diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_1365.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_1365.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_1365.json.gz.jsonl" @@ -0,0 +1,452 @@ +{"url": "https://mininewshub.com/2020/11/16/abs-courier-awarded-3pl-of-the-year-2020-at-daraz-seller-summit/", "date_download": "2021-08-03T23:34:06Z", "digest": "sha1:QCHT34T74QO7SWS5NH6BFOUEKVGEZAS3", "length": 12161, "nlines": 135, "source_domain": "mininewshub.com", "title": "ABS Courier awarded ‘3PL of the year 2020’ at Daraz Seller Summit | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n‘என் சாவுக்கு காரணம்’ – இலங்கை சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி\nகொள்ளுப்பிட்டி 10 ஆவது ஒழுங்கை சின்மயா ஒழுங்கை என பெயர் மாற்றம்\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார��� வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nஇறுக்கமான உள்ளாடைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nNext articleஆண் பாலியல் தொழிலாளர்களினால் ஆபத்தில் இலங்கை\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-08-04T00:53:01Z", "digest": "sha1:6TCABQWWKXTK35DDMYX2BUNHZLEZEEDJ", "length": 5619, "nlines": 68, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜயகாந்த் மகன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags விஜயகாந்த் மகன்\nதேர்தலின் போது அக்மார்க் அரசியல்வாதியாக இருந்த கேப்டன் மகன், இப்போ எப்படி படு ஸ்டைலா...\nதமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் 'புரட்சி கலைஞர்' விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி...\nடெபாசிட் கூட வாங்கல, எதுக்கு இந்த சீன் போய் பிச்ச எடுத்து பொழைக்கலாம்லா...\nதமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் 'புரட்சி கலைஞர்' விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி...\nமாஸா, கெத்தா, கேப்டனா, ஓஹோய் – விஜயகாந்த் மகனை பங்கமாக கலாய்த்த தோழிகள்.\nதமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் 'புரட்சி கலைஞர்' விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி...\nபிளாக் அண்ட் வைட்டில் விஜயகாந்தாகவே மாறியுள்ள கேப்டனின் மகன். குவியும் லைக்ஸ்.\nதமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் 'புரட்சி கலைஞர்' விஜயகாந்த். இவரது மகன் சண்முக பாண்டியனும் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளி...\nஇரவோடு இரவாக எனக்கு உதவி செஞ்சார் – அவரை என்றும் மறக்க மாட்டேன். வடிவேலு...\nநேற்று (செப்டம்பர் 10) விஜய் டிவி பிரபலமு���் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theophony.org/ezra-8-22-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2021-08-03T22:38:24Z", "digest": "sha1:UUVBBKKFY4CZJL6WRVPOTHZDXMRDTKBE", "length": 5897, "nlines": 72, "source_domain": "theophony.org", "title": "Ezra 8:22 - எஸ்றா 8:22 - Theophony Ministries - India", "raw_content": "\nHand of God – தேவனுடைய கரம்:\nவழியிலே சத்துருவை விலக்கி எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடையகரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்-எஸ்றா 8:22\nஅப்பா பிதாவே, மனிதரிடம் உதவி தேடாமல் உம்மை நோக்கி ஓட கிருபை தாரும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/04/blog-post_16.html", "date_download": "2021-08-04T00:47:58Z", "digest": "sha1:BCS6QBYBGKWFKFJVZT3HQXYJ64AP2R27", "length": 26052, "nlines": 434, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "இன்று “ கல்முனையை” கேட்கின்றான்!", "raw_content": "\nஇன்று “ கல்முனையை” கேட்கின்றான்\nவை எல் எஸ் ஹமீட்\nகல்முனை ( தமிழ்) பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம், ஊள்ளூராட்சிசபை நன்காகப் பிரிப்பு, மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல தரப்பட்ட பிரச்சினைகளை இப்பொழுதாவது முஸ்லிம் கட்சிகள் நிபந்தனையாக முன்வைத்து காலக்கெடு விதித்து சாதிக்கவேண்டும்; அல்லது அரசைவிட்டு வெளியேற வேண்டும்; என்கின்ற கோசத்தை ஏன் முஸ்லிம்களால் முன்வைக்க முடியாமல் இருக்கிறது.\nமுஸ்லிம் கட்சிகளால் முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லையென்றால் எதற்காக அவர்கள் இன்னும் அரசுடன் இருக்கிறார்கள்\nஇதை ஏன் முஸ்லிம்கள் கேட்காமல் இருக்கிறார்கள்\nஉலமாக்கள் ஏன் உசும்பாமல் இருக்கிறார்கள்\nபள்ளி நிர்வாகங்கள் ஏன் அசமந்தமாக இருக்கிறார்கள்\nபுத்திஜீவிகள் ஏன் புதினமாக மௌனம் சாதிக்கிறார்கள்\nசிவில் அமைப்புகள் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்\nமொத்த சமூகமும் ஏன் பிரமை பிடித்துப்போய் இருக்கிறது.\nஇவர்களால் எதுவும் செய்யமுடியாவிட்டால் எதற்காக இவர்கள்\nஇவர்களின் சில .........இவர்களை அடிக்கடி முகநூல்களில் பாராட்டுகிறார்களே\nஇவர்களே கொஞ்சமும் கூச்சமில்லாமல் இந்த அரசு எதையும் செய்துதரவில்லை; என்றும் சிலநேரம் கூறுகிறார்களே அவ்வாறெனில் இவர்கள் இத்தனை நாளும் ஏன் அரசுடன் இருந்தார்கள் அவ்வாறெனில் இவர்கள் இத்தனை நாளும் ஏன் அரசுடன் இருந்தார்கள்\nஇதை ஏன் என்று கேட்க நாதியற்ற சமூகமாய் ஏன் என் சமூகம் இருக்கிறது\nஎதைச் சாதித்தோம்; என்று சொல்லி அடுத்த தேர்தலுக்கு வருவார்கள்\nஎதைச் சாதித்தற்காக அடுத்த தேர்தலில் வாக்களிப்பீர்கள்\nஇப்படிப்பட்ட சமூகம் இன்று இந்த நாட்டில் அனுபவிப்பவை நியாயமா\nநம் தலைவிதியை நாமே மாற்றாமல் இறைவன் மாற்றுவானா\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் கல்முனைத் ( தமிழ்) பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது; என்பதை எத்தனைபேர் உணர்ந்திருக்கின்றோம்.\nகல்முனையில் பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களின் எதிர்காலம் என்ன\nஉன் தலைவிதியை உணரமுடியாத சமூகமே\nஏமாறுகின்றபோது மட்டும் ஒரு சிறிய ஓலத்துடன் அமைதியடையும் சமூகமே\nதமிழன் ஒருநாள் தமிழீழம் கேட்டான்\nவட கிழக்கு இணைப்பைக் கேட்டான்\nஇன்று அவை அனைத்தையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு “ கல்முனையை” கேட்கின்றான்\nமொத்த TNA யும் இந்த கல்முனை பிரிப்புக்குப் பின்னால் கொத்தாக நிற்கிறதே ஏன் என்று புரியுமா உனக்கு\nவட கிழக்கை நிரந்தரமாக இணைத்திருப்பான்\nநூற்றுக்கணக்கில் முஸ்லிம்களை குருவிகளைச் சுடுவதுபோல் பள்ளிவாசலுக்குள்ளும் வெளியிலும்,\nகிராமங்களிலும் நகரங்களிலும் என்று சுட்டுத் தள்ளினான். தாங்கினாய்\nஉன்னை சுட்டு, அழிக்கவும் முடியாது; அடிமையாக்கவும் முடியாது; என்பதைப்\nஉன்னை அடிமையாக்க உன் பொருளாதாரத்தை அழிப்பதே வழி எனப் புரிந்துகொண்டான்.\nதெற்கில் உன் சொத்து தொடர் நெருப்பில் வேகுகிறது.\nகிழக்கில் தீயிடுவதைவிட, உன் தலைநகரத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் தயாராகிவிட்டான்.\nஉனக்குள் ஏற்பட்டிருக்கும் சில்லறைச் சண்டை- உனக்கு சபையா எனக்கு சபையா என்பதை கண்டதும் இவர்கள் பிளவுபட்டிருக்கும்போதே காரியத்தைச் சாதித்துக் கொள்ளவேண்டும்; என கங்கணம் கட்டிக்கொண்டான்.\nநீ, உனக்குள் சண்டை பிடிக்க அதில் ஒரு பகுதியை அவன் ஆதரித்தான். அந்தப் பகுதிக்கோ பெரும் சந்தோசம் தமிழனே எங்கள் நியாயத்தைப் புரிந்துகொண்டானென, அவன் ஆதரித்ததன் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல்.\nசந்தர்ப்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தான். வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் குரல்கள் கிழம்பின; பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டுமென்று.\nவரலாற்றில் என்றுமே TNA கல்முனை விடயத்தில் இவ்வளவு முனைப்புக் காட்டியதில்லை. இம்முறை தமிழீழத்திற்காகப் போராடுவதுபோன்று இத்தரமுயர்த்தலுக்காக போராடுகிறார்கள்.\nஒரு பிரதேச செயலகத் தரமுயர்த்தலுக்காக அடுத்த மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்போகிறார்கள்.\nஉனக்கு அருகருகேயுள்ள இரண்டு ஊர்களில் ஒற்றுமையில்லை. கேவலம். என்ன சமூகம் நீ\nஅவன் புரிந்துகொண்டான், இந்தக் கையாலாகத தலைமைத்துவங்கள் இருக்கும்போதே உன்னை அடிமைப் படுத்திவிடவேண்டுமென்று.\nபேசத்தெரியாத, பதில் கொடுக்கத் தெரியாத பிரதிநிதித்துவங்கள் இருக்கும்போதே சாதித்துக் கொள்ளவேண்டும்; என்று தீர்மானித்து விட்டான்.\nஉன் கோழைத் தலைவன் கண்விழிக்க மாட்டானா\nஉன் தொடை நடுங்கித் தலைவன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாவிட்டால் ஏன் இந்த அரசில் இருக்கிறாய் என கேட்கமாட்டாயா\nஎண்ணவேண்டாம். இப்போராட்டம் கல்முனையுடன் மட்டுப்படுத்தப்படப் போகிறதென்று.\nகல்முனை மாநகரை அவன் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்து உனக்கு அடிமை விலங்கிட்டால் அது ஆரம்பம் மட்டுமே\nஅன்று “ என் சமூகம் தூங்கிக்கிக் கொண்டிருக்கின்றது; நான் விழித்துக்கொண்டிருக்கின்றேன்” என்றார் காயிமே மில்லத்.\nஅதைத்தான் மறைந்த உன் தலைவனும் செய்தான். அந்தத்தலைவன் நிரந்தரமாய் தூங்கச் சென்றுவிட்டான்\nநீ இன்னும் தூக்கத்திலிருந்து விழிக்காமல் இருக்கிறாயே\nஉன் தலைவன் என்பவனிடம் கேள்\nமுடியாதெனில், மானம், ரோசம், சூடு, சுரணை உன் தலைவனுக்கு இருந்தால் அரசை விட்டு வெளியேறச் சொல்.\nஅதன் பின் அரசே இல்லை; புரிந்துகொள்.\nதங்கத்தட்டில் உன் பிரச்சினைக்குரிய தீர்வுகளை ஏந்திக்கொண்டு வருவான் எதிர்க்கட்சி உன் காலடிகளுக்கு. சாதித்துக்கொள்.\nநீ இப்பொழுது சாதிக்கத் தவறினால் வேதனைகள் உனக்கு நியாயமே\nநானும் உன்னில் ஓர் அங்கம்\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு���்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் ��ூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2787448", "date_download": "2021-08-03T23:47:37Z", "digest": "sha1:YYHAKWPYMG4IEZLSFBT7ZDJGT3QEBVJ2", "length": 22889, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரை உள்பட 6 மாவட்டங்களில் கொரோனா பலி 22 | மதுரை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் சம்பவம் செய்தி\nமதுரை உள்பட 6 மாவட்டங்களில் கொரோனா பலி 22\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு 99.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி ஆகஸ்ட் 04,2021\nஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 2 அடி உயர லட்சுமி சிலை மீட்பு ஆகஸ்ட் 04,2021\nதிருக்குறளை தேசிய நுாலாக்க குறள்களை ஒப்பித்த சகோதரர்கள் ஆகஸ்ட் 04,2021\nஇதே நாளில் அன்று ஆகஸ்ட் 04,2021\nமதுரை:மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் நேற்று கொரோனாவால் 673 பேர் பாதிக்கப்பட்டனர். 22 பேர் பலியாகினர்.\nமதுரையில் நேற்று 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 760 பேர் குணமடைந்தனர். 10 பேர் பலியாகினர். இதுவரை 70 ஆயிரத்து 997 பேர் பாதிக்கப்பட்டதில் 68 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி 1060. தற்போது 1060 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3342 ஆக்சிஜன் படுக்கைகளில் 666 பேர், 1485 சாதாரண படுக்கைகளில் 318 பேர், 670 ஐ.சி.யு.,வில் 369 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் உள்ள 2375 படுக்கைகளில் 266 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.\nமாவட்டத்தில் ஜூன் 17ல் 13 ஆயிரத்து 203 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 13 ஆயிரத்து 893 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 6 லட்சத்து 63 ஆயிரத்து 290 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 794 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரியில் 300, அரசு மருத்துவமனைகளில் 310, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3490, மாவட்ட சுகாதார கிடங்கில் 5630 டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.\nதிண்டுக்கல்லில் நேற்று 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 233 பேர் குணமடைந்த நிலையில் 9 பேர் பலியாகினர். இதுவரை 30 ஆயிரத்து 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 29 ஆயிரத்து 451 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 556 பேர் பலியாகியுள்ளனர்.இன்னும் 884 பேர் சிகிச்சையில் உள்ளனர். 896 ஆக்சிஜன் படுக்கைகளில் 397, ஐ.சி.யு.,வில் 147ல் 74, 1,214 சாதாரண படுக்கைகளில் 341 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.\nதேனியில் நேற்று 129 பேரை கொரோனா தாக்கியது. 215 பேர் குணமடைந்தனர். பலி இல்லை. இதுவரை 41 ஆயிரத்து 486 பேர் பாதிக்கப்பட்டதில் 39 ஆயிரத்து 611 பேர் குணமடைந்தனர். இதுவரை 472 பேர் இறந்துள்ளனர். 1403 பேர் சிகிச்சையில் உள்ளனர்.631 ஆக்சிஜன் படுக்கைகளில் 67 பேர், 381 சாதாரண படுக்கையில் 90 பேர், 66 ஐ.சி.யு.வில் 51 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nராமநாதபுரத்தில் நேற்று 67 பேர் பாதிக்கப்பட்டனர். 128 பேர் குணமடைந்தனர். பலி 2. மொத்த பலி 320. இதுவரை 19 ஆயிரத்து 188 பேர் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்து 200 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் நேற்று 79 பேர் பாதிக்கப்பட்டனர். 94 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். பலி இல்லை. தற்போது 912 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 16,767 பேர் பாதிக்கப்பட்டதில் 15,670 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி 186.மொத்த படுக்கைகள் 2137ல் ஆக்சிஜனுடன் 262, சாதாரண படுக்கையில் 213, ஐ.சி.யு.,வில் 75 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் நேற்று 134 பேருக்கு கொரோனா உறுதியானது. 231 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். ஒருவர் பலியானார். இதுவரை 43,518 பேர் பாதிக்கப்பட்டதில் 41,575 பேர் குணமாகியுள்ளனர். 506 பேர் பலியான நிலையில் 1437 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.கொரோனா கேர் சென்டர்களில் உள்ள 1853 படுக்கைகளில் 262, 707 ஆக்சிஜன் படுக்கைகளில் 220, 628 சாதாரண படுக்கைகளில் 180, 143 ஐ.சி.யூ., படுக்கைகளில் 43 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.\nகொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப் படுவோர் அதிகரித்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் அறிகுறியுடன் 90 பேர் வரை காது, மூக்கு, தொண்டை பிரிவு மற்றும் அருகே உள்ள வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் குணமான நிலையில் 12 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உறுதியானது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் 37 பேர் கரும்பூஞ்சை நோயிலிருந்து குணமடைந்தனர். 23 பேர் சிகிச்சையில் உள்ளனர்.-\nஉடனுக்குடன் உ��்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.பட்டதாரிகள் தொழில்கள் துவங்க, விரிவுபடுத்த வாய்ப்பு தொழில் முதலீட்டு கழகம் வழங்குகிறது கடன்\n1. ஒரு நாளில் 6 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜெனரேட் பிளான்ஸ் திட்டம்\n2. மரக்கன்றுகள் நடும் விழா\n4. வயலில் 'வேஸ்ட் டீகம்போசர்' உரம் தயாரிப்பது எப்படி\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றை���் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2770261", "date_download": "2021-08-03T23:48:18Z", "digest": "sha1:UNNAVULXCLYBYXBSVYIBDW37CAQQZSIQ", "length": 22040, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவையில் கொரோனா தேவி சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!| Dinamalar", "raw_content": "\nதமிழக விவசாயிகளை காக்கவே உண்ணாவிரதம்: அண்ணாமலை ...\nபில் கேட்ஸ் - மெலிண்டா சட்டப்படி பிரிந்தனர்\nஇது உங்கள் இடம்: தவறான தகவல் தராதீர்கள்\nகிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு ...\nதேர்தல் கடன் பத்திரங்களுக்கு இன்னும் குறையவில்லை ...\nபாரத மாதாவுக்கு நினைவாலயமா: கொந்தளிக்கிறது தமிழக ...\nசரத் யாதவுடன் லாலு சந்திப்பு: சிராக் பஸ்வானுடன் ...\nராணி 2ம் எலிசபெத்தைக் கொல்ல விரும்பிய பயங்கரவாதி ...\nஒட்டு கேட்பு விவகாரம்: 'எடிட்டர்ஸ் கில்டு' வழக்கு\nகோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை\nகோவை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கோவையில் 'கொரோனா தேவி' என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பின், பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கோவையில் 'கொரோனா தேவி' என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பின், பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.\nகொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இளம் வயதைச் சேர்ந்த பலரும் பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில், கொரோனாவிலிருந்து தப்பிக்க, கோவையில், 'கொரோனா தேவி' சிலையை உருவாக்கி அதற்கு பூஜைகள் செய்ய துவங்கியுள்ளனர்.கோவை காமாட்சிபுரி பகுதியிலுள்ள 51வது சக்தி பீடத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வரா ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nகோவிட்19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களின்போது, தங்களை காப்பாற்ற, அம்மனை வழிபட்டது வரலாறு.\nகடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம். பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாட்ஸ்ஆப் மூலம் 12ம் வகுப்பு அலகுத் தேர்வு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு(5)\nகொரோனா: இந்தியாவில் குறைகிறது; தமிழகத்தில் ஏன் எகிறுது \n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா\nஇறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு - chennai,இந்தியா\nபூணுல் போடாத பூசாரிகள் என்பதால் கழகமும் அதன் அடிவருடிகளும் அமைதி காப்பார்கள்\nஉன்னை தானே அமலு... பூணூல் போட்டிருந்தா ஓ சி சோறு , திருமா அப்பறம் உங்க கன்வர்ட்டட் வைகோ எல்லாம் துள்ளி குதிச்சி ருப்பாங்க...\nSvs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா\n//....உபி, பீகார் என்று இந்தியா முழுக்க இப்போ பிரச்சினைதான்....//....அப்ப தமிழ் நாட்டுக்காரனும் பானி பூரி பீட வாயன மாறிட்டானுங்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவ���ட்ஸ்ஆப் மூலம் 12ம் வகுப்பு அலகுத் தேர்வு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகொரோனா: இந்தியாவில் குறைகிறது; தமிழகத்தில் ஏன் எகிறுது \nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/678866-kanimozhi-mp-interview.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-08-03T23:06:28Z", "digest": "sha1:6NJ6MXDI3TCEC7BKFRWUUI7YDTVZ42VP", "length": 17939, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "கருப்புப் பூஞ்சை நோயைத் தடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் போதிய மருந்துகள் அனுப்புக: கனிமொழி எம்.பி. | Kanimozhi MP interview - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nகருப்புப் பூஞ்சை நோயைத் தடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் போதிய மருந்துகள் அனுப்புக: கனிமொழி எம்.பி.\nகருப்புப் பூஞ்சை நோயைத் தடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் போதிய மருந்துகள் அனுப்ப வேண்டுமென மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.\nகோவில்பட்டிக்கு வந்த கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, கோவில்பட்டி கோவிட் கேர் சென்டரில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nகருப்புப் பூஞ்சை தடுப்பு மருந்துகள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.\nமற்ற நாடுகளைவிட இந்தியாவில் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதனைத் தடுப்பதற்கான வழிவகைகளை மத்திய அரசு செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் போதிய அளவு மருந்துகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக தமிழகத்தில் பொது விநியோக திட்டம் திருப்திகரமாக இருந்தது.\nஅதனால் தமிழகத்தில் இருந்து பாடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருட்கள், தொடர்ந்து கிடைப்பதற்கான பொது விநியோக திட்டம் எப்போதுமே தமிழகத்தில் சிறப்பாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nதமிழகத்துக்கு அதிகமாக தடுப்பூசிகள் அனுப்ப வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ம���்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு அதிகமான மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் ந்துள்ளனர்.\nஇப்படிப்பட்ட சூழலில் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கக்கூடாது. அதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும், என்றார் அவர்.\nபின்னர், இலங்கை அம்பாதோட்டை துறைமுகத்தில் சீனா குத்தகைக்கு எடுத்துள்ளதால், தமிழக கடல் எல்லையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அடுத்த நாட்டில் நடைபெறக்கூடிய விஷயங்களில் தலையிடுவதற்கு ஒரு மாநில அரசால் நிச்சயமாக முடியாது.\nஆனால் அதன் காரணமாக தமிழகத்துக்கு எந்த ஒரு பாதிப்பு இருந்தாலும் நிச்சயமாக மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்மை பாதுகாப்பதற்கான அத்தனை வழிமுறைகளையும் செய்வார், என பதில் அளித்தார்.\nபாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு: போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி\nராமநாதபுர மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டுகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு\nமீன் வியாபாரிகள் ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர்\nதாய்மையைக் கண்டுணர்ந்து வியந்து வணங்குகிறேன்: முதல்வர் குறித்து ஆ.ராசா உருக்கம்\nKanimozhi MP interviewகருப்பு பூஞ்சை நோய்கனிமொழி எம்.பி.\nபாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு: போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி\nராமநாதபுர மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வார்டுகள் சிசிடிவி கேமராக்கள் மூலம்...\nமீன் வியாபாரிகள் ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 203 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் பொது சேவை உரி��ைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு\nஇயக்குநர் ரஞ்சித் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடை\nபாதுகாப்பில்லாமல் 3 லட்சம் நெல்மூட்டைகள் குவிப்பு: கிடங்குடன் நவீன அரிசி ஆலை தொடங்கக்...\nகரடிகுளம் நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்துக: கிராம மக்கள் கனிமொழி எம்.பி.யிடம் மனு\nவடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பில் அதிருப்தி: கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் காங்கிரஸார் உள்ளிருப்புப்...\nபெகாசஸ் பிரச்சினையை விவாதிக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் வேறு விவாதத்துக்கு வாய்ப்பு இல்லை: கனிமொழி...\nகோவில்பட்டி அருகே பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு விழா...\nஊரடங்கு காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்குச் சான்றிதழ்: நேரில் வழங்கும் வேலூர் வருவாய்த் துறை\nகரோனா சிகிச்சைக்காக மாமனாரை முதுகில் சுமந்துசென்ற மருமகளின் மனிதநேயம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/03/10_28.html", "date_download": "2021-08-03T23:31:53Z", "digest": "sha1:3XIGYPWNEVHEG3EIOCV2X6UUOMDVPTJQ", "length": 4803, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "10 மாத குழந்தைக்கு கொரோனா!! -தீவிர சிகிச்சை கொடுக்கும் வைத்தியர்கள்- 10 மாத குழந்தைக்கு கொரோனா!! -தீவிர சிகிச்சை கொடுக்கும் வைத்தியர்கள்- - Yarl Thinakkural", "raw_content": "\n10 மாத குழந்தைக்கு கொரோனா -தீவிர சிகிச்சை கொடுக்கும் வைத்தியர்கள்-\nகர்நாடகா மாநிலத்தில் 10 மாத பச்சிளம் குழந்தைக்கு உயிர் கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகர்நாடகா மாநிலம் தக்சினா கன்னடா மாவட்டம் பென்ட்வால் தாலுகா சஜ்பநாடு கிராமத்தை சேர்ந்த தம்பதியினரின் குழந்தைக்கே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த குழந்தை கடந்த 23 ஆம் திகதி அன்று காய்ச்சலால், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மிகுந்த அவதியுற்று வந்தது. இதனால் பெற்றோர் அந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு குழந்தையின் எச்சில் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் பிறந்து 10 மாதங்களே நிரம்பிய அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதனால், குழந்தை உடனடியாக கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிக��ச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து, 10 மாத குழந்தைக்கு யார் மூலம் வைரஸ் பரவியது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தையின் சொந்த ஊரான சஜ்பநாடு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கிராமத்துக்குள் யாரும் நுழையவும், அங்கிருந்து வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/1092-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-04T00:19:14Z", "digest": "sha1:4MR6VT5BXYXSV66OJIO63E3X3TZKMT44", "length": 8563, "nlines": 251, "source_domain": "www.brahminsnet.com", "title": "கூடாத நட்சத்திரங்கள்-விளக்கம்", "raw_content": "\nநான் ஒரு ஜோதிட ஆர்வலன்.