொடுத்து வந்த பாரிய பிரச்சினையான நுண்கடன் பிரச்சினைக்கு, 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு உதவும் வகையில், குறைந்தளவான வட்டிகளில் கடன் வழங்குவதற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்கடன் பிரச்சினையால் வடக்கில் கடந்த...\tRead more »\nசைக்கிளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : பாராளுமன்ற வளாகத்தில் சுவாரசியம்\nநாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில் வாசிக்கப்படகின்றது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர்...\tRead more »\nநான் தமிழ் என்பதால் இந்த நிலையா அமைச்சராக இருப்பதில் பயன் இல்லை: இராதாகிருஸ்ணன்\nகல்வி அமைச்சில் அதிகார பகிர்வு எதுவுமே இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு...\tRead more »\nபுலிகள் இயக்க சந்தேகநபருக்கு ஆயுள்தண்டனை\nபிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலை���் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எஸ்.ஆனந்த சுதாகர் எனப்படும், லோறன்ஸ் டேவிட் ராஜா என்ற சந்தேக நபருக்கே கொழும்பு மேல்...\tRead more »\nவாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் என்ற சுற்றறிக்கை வாபஸ்\nவாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீளப் பெற, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது என, சுற்றறிக்கை...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/06/blog-post_4442.html", "date_download": "2018-04-23T01:31:35Z", "digest": "sha1:ODKBZGC4MP4BCOERCBZL6BMB7VQRFEP2", "length": 16859, "nlines": 153, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: நிந்தவுர் சி.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு .", "raw_content": "\nநிந்தவுர் சி.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு .\nநிந்தவுர் சி.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நிந்தவுர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலையில் அதிபர் ஐ.எம்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.\nதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஸி.பைஸல் காசிம் பிரதம அதிதியாகவும் , தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.\nமாணவர்களின் கலை நிகழ்சிகளும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் ��ள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nநிந்தவுர் சி.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடா...\nள கீரை , பொன்னாங்கன்னி மற்றும் வல்லாரை வீட்டுத்தோட...\nமக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள்.\nஅடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை , திருகோண...\nவறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் அடிப்படை வசத...\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய...\nகல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் 128ஆவது ஸ்தாபக...\nஅபுர்வமான முறையில் கோழி ஒன்று வால் மற்றும் சொண்டுக...\nசுகாதார போசாக்கு மாதத்தினை முன்னிட்டு சுகாதார வைத்...\nஹோமாகம மத்திய கல்லூரியில் கண்காட்சி.\n.தேசிய ரீதியல் இரண்டாவது இடத்தைப் பெற்ற கல்முனை சன...\n17வது சாமஸ்ரீ விருது வழங்கும் நிகழ்வு.\n128ஆவது ஸ்த்தாபகர் தின மரதன் ஓட்டப்போட்டி.\nசிறுவர் மதரஸா மாணவர்களுக்கான வருட்ந்த பரிசளிப்பு ந...\nவாகரைப் பிரதேச செயலாளர் செல்வி ஆர் . ராகுலநாயகியின...\nஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திராய்க்கேணி...\nஉலகில் மிகவும் செல்வாக்குள்ள 500 முஸ்லிம் பிரமுகர...\nகல்முனை போட்டோ டிஜிடல் இன்டனஷனல் கிறிக்கட் குழுவி...\nதேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்பப...\nவடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொழி...\nசட்ட விரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறிய...\nமஹியங்கன பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அயற்கிரா...\nகல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் ஆரம்பபிரிவு மா...\nமர்ஹும் ஏ.மீராசாஹிப் ஜே.பி. ஞாபகார்த்த வெற்றிக்கிண...\nஅகில இலங்கை ஜம்மியதுல் இஸ்லாமியின் ”அறிவியல் உலகை ...\nமின்னொளியில் கடற்கரை கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி....\n5 மாடுகளை கொலை செய்து அவற்றின் தலையுடன் 3 பேரை கல...\nகஞ்சாவை உடம்பில் கட்டிக் கொண்டு கடத்திச்செல்ல முற...\nவிசேட அதிரடிப்படை வீராகளுக்கு நன்றி.\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகைஅம்மன...\nஒத்திவைக்கப்பட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் ...\nஇலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் அம்பாறை ...\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்ப...\nசிறிலங்கா அச்சகத்தார் சங்கத்தின் ஒன்று கூடல்.\nநாட்டின் பலபகுதிகளிலும் தக்காளியின் விலையில் வீழ்ச...