எனவே எனக்கு அது தொடர்பான பல ஸந்தேஹங்கள் அவ்வப்போது எழுவதுன்டு.எந்த ஒரு fact க்கும் அதன் அடிப்படையை தெரிந்துகொள்ள முற்படுபவன்.எனது கேள்விகள் உங்களை எரிச்சல் படுத்தினால் தாராளமாக நிராகரித்துவிடவும்.பதில் அளிப்பது உங்கள் சுதந்திரம்.அந்த வகையில் இன்றைய கேள்வி.\n1.சுப முகூர்த்தங்களுக்கு நிஷித்தம் என சில நட்சத்திரங்களை குறிப்பிடுகிறார்கள்.1.ஆதிரை,\nஇந்த நட்சத்திரங்களை ஏன் தீதுறு நக்ஷத்திரம் என்கின்றனர்.இதில் என்னென்ன செயல்களை செய்யக்கூடாது\nஅதாவது நாமகரணாதி விவாஹாந்த நிகழ்வுகளை இதில் செய்யக்கூடாதாமேலும் கிரகபிரவேசம்,கிரக ஆரம்பம்,புதிய மனை வாங்குதல்,புதிய தொழில் துடங்குதல்,வித்யாப்சம்,அட்வான்ஸ் கொடுத்தல் போன்றவைகளே இதில் செய்யக்கூடாதா\nஇது குறித்து விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.அதை தனி கட்டுரையாகக்கூட நீங்கள் வெளியிடலாம்.\nநாளை திதி பற்றிய கேள்விகள் தொடரும்...\nமுட்டை முதல் காகத்தின் வளர்ச்சி-படங்கள்\nதேவ பூஜா தீர்த்த ப்ரோக்ஷண மந்திரங்கள்\nஅடியேன், அடை, அன்பு, ஆசை, இல்லை, உதவி, எப்படி, காரணம், சிந்திக்க, ஜோதிடம், திருமணம், தேன், தொடர், பஞ்சாங்கம், ப்ரமாணம், மந்திரம், மொழி, ராம, விளக்கம், விஷயங்கள், வேதம், ஸ்வாதி, ஸ்வாமி, brahma, brahmins, brahminsnet, color, com, downloads, file, forums, gurukkal, http, nvs, venkatesa, www\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/2011/05/", "date_download": "2021-08-03T23:06:37Z", "digest": "sha1:DY2XFFRBIID5CSXGG6TXJTTFDPOT4QAA", "length": 9797, "nlines": 115, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "மே | 2011 | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nகுறிச்சொற்கள்: சேரன், தமிழ்ப் பட இயக்குநர், Cheran\nஒஸ்லோவில் நடந்த தமிழ்த் திரைப்பட விழாவுக்கு வந்த இயக்குநர் சேரன் குடும்பத்தினர் நம்ம மழை நகரம் பேர்கனையும் பார்க்க வந்தார்கள். தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் சேரன் எங்களுடன் தங்கியதில் மகிழ்ச்சி. என்ன ஆச்சரியம், அவர்கள் வந்து நின்ற இரு நாட்களும் பேர்கனில் மழையே இல்லை :). அதனால் அவர்களையும் கூட்டிக் கொண்டு பேர்கன் சுற்றிப் பார்க்க முடிந்தது. இயக்குநருக்கு guide ஆக இருந்ததில் மகளுக்கும் மகிழ்ச்சி :).\nசேரன் அவர்கள் மிகவும் எளிமையானவராக இருந்தார். அவரை படங்களில் பார்த்திருந்தாலும், நேரில் அவரில் ஒரு நல்ல அப்பாவைப் பார்க்க முடிந்தது.\nநிறைய படங்கள் எடுத்திருக்கலாம். வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததனால் படங்களை எடுக்கத் தவறி விட்டேன். சில படங்கள் கீழே Slide show வாக உள்ளது. இவற்றில் நான் எடுத்தது மட்டுமில்லாமல் இயக்குநர் சேரன் எடுத்த படங்களும் உள்ளது. இயக்குநர் பேர்கனின் இயற்கை அழகை மிகவும் இரசித்தார்.\nஎன்னமோ ஏதோ – கோ படப் பாடல்\nகுறிச்சொற்கள்: என்னமோ ஏதோ, கோ, ஜீவா, Ko\nகோ படத்தில் வரும் ‘என்னமோ ஏதோ’ பாடல் ரொம்பவே பிடித்திருக்கு. பாட்டு ரொம்ப நல்லா இருக்கிறது ஒரு புறம் இருந்தாலும், பாட்டு பேர்கனில் படமாக்கப்பட்டதும், படமாக்கப்பட்டதை நாங்க பார்த்ததும், நாங்க படமாக்கும்போது பார்த்த காட்சிகள் படத்தில் வந்திருப்பதும், அந்தப் பாடலில் வந்த அதே ‘Make up’ உடன் ஜீவாவுடன் நின்று மகள் படம் பிடித்துக் கொண்டதும் என்று பல விடயங்கள் பாடலை ரொம்ப பிடித்துப் போகச் செய்திருக்கிறது.\nநான் பார்க்கும்போது படமாக்கப்பட்ட காட்சியில் பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகள்:\nபடமாக்கப்பட்ட காட்சியை நான் எடுத்த படங்கள் கீழே :).\nFiled under கிறுக்கல்கள், நோர்வே\nஎனக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் htc Hero mobile கிடைத்தது. ஆனால் அங்கே Unicode தெரியாமல் இருந்ததால், தமிழில் எதையும் வாசிக்கவோ, எழுதவோ முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டி���ுந்தேன். அதை எப்படி என அறியும் ஆர்வம் இருந்து கொண்டே இருந்தாலும், அதற்கான மனநிலை இல்லாமல் இருந்ததால் அதனைச் செய்யாமல் இருந்து விட்டேன்.\nசில நாட்கள் முன்னால் அதனை எப்படியும் செய்ய வேண்டும் என முயற்சித்ததில், முதலில் Opera Mini browser ஐ பதிவிறக்கம் செய்து கொண்டதில் தமிழில் வாசிக்க முடிந்தது. தமிழ் விக்கிப்பீடியாவை பார்க்க முடிந்தபோது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பின்னர் ThamiZha’s Android TamilVisai 0.1 ஐயும் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தேன். இன்றுதான் முதன் முதலில் எனது கைத்தொலைபேசியில் இருந்து முதலாவது தமிழ் மின்னஞ்சலை எழுதியிருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nAndroid Operative system இருக்கும் கைத்தொலைபேசி கிடைத்து கிட்டத்தட்ட 8 மாதங்களின் பின்னர் தமிழில் எழுதவும், வாசிக்கவும் தொடங்கியுள்ளேன்.\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/judgement/", "date_download": "2021-08-04T00:52:53Z", "digest": "sha1:GG4PH2SJVCLNVRTKKSU7RAHFH6NUK6UY", "length": 16914, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "judgement | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமுன்னாள் அதிமுக எம்.எல்.ஏ‌.க்கு 4 ஆண்டு சிறை\nவிழுப்புரம்: சின்னசேலம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ‌. பரமசிவம் வருமாத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...\nபாலியல் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த 8 வயது சிறுவனின் சாட்சியம்..\nபுதுடெல்லி : டெல்லியில் டாக்சி டிரைவராக இருப்பவர் சலீம். சவாரி சென்றபோது சாலையில் பார்வை��ற்ற 18 வயது சிறுமியும், அவரின் 8 வயது தம்பியும் நடந்து சென்று கொண்டிருந்ததை சலீம் பார்த்துள்ளான்.. இருவரையும் வீட்டில் இறக்கி...\nஇந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலம்..\nபுதுடெல்லி: இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலமாகியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, இந்தியாவில் வாங்கப்பட்ட 5 லட்சம் உண்டுபோ ஆண்டிபாடி டெஸ்ட் கிட்களை 30 கோடி ரூபாய் விலை கொடுத்து...\nபாலியல் சீண்டல் விவகாரம்.. கசப்பும் இனிப்பும் கலந்த தீர்ப்பு..\nபாலியல் சீண்டல் விவகாரம்.. கசப்பும் இனிப்பும் கலந்த தீர்ப்பு.. ‘ரா’’ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், நிஷா. உயர் அதிகாரிகள் மீது அவர் பாலியல் புகார்களைத் தெரிவித்திருந்தார். அந்த புகாரை விசாரிக்க ‘ரா’ காலதாமதம் செய்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் நிஷா வழக்கு...\nநான்கே நாட்கள் விசாரணை.. மூன்று பேருக்குத் தூக்கு..\nராம்கர் ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றம் ஒரு பலாத்கார வழக்கில் நான்கே நாட்கள் விசாரணை செய்து தீர்ப்பு அளித்துள்ளது. நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில் விசாரணைகள் நீளும், நம்ம இந்தியாவில் நான்கே நாளில் விசாரணையை முடித்து, அதிரடி தீர்ப்பு வழங்கி, ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் புருவம்...\nஆர்டர் ..ஆர்டர்..ஆர்டர். நீதிபதி அளித்த விநோத தீர்ப்பு\nஆர்டர் ..ஆர்டர்..ஆர்டர். நீதிபதி அளித்த விநோத தீர்ப்பு சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் நீதி திரைப்படத்தில், விநோத தீர்ப்பு ஒன்றை நீதிபதி வழங்குவார். ஹீரோ சிவாஜியின் லாரி மோதி அப்பாவி ஒருவர் இறந்து போவார். விபத்து ஏற்படுத்திய...\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: 16ல் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு\nசென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேல் ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டநிலையில், 16 பேர் சிறையிர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 15 பேர் குற்றவாளிகள் என்றும், ஒருவரை நிரபராதி...\nகாஷ்மீர் கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு\nடில்லி காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்5 ஆம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து...\nபிரிட்டன் பாராளுமன்ற முடக்கம் சட்டவிரோதமானது : நீதிமன்ற தீர்ப்பு\nலண்டன் பிரிட்டன் பாராளுமன்றத்தைப் பிரதமர் போர்ஸ் ஜான்சன் முடக்கியது சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐரோப்பியக் கூட்டுறவில் இருந்து விலக பிரிட்டன் அரசு தீர்மானம் செய்தது. அப்போதைய பிரிட்டன் பிரதமரான தெரசா மே அளித்த இந்த தீர்மானத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது. அதையொட்டி அவர் நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானத்தைத் தாக்கல் செய்தார் ...\nஇரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது சரிதான் டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பு\nடில்லி: இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது சரிதான் என்று...\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-08-04T01:17:52Z", "digest": "sha1:NC2NQJCNVOC3TLLBOBXWWUS5D5UESLXH", "length": 21577, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறீபாதராஜர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபூர், சென்னப் பட்டணம், கருநாடகம்\nசிறீபாதராயர் (Sripadaraya) அல்லது இலட்சுமி நாராயண தீர்த்தர் (Lakshminarayana Tirtha) (அண். 1422 அண். 1480) இவர் ஓர் துவைத அறிஞரும், இசையமைப்பாளரும், முளுபாகிலுவிலுள்ள மத்வாச்சாரியரின் மடத்தின் தலைவருமாவார். இவர் நரஹரி தீர்த்தருடன் சேர்ந்து ஹரிதாச இயக்கத்தை நிறுவியவர் என்று பரவலாகக் கருதப்படுகிறார். ரங்க விட்டலர் என்றப் புனைப்பெயரில் இவர் எழுதிய பாடல்கள், ஆன்மீகவாதம் மற்றும் மனிதநேயத்தால் ஊடுருவியுள்ள துவைதக் கொள்கைகளின் வடிகட்டலைக் கொண்டுள்ளன. [1] சுலடி இசைக் கட்டமைப்பைக் கண்டுபிடித்த பெருமையும் இவருக்கு உண்டு. அவற்றில் 133 ஐ ���ல கீர்த்தனைகளுடன் இயற்றினார். [1] இவர் சாளுவ நரசிம்ம தேவ ராயனின் ஆலோசகராக இருந்தார். மேலும், இளம் வியாசதீர்த்தருக்கு வழிகாட்டினார். [2] ஜெயதீர்த்தரின் நியாய சுத்தம் குறித்து நியாசுதோபன்யாசா-வாக்வஜ்ரா என்ற வர்ணனையையும் எழுதியுள்ளார்.. [2]\nஇவர், கருநாடகாவில் சென்னப் பட்டணம் வட்டத்திலுள்ள அபூர் என்ற கிராமத்தில் ஒரு தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் [3] கணக்காளராக பணியாற்றி வந்த சேசகிரியப்பா என்பவருக்கும், கிரியாம்மா என்பவருக்கும் பிறந்தார். இவர் தனது இளம்வயதில் கால்நடைகளை கவனித்து வந்தார். ஓய்வு நேரத்தில் சமசுகிருத நூல்களைப் படித்தார். [4] இவர் அபூரில் உள்ள மத்துவரின் மடத்தின் தலைவராகவும், வியாசதீர்த்தரின் குருவாகவும் இருந்தார். [5] ராகவேந்திர மடத்தின் முன்னோடியான, உத்தராதி மடத்தின் இரகுநாத தீர்த்தர், இவருக்கு \"சிறீபாதராஜர்\" அல்லது \"சிறீபாதராயர்\" என்ற பட்டத்தை வழங்கினார். [6]\nவேதாந்தத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்த இவர், ஜெயதீர்த்தரின் 'நியாய சுத்தம்' குறித்து 'வாக்வஜ்ரம்' என்று ஒரு வர்ணனையை எழுதினார். இது வரலாற்றாசிரியர் சர்மா, \"3500 கிரந்தங்களில் ஒரு தெளிவான மற்றும் கவர்ச்சிகரமான வர்ணனை\" எனக் குறிப்பிடுகிறார். [7] முழுமையான வெளிப்பாடு மற்றும் அழகான பாணி இருந்தபோதிலும், ஹரிதாச பக்தி இயக்கத்தில் இவரது பங்கு இவரது அறிவார்ந்த பணியைக் கிரகித்தது என்றும் சர்மா கூறுகிறார். இசையுடன் ஒத்திசைக்கப்பட்ட அவரது எளிய சொல் மற்றும் ஆன்மீக பாடல்களால் இவர் பெரும்பாலும் தாச சாகித்யத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். இவரது எளிய தொடக்கங்கள் இவரது வடமொழியுடன் நெருக்கமான தொடர்பும் இவரது கவிதைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஜாக்சன் கருதுகிறார். [8] இவர் 13,000 சுலடிகளை இயற்றினார். அவை வெவ்வேறு ராகங்களையும்தாளங்களையும் கொண்ட பாடல்கள். அவை பெரும்பாலும் கதைகளின் மனநிலையை அமைக்கப் பயன்படுகின்றன. [9] இவருக்குப் பின் மடத்தின் தலைவராக வந்த வியாசதீர்த்தர், ஹரிதாச இயக்கத்திற்கு மேலும் உத்வேகம் அளித்து, புரந்தரதாசர், கனகதாசர் போன்ற பலகைகளைத் தொடங்கி, பல கீர்த்தனங்களை இயற்றுவதன் மூலம் இவரது இசை மரபுகளை வளர்த்தார்.\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2020, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9F", "date_download": "2021-08-04T01:06:21Z", "digest": "sha1:32VLXK6I4W6RVWQ4PYAGW4JGXVQYHYTI", "length": 4325, "nlines": 73, "source_domain": "ta.wiktionary.org", "title": "அட - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆச்சரியத்தை வெளிப்படுத்தும் சொல். உதாரனம்: அட, அப்படியா\nho - interjection word - பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொல்(அ) கவனத்தைத் திருப்ப கூறப்படும் விளிச்சொல்.\n3.Ho - holmium என்ற வேதிப்பொருள்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 நவம்பர் 2018, 05:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jobs/central-government-s-national-aluminium-company-s-new-recruitment-412992.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-03T23:42:58Z", "digest": "sha1:J6VCNU54KEIDJKLZD4TD22TT4HVLARA6", "length": 16154, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசின் NALCO India நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? அப்போ இதை படிங்க | Central government's National Aluminium Company's new recruitment - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. தமிழகத்தில் பணியிடம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nதமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.6\nமதுரை மாநகராட்சியில் ரூ 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. 25 இடங்கள் காலி\nமுதல் தலைமுறை பட்டதாரிகளுக்காக.. சூப்பர் உத்தரவு போட்ட ஸ்டாலின்.. ஆக்சனில் இறங்கும் அரசு இயந்திரங்கள்\n.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. சீக்கிரம் விண்ணப்பிங்க\nமாதச் சம்பளம் 70000 வரை... தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு.. விவரம்\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன���றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nLifestyle Today Rasi Palan: இன்று இவர்களின் சிறு அலட்சியமும் பெரும் சிக்கலை உண்டாக்கும்…\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் NALCO India நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nசுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு பொதுத்துறை நிறுவனமான NALCO India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது..\nமத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசு பொதுத்துறை நிறுவனம் NALCO India. அலுமினியம் தயாரிப்பில் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமான NALCO, தற்போது காலியாக உள்ள Mining mate மற்றும் Foreman Mining பணியிடங்களை நிரப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகல்வித் தகுதி (Foreman Mining): சுரங்க பொறியியல் (Mining engineering) படப்பிரியவள் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல அரசு அனுமதி பெற்ற நிறுவனத்திடம் இருந்து Mining Foreman Certificateஐ பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி (Mining mate): 12ஆம் வகுப்பு தேர்ச்சி\nசம்பளம்: Foreman Mining பணியிடத்திற்கு ரூ. 36,500 முதல் ரூ.37,900 வரை; Mining mate பணியிடத்திற்கு ரூ.29,500 முதல் ரூ. 34,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை : விரும்பும் பணிகளுக்கான விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nalcoindia.com என்ற தளத்திலிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதை பிரிண்ட் அவுட் எடுத்துச் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்துக் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nகடைசி தேதி: ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யக் கடைசி நாள் பிப்ரவரி 28. சான்றிதழ்களை இணைத்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று சேர வேண்டும்.\nமத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விவரம் உள்ளே\n8 அல்லது 10ம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதும்.. ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு.. 1664 பணியிடங்கள்\nஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது\nரூ 55,000 சம்பளத்தில் நபார்டு வங்கியில் அட்டகாசமான வேலை ரெடியாக இருக்கு.. தவற விடாதீங்க\nதுணை ராணுவ படையில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. கை நிறைய சம்பளம்\nமத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. தேர்வு கிடையாது.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க\nரியல் எஸ்டேட், ஏற்றுமதி துறையில் சாதிக்க ஆர்வமா ஆன்லைனில் பயிற்சி தரும் மத்திய அரசு\nமாதம் ரூ .1,42,400 வரை சம்பளம்.. பட்டப் படிப்பு போதும்.. வருமான வரித் துறையில் வேலைவாய்ப்பு\n தமிழக அரசின் ஐ.டி. துறையில் செம வேலைவாய்ப்புகள்-ஆக.5 வரை விண்ணப்பிக்கலாம்\nரேஷன் கடைகளில் ஏராளமான காலி பணியிடங்கள்.. அமைச்சர் ஐ பெரியசாமி வெளியிட்ட சூப்பர் தகவல்\nஎல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை .. மிஸ் பண்ணீடாதீங்க.. நாளை கடைசி நாள்.. விவரம் உள்ளே\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njobs மத்திய அரசு வேலைவாய்ப்பு வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/public-protest-to-provide-drinking-water-near-vandhavasi-354451.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-04T01:02:45Z", "digest": "sha1:S4K4UF35TG4GVL5TKARAK3OKRNTPSVIB", "length": 16516, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா | Public Protest to provide drinking water near Vandhavasi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ர���லீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nதிருவண்ணாமலை கோவிலில்.. பாண்டியர் காலத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.. வியக்க வைக்கும் தகவல்கள்\nசுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் - கொரோனா ஒழிய பெண் பக்தர் பிராத்தனை\n\"ஜாதி\".. லாரிக்கு அடியில்.. அதுவும் உயிருக்கு போராடும்போது.. இப்படியா.. அதிர்ச்சி தந்த போலீஸ்காரர்\nகொரோனா லாக்டவுன் : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை - ஆட்சியர் உத்தரவு\nதிருவண்ணாமலையில் பரபரப்பு... அத்துமீற முயன்ற கொழுந்தனார்.. வெட்டி கொலை செய்த அண்ணி\n.. காலில் செருப்பு கூட போடாமல்.. கிட்ட போய் பார்த்தால்.. \"செந்தாமரை\"\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nAutomobiles அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை\nLifestyle Today Rasi Palan: இன்று இவர்களின் சிறு அலட்சியமும் பெரும் சிக்கலை உண்டாக்கும்…\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா\nதிருவண்ணாமலை: \"நான் ஆத்தா வந்திருக்கேன்.. அவங்க இங்கே வந்து தண்ணி பிடிக்க க��டாது.. அதனாலதான் மழை பெய்யல\" என்று பெண் ஒருவர் சாமியாடி அருள்வாக்கு சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவந்தவாசி அடுத்துள்ள ஊர் பிருதூர். இங்குள்ள பொன்னியம்மன் கோவில் வளாகத்தில் கைப்பம்பு ஒன்று உள்ளது. இது கோவில் சார்பில் அமைக்கப்பட்ட குழாய் ஆகும்.\nஇப்போது குடிநீர் பிரச்சனை தலைதூக்கி உள்ளதால், கிராம மக்கள் இந்த கோயிலுக்குள் வந்துதான் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். நேற்று முன்தினம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென சாமியாடினார். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கோவில் குழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது, பைப்பில் தண்ணீர் பிடித்து செல்வதால்தான் மழை பெய்யாமல் உள்ளது\" என்றார்.\nஉடனே கோயில் பூசாரியும், பெண் இப்படி அருள் வாக்கு சொல்லிவிட்டதால், பூஜை செய்த பிறகுதான் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று அந்த பிரிவு மக்களிடம் சொல்லி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மக்கள், தண்ணீர் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி, வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் கோவில் குழாயில் தாராளமாக தண்ணீர் பிடிக்கலாம். உங்களை யாரும் தடுக்கமாட்டார்கள் அப்படி யாராவது தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று சமாதானம் செய்தனர். அதன்பிறகு மக்கள் மறியலை கைவிட்டனர்.\nதிருவண்ணாமலை அருகே நேற்று இரவு மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 3.0 ஆக பதிவு\nமுகமுடி அணிந்து பின்னாடியே வந்த 10 பேர்.. நசீன்கானை ஓட ஓட விரட்டி.. வந்தவாசியில் நடந்த பயங்கரம்\n10.50க்கு வெளியேறிய ஸ்டாலின்.. தங்கி இருந்த அறைக்கே போய் சோதனை.. ஐ.டி ரெய்டில் நடந்தது என்ன\nஎ.வ. வேலு இடங்களில் ரெய்டு.. பின்னணியில் 'அந்த' ஆடியோவா\nதிமுக இந்துக்களுக்கு எதிரியல்ல.. விமர்சனங்கள் அனைத்துக்கும் திருவண்ணாமலையில் ஸ்டாலின் கொடுத்த பதில்\nகிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை.. எமனின் ஹைவே.. 10 ஆண்டு போராட்டத்துக்கு விடிவு பிறக்குமா\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nதிருவண்ணாமலை மக்கள் சூப்பர்.. மதுரை முருகேசன் அதற்கும் மேல் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்\nமாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு\nகணவர் இல்லாதபோது வீட்டில் காதலனுடன் உல்லாசம்.. கல்யாணம் ஆகலைனு பொய் சொல்லியதால் காதலன் தற்கொலை\nபயங்கரம்.. திருவண்ணாமலையில் 10ம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கும் சக மாணவர்கள்.. பகீர் வீடியோ\nதிருவண்ணாமலை: பயிர்கடனை தள்ளுபடி செய்ய ரூ. 25 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு\nகாப்பு காட்டில்.. நிர்வாணமாக பெண் சடலம்.. சிதறி கிடந்த ஜீன்ஸ், டாப்ஸ்.. டாஸ்மாக் எதிரே.. ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwater scarcity protest குடிநீர் பஞ்சம் வந்தவாசி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/22180/inthak-kulanthaiyai-neer-aettukkollum", "date_download": "2021-08-03T23:13:03Z", "digest": "sha1:64JEAG4MYK4DAMSNFVQAAFXG2F4QLSE4", "length": 2382, "nlines": 67, "source_domain": "waytochurch.com", "title": "inthak kulanthaiyai neer aettukkollum", "raw_content": "\nஇந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே,\nஉந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த,\n1. பிள்ளைகள் எனக்கதிகப் பிரியம், வரலாம், என்று\nஉள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே.\n2. பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த\nசீலமாயின்றும் வந்தாசீர்வதம் செய்யும், ஐயா.\n3. உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,\nஉமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து.\n4. உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,\nநலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே\n5. விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,\nபுசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/2_18.html", "date_download": "2021-08-04T00:50:56Z", "digest": "sha1:6XTVPZPLDMC4NZ3E2R3WTO74OKMCMID5", "length": 12674, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "விஸ்வரூபம் 2 படம் வெளிவரத் தாமதம் ஏன்? கமல் பேட்டி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சினிமா / HLine / விஸ்வரூபம் 2 படம் வெளிவரத் தாமதம் ஏன்\nவிஸ்வரூபம் 2 படம் வெளிவரத் தாமதம் ஏன்\nகமல் நடித்து இயக்கி வந்த சபாஷ் நாயுடு படம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் கமல். இதில் கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், வகீதா ரஹ்மான் போன்றோர் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில் விஸ்வரூபம் 2 படம் குறித்த தகவல்களை சமூகவலைத்தளத்திலும் பேட்டிகளிலும் வெளியிட்டுள்ளார் கமல்.\nவிஸ்வரூபம் படம் குறித்து எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தி. தனிப்பட்ட முறையில் களமிறங்கி படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். பெரிய தடைகள் எல்லாம் வெளியேறிவிட்டன. தொழிநுட்ப மற்றும் சட்ட ரீதியான பிரச்னைகள் மட்டுமே மீதமுள்ளன. என் குழுவினருடன் காத்திருங்கள். படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் முடிய 6 மாதங்கள் ஆகும் என்று கமல் ட்வீட் செய்துள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: இன்னும் 6 மாதங்கள் வேலை உள்ளன. என்னுடைய தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவி, ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இசை வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில் மும்முரமாக இருந்தார். பல படங்களின் விநியோக உரிமையிலும் அவர் பரபரப்பாக இருந்தார். அவர் படத்துக்கான செலவை முழுவதுமாகச் செலுத்தும்வரை அது என் படமாகவே இருக்கும்.\nநான் என்னுடைய சம்பளத்தை விட்டுக்கொடுக்கத் தயார். ஆனால் படக்குழுவின் சம்பளம் முழுமையாக அளிக்கப்படவேண்டும். அவர்கள் அவதிப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. நானும் ஆஸ்கர் ரவியும் அடிக்கடி சந்திக்கிறோம். ஆனால் விஸ்வரூபம் 2 படம் தொடர்பாக எங்களிடம் பகைமை எதுவும் கிடையாது. அவர் மற்ற படங்களில் மும்முரமாக இருக்கிறார். எங்களுக்கு அது பலவருட உழைப்பு. அவருக்கு அது மற்றொரு படம். படத்தின் செலவுகள் குறைக்கப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் படக்குழுவினரின் சம்பளம் முழுமையாக வழங்கப்படாமல் படச்செலவைக் குறைக்கமுடியாது. இந்தப் படம் காய்கறி கடை கிடையாது என்று கூறியுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிர��்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_20.html", "date_download": "2021-08-03T22:49:09Z", "digest": "sha1:FAH6BSECKVJNUENTKVHO4CWOGFTJQJF4", "length": 4590, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியலுக்கு புது முகத்தை முன்னிலைப்படுத்த ரணில் தீர்மானம்!", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியலுக்கு புது முகத்தை முன்னிலைப்படுத்த ரணில் தீர்மானம்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய முகமொன்றை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.\nதேசிய பட்டியல் உறுப்புரிமையை பெற்று பாராளுமன்றம் செல்ல மறுத்த ரணில் விக்ரமசிங்க கட்சியின் செயற்குழு தீர்மானத்தை மதித்து பாராளுமன்றம் செல்ல கடந்த மாதம் விருப்பம் தெரிவித்த போதும் இறுதியில் அந்த திட்டத்தை அவர் கைவிட்டுள்ளார்.\nகடந்த 8 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிரேஸ்ட தொழிற்சங்கவாதியும் பொருளாதார நிபுணருமாகிய ஒருவரை நியமிக்க ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.\nநாட்டில் தற்போது தொழில்துறை ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதால் தொழில் மற்றும் பொருளாதார துறை நிபுணர் ஒருவரை பாராளுமன்றுக்கு அனுப்ப ரணில் முடிவு செய்துள்ளார்.\nமேலும் அந்த நபர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2015/02/blog-post_16.html", "date_download": "2021-08-04T00:53:43Z", "digest": "sha1:LEZG5GS7BTLDRPGF4SZVNEHL6BWO4ZJB", "length": 26677, "nlines": 245, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: நான் என்ன சொல்றேன்னா....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசெவ்வாய், பிப்ரவரி 17, 2015\nநான் முகநூலில் எழுதியதை முகநூலில் படிக்காத நண்பர்களுக்காக பதிவாக்கி தந்திருக்கிறேன். இதை பதிவாக தேத்தியிருக்கிறேன் என்றும் சொல்லலாம் ( திருமண ஒத்திகை தொடர்கதையே வந்து கொண்டிருக்கிறது\nஎன்பதால் நடுவே ரிலாக்ஸ் க்காக இந்த பதிவு )\nபேருந்து பயணமொன்றில், ஹெட் செட் இல்லாததால் என் செல் போனை ஸ்பீக்கரில் (எனக��கு மட்டும் கேட்குமாறு) வைத்து பாட்டு கேட்டு கொண்டிருந்தேன். இருந்தும் பக்கத்தில் அமர்ந்திருந்தவருக்கு இதனால் ஏதேனும் தொந்தரவு இருக்க போகிறதோ என்று நினைத்த படி நான் அவரிடம் கேட்க போக,\nஅவரோ \"பயணத்தில் பாட்டை விரும்பாதவர் உண்டா\nஎனக்கு ஒன்றும் தொந்தரவில்லை நீங்கள் கேளுங்கள்\" என்று புன்னகைத்தார்.\nகூடவே \"என்னாலே உங்களுக்கு ஏதேனும் சிரமமிருக்கிறதா\" என்றும் கேட்டார். \"உங்களாலே எனக்கென்ன சிரமம் \" என்று பதில் கேள்வி கேட்டேன்.\n\"பிரெண்ட் கல்யாணத்திற்கு போனேன். அப்படியே பார்ட்டி அட்டென்ட் பண்ணிட்டு ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு வந்திருக்கேன் அதான்\" என்றார்.நான் விழிக்க ஆரம்பித்தேன்\nபின்பு அவர் தூக்கத்தில் என் தோளில் சில முறை சாய்ந்த போது தான் உங்களுக்கு சிரமம் இல்லையே என்று கேட்டதற்கான காரணம் புரிந்தது. நான் டென்சன் ஆகாமல் இருப்பதற்கும் அது உதவி புரிந்தது.\nநேற்று இரவு ஏழு மணிக்கு நண்பருடன் சென்ட்ரலில் இருந்து அசோக் பில்லர் செல்வதற்காக ஆட்டோ கேட்ட போது ஒவ்வொருவரும் 300 ரூபாய் தந்தால்\nஒருவர் மீட்டர் போட்டாலே 250 ரூபாய் ஆகும் என்று அடம் பிடித்தார்.மீட்டர் என்ன ஆயிற்று என்று கேட்ட போது ஒருவர் வொர்க் பண்ணலே என்றும் மற்றவர்கள் பதில் சொல்லாமல் நழுவியும் சென்றார்கள். இப்படியே 10 ஆட்டோ வரை கேட்டு சலித்த பின் ஒரு ஆட்டோ வந்தது. அவரை கேட்ட போது போகலாம் சார் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் உடனே மீட்டரையும் ஆன் செய்தார். எக்ஸ்ட்ரா போட்டு கொடுங்கள் என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. சரி இறங்கும் போது கேட்பார் போலிருக்கிறது என்று நினைத்து கொண்டேன்.\nஇறங்கும் போது மீட்டர் என்ன ஆயிற்றோ அதை மட்டும் தான் வாங்கி கொண்டார். நான் சந்தோசமாய் 10 ரூபாய் சேர்த்து கொடுத்த படி அவரிடம், இதற்கு முன்பு ஆட்டோகாரர்கள் கேட்ட தொகையை சொன்னேன். அவர் சிரித்த படி ஆட்டோ ஓட்டுபவர் ஒரு மக்கள் பணியாளன். இப்படி தான் இருக்க வேண்டும். நான் இப்படி இருப்பதையே விரும்புகிறேன் என்றார்.\nஎனது நண்பரிடம் முக நூலில் இதை பற்றி எழுத வேண்டும் என்று நான் சொன்ன போது அவர் பெயர் என்னன்னு கேட்டு அதையும் எழுதுங்க சார் என்றார். சங்கர நாராயணன் என்று தன் பெயரை சொன்ன படி அவர் எனை கடந்து சென்றாலும் ஞாபகத்தில் என்னவோ இன்னும் அங்கேயே தான் நிற்கின்றார்.அது ச���ி .ஆட்டோ மீட்டர் எவ்வளவு ஆனது தெரியுமா . 178 ரூபாய்\nஜனவரி மாதம் நான் வாங்கிய ஆன்றாய்டு செல் போன் சில மாதங்களிலேயே (டிஸ்ப்ளே ஓபன் ஆகாமல்) வேலை நிறுத்தம் செய்து விட்டது. வாரண்டி இருக்கும் தெம்புடன் சர்விஸ் சென்டர் சென்றேன்.\nஅவர்கள் செக் செய்து விட்டு \"செல் போனுக்குள் தண்ணீர் வந்து விட்டதால் போர்டு மாற்ற வேண்டும்\". என்றனர். நான் தண்ணீரில் போடவில்லை என்பதை சத்தியம் செய்யாத குறையாய் சொல்லி விவாதித்தும் ஒன்றும் பயனில்லை. (செல் தண்ணீரில் விழுவதும் தண்ணீர் செல்லில் விழுவதும் ஒன்று தாண்டா என்று நடுவில் நுழைந்து சொன்னது என் மைன்ட் வாய்ஸ்). சரி மாத்திருங்க என்றேன். 5000 ரூபாய் ஆகும் என்றனர். போனுக்கு வாரண்டி இருக்கு என்று பதறினேன். \"தண்ணீரில் விழுந்தாலோ கீழே விழுந்தாலோ வாரண்டி யில் சேராது\" என்றனர்.\"எததுல எல்லாம் பிரச்னையோ அதுக்கெல்லாம் வாரண்டி கிடையாதுன்னு சொல்லுங்க\" என்று கடுப்படித்து முடிவா என்ன சொல்றீங்க என்றேன். ஆரம்பத்தில் இருந்து நாங்க இதை தான் சார் சொல்றோம் என்றனர். அதுக்கு புது போன் வாங்கிடலாமே என்றேன். உங்க விருப்பம் என்றனர். அந்த புது செல் போன் ல பிரச்னை வந்தால் அடுத்த செல் வாங்கனுமா . இப்படியே தொடர்ந்தால் உங்களுக்கு வியாபாரம். எங்களுக்கு என்ற படி எரிச்சலுடன் வெளியேறினேன்.11000 ரூபாய் கொடுத்து வாங்கிய போனுக்கு ஏழு மாதத்தில் 5000 ரூபாய் செலவா என்ற படி தொடர்பு எல்லைக்கு வெளியில், கவலையில் அமர்ந்திருக்கும் என்னிடம் எனை பேச வைப்பாயா என்ற மௌன மொழி பேசிய படி என் எதிரே அமர்ந்திருக்கிறது செல் போன்.\nநேற்று படம் பார்க்க தியேட்டருக்கு நான் சென்று சேரும் போது மணி 6.55. படம் ஆரம்பித்த பின் செல்வது எனக்கு பிடிக்காது என்பதால் டிவி ஸ்க்ரீன் பார்த்தேன். ஏழு மணிக்கு என்று போட்டிருந்தத படத்திற்கு டிக்கெட் வாங்கி அவசரமாக உள்ளே நுழையும் போது தான் கவனித்தேன். டிக்கெட்டில் 6.45 மணி என்று போட்டிருந்தது.நான் அதிர்ச்சியாகி டிக்கெட் கிழிப்பவரிடம் கேட்க அவர் படம் போட்டாச்சு என்றார். நான் கடுப்பாகி அப்புறம் ஏன் டிவி ஸ்க்ரீன்ல 7 மணின்னு போட்டுருந்தீங்க என்றேன். இருக்காதே என்றவர் சரி நான் இந்த கம்ப்ளைன்ட் பற்றி டிக்கெட் கவுன்ட்டர் ல சொல்றேன் என்றார். சமாதானமாக. இப்ப எனக்கு கால் மணி நேரம் படம் போயிடுச்சே என்றேன். அதுக்கு என்ன சார் பண்றது என்றார். நான் திரும்ப ஒரு முறை படம் பார்க்க வர முடியுமா இல்ல நீங்க தான் பார்க்காத படத்தோட காசை திரும்ப கொடுப்பீங்களா என்று கடுப்படித்த படி படம் பார்க்க உள்ளே வந்தேன். ஒரு அரிவாள் திரையில் பறந்து வர டார்ச் லைட் ஒலி வழி காட்ட என் சீட் தேடி வந்து அமர்ந்தேன். படம் பார்த்த பின் எதுக்கு டிக்கெட் கிழிக்கிறவர் கிட்டே மல்லுக்கு நின்னோம் எப்ப வந்தாலும் இந்த படம் புரியுமே என்று தான் தோன்றியது\n\"புகழ்ச்சி என்பது முதுகை தட்டிக்கொடுப்பது போல இருக்கனும், முதுகை சொறிந்து விடுறது போல இருக்கக்கூடாது\"\nமுக நூல் நண்பர் தோட்டா ஜெகனின் இந்த நிலை தகவல் படித்த போது, இதற்கு எதிர்பதமாக எனக்கு ஒண்ணு தோணுச்சு.\n\"தவறை சுட்டி காட்டுவது என்பது தலையில் குட்டுவது போல் இருக்கணும். தலையில் பாறங்கல்லை தூக்கி போடுவது போல் இருக்க கூடாது\"\nரயில் கிளம்பும் போது வழியனுப்ப வந்தவர்கள்,\n\"ஊருக்கு போயிட்டு போன் பண்ணுங்க\" என்பதும், பக்கத்தில் இருக்கும் பயணிகளிடம் \"கொஞ்சம் பார்த்துக்கங்க\" என்று சொல்வதும், ரயில் கிளம்பும் வரை நின்ற படி இருப்பதும் என்பதான அவர்களின் பாசத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கிறது \"வழியனுப்ப வந்தவர் நல்ல படியாக வீடு போய் சேர்ந்தாரா\" என்ற நினைப்பிலேயே ஊருக்கு செல்பவர்களின் பாசமும்\nஎதுக்குமே பயப்படாதவன் கிட்டே பிரச்னைகள் பக்கத்துல கூட வர பயப்படுது.\nஆனால் பயப்படறவன் கிட்டே தான் பிரச்னைகள் சுத்தி சுத்தி வந்து கும்மியடிக்குது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், பிப்ரவரி 17, 2015\n'பரிவை' சே.குமார் பிப்ரவரி 17, 2015 9:30 முற்பகல்\nமுகநூலில் படித்தேன் என்றாலும் இங்கும் படித்தேன் அண்ணா...\nகரந்தை ஜெயக்குமார் பிப்ரவரி 17, 2015 4:56 பிற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் பிப்ரவரி 17, 2015 7:06 பிற்பகல்\nகும்மியடித்தாலும் அதுவும் அனுபவம் தான்...\naavee பிப்ரவரி 18, 2015 2:33 முற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் மார்ச் 01, 2015 7:25 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு வி��ா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/corona-has-impose-night-curfew-in-tamil-nadu-skd-447401.html", "date_download": "2021-08-04T00:52:14Z", "digest": "sha1:7MZ4BMDCBJGFOJUBQB5T2JU6H6VDUEGZ", "length": 9217, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் | corona has impose night curfew in tamil nadu– News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு - சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்\nதமிழகத்தில் இரவு நேர ஊடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்திய அளவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் ஒரு நாளின் கொரோனா பாதிப்பு 8,000-த்தை நெருங்கியுள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய சுகாதாராத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில், பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். தடுப்பூசி போடுவது மிக முக்கியம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். இரவு நேர ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது அது கொள்கை சார்ந்த முடிவு. அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு அனைவரும் முகக் கவசம் அணிந்து அரசு விதிமுறைகளை பின்பற்றினால் தொற்று எண்ணிக்கை குறையும். தடுப்பூசி வந்துவிட்டதால் கவசம் அணிய வேண்டாம் என எண்ணக்கூடாது.\nகொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் கூட அதனுடைய பாதிப்பு குறைவாகவே இருக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்துகிறோம். ரஷ்ய தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு கிடைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழ்நாட்டிலும் ஸ்புட்னிக் என்ற ரஷ்ய நாட்டு தடுப்பூசிகள் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு - சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்\n உங்களுக்கு ஓர் ஹேப்பியான தகவல்\nதிருச்சி: புளியஞ்சோலை மலைப்பகுதிக்குள் இத்தனை அதிசயங்களா\nபுதுக்கோட்டை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை\nபுதுக்கோட்டை: மொய் விருந்து நடத்த தடை - ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி\nதஞ்சாவூர் : ஆடி பெருக்கை எளிமையாக கொண்டாடி மகிழ்ந்த புதுமண தம்பதியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2015/11/blog-post_14.html", "date_download": "2021-08-04T00:26:19Z", "digest": "sha1:Q7P5ZRCZPP4HCRGUDG6R6UXZGZOUG7ZI", "length": 18350, "nlines": 366, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பிரான்ஸ் படுகொலை சம்பவம் : அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்", "raw_content": "\nபிரான்ஸ் படுகொலை சம்பவம் : அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்றிடம்பெற்ற துயரச் சம்பவத்தை அறிந்து மிக வேதனையும் கவலையும் அடைவதாக தெரிவித்துள்ள அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\nஉலக நாடுகள் மத்தியில் அமைதிமிக்க நாடாக வர்ணிக்கப்படும் பிரான்ஸில் நேற்று வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் 150க்கு மேற்பட்டோர் உயிரிழந்தும் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருப்பது பெரும் துயரத்தை தோற்றுவித்துள்ளது.\nபரிஸ் தலைநகரத்தை அண்மித்த ஐந்து பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடாத்தியும் தற்கொலை தாக்குதல் புரிந்தும் இக்கொடூரப் பாசிச தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇலங்கை நாடு இவ்வாறான தாக்குதல் சம்பவங்களுக்கு 30 வருடங்களாக முகம் கொடுத்து, அந்த பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு இன்று சமாதான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.\nகடந்த 30 வருடகால யுத்தத்தை நேரடியாக கண்ணுற்றவன், அனுபவித்தவன் என்ற ரீதியில் பரிஸ்வாழ் மக்களின் துயரத்தை நன்கு அறிந்தவனாக அவர்களது துயரத்தில் நானும் பங்கு கொள்கின்றேன்.\nபரிஸ் ஜனாதிபதி மற்றும் அவரது அமைச்சரவை அவசரகால நிலையை பிரகடனப் படுத்தியிருக்கும் தற்போதைய நிலையில் பரிஸ் மக்கள் இந்த பிரகடனத்திற்கு ஒத்தாசை புரிந்து உதவி வழங்கக் கூடிய தார்மீகப் பொறுப்பில் உள்ளனர்.\nஅதே வேளை பரிஸ் வாழ் இலங்கையர்கள் தொடர்பிலும் இலங்கை ஜனாதிபதி - அமைச்சரவையும் அவர்களின் நலன் தொடர்பில் அறிவதில் பெரும் கவனத்தை செலுத்தியுள்ளது.\nஇலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு பரிஸில் வாழும் இலங்கையர்களின் குடும்பம், அவர்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வது தொடர்பில் தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது (33620505232 , 33677048117)\nஅந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கையர்கள் தொடர்பு கொள்ள முடியும் என நான் வேண்டிக் கொள்கின்றேன்.\nபரிஸ் ஜனாதிபதி - அமைச்சரவை இலங்கையில் உள்ள பரிஸ் தூதுவர், பரிஸ் வாழ் மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதுடன் பரிஸ், விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதுடன், அதற்காக பிரார்த்தனை செய்வதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-hide-something-news/", "date_download": "2021-08-03T23:58:42Z", "digest": "sha1:ZK4DN5JR27SFG2BS4SYBSI7U5VPXADBW", "length": 5980, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "குடும்பத்துக்குத் தெரியாமல் விஜய் செய்யும் தப்பு.. அவசரப்பட்டு உளறி விட்டீர்களே தளபதி - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகுடும்பத்துக்குத் தெரியாமல் விஜய் செய்யும் தப்பு.. அவசரப்பட்டு உளறி விட்டீர்களே தளபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகுடும்பத்துக்குத் தெரியாமல் விஜய் செய்யும் தப்பு.. அவசரப்பட்டு உளறி விட்டீர்களே தளபதி\nதற்சமயம் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வரும் தளபதி விஜய் வீட்டிற்கு தெரியாமல் நீண்டகாலமாக ஒரு தப்பு செய்து வந்தது சமீபத்தில் அவருடைய பழைய வீடியோ ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.\nதளபதி விஜய் வாரிசு நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்திருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்க அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரே நடிகராக வலம் வருகிறார்.\nவிஜய் ஒரு அசைவப் பிரியர் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அசைவ சாப்பாடு இல்லை என்றால் அந்த நாள் பித்து பிடித்தது போல் ஆகிவிடுவாராம் விஜய். பெரும்பாலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிடுவது குறைவு தானாம்.\nமுன்னணி நடிகர்கள் பலரும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது மதிய சாப்பாடு பெரும்பாலும் அவர்களது வீட்டில் இருந்தே வந்துவிடும். அப்படித்தான் விஜய்க்கும். ஆனால் விஜய் வீட்டில் ஒரு கட்டுப்பாடு உள்ளதாம்.\nசெவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு தினங்களில் சைவம் தான் சமைக்க வேண்டும் என்பதில் விஜய் வீட்டினர் பிடிவாதமாக இருக்கிறார்களாம். இதனால் அந்த இரண்டு நாட்கள் மட்டும் சூட்டிங் ஸ்பாட்டில் அசைவம் சாப்பிட்டு விடுவாராம் விஜய்.\nஇதை அவரே பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ கடந்த சில தினங்களாக நிலையத்தைச் சுற்றி சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:vijay, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பீஸ்ட், பீஸ்ட் போஸ்டர், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2021/may/29/officials-inspect-pambaru-dam-refugee-camp-3631619.html", "date_download": "2021-08-04T00:39:26Z", "digest": "sha1:A2WHRRYUJCEZ2CXA4WOVBGOIGU7XATUV", "length": 9562, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாம்பாறு அணை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nபாம்பாறு அணை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு\nஊத்தங்கரை பாம்பாறு அணை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.\nஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பாம்பாறு அணை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 100-க்கும் மேற���பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்களுக்கு கரோனா காலத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதகவலின் பேரில் ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்சா்பாஷா, கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சத்தியவாணி ராஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை பாம்பாறு அணை அகதிகள் முகாமுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அவா்களுக்கு போதிய குடிநீா், தெருவிளக்கு, மருத்துவம் போன்றவை முறையாக வழங்கப்படுகின்றனவா என கேட்டறிந்தனா்.\nஇதுகுறித்து முகாம் மக்கள் கூறுகையில், தெருவிளக்கு அமைக்க வேண்டும், கழிவுநீா் சேகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும், மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சத்தியவாணி ராஜாவிடம் அவா்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.\nகியூட் தன்யா பாலகிருஷ்ணா - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி - புகைப்படங்கள்\nதமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்\nகியூட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி - புகைப்படங்கள்\nவெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nசங்க காலக் கோட்டை.. பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் 'நட்பு' பாடல் வெளியானது\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/71224/snake-who-screamed-flamboyant-firefighters", "date_download": "2021-08-04T00:05:40Z", "digest": "sha1:KQX4S6GHIQKKZH4XXR7XCIYBOS544TEU", "length": 7288, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அலறவிட்ட நல்ல பாம்பு - சாதுரியமாக பிடித்த தீயணைப்புத் துறையினர் | snake who screamed flamboyant firefighters | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஅலறவிட்��� நல்ல பாம்பு - சாதுரியமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்\nஆவடி அருகே வீட்டில் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் சாதுரியமாக பிடித்தனர்.\nபல கோடி சொத்துக்களை எழுதி வைக்க மறுத்த கணவரை வீதிக்கு விரட்டிய மனைவி \nசென்னை ஆவடி அடுத்த கோவில் பதாகை ராமகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்துள்ளது. பாம்பை பார்த்த வீட்டில் உள்ளவர்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் ரவி, ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி 5 அடி நீளமுள்ள பாம்பை சாதுரியமாக பிடித்தனர். பின்னர் அந்தப் பாம்பினை ஒரு சாக்கு பையில் போட்டு அடைத்து கொண்டு சென்றனர். பிடிபட்ட பாம்பை தீயணைப்புத் துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர்.\n2 மாதங்களுக்கு பின் புதுச்சேரி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்..\n15 வருடங்களாக யாசகம் செய்துவந்த நபர் மரணம்.. இறுதி சடங்கு செய்த பொதுமக்கள்..\n\" - தமிழில் முழக்கம் எழுப்பும் பிற மாநில எம்.பி.க்கள்\nதமிழகம்: ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஓசூர்: தொழிற்சாலை வளாகத்துக்குள் 50 ஏக்கரில் வனப்பகுதியை உருவாக்கிய தனியார் நிறுவனம்\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\nஅல்லு அர்ஜுன் டு கெளதம் மேனன்.. `நாயட்டு' ரீ- மேக் உரிமை விற்பனை\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2 மாதங்களுக்கு பின் புதுச்சேரி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்..\n15 வருடங்களாக யாசகம் செய்துவந்த நபர் மரணம்.. இறுதி சடங்கு செய்த பொதுமக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/actor-prakash-raj-to-contest-for-maa-president/", "date_download": "2021-08-03T23:15:36Z", "digest": "sha1:ZKSPLLPYQAMWB6T4BFN3CWFHQ5H6DUQR", "length": 6655, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ் ராஜ் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ் ராஜ்\nதெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நடிகர் கிருஷ்ணாவின் மகன் நரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் பதவி காலம் முடிவதால் அடுத்த சில மாதங்களில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது.\nஇந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரகாஷ்ராஜை எதிர்த்து பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு போட்டியிடுவதாக கூறப்படுகிறது.\nதெலுங்கு நடிகர் சங்கத்தில் மொத்தம் 900 ஓட்டுகள் உள்ளன. தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.\n‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்பு- இரண்டு பேர் உயிரிழப்பு\nஉலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_30.html", "date_download": "2021-08-04T01:02:52Z", "digest": "sha1:DWFSFE6WODIPM5IQJBBPACZOJZLNVYIS", "length": 5048, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "எவரும் தப்பிக்க முடியாது! ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை!", "raw_content": "\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமேலும், இதுபோன்ற பயங்கரவா�� தாக்குதல்கள் இடம்பெறாத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் ஞாயிறு தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.\nஏசுபிரான் உயிர்தெழுந்த நாளை கிரிஸ்தவர்கள் ஈஸ்டர் ஞாயிறு சிறப்பு நாளாக அனுஸ்ட்டித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், நாளை உலகளாவிய ரீதியில் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஸ்ட்டிக்கப்படும் நிலையில், உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகிட்ட பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, கடந்த 2019 ஆண்டு இதேபோன்ற ஈஸ்டர் ஞாயிறு தினத்திலேயே, நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் சிலவற்றில் பயங்கரவாத குழுக்களினால் தற்கொலை தாக்ககுதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதியுடன், குறித்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/spiritual-news/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-08-04T00:03:25Z", "digest": "sha1:BRY2GLTTQKKNYLTMLRGMSRFBIVUHBO7A", "length": 9216, "nlines": 126, "source_domain": "www.thekaraikudi.com", "title": "பக்தர்கள் விரதம் இருப்பதை அனுமதிக்காத சாய்நாதர் – தி காரைக்குடி", "raw_content": "\nHome ஆன்மீகம் பக்தர்கள் விரதம் இருப்பதை அனுமதிக்காத சாய்நாதர்\nபக்தர்கள் விரதம் இருப்பதை அனுமதிக்காத சாய்நாதர்\nபக்தர்கள் விரதம் இருப்பதை அனுமதிக்காத சாய்நாதர்\nநான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு ஒரு தினம் பகல் ஆரத்திக்கா�� மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டு விட்டு வரச்சொன்னார். அன்று ஏகாதசி என நான் கூறினேன். என்னுடன் வந்த நண்பர்கள் விரதம் அனுஷ்டித்து வந்ததால், நானும் அவர்களுடன் ஒத்துப் போக எண்ணினேன். ஆனால் நான் விரதம் இருப்பதை பாபா விரும்பவில்லை. என் தோழர்களைக் காண்பித்து, இவர்கள் பித்தர்கள். நீ வாடாவுக்குச் சென்று சாப்பிடு என பாபா பணித்தார்.\nஏகாதசி தினத்தன்று சாப்பாட்டுக்கு அலைகிறேன் என முணுமுணுத்துக் கொண்டு வாடாவில் உணவளிப்பவர் ஆரத்தி முடியும் வரையில் சாப்பாடு போட முடியாது எனக் கூறிவிட்டார். அவரும் மசூதிக்கு வந்தார். நானும் சாப்பிடாமல் திரும்பினேன். நான் சாப்பிட்டாகிவிட்டாதா என பாபா மீண்டும் வினவ அது ஆரத்தி வேலை ஆனதால் ஆரத்தி முடியும் வரை சாப்பாடு தள்ளிப் போடப்படலாமென நான் கூறினேன். ஆனால், பாபா விடுவதாக இல்லை. நீ உன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வரும் வரை, ஆரத்தி நிறுத்தி வைக்கப்பட்டு நீ வந்த பின்னரே தொடங்கும் என அவர் கூறி விட்டார். வாடா உரிமையாளரும் பணிய வேண்டி வந்தது. எனக்கு உணவு பரிமாறினார். பின்னர் நான் ஆர்த்திக்காக மசூதிக்கு திரும்பி வந்தேன்.