\nசிறு கைத்தொழில் மற்றும் குடிசைக் கைத்தொழிலாளர்களின...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்த...\nஇரண்டு மான்களை கொன்று அதன் இறைச்சியை மோட்டார் சைக...\nகாட்டு அணில் மற்றும் குரங்குகளின் தொல்லை\nஇன்று காலையில் கடத்தல் முறியடிப்பு​.\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் இயல்பு நிலை த...\nசிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம...\n1948 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்​பட்ட நூலகம் கையளிப்பு.\nசர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை ...\nஆசிரியர்கள் கல்முனை வலயக்கல்விக் காரியாலயத்தை முற்...\nகல்முனை கல்வி வலயத்தின் பாடசாலைகளுக்கு பூட்டு மாணவ...\nஎக்ஸ்பேட் கல்வி நிலையத்தின் மாணவர்களின் மாணவர் மன்...\nசம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தை இன்று காலையில் ம...\nசுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்முனை இறைவ...\nகிழக்கு மாகாண இளைஞர்களுக்கான பயிற்சி முகாமொன்று ...\nகல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவத்தலைவர்கள...\nகல்முனை பிரதேசத்திலுள்ள ஆறு , குளம் மற்றும் நீரோடை...\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் உட்பட மேலும்...\nபிரதேச செயலகங்களில் முதியோருக்கான சேவையினை வழங்குவ...\nஅம்பாறை மாவட்ட கிறிக்கட் அணி இவ்வருட கிழக்கு மாகாண...\nசரஸ்வதியின் சிலையொன்றினை பாடசாலை மாணவர்களின் பெற்ற...\nஅழுத்கம தர்காநகர் கல்வியியல் கல்லுாரியின் புதிய ...\nசித்திரப்பாடத்தில் ஆர்வமுள்ள ஆசரியர்களுக்கு சித்தி...\nஅம்பாறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஒரேயொரு தமிழ் பாடச...\nஇறப்பரை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழிலில் 1000 இற்க...\nவடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள வ...\nஇலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேசிய சரணாலயங்களுக்க...\nபின்தங்கிய கிராமங்களிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய...\nஅம்பாறை மாவட்டத்தின் உகன , தமன மற்றும் அம்பாறை ப...\nநற்பட்டிமுனை சிவசக்தி வித்தியாலய மாணவர்கள்\nகல்முனை கல்வி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட...\n” சிறுவர் சம��தாயத்தை​ப் பேணுவோம்”\nசர்வதேச ரான்ஸ் பேரன்சி நிறுவனம் அம்பாறை மொன்டி ஹோட...\n2020 ஆம் ஆண்டு இலங்கையில் யாவருக்கும் பார்வை\nகல்முனை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் விளையாட்டுக...\nநேச்ச சீக்கிரேட்டின் 2010 - 2011 ஆண்டுக்கான சிறந...\nமே 31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று விழி...\nஜுன்-05 உலக சுற்றாடல் தினம்\nதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்​ற உறுப்பினர் பல்கலைக்க...\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் பேச்...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லாரியிலிருந்து 15 மாணவர்...\nஅம்பாறை உகன ஆகாயப்படை வீரரொருவரு கைகுண்டு வெடித்த்...\nசாரணர் சேவை மற்றும் மக்கள் தொடர்புகள் வாரம் இன்று ...\nஇலவச கணணிப் பயிற்சி விதாதா வளநிலையத்தில்\nவைத்திய பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_85.html", "date_download": "2018-04-23T01:48:13Z", "digest": "sha1:MIOETCAJ364DZHLXSFJGVYOCYK2APPXE", "length": 6903, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய\nபதிந்தவர்: தம்பியன் 25 March 2018\n“இறுதி மோதல் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அதனால் பேசவில்லை” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n“யுத்தம் முடிவுக்கு வருவதற்கு முன்னர், புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுவார்த்தைகள் ஏதாவது இடம்பெற்றதா புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா புலிகளின் தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்தா என்று இந்திய ஊடகமொன்றுக்கு எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷவின் பதில் வருமாறு, “தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல். அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை ஒரு புத்திசாலி என நான் குறிப்பி���ப்போவதில்லை.\nகே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அவ்வாறில்லை. வெளிநாட்டில் அவரை கொழும்புக்கு கொண்டுவந்த போது அச்சத்துடன் காணப்பட்டார். அவர் அது தான் தமது கடைசித் தருணம் என்று நினைத்திருந்தார். எனினும், தற்போது அவர், மகிழ்ச்சியாக இருக்கின்றார் ஏனென்றால், அவருடைய கடந்தகாலம் மற்றும் தவறுகளை புரிந்து கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம், அவரை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ நாம் அனுமதித்தோம்\" என்றுள்ளார்.