\nPrevious articleசென்னையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் அதி வேக ரயில்.. வாவ் வாவ் வசதிகள்\nNext articleஇஸ்லாம் கூறும் வாக்குறுதியை நிறைவேற்றுதல்\nதிருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் பரமபதவாசல் திறப்பு\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் சாமி சிலைகள் இன்று பிரதிஷ்டை\nமீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருமயம் – 8\nகாரைக்குடி to தச்சக்குடி – 12\nகாரைக்குடி to பள்ளத்தூர் – 6A\nகாரைக்குடி to மதகம் – 2\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/who-will-cry-when-you-die.html", "date_download": "2021-08-03T23:48:30Z", "digest": "sha1:GGY23YH4D7BZUA7X7HVIQKAFWSEBIZD3", "length": 13361, "nlines": 186, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Who will cry when you die?\" - ரா��ின் ஷர்மா எழுதிய புத்தகம்..", "raw_content": "\n\" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்..\n\"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்\" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...\n“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்\" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...\n1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...\nமோசமானவனஙங்க மூலம் இவங்கள மாதிரி வாழக்கூடாதுன்னு கத்துக்கிறோம்.\n2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.\n3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.\nஇரவு வேண்டாம். நல்ல அழுதுடுங்க,\n4. அதிகாலையில் எழ பழகுங்கள்.\nவாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.\nகலைஞர் இன்று வரை காலை 4 மணிக்கு தான் எழுகிறாராம்.\n5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.\nஅது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.\nநல்ல நண்பர்கள் மூலமே இது கிடைக்கும்.\n6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.\nஎங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.\n' இட்லியாக இருங்கள்' புத்தகத்தை படித்திருக்கிறீர்களா\n7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.\n8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.\nசம்பாதிக்கும் நேரத்தை கூட குறைத்து அவர்களிடம் சந்தோசமாக இருங்கள்.\n9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.\n10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.\nவெகு காலையில் எழுவது கூட.\n11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.\nA. R. ரஹ்மான் கூட காரில் செல்லும் போது இளையராஜா பாடல்களைத் தான் கேட்பாராம்\n12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.\n13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.\n14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.\n15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.\n16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.\n17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.\n18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.\n19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே\nஇளையராஜா, ரஜினி, ....... \n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-08-03T22:39:50Z", "digest": "sha1:2BM2R7ADYEZKRY53RAFCA5LALILAF44V", "length": 23080, "nlines": 410, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "கவிதை | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nFiled under கவிதை, குழந்தை, ரசித்தவை\nபெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு…\nவேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,\nகுழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி\nஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு…\nதூக்க முடியாமல் கீழே போட்டு\nதூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு…\nஆக்கத்தான் என் குட்டி தேவதையே\nநன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்\nFiled under கவிதை, சமூகம், ரசித்தவை\nகவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை\nவீ.எம், இன் blog இல் கண்டெடுத்தது\nFiled under கவிதை, ரசித்தவை\nமிகவும் ரசித்து வாசித்தேன். கவிதையை எழுதியது யாரெனத் தெரியவில்லை.\nஉன் வழிகளெங்கும் தூண்டில்கள் விழுந்திருக்கலாம்,\nநீந்த முடியாதபடி வலைகள் விரித்திருக்கலாம்.\nதண்ணீராய் மாறித் தப்பித்துக் கொள்..\nFiled under கவிதை, சமூகம், ரசித்தவை\nவருடத்தில் ஒரு நாள் மட்டுமே..\nFiled under கவிதை, ரசித்தவை\nஅவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.\nநீ உன் பிறந்தகம் போன\nபையப் பைய வாடுதல் போல\nமிக நீண்ட பிரயத்தனத்திற்குப் பின்\nFiled under கவிதை, சமூகம், ரசித்தவை\nதாமரையின் ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ என்ற கவிதை தொகுப்பிலிருந்து………\nமுன்னதாக நீ என்ன செய்தாய்\nமழைக்குறிப்பு என்று ஒரு கவிதையில், மழை வரும்போது ஏற்படும் மண்வாசத்தை அனுபவிப்பது பற்றி, மகிழ்ச்சியடையும் மயில்கள். உழவர்கள், குழந்தைகளின் பற்றி எல்லாம் சொல்லி விட்டு, இறுதியில் இப்படி முடிக்கிறார்…\nஒட்டடை என்று ஒரு கவிதையில் வேலைக்கும் சென்று வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமல், வீட்டில் ஒட்டடை அடிக்க பிந்தி விட்டதற்காக, கணவன், மாமனார், மாமியார் எப்படி எல்லாம் வார்த்தைகளால் புண்படுத்துகிறார்கள் என்பது பற்றிச் சொல்லி வ���ட்டு இப்படி சொல்கிறார்….\nயார் அடிப்பது மனசின் ஒட்டடை\nநியாயத்திற்கான போராட்டத்திற்கு அழைக்கும் என்னையும் அழைத்துப் போ என்ற கவிதையில் சில வரிகள்…\nவெள்ளம் சொல்லித் தரும் வா\nஅந்தப் பதினொரு நாட்கள் என்று ஒரு கவிதையில் சில வரிகள்…\nபுத்தர் சிரித்தார் என்ற கவிதையில் சில வரிகள்…\nஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் என்ற கவிதையில் அம்மா அப்பாவை விட்டு பிரிந்து வேறொரு இடத்தில் விடுதியில் தங்கியிருந்து படிக்கையில் அதை வெறுத்தது பற்றி கவிதையின் முன் பகுதியில் சொல்லி,இறுதியில் இப்படிச் சொல்கிறார்….\nதிடீரென்று எனக்குள் ஒரு கதவு\nஎன் நேற்றைய கடிதம் கண்டு\n“அம்மா நான் மிக நலம்\nஅழுவதை நான் நிறுத்தி விட்டேன்\nநன்றி: ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’, தாமரை\nFiled under கவிதை, சமூகம், ரசித்தவை\n”, மட்டக்களப்பு நவம் அரவிந்தன்\nFiled under கவிதை, சமூகம், ரசித்தவை\nஅன்னை தெரெசாவுக்கு ரா.பார்த்திபனின் கிறுக்கல்களில் இருந்து……..\nமுக வரிகளில் மனித நேயத்தின் முகவரி\nகாற்றோடு கலந்து விட்டதால் – இனி\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2010/08/blog-post_21.html", "date_download": "2021-08-03T23:38:22Z", "digest": "sha1:EDS4755T75D73IBCZCS7ZWQNIXRO72AM", "length": 26146, "nlines": 300, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: பதிவுலகில் நான் எப்படிபட்டவன்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, ஆகஸ்ட் 21, 2010\nஎன்னை அருமை நண்பர் எப்பூடி தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார் அவருக்கு என் நன்றி இதோ பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என்ற தொடர் பதிவு\n1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\n(கோயில்லே ஆயிரம் பேருக்கு சாப்பாடு எல்லாம் போட்டு வச்ச பெயரல்ல இது )\n2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஆம் அது தான் என் உண்மையான பெயர்\n3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....\n(இது ஒன்னும் சரித்திர நிகழ்வு கிடையாது )\nசெய்திகள் படிப்பதற்காக ஒவ்வொரு தளமாக நான் சென்று படிக்க படிக்க எனக்கு வலைபதிவு உலகம் சுவாரஸ்யமானது .பின் என்வழி வலைத்தளத்தில் ந��ன் தொடர்ச்சியாக படித்து பின்னூட்டம் இட்டேன் எனது கவிதை, கட்டுரை, என் பையன் வரைந்த ரஜினி படம் என்று என் வழியில் வெளி வந்தது. கிரி , எப்பூடி தளங்களும் எனக்கு பரிச்சயமாகின .நாமும் ஒரு வலை தளம் தொடங்கி பார்ப்போம் என்று எனது குடந்தையூர் தளத்தை தொடங்கினேன்.\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\nஒன்னுமே செய்யலை. பதிவுலக நண்பர்களின் தளங்களுக்கு சென்று பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டேன். அதன் மூலம் என் தளம் ஏதோ கொஞ்சம் பிரபலமானது\n(சன் டிவி முதல் எல்லா பத்திரிக்கைகளிலும் விளம்பரம் கொடுக்க நினைச்சாலும் அதெல்லாம் முடியுமா )\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஆம். ஆனால் தொடர்ச்சியாக எல்லாம் இல்லை . சொந்த விசயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்னை பொறுத்தவரை கஷ்டங்களை பகிர்வதன் மூலம் துக்கம் பாதியாக குறைகிறது. சந்தோசங்களை பகிர்வதன் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகிறது.\n(பார்த்து வாழ்க்கை வரலாறு எதுனா எழுதிட போறே)\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nசம்பாதிப்பதற்கு எல்லாம் எழுதவில்லை. இதில் எழுதுவதின் மூலம் எனக்கு மன நிறைவு கிடைக்கிறது. மற்ற பதிவர்களின் பதிவுகள் படிப்பதும் சுவாரஸ்யமாக உள்ளது. நல்ல ஒரு பொழுதுபோக்கு தான்\n(பதிவுகள் மூலம் வருமானம் வந்தால் வேணாம்னா சொல்லிட போறே )\n7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nகுடந்தையூர் என்ற ஒரே ஒரு வலை பதிவு மட்டுமே\n(ஒரு வேலையை ஒழுங்காக செய்தால் போதும் இன்னொன்னு னா பூமி தாங்குமா )\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nஇல்லை யார் மேலும் நான் பொறாமை பட்டது இல்லை கோபப்பட்டதும் இல்லை மற்ற பதிவர்கள் போல் சிறப்பாக எழுத வேண்டும் என்று பொறுமையுடன் மட்டுமே இருக்கிறேன்\n( பொறாமையா அப்படினு ஒரு வார்த்தை இருக்கான்னு கேட்பே போலிருக்கு)\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப�� பற்றி..\nநான் வலை பதிவு உலகில் நட்சத்திரமாய் மின்ன ஆசைபடுவதாக குறிப்பிட்டிருந்தேன். என்வழி வினோ நட்சத்திரமாக என்ன சூரியனாகவே பிரகாசிக்கலாம் நீங்கள் என்று வாழ்த்தினார். நண்பர்கள் கிரி ,எப்பூடி நல்ல இடுகைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்று ஆரம்பத்திலேயே கண்டிப்புடன வாழ்த்தி உர்சாகபடுதினர் மற்ற பதிவுலக நண்பர்களும் தொடர்ந்து என்னை ஊக்கபடுத்தி வருகின்றனர். இல்லாவிட்டால் கண்டிப்பாக என்னால் ஐம்பது பதிவுகள் எழுதியிருக்க முடியாது.\n(உலகமே ஊக்கப்படுத்தினால் தான் வாழ முடியும்னு சொல்வே போலிருக்கு )\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..\nஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியன் நான்\nதிரை உலகம் சென்று டைரக்டர் ஆக வேண்டும் என்பது என் விருப்பம் முடியவில்லை. ஒரு ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்பதும் என் விருப்பம்\nமுடியவில்லை. பதிவுலகின் மூலம் எனது விருப்பம் நிறைவேறியது போல் ஒரு மன நிறைவு கிடைத்திருக்கிறது . என் எழுத்துக்கள் யாரையும் புண்படுத்த கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் எழுதுகிறேன்\n(வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பாப்போம்)\nஎன்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல பல\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, ஆகஸ்ட் 21, 2010\nக.பாலாசி ஆகஸ்ட் 21, 2010 7:19 முற்பகல்\nநல்லதுங்க சரவணன்... உங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. எளிமையாகவும், நிதானமாகவும் பதிலலித்துள்ளீங்கள்... ஐம்பதென்ன இதேபோக்கில் 500 இடுகைகளையும் கடக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nPriya ஆகஸ்ட் 21, 2010 7:46 முற்பகல்\nஉங்களைப்பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. 5 மற்றும் 6 வது பதில்கள் சூப்பர்.\nபச்சை கலரில் எழுதியதை படிக்கதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. வேறு நிறத்தில் எழுதி இருக்கலாம்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஆகஸ்ட் 21, 2010 9:47 முற்பகல்\n//(வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பாப்போம்) //\nஜெய்லானி ஆகஸ்ட் 21, 2010 10:27 முற்பகல்\nஅழகா சொல்லி இருக்கீங்க ..\nஎப்பூடி.. ஆகஸ்ட் 21, 2010 10:31 முற்பகல்\nஎழுதியமைக்கு நன்றிகள், சிறப்பாக உள்ளது . தொடர்ந்தும் கலக்குங்கள் .\nநாடோடி ஆகஸ்ட் 21, 2010 9:21 பிற்பகல்\nப‌தில்க‌ள் ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.. வாழ்த்துக்க‌ள்.\nநன்றி பாலாசி உங்கள் வாழ்த்துக்கு நன்றி\nநன்றி எப்பூடி தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி\nநன்றி ப்ரியா உங்கள் வாழ்த்திற்கு\n'பரிவை' சே.குமார் ஆகஸ்ட் 22, 2010 2:39 முற்பகல்\nப‌தில்க‌ள் ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.\nகிரி ஆகஸ்ட் 24, 2010 9:44 பிற்பகல்\nசரவணன் முன்பை விட தற்போது உங்கள் எழுத்தில் முன்னேற்றம் தெரிகிறது (டகால்ட்டியாக சொன்னது அல்ல). வாழ்த்துக்கள்.\nநீங்க ஏன் இன்னும் இன்டலி ஓட்டுப்பட்டையை நிறுவாமல் இருக்கிறீர்கள்\nஉங்கள் வாழ்த்திற்கு நன்றி கிரி\nஎனை ஊக்கபடுத்தும் அனைத்து வலைதள நண்பர்களுக்கும் எனது நன்றிகள்\nAnanthi (அன்புடன் ஆனந்தி) ஆகஸ்ட் 27, 2010 7:15 முற்பகல்\nஎல்லா பதில்களும் அருமை... அதிலும்... அடைப்புக்குள் உள்ள கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பர்.. :-))\nஸ்ரீ.கிருஷ்ணா செப்டம்பர் 01, 2010 3:20 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத ந���்ப...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nஇப்படி ஒருவர் இப்படியும் ஒருவர்\nஇரு மன அழைப்பிதழ் 2\nகாதல் கடிகள் 1 ஏண்டா உன் காதலியை ட்ராப் பண்ணிட்ட...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-08-03T23:10:08Z", "digest": "sha1:3YLNPMTCOY55FSBDLZDN2GQHDQ5WIBW2", "length": 7334, "nlines": 133, "source_domain": "orupaper.com", "title": "ஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் | ஒருபேப்பர்", "raw_content": "\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nஸ்கொட்லாண்டில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nPrevious articleபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nNext articleஇலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் நாடு திரும்ப நடவடிக்கை\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்…\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில��� இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-03T22:56:32Z", "digest": "sha1:HUNISJ5JPDPDBFHUBLZTQ6OVALPTA34R", "length": 11313, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இமாச்சலப் பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மணாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.\nஇந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தின் அமைவிடம்\nநிறுவப்பட்ட நாள் சனவரி 25, 1971\nசட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை[4] (68 seats) ()\nமக்களவைத் தொகுதி இமாச்சலப் பிரதேசம்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ.\nஇமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவைகள்;\nநஹான், நைனா தேவி, பிலாஸ்பூர், மணாலி, சிம்லா, டல்ஹவுசி, காங்கிரா மற்றும் தர்மசாலா ஆகும்.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இமாசலப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,864,602 ஆக உள்ளது. நகர்புறங்களில் 10.03% மக்களும், கிராமப்புறங்களில் 89.97% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.94% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் 3,481,873 மற்றும் 3,382,729 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். 55,673 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 123 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.53 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.93 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 777,898 ஆக உள்ளது. [6]\nஇம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 6,532,765 (95.17 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 149,881 (2.18 %)ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 79,896 (1.16 %) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 12,646 (0.18 %)ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 79,896 ஆகவும் (1.16 %), சமண சமய மக்கள் தொகை 1,805 (0.03 %)ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 78,659 (1.15 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 856 (0.01 %)ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,805 (0.03 %) ஆகவும் உள்ளது.\nஇம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், திபெத்திய மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.\n↑ இமாச்சலப் பிரதேசம் 2008ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே அதன் அலுவல் மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது.Hindi to be official language of H.P.\nஇமாசலப் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2020, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3050078", "date_download": "2021-08-04T00:43:46Z", "digest": "sha1:TUVQGCZEMMQQIFJFCHSBP4MFCUQ77FT4", "length": 4948, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Ravidreams\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Ravidreams\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:51, 20 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்\n710 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 மாதங்களுக்கு முன்\n04:44, 20 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n04:51, 20 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பேச்சு:அராபியர்]], [[பேச்சு:யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை]] [[பேச்சு:கனகம்]], [[பயனர்_பேச்சு:Fahimrazick#நகர்த்தல்]], [[பயனர்_பேச்சு:Fahimrazick#July 2020]] - இவற்றைக் கொஞ்சம் கவனியுங்கள். நலமுரண் தவிர்ப்பதற்காக பேச்சைத் தவிர்த்தும், பேச்சில் பங்குபற்றாமலும் இருக்கிறேன். தயவுசெய்து விடயத்திற்கு புறம்பே பயனர்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதை வலியுறுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு இதில் தலையிட விருப்பம் இல்லையென்றால், விக்கி வழிகாட்டலுக்கமைய நான் செயல்பட எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 04:44, 20 அக்டோபர் 2020 (UTC)\nஅன்பின் இரவி, நான் எதை எழுதினாலும் அதிற் குற்றங் காணவும் எப்படியாவது எதையாவது காரணங் காட்டி என்னைத் தடை செய்து விடவும் கங்கணங்கட்டிக் கொண்டிருப்போருமுளர். இதை நான் சொல்லித்தான் அறிய வேண்டியதில்லை.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:51, 20 அக்டோபர் 2020 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-04T01:12:13Z", "digest": "sha1:AKZYQ7SO3K2FKAFYNG7Y567OKSC76ZG7", "length": 13378, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம்\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஒரு கணிணி மென்பொருளின் வளர்ச்சி கட்டங்கள் மற்றும் அதன் முதிர்ச்சி ஆகியவைக் கூட்டாக மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் எனப்படும். இது அதன் ஆரம்பகால வளர்ச்சியில் இருந்து அதன் வெளியீடு வரை குறிக்கும். அம்மென்பொருளை மேன்படுத்தவே அல்லது அதில் உள்ள வழுவைக் களையவே கொண்டுவரப்படும் வெளியீடுகளும் இதில் அடங்கும்.\nமென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கர வரைபடம்\nமென்பொருள் வளர்ச்சியில் பயன்படுத்தப்படும் \"ஆல்பா/பீட்டா\" ஆகிய குறிச்சொற்கள் ஐபிஎம்-இல் உருவானவை. 1950களில் இருந்தே ஐபிஎம் அதன் வன்பொருள் வளர்ச்சிப் பணிகளில் இத்தகைய குறிச்சொற்களை பயன் படுத்தியிருக்கிறது. ஒரு புதிய உருவாக்கத்தை அறிவிக்கும் முன்பு செய்யப்படுவது \"எ\" சோதனை எனவும், அதை தயாரிப்புக்கு அனுப்பும் முன் செய்யப்படுவது \"பி\" சோதனை எனவும், அத்தாயாரிப்பை வெளியிடுவதற்கு முன்பு செய்வது \"சி\" சோதனை எனவும் அழைக்கப்பட்டது. மென்பொருள் ஐபிஎம்மின் முக்கிய அளிப்புகளில் ஒன்றான பின்பு, அறிவிக்கும் முன்பு செய்யப்படுவது ஆல்பா சோதனை எனவும், ஒரு மென்பொருளின் பயன்பாட்டுத் தயார் நிலையை காட்டுவது பீட்டா சோதனை எனவும் குறிப்பிடப்பட்டது. ஐபிஎம்மின் முந்தைய மென்பொருளில் ஒன்றில் மேலாளராகப் பனியாற்றிய மார்டின் பெல்ச்கி என்பவர் இவைகளை உருவாகியாதாக உரிமையெடுத்துக்கொண்டார். 1960களில் ஐபிஎம் இந்த குறிச்சொற்களை நீக்கியது, இருப்பினும் அதற்குள் இது பரவலாக வழக்கில் வந்துவிட்டது. தான் செய்யாமல் பயனாளர்களின் மூலம் செய்யப்படும் சோதனையை ஐபிஎம் \"பீட்டா சோதனை\" என்றழைக்காமல் \"களச் சோதனை\" என்று அழைத்தது.[1]\nமுன்-ஆல்பா (Pre-alpha) என்பது ஒரு மென்பொருள் சோதனைக் கட்டத்திற்கு வரும் முன் மேற்கொள்ளப்படும் அனைத்து வேலைகளையும் குறிக்கும். தேவை ஆய்வு, மென்பொருள் வடிவமைப்பு, மென்பொருள் வளர்ச��சி, மற்றும் உருப்படி சோதனை ஆகிய அனைத்தும் இதில் அடங்கும். திரமூல மென்பொருள் உருவாக்கத்தில் பல விதமான முன்-ஆல்பா பதிப்புகள் உண்டு. குறிப்பிட்ட செயல்பாடுகளைக் கொண்டு திட்டமிட்டு, அவை நிறைவேறியவுடன் \"தொலைகல்\" பதிப்புகளாக வெளியிடப்படும்.\nமென்பொருளை சேதனைக்கு உட்படுத்த துவங்கக்கூடிய கட்டத்தை ஆல்பா கட்டம் எனக் குறிக்கலாம் (ஆல்பா கிரேக்கத்தில் முதல் எழுத்து என்பதால் இங்கு ஒன்று/முதல் எனபதைக் குறிக்கிறது). இக்கட்டத்தில் உருவாக்குநர்கள் பொதுவாக வெள்ளைப் பெட்டி சோதனை உத்தியைக் கையாழுவார்கள். மேலான சரிபார்த்தல் வேலையை கருப்புப் பெட்டி அல்லது சம்பல்ப் பெட்டி சோதனை உத்தியின் மூலம் வேறு ஒரு சோதணை அணி செய்யும். நிறுவணத்திற்குள் கருப்புப்பெட்டி சோதணைக் கட்டதிற்கு செல்வது ஆல்பா வெளியீடு எனக்கூறப்படுகிறது.\nஆல்பா மென்பொருட்கள் நிலையான செயல்பாடு இல்லாதவை, அதனால் தகவல் சேதாரம் ஏற்படலாம். ஆல்பா நிலையிலுள்ள தனியுரிமை மென்பொருட்கள் வெளியிடப்படுவது அரிது. இருப்பினும் திரமூல மென்பொருட்களில் ஆல்பா நிலை பொது வெளியீடு, பெரும்பாலும் மூலக் கோப்புகளாக, பரவலாக காணப்படும் ஒன்று. ஆல்பாக் கட்டம் வழக்காமாக சிறப்பியல்பு உறைவில் முடிவடையும், அதாவது அதற்குமேல் அந்த மென்பொருளில் புது சிறப்பியல்பு எதுவும் சேர்க்கப்படாது. இந்தக் கட்டத்தில் ஒரு மென்பொருள் சிறப்பியல்பு முழுமை பெற்றதாகக் கூறப்படுகிறது.\nஇரண்டாம் கிரேக்க எழுத்தான பீட்டாவைக் கொண்ட கட்டம் ஆல்பாக்கட்டத்திற்கான அடுத்த கட்டம் ஆகும். இது பொதுவாக சிறப்பியல்பு உறைவில் துவங்குகிறது. பீட்டா நிலையில் உள்ள மென்பொருளில் பொதுவாக முழுமை அடைந்த மென்பொருளைவிட அதிக வழுக்கள் இருக்கும், அதனால் வேகம் மற்றும் செயல்திறன் விவகாரத்துடன் தகவல் சேதாரமும், இயக்கப் பழுதும் ஏற்படலாம். பீட்டாக் கட்டதில் பெரும்பாலும் பயன்பாடு சோதணை உத்தி கொண்டு பயனாளர்களை பாதிக்கக்கூடிய வழுகளை கலைவதில் கவனம் செலுத்தப்படும். பீட்டாப் பதிப்பில் உள்ள மென்பொருளை பயனாளர்களுக்காக பொதுவாக வெளியிடுவது பீட்டா வெளியீடு எனப்படும். இந்த வெளியீட்டில்தான் ஒரு மென்பொருள் முதன்முதலாக உறுவாக்கும் நிறுவணத்திற்கு வெளியில் பயன்பாட்டிற்கும் சோதணைக்கும் பொதுவாக அளிக்கப்படுக���றது.\nபீட்டாப் பதிப்பை பயன்படுத்தும் பயனாளர்கள் பீட்டா சோதணையாளர்கள் என்றழைக்கப்படுவர். இவர்கள் மெரும்பாலும் எந்த பணமும் இன்றி சோதணை செய்ய ஆர்வமுள்ள, இறுதியில் குறைந்த விலைக்கோ அல்லது இலவசமாகவோ அம்மென்பொருளைப் பெறும் வாடிக்கையாளர்களாகவோ அல்லது வருங்கால வாடிக்கையாளர்களாகவோ இருப்பர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 16:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/rasipalan/sani-peyarchi-palangal/", "date_download": "2021-08-03T22:52:36Z", "digest": "sha1:OBDORZB3V64DXMPG7MRVA6A3SKGWN7VP", "length": 3747, "nlines": 79, "source_domain": "tamilpiththan.com", "title": "Sani Peyarchi Palangal Archives | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nமீனம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nகும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nமகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nதனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nவிருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nதுலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nகன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nசிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nகடகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nமிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2015/11/blog-post_24.html", "date_download": "2021-08-04T00:15:05Z", "digest": "sha1:QCOFFF7UOPLEW57RJFGWJL5OW5IU5XTG", "length": 22638, "nlines": 364, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அகில இல‌ங்கை ம‌க்க‌ள் காங்கிரஸ் செய‌லிழ‌ந்து விட்ட‌து.", "raw_content": "\nஅகில இல‌ங்கை ம‌க்க‌ள் காங்கிரஸ் செய‌லிழ‌ந்து விட்ட‌து.