\n0 Responses to இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது - அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஈழப் போருக்கு ஆதரவாக நிதி வசூலித்தவர் நடிகர் விஜயகாந்த் - சத்தியராஜ் புகழாரம்\nவடக்கில் தொடர்ந்தும் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை: கயந்த கருணாதிலக\nஇன ரீதியாக பிளவுபட்ட நாடு சீர்குலையும்: கரு ஜயசூரிய\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்கையிருக்கவில்லை: கோட்டாபய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/53/1.htm", "date_download": "2018-04-23T01:56:40Z", "digest": "sha1:R7AVAMYD4XCNTSRMFX64DTFQFKFXTTEK", "length": 6673, "nlines": 34, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - Tamil Bible - 2 தெசலோனிக்கேயர் / 2 Thessalonians1: புதிய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nபாடம்: 1 2 3\n1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:\n2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n3 சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.\n4 நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.\n5 நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.\n6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.\n7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,\n8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.\n9 அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது,\n10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.\n11 ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக;\n12 நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/business-of-parliament/order-books", "date_download": "2018-04-23T01:48:18Z", "digest": "sha1:EMOLR6N3SNZBHVQB2QSOZZOWYMYRW4RE", "length": 16511, "nlines": 234, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - ஒழுங்குப் புத்தகங்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nதனி உறுப்பினர் சட்டமூலங்கள் தொடர்பான தொழிற்பாடுகள்\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற அலுவல்கள் ஒழுங்குப் புத்தகங்கள்\n2018.04.06 திகதியிலான 9ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2017.12.11 திகதியிலான 8ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2017.08.11 திகதியிலான 7ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2017.04.21 திகதியிலான 6ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2016.12.10 திகதியிலான 5ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2016.07.29 திகதியிலான 4ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2016.04.26 திகதியிலான 3ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2016.01.29 திகதியிலான 2ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n8வது பாராளுமன்றத்தின் 1வது கூட்டத்தொடரின் ஒழுங்குப் புத்தகம்\n2015.04.30 திகதியிலான 14ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2014.11.24 திகதியிலான 13ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2014.07.25 திகதியிலான 12ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2014.04.11 திகதியிலான 11ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2013.12.20 திகதியிலான 10ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2013.07.12 திகதியிலான 9ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2013.03.22 திகதியிலான 8ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2012.10.12 திகதியிலான 7ஆம் இலக்க ஒழுங்குப் புத்��கம்\n2012.05.11 திகதியிலான 6ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n5ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n4ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2 பக்கங்களுள் 1 வது\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nநிலையியற் குழுக்கள் மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/132905/news/132905.html", "date_download": "2018-04-23T02:06:51Z", "digest": "sha1:AEZMU763FJXU7XU7PQWYK6OEMWXLKOD4", "length": 7148, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாலபே கல்லூரியில் மீட்கப்பட்ட உடல்பாகங்கள்! டீ.என்.ஏ. சோதனைக்கு உத்தரவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nமாலபே கல்லூரியில் மீட்கப்பட்ட உடல்பாகங்கள்\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து மீட்கப்பட்ட 26 மனித உடல் பாகங்கள் அனைத்தையும் டீ.என்.ஏ சோதனைக்கு உட்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொழும்பு கோட்டை நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில்,தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் பல உடற்பாகங்களை குறித்த கல்லூரியில் இருந்து மீட்டுள்ளனர்.\nபிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமாலபே கல்லூரிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு நிராகரிப்பு\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட12 பேர் தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றுநிராகரித்துள்ளது.