\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது தனது அரசியல் பீடத்தையோ செயற்குழுவையோ உத்தியோகபூர்வமாக கூட்டி முடிவுகளை எடுக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான கூட்டங்கள் கூட்டப்பட்டாலும் அவை நிழல் கூட்டங்களாக மட்டுமே அமையுமே. தவிர அவை அந்தக் கட்சி யாப்பின் அடிப்படையில் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற முடியா. கட்சிக்கு வெளியிலும் விசேடமாக, தேர்தல் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களில் கூட இவ்வாறான கூட்டங்களில் மேற்கொள்ளக் கூடிய பல விடயங்கள் வலுவற்றனவாகவே நோக்கப்படும்.\nஇவ்வாறான நிலைமைக்குக் காரணம் கட்சியின் செயலாளர் என்ற பதவிப் பிரச்சினையே. கட்சியின் செயலாளரான வை.எல்.எஸ். ஹமீ்த் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைமையும் அவர் சார்பானோரும் அறிவித்தாலும் கட்சியின் யாப்பின்படி அவ்வாறு செயலாளரை நீக்க முடியாது என்று முன்வைக்கப்பட்டுள்ள வாதம் தேர்தல் ஆணையாளராலும் உறுதிபப்டுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் செயலாளருக்கு எதிரான நீதமன்ற கட்டமைப்பின் ஊடாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட அது ஹமீதை பாதுகாக்கும் தன்மையைக் கொண்டதாகவும் அமையலாம்.\nஇவ்வாறானதொரு நிலையில் செயலாளரை நீக்கிய பின்னர் அவரைச் சட்ட ரீதியாக எப்படி நீக்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து அதன்படி நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கூட அது வலுவற்றே போகும். சட்ட ரீதியற்ற முறையில் முறையில் ஒருவரை நீக்கி விட்டு பின்னர் அதனை சட்டமுறைமைக்கு உட்படுத்தும் முயற்சிகள் பெரும்பாலும் சட்டவாக்கத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியனவல்ல.. எனவே, இந்த விடயமும் வை.எல்.எஸ்.ஹமீதுக்கு சார்பானதாகவே அமையலாம்.\nஇவை எல்லாம் ஒரு புறமிருக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளரான வை.எல்.எஸ். ஹமீதை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது ஓர் அவசர முடிவு என்றுதான் கூற வேண்டும். இந்த விடயத்தில் அமைச்சர் ரிஷாத் அவர்கள் ஒரு சிலரின் கருத்துகளை மட்டும் கேட்டு விட்டு முடிவை எடுத்த விட்டரோ தெரியாது.\n2004 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி என நினைக்கிறேன். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகிச் சென்றவர்களில் வை.எல். எஸ். ஹமீத் அவர்களும் ஒருவராவார். ஹமீத் உட்பட விலகிய அனைவரும் ஒன்றுபட்டு தனியாக இயங்குவதாக தீர்மானிக்கப்பட்டிருந்த போது அதற்கான ஒரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பலப்படுத்துவது என இவர்கள் தீர்மானித்தனர்.\nஇன்றும் எனக்கு நன்றாக ஞாபகமுள்ளது. 2005 ஆம் ஆண்டுகளில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்திலிருந்து இந்த மாற்று அணிக்கு ஒரு தகவல் வழங்கப்பட்டிருந்தது. அதாவது, அமைச்சுப் பதவிகள் தருகிறோம் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் என்பதே மஹிந்த தரப்பு தகவல். இது தொடர்பில் மாற்று அணியினர் பல விடயங்களை கலந்துரையாடி சில முடிவுகளை எடுத்திருந்தனர்.\nகொழும்பு மாநகர சபையின் இன்றைய மேயரான அல்ஹாஜ் முஸ்ஸமிலின் கொள்ளுப்பிட்டி வீட்டில் இவர்கள் கூடி சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியமை எனக்குத் தெரியும். வை.எல்.எஸ். ஹமீத் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். (மற்றவர்களின் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை) அப்போது ஒரு விடயம் அங்கு பூதாகரமான பிரச்சினையாக இவர்களுக்குள் வெடித்தது.\nஅமைச்சராக யாரின் பெயரை குறிப்பிடுவது என்பது தொடர்பில் அவர்களால் தீர்மானம் எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. இறுதியில், தற்போதைய பிரதியமைச்சர் அமீர் அலியை அமைச்சாராக்குவோம் என்று சிலர் கூறிய போது, வை.எல்.எஸ். ஹமீத் ஆத்திரமடைந்தவராக அங்கிருந்து வெளியேற முயற்சித்தார். இருப்பினும் அவர் தடுக்கப்பட்டு அவரது கருத்துகளையும் கூறும்படி கேட்கப்பட்டார்.\nஅமீர் அலி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை அமைச்சராக்க முடியாது. அதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ரிஷாத் பதியுதீனையே அமைச்சராக்க வேண்டும். அவர் மூலமே கட்சியைக் கட்டியெழுப்ப முடியும் என ஒற்றைக் காலில் நின்றவர்தான் இன்று பதவி விலக்கப்பட்டுள்ள இந்த ஹமீத். அவ்வாறு நடக்காவிடின் தான் வெளியேறுவதாக ஆக்ரோஷப்பட்டார். அமீர் அலியும் கட்சிக்கு முக்கியதானவர். அவரும் நல்லவர்தான். ஆனால் வட பகுதியைச் சேர்ந்த ரிஷாத் பதியுதீனுக்கே அமைச்சு பொறுப்பு வழங்க வேண்டும். அவர் துடிப்பானவர், சமூக அக்கறை கொண்டவர் என்றெல்லாம் ஹமீத் அங்கு கூறினார். இருப்பினும் அங்கிருந்த பலரும் இதனை… (மீதி விரைவில்)\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்���ாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-alto-vxi-launched/", "date_download": "2021-08-04T00:09:35Z", "digest": "sha1:TBM2CF6E5J7YTGZTJTTOSJS3EOOWSKF4", "length": 5218, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.3.80 லட்சத்தில் மாருதி சுசுகி ஆல்டோ VXi+ விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ரூ.3.80 லட்சத்தில் மாருதி சுசுகி ஆல்டோ VXi+ விற்பனைக்கு வெளியானது\nரூ.3.80 லட்சத்தில் மாருதி சுசுகி ஆல்டோ VXi+ விற்பனைக்கு வெளியானது\nமாருதி சுசுகி நிறுவனத்தின் குறைந்த விலை காரான ஆல்டோ காரின் VXi+ வேரியண்டில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கூடுதலாக இணைக்கப்பட்டு ரூ.3.80 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்நிறுவனத்தின் ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ 2.0 ஆதரவை பெற்ற 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பைப் பொறுத்தவரை, விஎக்ஸ்ஐ + டிரிம் இரட்டை முன் ஏர்பேக்குகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் மற்றும் டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருவருக்கும் சீட் பெல்ட் நினைவூட்டலுடன் வருகிறது.\nஆல்டோவை இயக்குவதற்கு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 48 ஹெச்பி பவரை வழங்கும், 800 சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nPrevious article300 கிமீ ரேஞ்சுடன் டாடா நெக்ஸான் EV அறிமுகமானது\nNext articleஅதிக பவருடன் புதிய யமஹா ரே ZR125, ரே ZR125 ஸ்ட்ரீட் ரேலி வெளியானது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-character-very-like-famous-director/", "date_download": "2021-08-03T22:31:16Z", "digest": "sha1:YQGUZFCIUCXA3335SVLX5D23Y6JOX3JL", "length": 5601, "nlines": 56, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் மட்டுமே என் வேலையில் தலையிடு செய்ததில்லை.! சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய இயக்குனர் புகழாறம்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித் மட்டுமே என் வேலையில் தலையிடு செய்ததில்லை. சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய இயக்குனர் புகழாறம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித் மட்டுமே என் வேலையில் தலையிடு செய்ததில்லை. சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய இயக்குனர் புகழாறம்\nஅஜித் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் இவர் எந்த பேட்டியும் கொடுக்க முன் வராதவர் அதே போல் யார் பற்றியும் தவறுதலாக பேசமாட்டார் அவர் உண்டு அவர் சினிமா உண்டு என கடைபிடிப்பவர்.\nதழிழ் சினிமாவின் SP முத்துராமனுக்கு பிறகு 100% கமர்ஷியல் மற்றும் சிறந்த Family sentiment படத்தை மக்கள் ரசிக்கும் படி படத்தை இயக்குக்கும் இயக்குனர் K.S.ரவிக்குமார் அவர்கள்.\nபெரும்பாலும் படத்திற்கு இவர் கதை எழுத மாட்டார். யாரேனும் கதை எழுதினால் அந்த படத்திற்கு திரைக்கதை, வசனம்,டிரைக்ஷன் மட்டும் செய்வார்.\nவிக்ரமன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.புரியாத புதிர், சேரன் பாண்டியன், பரம்பரை, பெரிய குடும்பம், நாட்டாமை, நட்புக்காக, தெனாலி,அவ்வை சண்முகி,படையப்பா,முத்து,வில்லன்,வரலாறு போன்ற தமிழ் சினிமா வரலாற்று பிளக்பஸ்டர் படங்களை கொடுத்தவர்.\nதயாரிப்பாளர் R.B. செளத்ரி செல்ல பிள்ளை. விஐய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா என்னும் படத்தையும் இயக்கியுள்ளார். அஜித் இவர் இயக்கத்தில் நடித்த வில்லன் மற்றும் வரலாறு ஆகிய இரு படங்களுக்கும் FLIM FARE விருது பெற்று கொடுத்தார்.\nதற்போது தெலுங்கில் NTR மகன் பாலையா நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் ஜெய்சிம்மா பாடல் வெளியிட்டு விழாவில் K.S.ரவிக்குமார் கூறுகையில் நான் பணிபுரிந்த தழிழ் கதாநாயகர்களில் அஜித் ஒருவர் மட்டுமே என்னுடைய வேலையில் தலையிட்டது கிடையாது.\nசொல்வதை செய்வார் தேவையில்லாத தலையிடு இருக்காது என அவர் கூற அரங்கமே அதிர்ந்தது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2791054", "date_download": "2021-08-03T23:24:43Z", "digest": "sha1:J47OAIVXKTRJ5O7SHG624RFQZAOIDN43", "length": 37246, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "12 ரா��ிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 30 ஆயிரமாக ...\nபலாத்காரம் செய்த 'மாஜி' பாதிரியாரை மணக்க அனுமதி ... 4\n6வது திருமணம் செய்ய முயன்ற 'மாஜி' அமைச்சர் மீது ... 1\nஇதை கேட்டால், ஜால்ராவே வெட்கப்படும் போல... 2\nஇந்திய ஹாக்கி அணி அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி 1\nதாக்குதலுக்கு தயாரான பயங்கரவாதிகள்; 4 பேர் போலீசில் ... 3\nசிவசங்கர் பாபா 3வது முறையாக போக்சோவில் கைது 2\nநக்சல் ஆகும் எண்ணம்: வைகோ மகன் 'திடுக்' 18\nகோவையில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் 3\nசீன ஆய்வகத்தில் கொரோனா ஆதாரத்துடன் அமெரிக்கா புகார் 4\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 279\nஆதாரில் போன் எண் திருத்தம்: இனி வீட்டிலேயே செய்யலாம்\nடெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த மதுரை இன்ஸ்பெக்டர் ... 26\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nநேர்மை அதிகாரிகள் டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் ; ஹிந்து ... 57\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 279\nவேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர்\nஇது உங்கள் இடம் : வெற்றிக்கொடி நாட்டும் பீஹாரி\nவெள்ளி முதல் வியாழன் வரை (25.6.2021 - 1.7.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்சந்திரன், புதன், குரு அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.அசுவினி: வருமானம் அதிகரிக்கும். செய்யும் தொழில் சிறப்படையும். கோபமான பேச்சினை தவிர்க்கவும். வீட்டில் உற்சாகமாக இருப்பீர்கள். உடல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவெள்ளி முதல் வியாழன் வரை (25.6.2021 - 1.7.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.\nசந்திரன், புதன், குரு அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.\nஅசுவினி: வருமானம் அதிகரிக்கும். செய்யும் தொழில் சிறப்படையும். கோபமான பேச்சினை தவிர்க்கவும். வீட்டில் உற்சாகமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.\nபரணி: தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவி தேடி வரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். சிலருக்கு பதவி உயர்வு கிட���க்கும். பண வரவு அதிகரிக்கும்.\nகார்த்திகை 1: பேச்சில் இனிமை பிறக்கும். அதிகாரத்தை கையில் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு திடீர் யோகம் உண்டாகும். குழந்தைகளால் குதுாகலமும், சந்தோஷமும் அதிகரிக்கும்.\nபுதன், சூரியன் சாதக நிலையில் உள்ளனர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.\nகார்த்திகை 2,3,4: கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்னையை நீங்களே தீர்ப்பீர்கள். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும்.\nரோகிணி: பண வரவு சரளமாக இருப்பதால் கடன்கள் தீரும். நட்புகளுடன் இருந்து வந்த பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். தொழில் முன்பைவிடச் சற்று சிறப்படையும்\nமிருகசீரிடம் 1,2: தடைபட்டிருந்த தொழில் சற்று விறுவிறுப்படையும். லாபம் ஓரளவுக்கு மட்டுமே அதிகரிக்கும். இளைஞர்களின் முயற்சி படிப்படியாக வெல்லும்.\nசந்திராஷ்டமம்: 25.6.2021 காலை 6:00 - 26.6.2021 மதியம் 12:33 மணி\nராகு, கேது, குருவால் நற்பலன் உண்டு. துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.\nமிருகசீரிடம் 3,4: பிள்ளைகள் உங்களின் சொல்கேட்டு நடப்பார்கள். மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைப்பதால் படிப்பில் ஆர்வம் உண்டாகும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு, மரியாதை கூடும்.\nதிருவாதிரை: எந்த விஷயத்தையும் துணிவுடன் செய்வீர்கள். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் சிறு லாபம் காண்பீர்கள். சகோதரிகளின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சி தரும்.\nபுனர்பூசம் 1,2,3: கொடுக்கல், வாங்கலில் லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். செலவுகள் கூடும். இளைஞர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.\nசந்திராஷ்டமம்: 26.6.2021 மதியம் 12:34 - 28.6.2021 மாலை 5:24 மணி\nபுதன், ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.\nபுனர்பூசம் 4: சகபணியாளரால் சில சங்கடங்கள் உண்டாகும். தாய்மாமன் வகை உறவுகளால் நன்மை காண்பீர்கள். பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகம் குறையாது. தொழில் எதிர்பார்த்ததை விட நிதானமாக நடக்கும்.\nபூசம்: எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமாக இருப்பதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.\nஆயில்யம்: பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். பொறுப���புகளை சரிவர நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். கற்பனையாக தேவையற்ற கவலைகள் கொள்வீர்கள்.\nசந்திராஷ்டமம்: 28.6.2021 மாலை 5:25 - 30.6.2021 நள்ளிரவு 12:29 மணி\nராகு, புதன், சூரியன் அனுகூல பலனை தருவர். சூரியன் வழிபாடு வளம் தரும்.\nமகம்: மனஉற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகளின் தீர்மானத்துக்கு வழிகாட்டுவீர்கள். வியாபாரிகளின் கடன்கள் ஓரளவு குறையும்.\nபூரம்: பயணத்தை தள்ளிப் போடுவீர்கள். பணியாளர்களின் மனதிற்குப் புதுத் தெம்பு கிடைக்கும். பெண்களுக்கு நல்ல செய்தி வரும். உடல் நலம் முன்பைவிட நன்கு மேம்படும்.\nஉத்திரம் 1: சுபநிகழ்ச்சிக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும். சகபணியாளர்களின் உதவியால் நிலுவைப்பணிகளை முடிப்பீர்கள்.\nசந்திராஷ்டமம்: 30.6.2021 நள்ளிரவு 12:30 மணி - 1.7.2021 நாள் முழுவதும்\nசந்திரன், புதன், கேது அதிர்ஷ்டமான பலன்களை தருவர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.\nஉத்திரம் 2,3,4: பெரிய தீர்மானங்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க வேண்டாம். வாழ்வில் முன்னேற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.\nஅஸ்தம்: மற்றவர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு சிறுசிறு மனவருத்தம் ஏற்பட்டாலும் வெளியில் காட்ட வேண்டாம். திடீரென்று சந்தோஷப்படக்கூடிய மாற்றம் ஏற்படும். மன நிறைவு பெறுவீர்கள்.\nசித்திரை 1,2: அக்கம்பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் பரிவு காட்டி அவர்களின் அன்பை பெறுவீர்கள். பெண்களுக்கு நகைகள், ஆடைகளின் சேர்க்கை உண்டாகும்.\nகுரு, புதன், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.\nசித்திரை 3,4: பணியாளர்கள் பிறருக்கு தீங்கு நினைத்து எதுவும் செய்ய வேண்டாம். கஷ்டப்பட்டு முயன்றால் மட்டுமே வெற்றிபெற பெற முடியும். தேவையற்ற பயங்களைத் துாக்கிப்போடுங்கள்.\nசுவாதி: அலுவலகப் பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகள் போட்டியாளர்களைக் கண்டு பயப்பட வேண்டாம். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.\nவிசாகம் 1,2,3: விருந்தில் கலந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆடை, அலங்காரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்கு தேவையானதை வாங்குவீர்கள். முயற்சிகளுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும்.\nகுரு, சந்திரன், புதன் கூடுதல் நற்பலன்களை தருவர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.\nவிசாகம் 4: முன்னேற்றத்தில் சிறு தடைகள் ஏற்படும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் தாமதமாகும். நீண்ட கால பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.\nஅனுஷம்: பல புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வெல்வது உங்கள் கையில் தான் உள்ளது. சொந்தத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள்.\nகேட்டை: முன்னேற்றமான சூழ்நிலையை காண்பீர்கள். பல காலமாக எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்பட்டு மகிழ்விப்பர். இதுவரை ஏற்பட்ட தடைகளுக்கான காரணத்தை கண்டறிந்து களைவீர்கள்.\nசந்திரன், ராகு, கேது நல்ல பலனைத் தருவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.\nமூலம்: குடும்பத்தினரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பணியில் தடுமாற்றம் இல்லாமல் மனம் ஒருமித்து செயல்படுவீர்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயத்தில் தடைக்கு பின்பு பலன் கிட்டும்.\nபூராடம்: வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு நற்செய்தி வரும். எதிலும் படிப்படியான நன்மைதான் எதிர்பார்க்க முடியும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉத்திராடம் 1: மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்கும். எந்தச் செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள்.\nசுக்கிரன், கேது, சந்திரன் தாராள நற்பலன்களை வழங்குவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.\nஉத்திராடம் 2,3,4: அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள். சகோதரர்களுக்கு இடையே இருந்த பிரச்னைகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.\nதிருவோணம்: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். எதிர்பாலினத்தவருடன் பேசும் போது கவனம் தேவை. இளைஞர்களின் முயற்சி தாமதமானாலும் நல்லபடியாக முடியும். குடும்பத்தினரால் பாராட்டப்படுவீர்கள்.\nஅவிட்டம் 1,2: சகபணியாளர்கள��க்கு கொடுத்த கைமாற்று வசூலாகும். மாணவர்களுக்கு பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செல்லும். உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும்.\nகுரு, புதன், சூரியன், செவ்வாயால் நன்மை கிடைக்கும். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.\nஅவிட்டம் 3,4: தந்தை, தந்தைவழி உறவினர் மூலம் நன்மை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சலுடன் ஆதாயம் தரும் வாரம். இளைஞர்கள் பொறுமை இழக்காமல் செயல்படுவது நல்லது.\nசதயம்: சுபநிகழ்ச்சிகள் பற்றிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் ஐடியாவை ஏற்று நடப்பார்கள். சிக்கனமாக செயல்பட்டு பணப்பிரச்னையை தவிர்ப்பீர்கள்.\nபூரட்டாதி 1,2,3: இளம் பெண்களின் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. சகோதர, சகோதரிகள் மூலம் நன்மைகளும் லாபங்களும் ஏற்படும். செல்வாக்கும், அதிகாரமும் உள்ள பொறுப்பான பதவி கிடைக்கும்.\nசனி, புதனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.\nபூரட்டாதி 4: கலைஞர்களுக்கு முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் படிப்பில் சற்று மந்தநிலை காண்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எண்ணிய எண்ணம் நிறைவேறும். நன்மைகள் நடக்கும்.\nஉத்திரட்டாதி: தாயின் ஆரோக்கியம் சீராகும். சகபணியாளரின் உதவியை பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இலக்கை அடைவதில் அழுத்தம் இருக்கும். எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுக்க வேண்டிவரும்.\nரேவதி: சகபணியாளர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். முயற்சிகளில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். இழந்திருந்த உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்த பிரிட்டன் நபர்..\n'தடுப்பூசி சப்ளையில் ஒளிவு மறைவு இல்லை'; மத்திய அரசு(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்த பிரிட்டன் நபர்..\n'தடுப்பூசி சப்ளையில் ஒளிவு மறைவு இல்லை'; மத்திய அரசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2745/", "date_download": "2021-08-03T23:32:35Z", "digest": "sha1:A7LRLPY7Z7APW77S4YQDOEAY55MHYZWU", "length": 31668, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியும் அம்பேத்காரும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆளுமை காந்தி காந்தியும் அம்பேத்காரும்\nடி.ஆர்.நாகராஜ் அவரது ‘எரியும் பாதங்கள்’ நூலில் சொல்வார் –\n‘ வரலாற்றின் மயக்கும் வசீகரம் என்னவென்றால் அது பாதி கோணமே முழுமையான கோணம் என்று நம்மை நம்ப வைத்து செயல்படுவதற்கான உணர்வெழுச்சியை அளிக்கிறது என்பதே. முழுமையான பார்வைக்காக காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை. இங்கேதான் வரலாற்றின் விடுதலை வாய்ப்புகள் உள்ளன. பாபா சாகேப் அவர்களும் பாபுவும் அத்தகைய படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மையுடன் வரலாற்றில் குதித்தனர். மோதிகொண்டனர். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை என்பது வரலாற்றுச்செயல்பாடே.. வரலாற்றில் குதித்தபின் ஒருவரின் மீறல்களை இன்னொருவர் சமன்செய்துகொண்டார்கள். அவர்களின் உக்கிரமான மோதல்களுக்குப் பின் இறுதியில் இருவருமே உருமாற்றம் பெற்றவர்களாக எழுந்து வந்தார்கள்… ‘\nஇந்தப் பத்தியை திரும்பத் திரும்ப படித்த ஞாபகம். இன்னமும் புரியாத புதிராகத் தான் இருக்கிறது.\nபெரும் கிளர்ச்சியாளர்கள் வாழ்க்கையை ஒரு புள்ளியை மட்டும் சார்ந்து குறுக்கிக்கொண்டு புரிந்துகொண்டவர்கள். இது கோட்பாடுகளை உருவாக்கும் பெரும் தத்துவவாதிகளுக்கும் பொருந்தும். காந்தியின் பட்டியலில் நீங்கள் மார்க்ஸையும் சேர்த்துக்கொள்ளலாம். அவர்களின் வாழ்வனுபவங்களின் மூலம் உண்மையின் ஒரு நுனி அவர்களுக்கு அகப்படுகிறது. அவர்களின் அபாரமான அறவுணர்வு அல்லது தீவிரமான தர்க்கபோதம் அவர்களை அந்த நுனியில் இருந்து ஒரு முழுமையையே உருவாக்கிக் கொள்ளச்செய்கிறது\nமெல்ல அவர்கள் அதை அவர்கள் தங்களுக்குரிய உண்மையென ஆக்கிக்கொள்கிறார்கள். அதை நம்பி தங்கள் வாழ்க்கையை சமர்ப்பணம்செய்கிறார்கள். எவன் ஒருவன் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையை ஒரு கருத்துக்காக முழுமையாக சமர்ப்பணம்செய்கிறானோ அப்போதே அவன் ஒரு கருத்தியல் சக்தியாக ஆகிவிடுகிறான். கருத்தியல் சக்தி என்பது அதிகாரத்தின் சக்தியே. அவனைச்சுற்றி மக்கள் சேர்கிறார்கள். அவன் ஒரு வரலாற்று நிகழ்வாக ஆகிறான்.\nஒரு வரலாற்று நாயகனுக்கு தன் அகங்காரத���தின் எல்லையைத்தாண்டியும் யோசிக்கும் திறன் இருக்க வேண்டும். தன் உண்மைக்காக தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் அவன் அர்ப்பணம்செய்யும்போதே தனக்கு முற்றிலும் மாறான ஒரு உண்மை இருக்கக்கூடும் என அவன் நம்ப வேண்டும். அதற்கான இடம் அவனுடைய செயல்பாடுகளில் இருக்க வேண்டும். அந்த நெகிழ்நிலை இல்லையேல் அவன் ஆக்குவதை விட அழிப்பதே அதிகமாக இருக்கும். ஸ்டாலினின் வரலாற்றை நான் கூர்ந்து படித்திருக்கிறேன். ஒருகாலத்தில் அவர்மேல் பெரும் மோகம் கொண்டவன் என்ற நிலையில். இந்த மாமனிதனுக்குள் கொஞ்சம் கருணை, கொஞ்சம் நெகிழ்ச்சி இருந்திருந்தால் மானுடம் என்ன பேறு பெற்றிருக்கும் என எண்ணி கண்ணீர் மல்கியிருக்கிறேன்.\nசர்ச்சைக்காளான தன் நூலை நாகராஜ் எழுதும்காலகட்டத்தில் நான் அவருடன் தொடர் உரையாடலில் இருந்தேன். என் ‘இலக்கிய உரையாடல்கள்’ நூலில் நான் எடுத்த நாகராஜின் விரிவான பேட்டி உள்ளது. அந்தப்பேட்டி தொண்ணூறுகளில் காலச்சுவடில் வெளிவந்தது. நாகராஜ் அந்நூலில் காந்தியையும் அம்பேத்காரையும் ஒருவர் இடைவெளியை ஒருவர் நிரப்பிக்கொள்ளும் இரு பெரும் வரலாற்று சக்திகளாகக் காண்கிறார். இருவருமே தங்களுடைய சொந்த வரலாற்று உண்மைக்காக வாழ்க்கையை அர்ப்பித்தார்கள். இருவரது வரலாற்று உண்மைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.இருவரும் ஒரே வரலாற்றுக்காலகட்டத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.\nஆனால் இந்தியாவின் நல்லூழ் என்பது இரு பெரும் தலைவர்களும் தங்கள் மறு தரப்புமேல் கொண்டிருந்த மரியாதையில் இருந்தது. அவர்களுக்கு மறு தரப்பு எப்போதுமே முக்கியமாக இருந்தது. காந்தியின் அரசியல் சிந்தனைகளில் தொடர்ச்சியாக அம்பேத்கரின் சிந்தனைகள் ஊடுருவியதன் தடையங்களைக் காணலாம். ஆகவேதான் காந்தி எப்போதும் தன் கொள்கைகளை தானே ஐயப்பட்டுக்கொண்டிருந்தார். தானறியாத மாற்றுக்கருத்து ஒன்று இருக்கும் என்று எப்போதும் எண்ணிக் கொண்டிருந்தார். ஆம், அவர் அம்பேத்காரை தனக்குள் இழுக்க வாழ்நாளெல்லாம் முயன்றுகொண்டிருந்தார்.