\nஇலங்கை மருத்து சங்கத்தில் இணைவதற்காக இரண்டு மாணவர்களுக்காக குறித்த மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு தொடர்பில் குறித்த மாணவர்கள் இருவருக்கும் கல்லூரியில் அனுமதிவழங்குமாறு அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் 12 பேர்வேண்டுகோள் விடுத்திருந்தனர்.\nஎவ்வாறாயினும்,இந்த கோரிக்கையை மேன் முறையீட்டு நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.இந்த வழக்கு அடுத்த மாதம் 8ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனநீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nகெட்ட வார்த்தை பேசும் சென்னை பெண் | பெண்கள் ப்ளீஸ் பார்க்காதிங்க\nதிடீர் மரணங்கள் எதனால் நிகழ்கின்றன எப்படி தவிர்ப்பது\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும் ஏன் தெரியுமா..\nவீல்சேரில் DD – 3 வருடத்திற்கு பிறகு…. \nதிருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை\nதுறந்து காட்டுனா திருந்துவீங்களாடா-அப்படி என்னடா இருக்கு அதுல\nபொது இடத்தில் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டலாம் : மதுரை ஆதீனம் யோசனை\nடென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க \nதெய்வமகள் வாணி போஜனுக்கு இப்படி ஒரு வியாதியா\nசட்டவிரோத சிக்ரட் தொகையுடன் ஒருவர் கைது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=656499-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-23T02:05:47Z", "digest": "sha1:NEFUTGZS4WRMITKWFONN4T2SBA3GXUBZ", "length": 10425, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ரஷ்யாவை பொறுப்புடன் செயற்பட வலியுறுத்து", "raw_content": "\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nHome » ஐரோப்பா » ஏனையவை\nரஷ்யாவை பொறுப்புடன் செயற்பட வலியுறுத்து\nசிரியா மீதான சம்பவம் தொடர்பாக ரஷ்யா பொறுப்புடன் செயற்பட வேண்டுமென, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கொம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.\nசிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரியா மீதான ரசாயனத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ரஷ்யா மறுத்து வருவதையும் பாசாங்கு செய்வதையும் நிறுத்த வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.\nஅத்துடன், சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலுக்கு தமது அரசாங்கமும் ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜனவரி 17இல் கற்றலோனிய நாடாளுமன்ற அமர்வு\nரஷ்ய வர்த்தக நிலையக் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு\nகைதிகள் பரிமாற்றத்துக்கு ஜேர்மனியும் பிரான்ஸும் வரவேற்பு\nஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவை பலப்படுத்த துருக்கி விருப்பம்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nகுளத்தினுள் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு: ஆலய நிர்வாகத்தினர் மறுப்பு\nசுமந்திரனின் கனவு பலிக்காது: கூட்டமைப்புடன் இணைவதற்குச் சாத்தியமில்லை – சுரேஸ்\nலண்டனில் புதுவருட கொண்டாட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nதமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்: ஆளுநர் குரே\nஇந்தியக் கொடி எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஹசனலி\n16 பேருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவி\nவவுனியாவில் பரபரப்பு: மயக்க நிலையில் இராணுவத்தினர் – நடந்தது என்ன\nபுங்குடுதீவு – அம்பலவாணர் கலையரங்க கட்டடத்தை திறந்துவைத்தார் குரே\nஜே.ஆர். புத்திசாலித்தனமாகவே அரசியல் யாப்பை அமைத்தார்: சொய்ஷா\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://emsabai.blogspot.com/2010/12/blog-post_29.html", "date_download": "2018-04-23T01:34:37Z", "digest": "sha1:FC3V5KRQ4FLTYYX5ZJ75TYKTJNNJY7DD", "length": 15424, "nlines": 192, "source_domain": "emsabai.blogspot.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை துபாய்: அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்", "raw_content": "\nஅருளின் உயர்ந்த வடிவம் மவுனம்\nசிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும்.\nஅருளின் மிக உயர்ந்த வடிவ���் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.\nஇதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.\nமயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.\nமனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது.\nஅகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும்.\nமனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும்.\nநம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும்.\nஉடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.