\nகாந்தியின் அரசியல்போராட்டம் மெல்ல சமூகப்போராட்டமாக மாறியது அம்பேத்காரின் சிந்தனைகளின் மூலமே என்பதுதான் நாகராஜின் கருத்து. அதை பெருமளவுக்கு ஒத்துக்கொள்ளக்கூடியவன் நான். காந்தியின் அரசியல் அதுநாள் வரை நம் உயர்மட்ட அரசியலி���் பொருட்படுத்தப்படாமல் இருந்த அடித்தளத்தை மையத்துக்குக் கொண்டுவந்தது. கல்விபரவல், கிராம சுயராஜ்யம், கள்விலக்கம் என காந்தியின் சமூகத்திட்டங்கள் இந்திய சமூகத்தின் அடிவரை சென்று இந்த தேசத்தை கண்விழிக்கச்செய்தன.\nஅதேபோல அம்பேத்காரில் காந்தியின் செல்வாக்கு ஆழமானது என்பது டி.ஆர்.நாகராஜின் எண்ணம். அம்பேத்காரைப்போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் உலகமெங்கும் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அந்த வேறுபாட்டை நாம் காணலாம். சினம் கொள்ள, கொலைவாளை எடுக்க, அனைத்து நியாயங்களும் அவருக்கு இருந்தன. உக்கிரமான கோபத்துடன் அம்பேத்கார் அவற்றை பதிவுசெய்யவும் செய்கிறார். ஆனால் மீண்டும் மீண்டும் தன் கோபங்கள் மேல் அவர் ஐயம் கொண்டிருந்தார். அதற்குக் காரணம் காந்தி\nஜனநாயகத்தின் மென்மையான, சீரான வழிமுறைகள் மேல் பொறுமையிழந்தாலும் அவற்றை கைவிட அம்பேத்கார் தயாராகவில்லை. திட்டவட்டமாக சீராக ஓர் அரசியல் விழிப்பை நோக்கி தன் மக்களை இட்டுச்சென்றார். அவர்களை மைய ஓட்டத்தின் எதிரிகளாக அவர் உருமாற்றவில்லை. அந்த மைய ஓட்டத்தின் நீதியுணர்வுடன் உரையாடச்செய்தார். அந்த மைய ஓட்டத்துடன் அதிகாரப்பேரத்தில் அமரச்செய்தார்.\nஜனநாயகத்தை நம்புவதற்கு அம்பேத்காருக்கு அவர் காலத்தில் நியாயங்களே இல்லை. வன்முறை சார்ந்த விடுதலைக் கருத்துக்கள் காற்றில் கொந்தளித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. அம்பேத்கார் வன்முறை இல்லாத ஜனநாயகத்தை நம்பினார். அவரது சமூகத்தை ஜனநாயக அரசியல் செயல்பாடுகளுக்கு கொண்டுவந்தார். இன்று அரைநூற்றாண்டு கழித்து பார்க்கையில் இந்திய தலித்துக்கள் அடைந்துள்ள அனைத்துமே அந்த சமநிலையின் விளைவாகப் பெற்றவை என்பதைக் காணலாம்.அவர்களை அவர் ஆயுதமெடுகக்ச்செய்திருந்தால் இந்த நாடு ரத்தத்தால் நனைந்திருக்கும். பிறர் ரத்தம், அவர்களின் ரத்தம்.\nபியாரிலாலுடன் உரையாடும்போது காந்தி சொல்கிறார், உள்முரண்பாடுகள் கொண்ட ஒரு சமூகம் ஆயுதம் எடுத்தால் எதிரிக்காக அல்ல அந்த முரண்பாடுகளுக்காகவே அது ஆயுதத்தை கையாளும், அவர்களையே அது அழித்துக்கொள்ளும் என. எதிரியுடன் போராடும் போது மெல்லமெல்ல எதிரியின் அதே குணத்தை தானும் அடையாமல் இருக்கும் நிலையையே காந்தி சத்யாக்ரகம் என்றார். அம்பேத்கர் தலித்துக்களை அவ���்களை ஒடுக்கிய சாதி வெறியர்களுக்கு எதிரான சாதி வெறியர்களாக ஆக்கவில்லை.\nகிட்டத்தட்ட அம்பேத்காருடன் ஒப்பிடத்தக்க மால்கம் எக்ஸ் , மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோருடன் இணைத்து சிந்தனை செய்தால் இது புரியும். மால்கம் எக்ஸ் வாழ்நாள் முழுக்க வெறுப்பையே கக்கிக்கொண்டிருந்தார். வெறுப்புக்கு அப்பால் சென்று அவரால் ஒரு கணம் கூட சிந்தனைசெய்ய முடியவில்லை. தன் மக்களுக்கு அழிவையல்லாமல் எதையுமே அளிக்க அவரால் இயலவில்லை. தங்களுக்குள்ளேயே கொன்றுகொள்ளும் அளவுக்கு அந்த வெறுப்பு வளர்ந்தது. அவரையே கொலையாகச் செய்தது. மால்கம் எக்ஸில் இருந்து மார்ட்டின் லூதரிடம் உபரியாக உள்ள அம்சம் காந்தியம் தான். ஆகவே அகிம்சை, ஜனநாயகம். அதன் வெற்றியை வரலாறு காட்டுகிறது\nஅந்த நெகிழ்வைத்தான் மீண்டும் மீண்டும் டி.ஆர்.நாகராஜ் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் தலித் அரசியல் உருவாகிவந்தபோது எழுதப்பட்ட நூல் அது. தலித் அரசியலின் முன்னோடிகள் ஒருவர் நாகராஜ். அந்த அலைகளின் வழியாக உருவாகி வந்தவர். அந்த அலையில் ஒரு சாராரிடம் இருந்த வன்முறை நாட்டத்துக்கும், ஒற்றைப்படையான கருத்துவெறிக்கும், ஜனநாயக மறுப்புக்கும் எதிராக அவர் நிகழ்த்திய விவாதங்களின் விளைவாக உருவான நூல். ஒரு கட்டத்தில் அது தலித் சிந்தனையாளர்களால் பெரும்பாலும் ஏற்கவும் பட்டது.\nஉண்மை என்பது பலமுகம் கொண்டது என்று உணராதவர்களால் ஜனநாயகத்தை நம்ப முடியாது. ஜனநாயகத்தை, பன்மைத்துவத்தை நம்பாத எதுவும் படிப்படியாக பேரழிவையே உருவாக்கும். எத்தனை லட்சியங்களை முன்வைத்தாலும் இறுதியில் அந்த லட்சியங்களின் புதைமேட்டில்தான் அது அமர்ந்திருக்கும்.\nஅடுத்த கட்டுரைசமணம் ஒரு கடிதம்\nஏற்றுக் கொள்ளுதலும் அதுவாதலும்- கடிதம்\nகத்தியின்றி வென்ற யுத்தம் – இரண்டு செய்திக் குறிப்புகள்\nவெண்முரசின் காவிய முறைமை- ஸ்ரீனிவாஸ்\nபுலி : ஜானவி பரூவா\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 49\nசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவித�� நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/siddharth-reunites-with-famous-director/", "date_download": "2021-08-04T00:20:41Z", "digest": "sha1:BVTHPMUWS46W456LBPZPNM7T34JEQ6UF", "length": 6467, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் சித்தார்த் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் ���ன்னுடைய ஆதரவு சனம்…\nமீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் சித்தார்த்\nதனுஷ் நடித்த ’மாரி’ ’மாரி 2’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி மோகன். இவர் மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது சித்தார்த் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஏற்கனவே பாலாஜி மோகன் இயக்கத்தில் ’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். இவர்கள் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nதெலுங்கு அசுரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘தி பேமிலிமேன் 3’ வெப் தொடரில் நடிப்பது உண்மையா – விஜய் சேதுபதி விளக்கம்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்பு- இரண்டு பேர் உயிரிழப்பு\nஉலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2012/01/", "date_download": "2021-08-03T23:19:54Z", "digest": "sha1:VWHNNHQXE3SQ7OQO5OLJLPZE35NCBYA6", "length": 24707, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "January 2012 ~ Theebam.com", "raw_content": "\nஅமரத்துவம் அடைந்த எமது அன்புச் சகோதரர் திரு.செல்லத்துரை தங்கரராஜா அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.\n*..உன்னை நேசிப்பவர்களை எண்ணிச் சந்தோசப்படு,\nஉன்னை வெறுப்பவர்களை எண்ணித் துக்கப்படாதே.\n*..உன்னை ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு,\nஉன்னை எதிர்ப்பவர்களை எண்ணி சோர்வடையாதே.\n*..உன்னை உயர்வாக எண்ணுவர்களுக்கு நன்றியோடிரு,\nஉன்னை அற்பமாக எண்ணுகிறவர்கள்மேல் வெறுப்படையாதே.\n*..உனக்கு உதவினவர்களை ஒருபோதும் மறவாதே,\nஉனக்கு உதவாதவர்களை எண்ணி கசக்காதே.\n*..உன்னை பாராட்டு கின்றவர்களை எண்ணி திருப்தியாயிரு,\nஉன்னை விமர்சிக் கிறவர்களை எண்ணி அதிருப்தியடையாதே.\nஎடைகுறைய:கண்களை மூடினால் எடை குறையும் என மனோதத்துவ முறை சிகிச்சையில்சாத்தியமாகும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளார்கள்.மனோதத்துவ ரீதியான பயிற்சியினால் கண்களை மூடும்போது உள்ளத்தில் ஏற்படும் ம���ற்றம் உடலில் வெளிக்காட்டப்பட்டு எடை தானாகக் குறையும்.\nமனதின் இயல்பான நிலைக்கு ஹிப்னோசிஸ் என்று பெயர்.நாம் விழித்திருக்கும் போது மனது ஒருமாதிரியாகவும்,தூங்கும்போது இன்னொருமாதிரியாக வும் இருக்கும்.ஆனால் மெய் மறந்த நிலையில் நாம் ஆழ்ந்த நிலையில் இருக்கும்போது உடலில் பல மாற்றங்கள் நிகழும்.\nமருத்துவ ரீதியாக செயற்படும் இந்த ஹிப்னோதெரபியில் மனிதனின் இயல்பான மனம் விஸ்வருபம் எடுக்கும்போது அதன் விளைவுகளால் உடலில் பல கோளாறுகள் குணமாகின்றன.இதை நான்கு முதல் ஆறு வாரம் வரை செய்ய வேண்டும்.மன அழுத்தம் குறையும் போது உடல் சீராகி,எடை குறைந்து கொள்ளும்.\nமுட்டையுடன்கோழி:முட்டை வெளிவந்து 48 மணி நேரம்வரை அதனோடு தொடர்பு வைத்திக்கொண்டிருக்கிறது கோழி பதினொரு வகை ஒலிக்குறிப்புகள் வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டு, மேற்படி தகவலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். தாய்க் கோழி ‘ப்ளாக்’ என்ற பாச ஒலியை எழுப்புவதாகவும், கரு முட்டை ‘பீப்’ என்ற வாஞ்சை ஒலியை பதிலாக எழுப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\n48 மணி நேரம்வரை நீடிக்கும் இந்த உறவுப்பரிமாற்றம் பின்னர் நின்று கோழியும் முட்டையும் வேறாகி விடுகின்றன.\nசிகரெட்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். திராட்சை விதையில் இருந்து இதை உருவாக்கி உள்ளனர். புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட் போல இந்த சிகரெட் உடல் நலத்தை பாதிக்காது. விஷத்தன்மை இருக்காது. இருந்தாலும் புகையிலை சிகரெட்டை புகைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இந்த சிகரெட்டிலும் ஏற்படும். அதே நேரத்தில் புதிய சிகரெட் மூலம் புகையை உள்ளே இழுப்பதால் அதனால் சில பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் புகையிலை சிகரெட் போல அதிக பாதிப்பு ஏற்படாது என்பதால் புகை பழக்கத்தை கைவிட முடியாதவர்கள் இந்த சிகரெட்டை புகைக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமருந்து:உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்தை அமெரிக்க உதா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பள்ளி விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்..\nமனித குரங்குகளில் இருந்து உருவாகும் எச்.ஐ.வி வைரஸ் கிருமிகள் சிறிய வகை குரங்குகள் மூலம் மனிதர்களுக்கு எய்ட்ஸ் கிருமிகளாக பரவுகின்றன. அவ்வாறு பரவும் எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளை இந்த மருந்து அழிக்கும் தன்மை உடையது. இதை எச்.ஐ.வி கிருமிதாக்கிய 40 குரங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்ததில் பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது.\nஎனவே எய்ட்ஸ் நோய் மேலும் உருவாகாமல் தடுக்க முடியும். தற்போது எச்.ஐ.வி கிருமிகளை அழிக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மருந்தின் மூலம் எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்தை தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமூளை சுறுசுறுப்பாக:நியூசிலாந்தின் மஸ்ஸே பல்கலைக்கழக பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர், ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். பின்னர், இவர்களுக்கு பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து ஆய்வு செய்தனர்.\nமீண்டும் அவர்களிடம் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை பரிசோதித்தபோது, ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்திருந்தது தெரியவந்தது. அதாவது, மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமிலம் மனித உடலில் உருவாகாது. எனவே, மீன்களை சாப்பிடுவதன் மூலமே இதைப் பெற முடியும். இது வாழ்நாள் முழுவதும் மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது\nகர்ப்பத்திற்கு:விற்றமின் சத்துள்ள உணவை உண்ணும் இளம் பெண்கள் விரைவாக கருத்தரிக்கிறார்கள் என்று மருத்துவ ஆய்வில் பிரித்தானியாவின் வார்விக் பல்கலைக்கழகம் இதனைக் கண்டுபிடித்துள்ளது.\nகருத்தரிக்காத 58 பெண்களை ஆய்வுக்குத் தேர்வு செய்து, இந்த ஆய்வைத் தொடங்கிய பிறகு விற்றமின் சத்துள்ள உணவைச் சாப்பிட்டவர்கள் வெகு வேகமாக கருத்தரித்தனர். அத்துடன் அவர்களுடைய கருவும் 12 வாரங்களுக்குப் பிறகும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வளர்ந்துகொண்டே வந்தது. விற்றமின் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட 30 பேரில் 18 பேர் கருத்தரித்தனர். இது 60 வீதம் ஆகும்.\nஎனவே குழந்தை இல்லாதவர்கள் முதலில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள சத்துள்ள உணவை போதிய அளவு உட்கொள்ள வேண்டும்.\nகுழந்தை நல்ல வலுவுடனும் மூளைத் திறனுடனும் பிறக்க தாயாருக்கு சத்துள்ள, சரிவிகித உணவை அளிக்க வேண்டியது கட்டாயம். விற்றமின் பி-12 சத்து அவசியம் தேவை என்பது இந்த ஆய்வு மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகுழந்தைகள் தொலைக்காட்சி: இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\nமேலும் அத்தகைய குழந்தைளின் பேச்சுத்திறன் தாமதப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். இந்தக் குறைபாடுகளைப் போக்க, இந்த வயது வரம்புக்குள்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க அவர்களிடம் பெற்றோர்கள் பேச்சுக்கொடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்\"\nmm \" சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/01/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-08-04T00:16:41Z", "digest": "sha1:6YEY6X4BXHNFSHR4G5JRADWKWJZRE2YS", "length": 12302, "nlines": 134, "source_domain": "mininewshub.com", "title": "சிற்பம் போல் தோற்றமளிக்கும் உலகிலேயே அழுக்கான மனிதர் – காரணம் என்ன தெரியுமா? | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n‘என் சாவுக்கு காரணம்’ – இலங்கை சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி\nகொள்ளுப்பிட்டி 10 ஆவது ஒழுங்கை சின்மயா ஒழுங்கை என பெயர் மாற்றம்\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nசிற்பம் போல் தோற்றமளிக்கும் உலகிலேயே அழுக்கான மனிதர் – காரணம் என்ன தெரியுமா\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nஇறுக்கமான உள்ளாடைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nஉலகிலேயே அழுக்கான மனிதராக ஈரான் நாட்டைச் சேர்ந்த 87 வயதாகும் அமோவ் ஹாஜி அறியப்படுகிறார்.\nதண்ணீர் மீதுள்ள பயத்தின் காரணமாக இவர் கடந்த 67 ஆண்டுகளாக குளிக்க வில்லையாம். இதனாலேயே அவர் உலகிலேயே அழுக்கான மனிதராக உள்ளார்.\nதெற்கு ஈரான் பகுதியில் உள்ள தேஜ்கா என்ற கிராமத்தில் இவர் வசித்து வருகின்றார். குளித்தால் தான் நோய்வாய் பட்டுவிடுவோமோ என்று அமோவ் ஹாஜி நம்புகிறார்.\nஇவரின் உடல் முழுக்க புழுதி படிந்து அழுக்காகவே காட்சிய���ிக்கின்றது. சாம்பல் மற்றும் அழுக்குகளால் நிறைந்த இவரை பார்த்தால் ஒரு சிற்பம் போல் தோற்றமளிக்கின்றதாம்.\nஅமோவ் ஹாஜியின் உணவு பழக்கமும் முகம் சுழிக்கும் வகையியேலே உள்ளது. இறந்த விலங்குகளின் அழுகிய உடற் பாகங்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.\nநாள் ஒன்றுக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.\nஅமோவ் ஹாஜிக்கு புகைக்கும் பழக்கமும் உண்டு. அடிக்கடி, தன் உடல் எப்படியிருக்கிறது கார் கண்ணாடிகளில் பார்த்துக் கொள்கிறார்.\nஉடல் எவ்வளவுக்கு எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நோய் வராது என்பது அவரின் நம்பிக்கையாக இருக்கிறது.\nஇவருக்கு யாரும் முடி வெட்ட முன் வராததால் முடியை தீயை வைத்து கருக்கிக் கொள்கிறாராம்.\nதன் இளமைக் காலத்தில் நடந்த சில சோக சம்பவங்களால் , அமோவ் ஹாஜி தனியாகவே வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleஈராக்கில் இடம்பெற்ற இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் 32 பேர் பலி\nNext article‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=973", "date_download": "2021-08-03T23:08:17Z", "digest": "sha1:OB3OQR7VAIZQOF56BFM4IFHHDVX7G24U", "length": 4109, "nlines": 88, "source_domain": "uyirmmaibooks.com", "title": "ஊரை அழித்த உறுபிணிகள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / ஊரை அழித்த உறுபிணிகள்\nView cart “காற்றில் மிதக்கும் சொல்லாத சேதிகள்” has been added to your cart.\nஊரை அழித்த உறுபிணிகள் quantity\nSKU: 978-93-85104-70-1 Category: கட்டுரைகள் Tags: ஊரை அழித்த உறுபிணிகள், கொரோனா, சென்பாலன்\nகொரோனாவை நாம் சந்தித்தபோதுதான் உலகம் இதுவரைகண்ட கொள்ளை நோய்கள் பற்றிய நினைவுகள் நம்மை ஆட்கொள்கின்றன. மனித குலம் எத்தனை எத்தனை பேரிடர்களை எதிர்கொண்டு கோடிக்கணக்கான மக்களை இழந்து மீண்டு வந்திருக்கிறது என்பதை இந்த நூலில் சென்பாலன் விவரிக்கிறார். வாழ்வுக்கும் அழிவுக்கும் இடையலான போராட்டத்தின் இன்னொரு கட்டத்தை நாம் கடந்துகொண்டிருக்கையில் இந்த வரலாறு தரும் காட்சிகள் நமக்குப் புதிய வெளிச்சங்களைத் தருகின்றன\nஜென்சி ஏன் குறைவாகப் பாடினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bala-scolded-young-actress-in-shooting-spot/", "date_download": "2021-08-03T23:56:22Z", "digest": "sha1:GG2546TZWJ6KB56WQB4CH3DSSFIQC4C5", "length": 6495, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "உன்ன ஹீரோயினா போட்டதுக்கு என்ன செருப்பால அடிக்கணும்.. கடுப்பான பாலா, கண்ணீர் விட்ட நடிகை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉன்ன ஹீரோயினா போட்டதுக்கு என்ன செருப்பால அடிக்கணும்.. கடுப்பான பாலா, கண்ணீர் விட்ட நடிகை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉன்ன ஹீரோயினா போட்டதுக்கு என்ன செருப்பால அடிக்கணும்.. கடுப்பான பாலா, கண்ணீர் விட்ட நடிகை\nதமிழ் சினிமாவில் என்னதான் பெரிய வசூல் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய தனித்துவத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ள இயக்குனர்தான் பாலா.\nதன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர். அதுமட்டுமில்லாமல் அன்று வரை தமிழ் சினிமாவில் ராசியில்லாத நடிகர் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட விக்ரமுக்கு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அவரது வாழ்க்கையை திசை மாற்றியவர்.\nஅதேபோல் அந்த மாதிரி படங்களில் நடித்த நடிகை அபிதா என்பவரை முதன்முதலாக ஒரு ஹோம்லி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இளம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று கொடுத்ததும் பாலா தான்.\nஇந்நிலையில் அபிதாவை பாலா பல பேர் முன்னிலையில் சேது பட சூட்டிங் ஸ்பாட்டில் திட்டியதால் மனமுடைந்து அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என தாயாரிடம் புலம்பியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் அபிதா.\nசினிமாவில் மார்க்கெட் இல்லை என்றாலும் திருமதி செல்வம் சீரியல் மூலம் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியவர் அபிதா. அதன் பிறகு சில சீரியல்களில் நடித்தவர் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.\nசேது படத்தில் பரதநாட்டியம் ஆட வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது. அப்போது தனக்கு சுத்தமாக நடனம் வரவில்லை எனவும், இதனால் பல டேக்குகள் சென்றதால் கடுப்பான பாலா, உன்னை ஹீரோயினா போட்டதற்கு என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி அனைவர் முன்னிலையிலும் கத்தி திட்டி விட்டாராம்.\nஅதன் பிறகு அடுத்த நாளே பாலா, அபிதாவிடம் சென்று உன்னுடைய நல்லதுக்கு தான் திட்டினேன் எனக் கூறி சமாதானம் ஆகிவிட்டாராம். பாலா படங்களில் நடிகர், நடிகைகள் திட்டு வாங்குவது ஒன்றும் புதிதல்ல.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பாலா, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2785412", "date_download": "2021-08-03T23:42:58Z", "digest": "sha1:WLV73AJRPM6U4H4KXF4CVQ6XOFTFAVVU", "length": 22288, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "லோக் ஜன சக்தி கட்சியில் உச்சக்கட்ட மோதல் : சிராக் பஸ்வான் நீக்கம்| Dinamalar", "raw_content": "\nதமிழக விவசாயிகளை காக்கவே உண்ணாவிரதம்: அண்ணாமலை ...\nபில் கேட்ஸ் - மெலிண்டா சட்டப்படி பிரிந்தனர்\nஇது உங்கள் இடம்: தவறான தகவல் தராதீர்கள்\nகிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு ...\nதேர்தல் கடன் பத்திரங்களுக்கு இன்னும் குறையவில்லை ...\nபாரத மாதாவுக்கு நினைவாலயமா: கொந்தளிக்கிறது தமிழக ...\nசரத் யாதவுடன் லாலு சந்திப்பு: சிராக் பஸ்வானுடன் ...\nராணி 2ம் எலிசபெத்தைக் கொல்ல விரும்பிய பயங்கரவாதி ...\nஒட்டு கேட்பு விவகாரம்: 'எடிட்டர்ஸ் கில்டு' வழக்கு\nலோக் ஜன சக்தி கட்சியில் உச்சக்கட்ட மோதல் : சிராக் பஸ்வான் நீக்கம்\nபாட்னா :பீஹாரில் லோக் ஜன சக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து, சிராக் பஸ்வானை, அதிருப்தி எம்.பி.,க்கள் அதிரடியாக நீக்கி யுள்ளனர். இதற்கு பதிலடியாக, ஐந்து எம்.பி.,க்களையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக சிராக் பஸ்வான் கூறியுள்ளார். லோக் ஜன சக்தி கட்சி தலைவரும், பீஹாரைச் சேர்ந்தவருமான ராம்விலாஸ் பஸ்வான், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபாட்னா :பீஹாரில் லோக் ஜன சக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து, சிராக் பஸ்வானை, அதிருப்தி எம்.பி.,க்கள் அதிரடியாக நீக்கி யுள்ளனர். இதற்கு பதிலடியாக, ஐந்து எம்.பி.,க்களையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.\nலோக் ஜன சக்தி கட்சி தலைவரும், பீஹாரைச் சேர்ந்தவருமான ராம்விலாஸ் பஸ்வான், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார். கடந்��� ஆண்டு பீஹாரில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.இதையடுத்து, கட்சியின் தலைவராக, அவரது மகன் சிராக் பஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபீஹார் சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து, அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும், தன் கட்சி வேட்பாளர்களை சிராக் பஸ்வான் நிறுத்தினார். தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே லோக் ஜன சக்தி கட்சி வெற்றி பெற்றது. எனினும் சிராக் பஸ்வானின் இந்த நடவடிக்கையால், ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. சிராக் பஸ்வானின் இந்த நடவடிக்கைகளுக்கு கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்த அதிருப்தி, நேற்று முன்தினம் வெடித்தது.\nலோக் ஜன சக்தி கட்சியில் சிராக் பஸ்வான் உட்பட, ஆறு எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் ஐந்து எம்.பி.,க்கள் சேர்ந்து, ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதிகுமார் பராசை, கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள ஐந்து எம்.பி.,க்களும், லோக் ஜன சக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வான் நீக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தனர். கட்சியின் தற்காலிக தலைவராக, சூரஜ் பான் சிங்கை தேர்ந்தெடுத்துள்ளனர்.\n'ஐந்து நாட்களுக்குள் கட்சியில் தேர்தல் நடத்தி, புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்' என, அவரிடம், ஐந்து எம்பி.,க்களும் வலியுறுத்தி உள்ளனர். கட்சியின் தலைவராக, பசுபதி குமார் பராஸ் தேர்வு செய்யப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தனக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள ஐந்து எம்.பி.,க்களையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.\nகட்சி என்பது அனைவருக்கும் தாய் போன்றது. தாய்க்கு யாரும் துரோகம் செய்யக் கூடாது. ஜனநாயகத்தில் மக்கள் தான் நீதிபதிகள். என் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் நன்றி.சிராக் பஸ்வான், தலைவர்,லோக் ஜன சக்தி\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags லோக் ஜன சக்தி கட்சி உச்சக்கட்டம் தலைவர் பதவி சிராக்\n20 வீரர்களின் உயிர் தியாகத்தை மறக்க முடியாது (3)\nதனியாருக்கு அதிக விலை ஏன் த��ுப்பூசி நிறுவனம் விளக்கம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (2+ 8)\nபாரதிய ஜனதா கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் காட்சிகளில் வாரிசு அரசியல் இல்லை .\nவாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ எடுத்தவர்களுக்கு அந்த இடம் சொந்தமாவதுபோல் இன்று கட்சியும் ஆகிவிட்டது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி, வந்தே மாதரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n20 வீரர்களின் உயிர் தியாகத்தை மறக்க முடியாது\nதனியாருக்கு அதிக விலை ஏன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2791055", "date_download": "2021-08-03T23:53:35Z", "digest": "sha1:FRWGBYMWZVT4YCJ5FS6VY6UGXTFBOHMV", "length": 22830, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "தடுப்பூசி சப்ளையில் ஒளிவு மறைவு இல்லை; மத்திய அரசு| Dinamalar", "raw_content": "\nதமிழக விவசாயிகளை காக்கவே உண்ணாவிரதம்: அண்ணாமலை ...\nபில் கேட்ஸ் - மெலிண்டா சட்டப்படி பிரிந்தனர்\nஇது உங்கள் இடம்: தவறான தகவல் தராதீர்கள்\nகிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு ...\nதேர்தல் கடன் பத்திரங்களுக்கு இன்னும் குறையவில்லை ...\nபாரத மாதாவுக்கு நினைவாலயமா: கொந்தளிக்கிறது தமிழக ...\nசரத் யாதவுடன் லாலு சந்திப்பு: சிராக் பஸ்வானுடன் ...\nராணி 2ம் எலிசபெத்தைக் கொல்ல விரும்பிய பயங்கரவாதி ...\nஒட்டு கேட்பு விவகாரம்: 'எடிட்டர்ஸ் கில்டு' வழக்கு\n'தடுப்பூசி சப்ளையில் ஒளிவு மறைவு இல்லை'; மத்திய அரசு\nபுதுடில்லி: மாநிலங்களுக்கு தடுப்பூசி 'சப்ளை' வெளிப்படை யாக நடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசு கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசி சப்ளை செய்வதில் வெளிப்படை தன்மை இல்லை என, சில ஊடகங்களில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: மாநிலங்களுக்கு தடுப்பூசி 'சப்ளை' வெளிப்படை யாக நடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசி சப்ளை செய்வதில் வெளிப்படை த���்மை இல்லை என, சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது; இது முழுக்க முழுக்க ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்தியா, உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, சர்வதேச நடைமுறைகளுடன் தேசிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.\nஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் மக்கள் தொகை, கொரோனா பாதிப்பு, தேவைப்படும் தடுப்பூசி, தடுப்பூசியை பயன்படுத்தும் திறன், வீணாகும் தடுப்பூசி ஆகியவற்றின் அடிப்படையில் சீராக தடுப்பூசி வினியோகிக்கப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்றன. அன்றாட தடுப்பூசி சப்ளை, பயன்பாடு, மீதமுள்ள தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து விபரங்களும், செய்தி நிறுவனம் வாயிலாக, அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால் தடுப்பூசி சப்ளை வெளிப்படையாக இல்லை என்ற குற்றச்சாட்டை அமைச்சகம் மறுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags CovidVaccine Supply Transparency Centre கொரோனா கோவிட் தடுப்பூசி சப்ளை மத்திய அரசு\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஎந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தடியால் அடிக்கும் போலீஸ் மனநிலை தவறுதான்...(25)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமத்திய சுகாதாரத்துறை சில நாட்களுக்கு முன் தடுப்பூசி தகல்வல்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வந்ததாக நியூஸ் பார்த்தேன். இப்போது வெளிப்படை தன்மை என சொல்கின்றனர்\nஊசி போடுங்க ஊசி போடுங்க என்று பிரதமர் முதல் அனைவரும் சொல்கிறீர்கள் நானும் கோவாக்ஸின் இரண்டாவது டோஸுக்காக அலைகிறேன் கிடைத்த பாடில்லை இன்று கேட்டல் நாளை நாளை கேட்டால் மறுநாள் ஒன்றிய அரசு கோவாக்ஸின் ஊசியை தமிழகத்திற்கு அனுப்புகிறதா கேட்டால் எல்லாம் சீக்ரட் என்கிறார்கள் மக்களாகிய நாம் எப்படி தெரிந்து கொள்வது கேட்டால் எல்லாம் சீக்ரட் என்கிறார்கள் மக்களாகிய நாம் எப்படி தெரிந்து கொள்வது கோவின் செயலியை பார்த்தல் அதிலும் தெளிவு இல்லை. இந்த வகையில் நாம் ஊசி போட்டு வந்தால் மூணாவது அலை இல்லை முந்நூறாவது அலை கூட வரலாம் அப்பாவும் நாம் சொல்வோம் நாங்கள் எப்படி சாமர்த்தியமாக முந்நூ���ாவது அலையை கட்டுபடிதினோம் என்று கோவின் செயலியை பார்த்தல் அதிலும் தெளிவு இல்லை. இந்த வகையில் நாம் ஊசி போட்டு வந்தால் மூணாவது அலை இல்லை முந்நூறாவது அலை கூட வரலாம் அப்பாவும் நாம் சொல்வோம் நாங்கள் எப்படி சாமர்த்தியமாக முந்நூறாவது அலையை கட்டுபடிதினோம் என்று அதற்குள் எதனை முறை உரு மாறும் வைரஸோ அதற்குள் எதனை முறை உரு மாறும் வைரஸோ இந்த கோவக்சினை உலக சுகாதார நிறுவனம் அப்ப்ரூவ் செய்யணும் வேற ... என்ன கொடுமை சரவணன் என்ற முருகா\nJanarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇதே சிசிக்குலர் ஊடங்கங்கள் தான் டெல்லியில் ஒஸ்ய்ஜ்ன் தட்டுப்பாடு என்ற மாயை உருவாக்கி பீதி கிளப்பி கொண்டு இருந்தனர் ,ஆனால் இன்று உச்ச நீதிமன்றம் அமைத்து ஒஸ்ய்ஜ்ன் ஆடிட் குழு மூலம் டெல்லி கிட்ட தட்ட நான்கு மடங்கு ஒஸ்ய்ஜ்ன் அதிகமாக கோரி உள்ளதாக கண்டு பிடித்து உள்ளார்கள் அதை 12 மாநிலங்களுக்கு உபயோக படுத்தி இருக்கலாமா அதை 12 மாநிலங்களுக்கு உபயோக படுத்தி இருக்கலாமா போர்ஜ்ரி வால் செய்த அட்டூளியம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது .....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஎந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தடியால் அடிக்கும் போலீஸ் மனநிலை தவறுதான்...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/aishwarya-rajesh-celebrates-her-brother-birthday.html", "date_download": "2021-08-03T23:40:09Z", "digest": "sha1:RS5HLAEGC456IDER7UANRPFPRT277BR7", "length": 6980, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Aishwarya Rajesh Celebrates Her Brother Birthday", "raw_content": "\nசகோதரரின் பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராஜேஷ் \nஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே சகோதரனின் பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\nதமிழ் திரையுலகில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து அசத்துபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த ஆண்டு சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான வானம் கொட்டட்டும் படத்திலும் சீரான நடிப்புடன் ஜொலித்தார்.\nஇந்நிலையில் தனது சகோதரர் மணிகண்டனின் பிறந்தநாளை கொண்டாடினார் ஐஸ்வர்யா ராஜேஷ். மணிகண்டன் பிரபல சீரியல் நடிகரும் கூட. பிறந்தநாள் கொண்டாடியதை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவ��� செய்துள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nதமிழ் மொழி படங்கள் அல்லாது தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தை தொடர்ந்து டக் ஜகதீஷ் எனும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் கா.பெ.ரணசிங்கம் படத்தில் நடித்து வருகிறார்.\nஅசத்தல் நடனத்தால் அரங்கை அதிரவிட்ட அஞ்சனா \nசகோதரரின் பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராஜேஷ் \nFEFSI தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கார்த்திக் சுப்புராஜ் \nகீர்த்தி சுரேஷின் ரங் தே பட ஃபர்ஸ்ட்லுக் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஅசத்தல் நடனத்தால் அரங்கை அதிரவிட்ட அஞ்சனா \nFEFSI தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கார்த்திக்...\nகீர்த்தி சுரேஷின் ரங் தே பட ஃபர்ஸ்ட்லுக் \nதளபதி விஜய் வீட்டில் சென்னை நகராட்சி அதிகாரிகள் சோதனை...\nஇணையத்தை ஈர்க்கும் சாண்டியின் வாத்தி கம்மிங் நடனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamildiasporanews.com/page/2/", "date_download": "2021-08-03T23:15:39Z", "digest": "sha1:OKYQCYAB75NLHBUUAF3W6NOWX44AZJV3", "length": 16156, "nlines": 138, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Eelam News | Tamildiasporanews | Online Sri Lankan News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\nமரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி பரராஜசிங்கம் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற...\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\nரணிலின் நல்லாட்சியின் போது தமி��்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா 5 வருடங்களுக்கு முன்னர் சுமந்திரனின் “நல்லாட்சி” என்பதை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, சீனாவின் 5...\nChina should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\nஐரோப்பிய ஒன்றியம் GSP வரி சலுகையை பயங்கரவாத சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும்.\nஐரோப்பிய ஒன்றியம் GSP வரி சலுகையை பயங்கரவாத சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும்: வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிங்களவர்களின் அடக்குமுறையால் தமிழர்கள்...\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 1600 வது நாளாக நடத்திவரும் போராட்டம்\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 1600 வது நாளாக நடத்திவரும் போராட்டம்-ராஜ்குமார் அறிக்கை\nதமிழர்களுக்கும் சிங்களத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவை என தமிழர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.\nJune 26, 2021 Tamil Diaspora News.com Comments Off on தமிழர்களுக்கும் சிங்களத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவை என தமிழர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.\n“எந்தவொரு தமிழ் எம்.பி. களும் ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்க மத்தியஸ்தமோ இல்லாமல் [மேலும்]\nமாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைமையை பயன்படுத்த வேண்டும்\nJune 16, 2021 Tamil Diaspora News.com Comments Off on மாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க ஜனநாயக முறைமையை பயன்படுத்த வேண்டும்\nதலைமையை தேர்ந்தெடுப்பில் ஒரு சுழற்சி அணுகுமுறையை எடுத்துக்கொள்வது ஜனநாயகத்தை மதிக்கும். இந்த செயல்முறை [மேலும்]\nஇலங்கையின் வட-கிழக்கில் உள்ள தமிழ் தாயகத்திற்கு சீன ஆக்கிரமிப்பை தமிழர்கள் அனுமதிக்க கூடாது: பைடனுக்கான தமிழர்கள்\nJune 14, 2021 Tamil Diaspora News.com Comments Off on இலங்கையின் வட-கிழக்கில் உள்ள தமிழ் தாயகத்திற்கு சீன ஆக்கிரமிப்பை தமிழர்கள் அனுமதிக்க கூடாது: பைடனுக்கான தமிழர்கள்\n“சீன ஆக்கிரமிப்பாளர்களுடன் காலனித்துவ மனநிலையை தமிழர்கள் மீண்டும் செய்யக்கூடாது. வரலாறு இந்த ஒத்துழைப்பாளர்களையும் [மேலும்]\nஅமெரிக்க தமிழர்களிடமிருந்து விக்கி மற்றும் கஜனிடம் கோரிக்கை | Request to Vikki and Gajan from US Tamils\nவிக்னேஸ்வரனும் கஜனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகிறார்கள். எமது பிரச்சினை [மேலும்]\nஸ்ரீலங்கா அரசாங்கத்தால் யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்த 40 வது ஆண்டு நினைவேந்தல் – செயலாளர் கோ.ராஜ்குமார்\nJune 2, 2021 Tamil Diaspora News.com Comments Off on ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்த 40 வது ஆண்டு நினைவேந்தல் – செயலாளர் கோ.ராஜ்குமார்\nயாழ்.நூல்நிலைய எரிப்பு 40 ஆண்டு நினைவு\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/06/9.html", "date_download": "2021-08-04T00:19:57Z", "digest": "sha1:GECEJ6OJ7KI4VEKPFZ3TMPHXFBAJANVS", "length": 25692, "nlines": 287, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:9‏ ~ Theebam.com", "raw_content": "\nகுமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள்/ முயற்சிகள் தொடங்கப்படாத நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற ஒரு கேள்வி எழுபது இயற்கையேஇந்த நிலையில் பண்டைய இலக்கியங்களிலும் காவியங்களிலும் கூறிய தகவல்களையும் மேலும் மதுரை ஆதீனத்தின்[ஆதினத்தின் ] அதிகாரப் பூர்வமான கணினி இணையத்தில் பதியப்பட்ட தகவல்களையும் கிழே தருகிறோம்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட பண்டைத்தமிழ்\nஇலக்கிய நூல்களில் மூழ்கிப் போன குமரிக்கண்டம் பற்றிய பல முக்கிய சான்றுகள் காணப்படுகின்றன.கிழே தரப்பட்ட குறிப்புகள் 2000-2700 ஆண்டு பழமை வாய்ந்த முன்றாவது சங்க இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவையும் . [புறநானுறு 9, 6 & 67,கலித்தொகை 4&7,+ தொல்காப்பியம்],1900-1800 ஆண்டு பழமை வாய்ந்த சிலப்பதிகாரமும் ஆகும். .\n\"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த\nநன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே\" -(புறம் 9)\nசிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை கூத்தர்க்கு வழங்கிய மன்னன்,���ல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி,\"பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என்கிறது.பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த[குமரி கண்டம் என கருதப்படும் பழந்தமிழ் நாடு] ஓர் ஆற்றின் பெயர்.பல் துளி என்னும் சொற்கள் இணையும் போது பஃறுளி என அமையும்.\n\"வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்\nதெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்\nகுணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்\" (புறம் 6)\nவடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், என்கிறது.\nமையல் மாலையாம் கையறுபு இனையக்\nகுமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி\nவடமலைப் பெயர்குவை ஆயின் \"[புறம் 67]\nமுழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், என்கிறது.\nவலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்\" (கலித். 104)\nமுற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான் என்கிறது.\n\"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள\nவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு\nதென்றிசை யாண்ட தென்னவன் வாழி\" (சிலப். 11:19-22)\nகடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான் என்கிறது.\nராவணனின் பேரரசு,25 மாளிகைகளுடனும் 400000\nவீதிகளுடனும் , வரலாற்றின் ஒரு காலகட்டமான துவாபர யுகத்தில்[ இந்து காலக் கணிப்பு முறையின் படி இதற்கு அடுத்த யுகம் தான் இப்ப நடக்கும் கலியுகம் ஆகும்] கடலில் மூழ்கியது என ராமாயணம் கூறுகிறது\nசிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட \"மகாவம்சம்'' நூலிலும் பின்னர் \"ராஜாவலிய\" என்ற வரலாற்று நூலிலும் பாரிய கடற்கோள் ஒன்று ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது.\nஆனால் சுனாமியின் த���க்குதலின் பின்,இந்த உப கண்டத்தில் இப்ப எலோருக்கும் தெரியும் சிலப்பதிகாரம் ,கலித்தொகை,ராமாயணம், மகாவம்சம் ஆகியவற்றில் கூறிய கடற்கோள் என்றால் என்னவென்று.\nநாம் மேலே சுட்டிக்காட்டியவாறு,பண்டைத்தமிழ் இலக்கிய\nஆகக் குறைந்தது 14 இடங்களில்,கடலில் மூழ்கிய ஒரு நிலப்பரப்பு பற்றி எடுத்து காட்டுகிறது.எல்லாம் ஒரே கருத்தையே முன் வைக்கிறது. அதாவது பாண்டிய அரசனால் ஆளப்பட்ட இந்த பண்டைய தமிழ் நாகரிகம் ஒரு பெரும் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்/ கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பதே.இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு கட்டுக் கதையாகவும் இருக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் நிட்சயம். நிலத்தையும் கடலையும் தொடர்பு படுத்தி ஏதாவது ஒரு சம்பவம் பண்டைய காலத்தில் நடைபெற்று இருக்க வேண்டும்.அதுவே பிற் காலத்தில் அவர்களை பல இடங்களில் பலரால் எழுத தூண்டி இருக்கலாம்.இந்த சம்பவம் தலை முறை, தலை முறையாக கடந்து வந்து இருக்கலாம்.அப்படி வரும் போது அந்த கதையே மாற்றம் அடைந்து இப்ப சங்க இலக்கியங்களில் கூறப்படும் வடிவத்தை அடைந்து இருக்கலாம்,அல்லது இது இப்ப கூறப்படுவது போல உண்மையாகவே நடந்து இருக்கலாம்.அது மட்டும் அல்ல இது மாதிரியான கதைகள் வேறு இடங்களிலும் கூறப்பட்டு உள்ளது. உதாரணமாக இலங்கையில் மகாவம்சம், இந்தியாவில் இராமாயணம்,சுமேரியாவில் கில்கமெஷ் காவியம் போன்றவையாகும் இதில் நாம் கவனிக்க வேண்டியது இவை அனைத்தும் பண்டைய தமிழர்களுடனோ அல்லது அவர்கள் வாழ்ந்த,வாழ்கின்ற இடங்களுடனோ தொடர்புடையது என்பதே.ஆகவே நாம் இலகுவாக ஊகிக்க முடியும் அவர்கள் இந்த வெள்ளம் சம்பந்தமான கதையை அங்கு வாழ்ந்த அல்லது அங்கு குடியேறிய தமிழர்களான தமது மூதாதையர்களிடம் இருந்து பெற்றிருக்கலாம் என்பதே.இவை எல்லாம் சுட்டி காட்டுவது ஒரு நிலப்பரப்பு முன்பு ஒரு காலம் கடலில் மூழ்கியது என்பதே.அது குமரி நாடு போல் ஒரு பெரும் கண்டமாக இருக்கலாம் அல்லது கரையோர கிராமமான ஒரு சிறு நிலப்பரப்பாக இருக்கலாம் என்பதே.\nபகுதி:10 or 01வாசிக்க கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள ���கவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]\nஅரசியலில் ரஜனியை விடக் கமல் திறமையானவர்\nசினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோ...\nஷிரிடி சாய் பாபா கோவிலில் அற்புதம்\nசெந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''கடலூர்'' போலாகுமா \nஇட்லியை எப்படி இன்டெரெஸ்ட்டிங் ஆக்குவது\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]\nஅர்த்தமுள்ள இந்து சமயம் என்ன சொன்னது\nஇளம் குழந்தைகள் உயரமாக வளர....\nஇடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தை-அனுமதிக்கலாமா\nஒரு அம்மம்மா வின் சபதம்\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nநடிகை ''கோவை சரளா'' - ஒரு கண்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடு��...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்\"\nmm \" சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buendiario.com/YoursCivi", "date_download": "2021-08-03T22:52:43Z", "digest": "sha1:7KHC4RTHYH6RVYJ6OF6ZD4XPU4TVV72G", "length": 5658, "nlines": 65, "source_domain": "buendiario.com", "title": "cíví cvf 😎", "raw_content": "\nDhruv Ananth ( துருவ் விக்ரமின்அன்பு தம்பி ) Aug 2\nஇன்னும் 51 நாட்களில் பிறந்தநாள் காணும் எங்கள் அண்ணன் #துருவ்விக்ரம் அவர்களுக்கு திருப்பூர் மாவட்ட தலைமை துருவ் விக்ரம் நற்பணி மன்றம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. அன்புடன் S. துருவ் ஆனந்த் மாவட்ட தலைவர் 7397086437pic.twitter.com/WjM8rgRAZX\n#7ScreenStudio தயாரிப்பு #கார்த்திக்சுப்பராஜ் இயக்கத்தில் #சந்தோஷ்நாராயணன் இசையில் #சியான்விக்ரம் அவரது மகன் #துருவ்விக்ரம் இணைந்து நடிக்கும் படம் #சீயான்60 படப்பிடிப்பு 10 நாட்கள் மட்டுமே உள்ளது இறுதிகட்ட படப்பிடிப்பு #டார்ஜீலிங் பகுதியில் நடைபெறுகிறது #ChiyaanVikrampic.twitter.com/UULv2Xn5yH\nஉழைப்பு உடலை பலப்படுத்தும் கஷ்டம் மனதை பலப்படுத்தும்.. எண்ணம் போல் வாழ்க்கை Believe Me His Age Is Just 55 What a Physic Unbelievable Man உயிரை கொடுத்து நடிப்பார்கள் சிலர், உடலை கொடுத்து நடிப்பவர் #ChiyaanVikram ஒருத்தர்.. Unbelievable Man உயிரை கொடுத்து நடிப்பார்கள் சிலர், உடலை கொடுத்து நடிப்பவர் #ChiyaanVikram ஒருத்தர்..\nஷேக்பரித் 👉 🖤 ♥️ Aug 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2013/10/", "date_download": "2021-08-04T00:47:06Z", "digest": "sha1:E54SXVHCK6L2UJXQVSUD275YT36THOXZ", "length": 33035, "nlines": 390, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: October 2013", "raw_content": "\nதமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்க மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்\n12.10.2013ஆம் நாள் நடந்த 'எசுபிஎம் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம்' தொடர்பாக வெளிவந்த நாளிதழ் செய்தி இது. நன்றி: மக்கள் ஓசை (28.10.2013)\nதமிழ் இலக்கியப் பாடம் கடுமையான பாடமல்ல. மலேசியக் கல்வி சான்றிதழ் (எசுபிஎம்) ���ேர்வுப் பாடமாகத் தெரிவு செய்யும் ஒவ்வொரு மாணவரும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் கண்டிப்பாகத் தேர்வு செய்ய வேண்டுமென்று தமிழ் வாழ்வியல் இயக்கச் செயலாளர் சுப.நற்குணன் வேண்டுகோள் விடுத்தார்.\nதமிழ் வாழ்வியல் இயக்க ஏற்பாட்டில் தமிழியல் நடுவத்தில் நடைப்பெற்ற எசுபிஎம் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியப் பாடக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.\nதமிழ் இலக்கியப் பாடத்தில் நமது மாணவர்கள் பெறும் புள்ளிகள் அவர்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர உதவியாக இருப்பதுடன் தங்களின் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டுதலையும் தரவல்லதாக உள்ளது.\nஎனவே, நம் மாணவர்கள் தமிழ் மொழியுடன், தமிழ் இலக்கியப் பாடத்தையும் தேர்வு செய்ய பெற்றோர்களும், இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தமிழ் இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தமிழ் இலக்கியப் பாடங்களை நமது மாணவர்கள் கற்பது அவசியமாகும்.\nமாணவர்களுக்குப் போதிப்பதற்குத் தேவையான வழிகாட்டி நூல்கள் தற்போது கடைகளில் கிடைப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இங்கு நடைப்பெற்ற கருத்தரங்கில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் தேர்வு அணுகுமுறைகளையும் மாதிரி வினாக்களும் விடை அமைப்பு முறைகளையும் எளிய முறையில் விளக்கப்படுத்தினார்.\nஇந்நிகழ்ச்சியில் செலாமா, பேரா, நிபோங் டிபால், சிம்பாங் அம்பாட், பாரிட் புந்தார் நடுவங்களைச் சேர்ந்த 80 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 6:57 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- 6.இலக்கியம், தமிழ்க் கல்வி\nசெல்லினம்: ஆண்டிரோய்டு தமிழ்ச் செயலி சாதனை\nதிறன்பேசிகளில் (smart phones) தமிழ் உள்ளீட்டு முறைமையை அறிமுகப் படுத்திய செல்லினம் எனும் செயலி, ஆண்டிராய்டு (android) வகைக் கருவிகளில் 50,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.\n2003ஆம் ஆண்டு மலேசியாவில் கணினி மென்பொருள் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி 2005ஆம் ஆண்டு பொங்கல் அன்று சிங்கப்பூர் ஒலி 96.8 தமிழ் வானொலி நிலையத்தின் ஆதரவோடு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் பொதுப் பயனீட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதனை அறிமுகப்படுத்திய வைரமுத்து, “நேற்றுவரை மூன்று தமிழ், இன்றுமுதல் நான்கு தமிழ், இதோ கைத்தொலைபேசியில் கணினிதமிழ்” எனும் கவிதை வரிகளைக் கொண்டு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடக்கத்தில் நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் கருவிகளில் மட்டும் இயங்கிய செல்லினம் 2009 ஆண்டு முதல் ஐபோனிலும் வெளியிடப்பட்டது. ஐபோனிலும் ஐபேடிலும் இதுவரை 25,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.\nஆண்டிராய்டு கருவிகளைப் பயன்படுத்துவோரின் நீண்ட நாள் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், கடந்த 2012 திசம்பரில் செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பு வெளியீடு கண்டது. வெளியிடப்பட்ட 10 மாதங்களுக்குள் விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் பயனர்களின் தன்னார்வ அடிப்படையிலும், கருத்துப் பரிமாற்றங்களின் வழியும் தற்போது 50,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கண்டு சாதனை படைத்துள்ளது.\nஇது குறித்து முத்து நெடுமாறன் கருத்துரைக்கையில், “செல்லினத்தைப் பயன்படுத்த ஆண்டிராய்டு பயனர்கள் காட்டும் ஆர்வம் உண்மையிலேயே உற்சாகத்தை அளிக்கிறது. திறன்பேசி வகைகளில் ஆண்டிராய்டு அதிகப் பயனர்களைக் கொண்டிருந்தாலும் அதில் நேரடி தமிழ் உள்ளீடு இயல்பாகவே இடம் பெறாமல் இருப்பது ஒரு பெரிய குறையே. இந்தக் குறையை செல்லினம் நீக்குவது மட்டுமின்றி முன்கூறும் (prediction) வசதிகளைச் சேர்த்து தமிழ் உள்ளீட்டை எளிமைப் படுத்தியும் இனிமைப் படுத்தியும் உள்ளது. இந்த வசதிகளை அனைவரும் வரவேற்கிறார்கள் என்பதை கூகல் பிளே (Google Play) தளத்தில் பயனர்கள் பதிவு செய்த கருத்துகளைக் கொண்டு அறிந்துகொண்டோம்” என்று கூறினார்.\nசெல்லினத்தின் கூறுகள் எச். டி. சி. வகை திறன்பேசிக் கருவிகளிலும் அண்மையில் வெளியீடு கண்ட ஆப்பிளின் ஐ. ஓ.எஸ். 7 மென்பொருள் பதிப்பிலும் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு விரைவில்\nசெல்லினத்தின், மேலும் சில வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிகை (version) தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது.\nஅது குறித்துக் கருத்துரைத்த முத்து நெடுமாறன் “செல்லினத்தின் அடுத்த பதிகையை சில பயனர்கள் பயன்படுத்தி அவர்களின் விரிவான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பொருத்தமான கருத்துகளை ஏற்று அவற்றுக்கேற்ற மாற்றங்களை இப்போது செய்து வருகிறோம். குறிப்பாக சொற்பிழை தவிர்த்தல், அதிகமான சொல்லை முன்கூறுதல் போன்ற வசதிகள் பலரின் பாராட்டைப் பெற்று வருகின்றன. இவை அனைத்தும் பிழையின்றி இயங்கும் நிலையை அடைந்தபின் புதிய பதிப்பை வெளியிடுவோம்” என்று கூறினார்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:31 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ் இணையம், தமிழ் நுட்பம்\nதமிழ்க் கோட்டம் கட்டட நிதி விருந்தோம்பல்\nமலேசியாவில் தமிழுக்காகவும் தமிழருக்காவும் அமையவுள்ள முதல் கட்டடம் ‘தமிழ்க் கோட்டம்’ ஆகும். பேரா, கிரியான் மாவட்டம் பாரிட் புந்தாரில் தமிழுக்குச் சூட்டப்படும் ஒரு மணிமகுடம் இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ என மாஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் புகழாரம் சூட்டினார்.\nதமிழியக் கருத்துக்கள், பணிகள், சிந்தனைகள், கொள்கைகள், ஆக்கங்கள், அனைத்திற்கும் சுமார் 8 இலக்கம் (RM800,000.00) வெள்ளியில் வாங்கப்படும் இத்தாய் கட்டடத்திற்கு முதல்கட்ட நிதியாக 30 ஆயிரம் ரிங்கிட்டை அவர் வழங்கினார்.\nகடந்த 1990 தொடங்கி 23 ஆண்டுகளாக வட மலேசியாவில் குறிப்பாக, கிரியான் மாவட்டத்தில் தமிழுக்காக ஒரே இலக்கோடும் ஒரே கொள்கையோடும் செயல்பட்டு வரும் தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் செயலவையினரைப் பாராட்டுவதாக விருந்தினர்களின் பலத்த கரவொலிக்கிடையே அவர் கூறினார்.\nதமிழ் வாழ்வியல் இயக்கத்தின் ‘தமிழ்க் கோட்டம்’ கட்டட நிதி விருந்தோம்பல் நிகழ்வில் கலந்துக் கொண்டு சுற்று சூழல், இயற்கை வள அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் திறப்புரையாற்றினார்.\nஇந்நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் க.முருகையன் மூன்று மாடிகள் கொண்ட கட்டடம் வாங்கத் திட்டமிட்டு முன்பணமாக 2 இலக்கம் (RM200,000.00) வெள்ளியை செலுத்திவிட்டதாகவும் மேலும் 6 இலக்கம் (RM600,000.00) வெள்ளி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.\n‘தமிழ்க் கோட்டம்’ கட்டடம் தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டாலும், மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்றார். மலேசிய மண்ணில் தமிழ் தமிழாக நிலைக்கவும் தமிழர் தமிழராக வாழவும், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே இலக்கில் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்த அவர், உங்கள் வாழ்நாளில் தமிழுக்குச் ச���ய்யும் நிலையான பணியாக எண்ணி நன்கொடை வழங்கி உதவிடுமாறும் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.\nமாண்புமிகு டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் நன்கொடை\nதமிழ் வாழ்வியல் இயக்க செயற்குழுவினர்\nதமிழ் கோட்டம் நிதிக்காக தமிழ் வாழ்வியல் இயக்க செயற்குழுவினர் மட்டும் இலக்கம் வெள்ளியை (RM200,000.00) நிதியாக வழங்கினர். பொதுமக்கள் முன்வந்து நன்கொடை வழங்குவதற்கு இதுவொரு முன்மாதிரியாகவும் உந்துதலாகவும் அமைந்தது. மலேசியத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நிதியாக அதன் தலைவர் மூ.