\nPosted by கிளியனூர் இஸ்மத் at 2:01 PM\nநமது வீடியோ தளம் செல்ல கிளிக் செய்யுங்கள்\nபூமான் நபி(ஸல் அலை) அவர்கள் பிறந்த புனித ரபீவுல் அவ்வல்\nமீலாதுன்னபி ஆன்லைன் (2014) போட்டியில் கலந்துக் கொண்டவர்களின் பெயர் பட்டியல்\nநாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை\nபுதுப் பொலிவுடன் நிர்வாகச் சீரமைப்பு\n\"யா நபி சலாம் அலைக்கும்\" - பாடல்\nஇசைத் தட்டு வெளியீட்டு விழா\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி 2014\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி மீலாதுவிழா\nமீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி வெற்றி பெற்றவர்கள் 2013\nமறைஞானப்பேழை - மாத இதழ்\nயா நபியல்லாஹ் யா ரசூலல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nrinews.vvonline.in/nrinews68.html", "date_download": "2018-04-23T01:38:24Z", "digest": "sha1:6HHEPTZJDVRNK37VES3LH2T4I5FLZZ2E", "length": 2852, "nlines": 6, "source_domain": "nrinews.vvonline.in", "title": " அமீரகத் தமிழ் மன்றத்தின் 12ஆம் ஆண்டு விழா", "raw_content": "\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் 12ஆம் ஆண்டு விழா\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் 12ஆம் ஆண்டு விழா வரும் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு துபாய் அல்கிஸைஸில் உள்ள பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக `பசங்க`, `வம்சம்`, `மெரினா` படங்களின் இயக்குனர் திரு.பாண்டிராஜ் அவர்கள் கலந்து கொள்கிறார். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக திரு.பி.எச். அப்துல் ஹமீத் அவர்களின் `பாட்டுக்கு பாட்டு` நடைபெறுவதோடு, சின்னதிரை நடிகை ஐஸ்வர்யாவின் விளையாட்டு நிகழ்ச்சி `வெற்றி கொடி கட்டு`, விஜய் டிவி புகழ் கிரியின் நகைச்சுவை நிகழ்ச்சி, `ப்ரசித்தம்’ மற்றும் `மதர்ஸ் பிரீஸ்’ குழுவினர்களின் கண்கவர் நடனங்கள் என்று பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறவிருக்கிறது. இந்த நிகழ்விற்கான இலவச நுழைவுச்சீட்டுகளை இன்று (செவ்வாய்கிழமை 21 ஆம் தேதி) மாலை 7.30- 8.30 மணிக்குள் அன்னப்பூர்ணா உணவகத்தில் தரவிருக்கின்றனர். அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலும் என்று அமீரகத் தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.\n- ஜெஸிலா, அமீரகத் தமிழ் மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/1000-year-old-mahavira-statue/", "date_download": "2018-04-23T01:28:58Z", "digest": "sha1:36BOD6NPEJJ33MHJ5O4MJMRIB76TM3HT", "length": 9385, "nlines": 104, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –வேலூரில் 1000 ஆண்டு பழமையான மகாவீரர் சிலை கண்டெடுப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nApril 22, 2850 3:24 pm You are here:Home வரலாற்று சுவடுகள் வேலூரில் 1000 ஆண்டு பழமையான மகாவீரர் சிலை கண்டெடுப்பு\nவேலூரில் 1000 ஆண்டு பழமையான மகாவீரர் சிலை கண்டெடுப்பு\nவேலுார் அருகே, முள்புதர்களை சுத்தப்படுத்தும்போது 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த துறைபெரும்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் நேற்று சீமை கருவேல மரங்களை தொழிலாளர்கள் அகற்றிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, ஒரு கற்சிலை இருப்பதை கண்டனர். இது குறித்த தகவலின் பேரில் காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சந்தியா உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அது, 3 அடி உயரம் உள்ள 1000 ஆண்டு மகாவீரர் சிலை என தெரிந்தது. இதையடுத்து சிலையை எடுத்து சென்று நெமிலி தாசில்தார் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nவெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் க... வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரம் சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரால், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள...\nகேரளாவில் சோழர் கால சாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு... கேரளாவில் சோழர் கால சாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு... கேரளாவில் சோழர் கால சாசன கல்வெட்டு கண்டுபிடிப்பு தமிழக எல்லையை ஒட்டிய கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழப் பேரரச...\n‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்... 'பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்' - தொல்லியல் அறிஞர்கள் வேதனை 'பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பார...\n‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் தமிழகத்திலிருந... ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து சிலைகள் தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nசெப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்\nபோடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு\nதிண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு\nதிருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=+go+&words=&Language=1", "date_download": "2018-04-23T01:27:09Z", "digest": "sha1:4AWZMDCUSGR5IN46Z4VFWKW5AOLQ23KY", "length": 5549, "nlines": 219, "source_domain": "www.tamildiction.org", "title": "English into Tamil Translation - go Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for go | Tamil Meaning for go | go in Tamil Meaning | go in Tamil | Some important tamil sentences for go | Tamil Meaning of go | go in Sentences | List of Sentences for go | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\nஎன்னுடன் வா. என் வீட்டுக்கு போகலாம்\nமரியாதையும், இரக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை\nநீங்கள் கணக்கை சரி பார்த்தீர்களா\nநான் வருமுன் போய் விடாதே\nநீரில் வெகு ஆழம் வரை போகதே\nநிறைய தூரம் போய்விடாதே. டேவிட்டையும் கவனித்துக் கொள்\nஅங்கே நீ அடிக்கடி போவாயா\nஎல்லைக் கோட்டிக்கு அப்பால் செல்லாதே\nதீ அருகில் போக வேண்டாம்\nநீங்கள் அல்லது அவர் யாரேனுமொருவர் சந்தை செல்ல வேண்டும்\nஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நான் பூங்கா செல்வேன்\nமன்னிக்கவும். பேருந்து நிலையத்திக்கு எப்படி போக வேண்டும் என்று சொல்ல முடியுமா\nஎன்னை மன்னியுங்கள், நாம் எப்பொழுது வீட்டிற்க்குச் செல்வோம்\nஅவனுடைய நோயின் காரணமாக அவன் பள்ளிக்கு செல்லவில்லை\nஅவர் அடுத்த வாரம் லண்டன் செல்வார்\nதுபாய்க்கு போவதற்கான அவனது முயற்சிகள் இப்போதைக்கு முடிவதாக இல்லை\nநான் எப்படி அங்கே செல்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://karkanirka.org/2009/04/23/99tamilflowers_91_99/", "date_download": "2018-04-23T02:01:38Z", "digest": "sha1:TLOG27HUGJJUHG3NQLJTKZIW4PG2XYSG", "length": 23124, "nlines": 301, "source_domain": "karkanirka.org", "title": "99 Tamil Flowers – Kurunjipaatu – flowers 91-99 – கற்க… நிற்க …", "raw_content": "\n99 பூக்களையும் பற்றி நல்ல விளக்கம் செதுக்கியுள்ளீர்கள். குறிஞ்சிப்பாட்டில் பூக்களை ஒரு தினுசாகத் தொகுத்துச் சொல்லியிருக்கிறார்கள் என்பது இந்த ஊடகத்தீருந்துதான் தெரியமுடிந்தது. நீரில் மிதக்கும் குவளை போன்ற (lily types) பூக்களில் தொடங்கி நீர் குறைந்த இடத்தில் பூப்பன பற்றுப் பேசி ஒவ்வொரு இனமாகச் சொல்லுகிறார். இன்னும் ஆழ்ந்து படிப்பவர்களுக்கு (botanists, maybe) மேலும் பல தொகுப்புகள் இங்கு புதைந்திருப்பது தெரியலாம். உ.ம். தனியாகப் பூக்கும் இனங்கள், கொத்துக் கொத்தாய் இணரும் இனங்கள் என்று குறிஞ்சிப் பாட்டில் வகுத்திருக்கலாம்.\nபழனியப்பன், உங்களின் இந்த அபார ஆற்றலுக்கு மிக்க நன்றி. ஒரு சிறு விண்ணப்பம்: இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைப் போன்ற ஆய்வு செய்யக்கூடிய தமிழார்வளர்��ள் தேவை. முடிந்தால் அங்கும் கொஞம் கட்டுரைகள் தொகுக்கலாமே\nதிரு பழனியப்பன் வைரம் அவர்களே, உங்கள் அரும்பெரும் முயற்சி மலைக்க வைக்கிறது. இது போன்ற முயற்சிகள் மட்டுமே , இம்மொழியை காக்கும். அறிவியல் , இலக்கியம் , நவீன கணினி, இவற்றின் மீது உள்ள உங்கள் ஆளுமை , ஆற்றல் மற்றும் விடா முயற்சி மேலும் , நம் மொழி பால் அளவு கடந்த அன்பு , இவை யாவும் உங்கள் படைப்பில் தெரிகிறது. உங்கள் சீரிய முயற்சி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் . வணக்கம் .கதிரவன்\nசெந்தமிழ் காத்த செம்மலே நீவிர் வாழ்க.\nஅரிய தமிழ் மலர்களின் அருமையான தொகுப்பு..\nபல மலர்களின் பெயர்கள் கேள்விப்பட்டு இருப்போம்\nபல மலர்களை நாம் பார்த்திருப்போம்..\nஆனால் பெயர் அறிந்திருக்க மாட்டோம்..\nஇங்கே பார்த்தும் அறிந்தும் மகிழ்கின்றோம்..\nபூசணி, சுரை, புடலை, வெள்ளரி, போன்ற நன்கு தெரிந்த மலர்கள் இதில் இல்லை..\nஅருமையான தொகுப்பு. மிக்க நன்றி.\nஅருமையான தொகுப்பு, மிக்க நன்றி\nஅன்பார்ந்த பழநிஅப்பன் அவர்களுக்கு நீங்கள் பல்லாண்டு வாழ அந்த பழனியாண்டவர்அருள் புரிய வேண்டும் .உங்களின் பூக்களை பற்றிய வகை பாடும் படங்களும் தொகுப்பும்மிகவும் அருமை. காண கண் கோடி வேண்டும்.தயவு செயது தாங்கள் தமிழ் விக்கி பீடியாவில் இதை தமிழில் பதிவு செயுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .தமிழ் குறவஞ்சி ஐ பற்றி தமிழ் விக்கி பீடியாவில் தேடினால் தமிழ் படமான குறவஞ்சி பற்றி பதிவு வந்துள்ளது.தாங்கள் தமிழ் விக்கி பீடியாவில் இதை தமிழில் பதிவு செயுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .உங்கள் கடின உழைப்பிற்கு மிக்க நன்றி .வாழ்த்துகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/06/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-23T01:53:37Z", "digest": "sha1:QP2DTBGE6XBBXBOMUDZ5VWH4LLJ7HJZ6", "length": 11791, "nlines": 170, "source_domain": "kuvikam.com", "title": "முப்பத்தொன்பதாவது புத்தகக் கண்காட்சி -(ஜூன் 1-13 ) | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nமுப்பத்தொன்பதாவது புத்தகக் கண்காட்சி -(ஜூன் 1-13 )\nகாயிதே மில்லத் கல்லூரி மைதானத்திலிருந்த நாட்களிலிருந்தே சுமார் இருபது கண்காட்சிக்கு சென்றிருந்தாலும் இம்முறை பெரிய மாறுதல். மேஜைக்கு அந்தப்பக்கம். நண்பரின் ஸ்டாலைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு.\nஇரண்டு கைகளிலும் தூக்கமுடியாமல் பைகளில் புத்தகங்களோடு எத்தனை பேர். விடுமுறை நாட்களிலும் கடைசி நாளிலும் நல்ல கூட்டம். விதவிதமான ரசனைகளும் தேவைகளும். புத்தகங்கள் மத்தியிலேயே 13 நாட்கள். முன்பே அறிமுகமான சில எழுத்தாளர்கள், புதிய அறிமுகங்கள், வாசகர்கள், மற்றகடைகளில் இருந்த உரிமையாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள். விதவிதமான நுகர்வோர் .. நேரம் சென்றதே தெரியவில்லை.\nஸ்டால்களில் புத்தகப் பட்டியல் வாங்கிப்போய் அதிலிருந்து நிதானமாக தேர்ந்தெடுத்து பின்னர் வந்து வாங்குபவர்கள்.\nபுத்தகங்களை நோட்டம் விட்டு மனதில் பட்டால் வாங்குபவர்கள்\nசமீபத்தில் வந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட புத்தகத்தை குறிவைத்து வாங்குபவர்கள்\nபுத்தகம் வாங்காமலேயே குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவற்றை வாங்குபவர்கள்\nபாதி வாங்கியபின் ATM சென்று பணம் எடுத்து வாங்குபவர்கள்\nபிரபலங்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பவர்களும் , ‘ஆட்டோக்ராஃப்’ வாங்குபவர்களும்\nகடைசி நாட்களில் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் எதிர்பார்த்து வந்தவர்கள்.\nவேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றவர்கள்.\nபொருட்காட்சி விற்பனையை பெரிதும் நம்பியிருக்கும் பதிப்பாளர்கள்.\nநஷ்டம் வராமல் விட்டாலே போதும் என்கிற பகுதிநேர பதிப்பாளர்கள்\nகண்காட்சிகளை மட்டுமே நம்பியி’ருக்கும் ஒரு சில பதிப்பாளர்கள்\nகுறைவான சொந்த பதிப்புகளும் அதிகப்படியாக பிற புத்தகங்களும் வைத்திருக்கும் பதிப்பகங்கள்\nவிற்பனை மட்டுமே செய்யும் விற்பனையாளர்கள்.\nதிருவிழாக்கடைகள் போல் உணவகம், கரும்பு ஜூஸ், செடிகள், வாகன ஸ்டாண்ட் இன்ன பிற\nஅரங்கத்தில் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள்\nஸ்டால்களில் பெரிய , சிறிய அளவில் வெளியீட்டு விழாக்கள்\nஒரு ஸ்டாலில் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளர்களும், உதவியாளர்களும் இருந்தார்கள். நல்ல எனர்ஜியுடன் வேலை செய்தார்கள். ஆனால், ‘வாங்க வேண்டாம் ஸார்.. பார்த்துட்டுப்போங்க’ என்று அழைத்த அந்த இளைஞனிடம் ‘நீயே வாங்கவேண்டாம் என்கிறாயே, அப்ப எதுக்குப் பாக்கணும்\nவிருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி மாணவன் சுனில் குமார் தன் நண்பன் மல்லிக்குடன் வந்திருந்தான். அப்பா செலவிற்கு கொடுத்த ரூ.100 க்கும் ஜூலியஸ் சீசர் என்ற புத்தகம் வாங்கிப் போனான���. பார்க்கவே நிறைவாக இருந்தது. பல பழைய புதிய நண்பர்களுடன் உரையாடக் கிடைத்த வாய்ப்புதான் எனக்கு “TAKE AWAY”.\nபுத்தகக் கண்காட்சியைக் காணாதவர்கள் நிச்சயமாக ஓர் அருமையான உணர்வைப் பெறும் வாய்ப்பை இழந்து விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இந்தக் குஷி மற்றும் கொண்டாட்டம் காண நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்கவேண்டும் இந்தக் குஷி மற்றும் கொண்டாட்டம் காண நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்கவேண்டும் உங்களுக்காக இந்த சிறு வீடியோ \nஇந்த மாத இதழில் …………………\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“என்னுடைய தவிப்புகள்” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nடிவோர்ஸ் – ஒரு குட்டி குறும்படம்\nஏ கே ராமானுஜம் – 300 ராமாயணம் – கருத்துக் கொந்தளிப்பு\nஇப்படி ஒரு தர்க்கம் – வைதீஸ்வரன்\nகவிதைத் துளிகள் – மூ முத்துச்செல்வி\nஐயப்பன் திருப்புகழ் – சு ரவி\nதிருப்பூர் கிருஷ்ணன் – நள சரிதம்\nஅம்மா கை உணவு (2)- ஜி.பி. சதுர்புஜன்\nஊமைக் கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nஏற்கனவே நீங்க படிச்ச ஜோக்ஸ்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்\nநானாக நானில்லை – சுரேஷ் ராஜகோபால்\nவாட்ஸ் அப்பில் வந்த அருமையான படம்\nபுவி ஈர்ப்புச்சக்தியால் நிறுத்தப்பட்ட தூண் – ராமன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rahul-participates-timli-dance-chhota-udaipur-298179.html", "date_download": "2018-04-23T02:14:36Z", "digest": "sha1:ZG72K4BYUFVRBHTZZQXYXWMZ6DEP2FH5", "length": 9737, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்: டிம்லி நடன கலைஞர்களுடன் இணைந்து ஆடிய ராகுல் காந்தி- வைரலாகும் வீடியோ | Rahul participates in Timli dance in Chhota Udaipur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» குஜராத்: டிம்லி நடன கலைஞர்களுடன் இணைந்து ஆடிய ராகுல் காந்தி- வைரலாகும் வீடியோ\nகுஜராத்: டிம்லி நடன கலைஞர்களுடன் இணைந்து ஆடிய ராகுல் காந்தி- வைரலாகும் வீடியோ\nஜேடிஎஸ் மதச்சார்பற்ற கட்சியா .. யார் சொன்னது : பத்திரிகையாளரை திணறடித்த சித்தராமையா\nலிங்காயத்து வாக்குகளுக்காக அடித்���ுக்கொள்ளும் பாஜக-காங்கிரஸ் பசவண்ணர் ஜெயந்தி படும்பாட்டை பாருங்க\nஒரு கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை...அதிமுக ஆட்சி அகற்றப்படவேண்டும் : திருநாவுக்கரசர்\nநீ ஒருவன் தானழகு... அது ராகுல்காந்திக்கு ரஜினி பாட்டு பாடிய நக்மா\nஅகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தின் டிம்லி எனப்படும் நடனத்தில் பங்கேற்று ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகுஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. தற்போதே குஜராத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டிவிட்டது.\nராகுல் காந்தி 2-வது கட்டமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். வழக்கமான பொதுக்கூட்டமாக இல்லாமல் மக்களுடன் கலந்துரையாடுதல் போன்ற நிகழ்ச்சிகளிலும் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.\nஇன்று சோட்டா உதய்பூருக்கு ராகுல் சென்றார். அங்கு ராகுல் காந்திக்கு டிம்லி நடனக் கலைஞர்கள் வரவேற்பளித்தனர். ராகுல் காந்தியுடம் அவர்களுடன் இணைந்து நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ncongress rahul gandhi gujarat dance காங்கிரஸ் ராகுல் காந்தி நடனம் வீடியோ\n96 வயதில் பள்ளிக்குச் செல்லும்மெக்சிகோ பாட்டி.. 100 வயதிற்குள் உயர்கல்வியை முடிக்க இலக்கு\nகமுதி அருகே பரவி வரும் மர்ம காய்ச்சல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு-கிராம மக்கள் பீதி\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2014/07/140709_rajivassasins", "date_download": "2018-04-23T02:44:54Z", "digest": "sha1:QU67HISOZNKYX6DVD6BGZAG5L2MZ4SD6", "length": 13524, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "7 பேர் விடுதலை குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் துவங்கியது - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n7 பேர் விடுதலை குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் துவங்கியது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதா என்பது குறித்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் ஜூலை 18ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கோரியுள்ளது.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை உள்ளதா என்பது தொடர்பில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணை, இன்று, புதன்கிழமை அரசியல் சாசன அமர்வு முன்பு துவங்கியது.\nஅப்போது மத்திய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட ஒரு வழக்கில் தண்டனை பெற்றவரை, மன்னித்து விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்றும், ஆயுள் தண்டனைக் கைதியை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதா என்பது உள்ளிட்ட விவகாரங்களிலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் ஜூலை மாதம் 18ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென இந்த அமர்வு கோரியுள்ளது.\nஇந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூலை மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் இந்த வழக்கில் முடிவுகள் வெளியாகும் வரை எந்தவொரு மாநில அரசும் இது போன்ற விடுதலை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பில், குற்றவாளிகளை மன்னித்து விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறி மத்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, முன்னதாக அப்போதைய தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் இந்த வழக்கு குறித்து குறிப்பிட்ட நீதிபதிகள், அரசின் பதில் மனுக்களைவிட குற்ற விசாரணை சட்ட விதிமுறைகளுக்குதான் முக்கியத்துவம் தர வேண்டும் என்றனர்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.\nதமிழக அரசு அறிவிப்பு; மத்திய அரசு எதிர்ப்பு\nஅதனை தொடர்ந்து அடுத்த நாளான பிப்ரவரி 19ம் தேதியன்று, இந்த மூன்று பேருடன் ஏற்கனவே இதே வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.\nதமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது.\nமேலும் ராஜீவ் கொல்லப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்கள்.\nஇந்த மூன்று மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கில், தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் தமக்கு சாதகமான சில சட்டவிதிமுறைகளை சுட்டிக்காட்டி தங்களுக்கு தான் இவர்களை விடுதலை செய்வது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் முழு அதிகாரமும் இருப்பதாக வாதாடி வந்தனர்.\nஇந்த அனைத்து மனுக்களின் விசாரணையும் தற்போது அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு இன்று முதல் அந்த மனுக்கள் மீதான விசாரணை துவங்கியுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945669.54/wet/CC-MAIN-20180423011954-20180423031954-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}