வி.மதியழகன் 10 ஆயிரம் வெள்ளியை வழங்கினார். பெயர் குறிப்பிட விரும்பாத பினாங்கைச் சேர்ந்த டத்தோ ஒருவர் 10 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார்.\nதிருவருள், தமிழ்ச்செல்வன், க.முருகையன், இரா.திருமாவளவன், இர.திருச்செல்வம், கோவி.சந்திரன், சுப.நற்குணன்\nமேலும் அரசுசாரா இயக்கங்கள், கொடை நெஞ்சர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் ஆகியோர் திரளாகக் கலந்துகொண்டு நிதியை வழங்கினர். மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்களும் விருந்தோம்பலில் கலந்து சிறப்பித்தார். தமிழ் வாழ்வியல் இயக்கச் செயலாளர் சுப.நற்குணனின் அறிவிப்பில் நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடந்தது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:56 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ் நிகழ்வுகள், தமிழ்க் கோட்டம்\nதமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்க மாணவர்களை ஊக்கப்படு...\nசெல்லினம்: ஆண்டிரோய்டு தமிழ்ச் செயலி சாதனை\nதமிழ்க் கோட்டம் கட்டட நிதி விருந்தோம்பல்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2015/10/blog-post_32.html", "date_download": "2021-08-04T00:19:39Z", "digest": "sha1:D32FASUSGI3N2DEBAVTFJO2ZJ554NUED", "length": 17145, "nlines": 364, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மகிந்தவுக்கு எதிரிகளாக மாறும், முன்னாள் விசுவாசிகள்..!", "raw_content": "\nமகிந்தவுக்கு எதிரிகளாக மாறும், முன்னாள் விசுவாசிகள்..\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க தன் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்���ாட்டுக்களை மகிந்த ராஜபக்ச மீது சுமத்தியுள்ளதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக இருந்த ரொஸ்மண்ட் சேனாரத்ன ஜனாதிபதித் தேர்தலின் இறுதி தருணத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கைத்தொழில் அமைச்சின் செயலாளராக இருந்த அனுர சிறிவர்தன தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் லலித் வீரதுங்க தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக வீரதுங்க கூறியுள்ளார்.\nரொஸ்மண்ட் சேனாரத்ன தலைவராக இருந்த போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு அதிகமான சந்தர்ப்பத்தை வழங்காத காரணத்தினால், சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக அனுர சிறிவர்தனவை நியமிக்க நேர்ந்தாகவும் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.\nலலித் வீரதுங்க வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாரதூரமான ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் விளக்கமளித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றின் ஊடாகவே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதுடன் அதற்கும் வேட்பாளருக்கும் சம்பந்தமில்லை எனவும் கூறியுள்ளார்.\nகடந்த காலங்களில் நடந்த ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி பொறுப்பு என கூறப்பட்டமை இது முதல் முறையல்ல.\nமகிந்த ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான சஜின்வாஸ் குணவர்தன, சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான ஷமல் ராஜபக்ச ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி மீது பழியை சுமத்தியவர்களில் முதன்மையானவர்கள்.\nஇவர்களை தவிர பிரியத் பந்துவிக்ரம, வீலி கமகே ஆகியோரும் இதில் அடங்குகின்றனர். அரசாங்கத்தின் சாட்சியாளர்களாக மாறியுள்ள இவர்களுக்கு பாதுகாப்பு உட்பட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-08-04T00:16:50Z", "digest": "sha1:V2EOMYIKZGLUZJTW6WGFVKKTKF5VJKHU", "length": 8088, "nlines": 88, "source_domain": "www.vasagasalai.com", "title": "குமரகுரு கவிதைகள் Archives - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;2 – காயத்ரி மஹதி\nசொந்தம் கொண்டாடும் சோசியல் மீடியா;1 – காயத்ரி மஹதி\nகாகங்கள் கரையும் நிலவெளி;11 – சரோ லாமா\nயாதும் டிசைன் யாவரும் டிசைனரே;10 – மாரியப்பன் குமார்\n; வாசிப்பு அனுபவம் – முஜ்ஜம்மில்\nஉவர்ப்புக் கடல் பறவைகளின் கண்ணீர் சிந்தி உவர்த்த கடலின் பரப்பில் மிதந்தபடி பறக்கும் பறவையின் நிழல்களைக் கிழித்தெழும்பும் டால்ஃபினின் நிழலாக ஒரு மேகம் தவழ்கிறது வானத்துக்கும் கடலின் நீர்ப் பரப்புக்கும் மத்தியில்தான் மனிதர்களை விழுங்கிய கடல் தளும்பிக் கொண்டிருந்தது. தோல்விகளை சுமந்தபடி…\nBB3 Tamil Review BB Season 3 Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இலக்கியம் கவிதைகள் சிறார் இலக்கியம் சிறார் தொடர் சிறுகதை சுமாசினி முத்துசாமி தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை தொடர் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ்\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்பட��த்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drzhcily.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2021-08-03T23:11:58Z", "digest": "sha1:AKF2VKKNJ2QYT6I2YSLNYYNW2JVQDUC7", "length": 2471, "nlines": 71, "source_domain": "drzhcily.com", "title": "வரவேற்பு விழா – Dr. ZAKIR HUSAIN COLLEGE,ILAYANGUDI", "raw_content": "\nமுதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு வரவேற்பு விழா (21/02/2021) அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்ற செயலாளர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் கல்லூரியின் விதிமுறைகள் குறித்து மாணவ-மாணவியர்க்கு எடுத்துரைத்தார். இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் முனைவர் N. ஜஹாங்கிர் நன்றி கூறினார். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://iraiadimai.blogspot.com/2012/02/", "date_download": "2021-08-03T22:27:12Z", "digest": "sha1:63TAEFB5GWYCMSV4FCXVBCE7HL2EG5NO", "length": 55463, "nlines": 245, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: February 2012", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஎதை தீர்மானிக்க வேண்டும்- \"நாம்\" \nபிறர் செய்யும் செயல்கள் அங்கீகாரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வதற்கு சற்று யோசிக்கதான் செய்கிறோம்.\nஇந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல்லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான காரணமாக இருக்கிறது.\n நமது விருப்பு-வெறுப்புகளை தீர்மானிப்பதில் கூட அடுத்தவரின் விமர்சனமும் முக்கிய நிலையில் இருப்பது தான் ஆச்சரியமான ���ண்மை.\nஇதற்கு பெரிய உதாரணமெல்லாம் தேவையில்லை.\nகடைக்கு போயி ஒரு சட்டை எடுப்பதாக இருந்தால் கூட அது நம் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா... நமக்கு பிடித்த கலரில் இருக்கிறதா என்று பார்ப்பதை விட நாளை அதை உடுத்தும் போது எதாவது ஒரு காரணம் சொல்லி பிறர் நம்மை கேலி பேசி விட கூடாது என்ற எண்ணத்திலே பெரும்பாலும் தேர்ந்தேடுக்கிறோம்.\nபாருங்கள்... சாதாரண ஒரு சட்டையை தீர்மானிப்பதில் கூட நமது எண்ணங்கள் வசதிகளை விட இந்த உலகத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோமென்றால் ஏனைய முக்கிய விசயங்கள் குறித்து என்ன சொல்வது..\nஇப்படியான நம் மன நிலைக்கு என்ன காரணம்\nஎந்த சந்தர்பத்திலும் நமது தீர்மானிப்பு பிறரால் தவறு என சொல்லப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வும், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு எண்ணமும் எப்போதும் நம்மை ஆட்கொண்டிருக்கிறது.\nஅப்படிப்பட்ட எண்ணங்களால் நமக்கு நிலையாக எந்த பயனும் இல்லை\nமுதலில், எப்போதும் வெற்றி என்ற எண்ணம் தேவையை இல்லாதது. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. எப்போதும் வெற்றியாய் தேர்ந்தெடுத்துக்கொள்ள\nமாறாக இந்த சமூகத்தால் நமக்கு வழங்கப்படும் ஒன்று. சென்ற முறை வெற்றி என்ற சமூகம் இந்த முறை தோல்வி என்கிறது. அதே சமூகம் அடுத்த முறை வெற்றி அல்லது தோல்வியை கொடுக்கும்.\nநம்மை பொருத்தவரை இவை மாறி மாறி வரும் ஒரு செய்தி அவ்வளவே நம்மால் முடிந்தவரை எதையும் செய்வது போதுமானது. ஏனெனில் இறுதி வரை நம்மால் வெற்றியை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி வைத்திருந்தால் வெற்றி என்பதன் சுவையை முழுதாய் உணரவும் முடியாது. இதை தெளிவாய் உணர்ந்தால் போலியான அச்ச உணர்வு நம்மை விட்டு அகன்று போகும்\nபிறர் விமர்சனத்திற்கு பயந்தே நம்மில் பெரும்பாலானோர் எதையும் செய்வதில் முனைப்பு காட்டுவதில்லை.\nஇதை செய்தால் பிறர் நம்மை விமர்சிப்பார்களோ... என்றெண்ணி\n\"நமக்கு ஏன்டா இந்த தேவையில்லாத வேலையினு..\" ஒதுங்கியும் அப்படியே அச்செயல் குறித்து பிறரிடம் கேட்டாலும் \"உனக்கு ஏன்டா இந்த வேண்டாத வேலையினு..\" சொல்லும் அந்த ஏளனமும் எந்த ஒன்றையும் செயல்படுத்த நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. (நல்ல முறையில் ஆலோசனை வழங்கி நம்மை ஊக்கப்படுத்தும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேறு விசயம்)\n விமர்சனம் என்பது நமது நிலைகளை மாற்றியமைக்கும் ஒரு ஆரோக்கியமான விசயம் தான். ஆனால் அந்த விமர்சனம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். விமர்சிக்கும் எதுவும் உண்மையாக இருக்க வேண்டும், ஊகத்தின் அடிப்படையில் இருக்ககூடாது. நேர்மையானதாக இருக்கவேண்டும். பிழைகள் -தவறுகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டவேண்டும்.\nஅதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\n\"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு கண்ணாடி..\nஅறிவிப்பாளர் :அபூ ஹூரைரா (ரலி) அவர்கள்\nமுகம் பார்க்கும் கண்ணாடியின் மிக முக்கிய சிறப்பம்சம், தன் முன் நிற்பவரிடம் என்ன உண்டோ அதை மட்டும் தான் காட்டும்.. பொய்யாகவோ, போலியாகவோ எதையும் காட்டாது. அது சுட்டிக்காட்டும் குறைகளை திருத்திக்கொள்ள தான் முயற்சிப்போமே தவிர அதன் மீது கோபம் கொள்ள மாட்டோம்.\nஅது மட்டுமல்ல. கண்ணாடியானது நம்மிடம் மட்டுமே எதையும் சொல்லும். நாம் சென்ற பிறகு நம் முகத்தில் உள்ள குறைகளை அடுத்து வருபவருக்கு காட்டாது\nயாரிடம் மட்டும் சொல்லவேண்டுமோ -\nஅப்படி சொல்லப்படவேண்டும் உண்மையான விமர்சனம்\nஅப்படியான விமர்சனத்தை எதிர் நோக்குங்கள் . முடிந்தால் விளக்கம் கொடுங்கள். தவறேன்றால் திருத்திக்கொள்ளுங்கள் அஃதில்லாத தேவையற்ற சாடல் விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள்\nபிறர் அதை சொல்வார்களோ இதை சொல்வார்களோ என்ற எண்ணத்தில் நமக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு செயலை நாம் ஏன் செய்யாமல் விட வேண்டும் நமக்கு விலக்கப்பட்ட ஒன்றை ஏன் அடுத்தவருக்காக பிடித்ததுப்போல் காட்ட வேண்டும்.\nஎதையும் செய்வதற்கு தூதரின் வழிக்காடுதல்கள் தெளிவாய் இருக்க அதன் வழி நமது விருப்பமானதை பின்பற்றி போவதில், தேவையற்றதை தவிர்ந்துக் கொள்வதில் நிலையாய் இருங்கள்.\nஎதை தீர்மானிக்க வேண்டும் நாம் என்பதை விட எதையும் தீர்மானிக்க வேண்டும் நாம்\nread more \"எதை தீர்மானிக்க வேண்டும்- \"நாம்\" \nLabels: எண்னங்கள், சமூகம், விமர்சனங்கள் Posted by G u l a m\n\"ஆரம்பத்தில் பல தெய்வ கொள்கையில் விற்றிருந்த மனித சமூகம் பின்னாளிலே ஓரிறையின் பக்கம் ஈர்க்கப்பட்டது.\"\nஇப்படிதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கடவுளுக்கும் மனித சமூகத்திற்கும் உள்ள உறவுக்குறித்து கருத்து பொதுவாக இவ்வுலகத்தில�� நிலவி வந்தது.\nஆனால் இந்த நூற்றாண்டில் மனித இனம் (ANTHROPOLOGY) தொடர்பான ஆய்வுகளும், அகழ்வராய்ச்சி (ARCHAEOLOGY) குறித்தும் மிகதுல்லியமாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் மேற்கண்ட கருத்தியலுக்கு மாற்றமாய் ஒரு முடிவை சொன்னது.\nஅதாவது, மனித சமூகங்கள் மண்ணில் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே ஓரிறைக்கொள்கை வலம் வர தொடங்கிவிட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக.,\n\"மனித இன இயலின் ஆதாரப்படி பூர்விக இனங்களின் ஆதிமதம் உண்மையிலேயே ஏக இறைக்கொள்கையாகவே இருந்தது\" - என அகழ்வராய்ச்சித் துறையின் பிரபல பேராசிரியர் சர். சார்லஸ் மார்ஸ்டனும் (SIR. CHARLES MARSTON)\n\" ... ஆதி மனிதனின் ஆரம்பக்கால வரலாற்றின் படி, மத நம்பிக்கை ஏக தெய்வ வணக்கத்திலிருந்து பல தெய்வ வணக்கத்தின் பால் சரிந்தது என்பதும் , ... ஆதி மனிதன் இறப்பிற்கு பின்னால் ஒரு வாழ்வு உண்டென்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தான் - என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் டாக்டர். லாங்க்டன் கூறுகிறார்.\nஇந்த ஆய்வுகளை வைத்து மட்டுமின்றி தர்க்கரீதியாகவும் மனிதமூலங்களின் ஆரம்பம் ஓரிறைக்கொள்கை என்பதை நிருபிக்கலாம்.\nஇன்று பல தெய்வ கொள்கைகள் மற்றும் கடவுள் மறுப்புகள் இருக்கிறதென்றால். அவை இவற்றிற்கு எதிரான மூலத்திலிருந்து தான் பெறப்பட்டிருக்க வேண்டும். அதாவது இவை இரண்டுக்கும் எதிராக பின்பற்றப்படும் ஒருக்கொள்கை இருந்தால் மட்டுமே இவை இரண்டும் இப்போது பின்பற்றப்பட சாத்தியம். ஆக கடவுள் மறுப்புக்கு எதிராக கடவுள் ஏற்பும், அதே நேரத்தில் பல தெய்வ கொள்கைகளுக்கு எதிராக ஒருக்கொள்கையும் இருக்கவேண்டுமானால் அது ஓரிறைக்கொள்கையாக தான் இருத்தல் வேண்டும்.\nநாத்திகத்தின் பொதுவான சித்தாந்தம் பரிணாமம் மூலமே மனித உயிர்களின் உற்பத்தி தொடங்கியது என்பதே சரி ஒரு வாதத்திற்கு அதை ஏற்றுக் கொண்டாலும் உயிர் வாழ சிறிதும் தொடர்பே இல்லாத இறை நம்பிக்கை என்ற ஒன்று ஏன் ஆதிமனிதனுக்கு ஏற்பட வேண்டும்..\nஅன்றைய கட்டத்தில் உயிர்வாழ காற்றே பிரதான ஆகாரமாக இருக்க \"அக்ஸிஜன் குறித்து அறியவேண்டிய ஆரம்பகால மக்கள் கடவுள் குறித்து அறிந்து வைத்திருப்பது எப்படி\nஇயற்கையே எல்லாவற்றிற்கும் போதுமானதென்றால் ,\nஇல்லாத கடவுள் குறித்து அவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும்.\nகடவுள் என்ற ஒன்று இருப்பதை அறிந்திடாத அந்த சமூகத்திற���கு கடவுள் குறித்து யாரால் விளக்க முடியும்...\nஅதை விட முக்கிய கேள்வி ஏன் விளக்க வேண்டும்..\nதேவையில்லாத ஒன்றை தேவையில்லாத நிலையில் தேவையில்லாமல்... தெளிவாய் முன்மொழியப்பட வேண்டிய அவசியம் என்ன\nஇதெற்கெல்லாம் ஒற்றை வரியில் பதில் தருவதாக இருந்தால் ஆதிமனிதர்கள் இயற்கையே உயிர் உருவாக்கியாக ஏற்காமல் இயல்பாகவே கடவுளைக்குறித்து அறிந்து வைத்திருந்தார்கள் .எனினும் அவர்களுக்கு பின்பற்ற வேண்டியவைகள் குறித்து விளக்கி கூற அவர்களிலிருந்தே ஒருவர் கடவுளால் தேர்ந்தேடுக்கப்பட்டு அந்தந்த சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டிருப்பது தான் உண்மை.\nஇதை அல்லாஹ் தன் மறையில்\n(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்... (02:213)\nஎன தெளிவாக ஆதி மனித நிலைக்குறித்து கூறுகிறான்\nஆக ஓரிறையின் பால் மக்களை அழைக்கும் செயலானது முஹம்மது நபி அவர்களால் புதிதாக தொடங்கப்பட்டதல்ல. மாறாக ஆதி மனிதரிலிருந்து தொடங்கி நபி மூஸா, நபி ஈஸா வரையிலுமே பின்பற்றப்பட்டது - பின்பற்றும்படி மக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி முஹம்மது நபி அவர்களின் வருகையோடு முற்றுப்பெற்றது.\nஆக எல்லா இறைத்தூதர்களுமே அல்லாஹ் என்ற ஓரிறையை ஏற்க சொல்வதற்கே மனித சமூகத்திற்கு அனுப்பப்பட்டனர். மாறாக அல்லாஹ்வை வணங்குமாறு முஹம்மது நபிகள் மட்டும் புதிதாய் இஸ்லாத்தை போதிக்கவில்லை. இதற்கு ஒரு எளிய உதாரணம் பாருங்கள்.\nஇஸ்லாத்தை விமர்சிப்போருக்கும் தெரியும் முஹம்மது நபிகளின் தந்தை பெயர் அப்துல்லாஹ் (அப்து (அடிமை) + அல்லாஹ்) என்று . இதற்கு பொருள் அல்லாஹ்வின் அடிமை. முஹம்மது நபிகளின் வருகைக்கு பிறகே அல்லாஹ் என்ற கடவுளை வணங்க வேண்டிய கொள்கை போதிக்கப்பட்டிருந்தால் அவரது தந்தையின் பெயரை அப்துல்லாஹ் என யார் வைத்தது...\nஅல்லாஹ் என்ற பதம் முஹம்மது நபியால் அறிமுகப்படுத்தப்பட்டது என்போர் இதற்கு பதில் தரட்டும்.\nஉண்டு என்பதற்கு பிறகே இல்லையென்ற ஒரு நிலை உண்டாக வேண்டும் ஆக அல்லாஹ் எ���்ற ஓரிறைக்கொள்கையை மட்டுமே வணங்கும் பழக்கும் தொடக்க காலத்திலிருந்த பின்பற்றப்பட்ட ஒன்றாகும்.\nஎனினும் மனிதனின் சிந்தனையோட்டத்தில் ஏடுக்கும் தவறான முடிவுகள் அவர்களை பல தெய்வ கொள்கைக்கு வழிவகுத்தது. அதிலும் சொற்ப பிரிவு மக்கள் கடவுள் மறுப்புக்கு செல்ல நேரிட்டது. ஆக பல தெய்வ கோட்பாடுகள் தெளிவற்ற முறையிலே உள்ளதால் அவற்றை விமர்சிக்க நாத்திகம் பெருமுயற்சி எடுப்பதில்லை. ஆனால் இஸ்லாம் தன் கோட்பாடுகளை இன்றளவும் தெளிவாக வைத்திருப்பதால் அவை இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட எத்தனிக்கின்றன.\nஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்கள் எவரும் சொல்லும் வார்த்தை \"நான் முன்னாள் முஸ்லிம்\" இவ்வார்த்தையை கேட்கும் நடு நிலையாளர்கள் கூட இஸ்லாத்திலும் குறைப்பாடுகள் இருப்பதாக தான் உணர்வார்கள். ஆனால் பாருங்கள் அவர்களில் எவரும் வானம் மற்றும் பூமியின் அமைப்புகளை பார்த்தோ, சந்திர சூரிய இயக்கங்களை அறிந்தோ அல்லது பால்வெளி மாற்றங்களை ஆராய்ந்தோ அவை இறைவனால் படைக்கப்பட வாய்ப்பில்லையென இஸ்லாத்தை விட்டு வெளியே வருவதில்லை.\nமாறாக தனக்கு சொல்லிதரப்பட்டவைகளையும் -அறிமுகம் செய்து வைக்கப்பட்டவைகளுமே இஸ்லாமாக உணர்ந்து அதை ஏற்கின்றனர்.அவர்கள் தவறாய் கற்ற இஸ்லாத்தை பின்னாளில் ஆய்வறிவோடு ஓப்பிடும் போது அது இஸ்லாத்தையே தவறாக காட்டுகிறது. ஆக இஸ்லாத்திலிருந்து வெளியேறுகிறார்கள். இஸ்லாத்திற்கு எதிராகவும் விமர்சிக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்தை பார்க்கும் போதே இதை நம்மால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.\nஆனால் எதையும் தர்க்கரீதியாகவும் ஆய்வுரீதியாகவும் ஆராய்ந்து பின்பற்றும் நாத்திகர்கள் பலர் இஸ்லாம் நோக்கி வருகிறார்கள் இதற்கு என்ன காரணம்...\nவெற்று ஊகங்களையோ, போதிக்கப்பட்டவைகளை மட்டுமோ ஏற்று இஸ்லாத்தை நோக்கி வருவதில்லை. மாறாக ஆய்வுரீதியான சிந்தித்து அதன் விளைவால் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்..\nஎது எப்படி நமக்கு அறிமுகப்படுத்த படுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பெயர் தான் நம்பிக்கை\nஅது சரியா அல்லது தவறா என ஆராய்ந்து முடிவெடுத்து அதை ஏற்பதே அறிவு.\nஊகங்களை வைத்து இஸ்லாதை விட்டு வெளியேறுவதும்...\nஆய்ந்தறிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும் -\nபதில் தரும் பொறுப்பு உங்களிடமே\n(ஆக்கம் தொடர்பாக விவாதிக்கும் போது மேற்கண்ட இரண்டு மேற்கோள்களும் எனக்கு நம்பக தன்மை வாய்ந்த சகோதர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் ஆதார மூலங்களோடு அவைக்குறித்த மேலதிக செய்திகள் கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் தெரியப்படுத்தவும்).\nread more \"கி.மு வில் கடவுள்\n(கொஞ்ச நேரம் யோசனைக்கு பிறகு)\nநாங்கள் பாரம்பரியமா இந்த மத்ஹபுகளை தான் பின்பற்றுகிறோம் ..\nநபிகளின் வழிமுறையை இலகுவாக்கி இமாம்கள் பின்பற்ற சொல்றாங்க. பின்பற்றுகிறோம். இதில் என்ன தவறு..\nஉண்மையாக மத்ஹபுகள் என்ன சொல்லுகிறது., \nஇமாம்கள் பெயரில் மத்ஹபுகள் உருவானது எப்படி\nஇமாம்கள் உண்மையாக என்ன சொன்னார்கள்.. - என்று அலசவே இக்கட்டுரை\nமத்ஹபுகள் என்றால் வழிமுறை என்ற பொதுவான அர்த்தத்தில் கையாளப்பட்டாலும். இவ்வார்த்தை 'தஹப' என்ற வேர்ச்சொல்லிருந்து உண்டானது. இதற்கு போக்கு அல்லது கருத்து என பொருள்படும்.\nஅக்காலகட்டத்தில் தான் முன்னிருத்தும் கேள்விகளுக்கு இமாம்களிடமிருந்து பெறப்படும் பதில்களை பொதுவில் வைத்து பிறரிடம் உரையாடும் போது அக்கருத்தை மையப்படுத்த இது இன்னாரின் கருத்து (உம்: இது ஷாஃபி இமாமின் கருத்து) என கூறுவதற்கு இவ்வார்த்தையை பயன்படுத்துவர். பின்னாளில் இது மாற்றமடைந்து மத்ஹபு என்று நிலைப்பெற்றது.\nபெரும்பான்மையானவர்களிடம் கேட்டால் மத்ஹபுகள் நான்கு என்றே சொல்லுவர். அது தவறு. மத்ஹபுகள் 1. சைதி மத்ஹபு 2. அவ்சாயி மத்ஹபு 3. ழாஹிரி மத்ஹபு 4. லைதி மத்ஹபு 5. தவ்ரி மத்ஹபு 6. ஜரீரி மத்ஹபு போன்றவைகளும் மத்ஹபுகளுக்குள் அடக்கம். எனினும் இவை காலப்போக்கில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மூன்று அடிப்படை காரணங்கள் பிரதானப்படுத்த படுகிறது அவை\n1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை.\n2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல் இருந்தது அல்லது பெயரளவில் மட்டும் அதை பின்பற்றியது - மற்றும்\n3. மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அதிக ஈடுபாடு செலுத்தாமை.\nஇதுவே இம்மத்ஹபுகள் இன்று பெயரளவிற்கு மட்டும் நினைவில் இருக்க காரணங்கள். அதுவல்லாமல் ஹனபி, ஷாஃபி, மாலிக் மற்றும் ஹன்பல் (ஹம்பலி) ஆகிய நான்கு மத்ஹபுகளே அதிக அளவில் பின்பற்றப்படுகிறது() இவைகள் குறித்த இமாம்களின் நிலை என்னவென்பத��� பார்ப்போம்.\nமுதலில் இமாம்கள் வாழ்ந்த வருடங்கள் குறித்த காலக்குறிப்பை காண்போம்\nமேற்கண்ட கணக்கீட்டில் ஹனபி இமாமே ஆரம்பமானவர் என்பதை அறிய முடிகிறது. தமிழகத்தில் ஏனைய மத்ஹபுகளை விட ஹனபி மத்ஹபுகளை பின்பற்றுவோரே அதிகம். அதாவது மத்ஹபுகளை பின்பற்றுவோரில் நான்கில் ஒருவர் ஹனபி மத்ஹபை சார்ந்தவராவர்.\nஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் இயற்பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்). திருக்குர்-ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்த இமாமவர்கள் அந்நாளில் குழப்பங்களின் கூடாரமான கூஃபாவில் வாழ்ந்ததால் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தரம் பிரித்து தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாகவும் இருந்தார்கள்.\nஅதற்காகவே வாழ் நாளை செலவழித்தார்கள். இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விசயம் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வாழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைக்கவே இல்லை.\nஆனால் இன்று ஹனபி மத்ஹபின் ஆதார நூல்களாக முன்மொழியப்படும் நூற்களெல்லாம் இமாமவர்களின் மறைவிற்கு பின்னரே தொகுக்கப்பட்டன. அதாவது\nகுத்ரி எனும் நூல் 300 வருடங்களுக்குப் பிறகும்,\nஹிதாயா மற்றும் காஜிகான் எனும் நூல்கள் சுமார் 400 வருடங்களுக்குப் பிறகும், கன்னியா சுமார் 500 வருடங்களுக்குப் பிறகும்,\nதஹாவி, ஷரஹ் விகாயா, நிகாயா ,கன்ஜ் மற்றும் ஜாமிஉல்ருமூஸ் போன்ற நூற்கள் சுமார் 600 வருடங்களுக்குப் பிறகும்,\nஃபதாவே பஜாஸியா, பதாஉல் கதீர் மற்றும் குலாஸத் கைதானி போன்ற நூற்கள் சுமார் 700 வருடங்களுக்குப் பிறகும்,\nசல்பீ, தன்வீர் அப்ஸார், பஹ்ரு ராயின் மற்றும் தகீரா போன்ற நூற்கள் சுமார் 800 வருடங்களுக்குப் பிறகும்,\nதுர்ருல் முக்தார் சுமார் 900 வருடங்களுக்குப் பிறகும் இறுதியாக\n.ஃபதாவா ஆலம்கீரி இமாமவர்கள் மரணித்து 1000 வருடங்களுக்குப் பின்னரே தொகுப்பட்டவைகளாகும்.\nஆக இமாமின் மறைவுக்கு பின்னர் சுமார் மூன்னூறு ஆண்டுகளுக்கு பிறகே ஏனைய எல்லா நூற்களும் தொகுக்கப்பட்டன. எந்த நூலிலும் இமாமிடமிருந்து எப்படி செய்திகள் சேகரிக்கப்பட்டன என்ற விபரமும் அவற்றை அறிவித்தவர் வரிசை குறித்த தகவலும் இல்லவே இல்லை.\nமேலும், ஹனபி மத்ஹபின் மிக முக்கிய பிக்ஹு சட்ட நூல்களாக குறிப்பிடப்படும் துர்ருல் முக்தார் மற்றும் ஃபதாவா ஆலம்கீரி ஆகிய இரண்டு நூற்களுக்க���ம் இமாமின் வாழ்வுக்கும் இடைப்பட்ட கால அளவு சுமார் ஒரு நூற்றாண்டுகள் என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் ஃபதாவா ஆலம்கீரி எனும் நூல் மார்க்க ரீதியான தொடர்பற்று மெகலாய மன்னர் ஓளரங்கஷீப் காலத்தில் தொகுக்கப்பட்ட ஒன்றாகும்.\nஆக தமது கருத்துக்கள் சமூகத்திற்கு அவசியமென கருதியிருந்தால் தங்களது காலத்திலே தமது நூல்களை எழுதி இருப்பார்கள். அல்லது குறைந்த பட்சம் பிறரையாவது எழுத செய்திருப்பார்கள். ஆனால் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் வரலாற்றில் எங்கேயும் தாமே எழுதியதற்கோ அல்லது பிறரை எழுத பணித்ததற்கோ ஆதாரங்கள் இல்லவே இல்லை.\nமேலும் இமாம் ஷாஃபி அவர்கள், மாலிக் இமாமின் மாணவர் ஆவார். அதுபோலவே, ஷாஃபி இமாமின் மாணவரே ஹன்பல் இமாம் அவர்கள்.இவர்களுள் யாரும் தமது ஆசிரியர்களைப் பின்பற்றவுமில்லை. எந்த ஆசிரியரும் தமது மாணவர்களை தங்களைப் பின்பற்றுமாறு வற்புறுத்தவுமில்லை. ஏனெனில் அவர்களுக்கான தெரிதல்கள் யாவற்றிற்கும் இறைவேதத்தையும் - தூதர் மொழியையும் சார்ந்திருந்தார்கள்.\nஎனினும் மத்ஹபு உருவாக்கங்கள் பிற்கால உலமாக்களால் ஏற்படுத்தபட்ட வழிமுறை என்பதற்கு இன்னொரு சான்று பாருங்கள்.\nஇமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் மறைவிற்கு பிறகே அவர்களது மாணவர்களால் அவர்களின் மீது கொண்ட அதீத பிரியம் காரணமாக பின்னாளில் நூற்களாக தொகுக்கப்பட்டன. இன்று ஷாபிஈ மத்ஹபில் மார்க்கத்தீர்ப்பு வழங்கக்கூடிய (பத்வா) நூல்களான\n1.நூல் அல்மஜ்மூ ஷரஹுல் முஹத்தப்\nஇமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 427 வருடங்கள்\nஇமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 7 நூற்றாண்டுகள்\nஇமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 1062 வருடங்கள்\nஇடைப்பட்ட காலங்களை கவனிக்கும் போதே இந்நூல்களின் நன்பகத்தன்மைக்குறித்து அதிகம் விளக்க தேவையில்லையென நினைக்கிறேன்...\nஇதே நிலை தான் ஏனைய இமாம்களின் பெயரில் நிறுவப்பட்ட மத்ஹபுகளிலும்.\nஆக நான்கு இமாம்களுக்கும் அவர்கள் பெயரால் இன்று சமூகத்தில் நிலவும் மத்ஹபுகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. ஏனெனில் மேற்கண்ட நூற்களை நன்கு ஆராய்ந்தால் முன்னுக்குப்பின் முரண், அல்லாஹ்வும் அவனது தூதரின் சொல்லுக்கும் மாறுபாடு, பகுத்தறிவிற்கு பொருந்தாத வாதங்கள்.\n \" ���லை சிறந்த இமாம் (கள்) என அனைவராலும் இந்த சமூகத்தில் அறியப்பட்டவர்கள் எப்படி இப்படிப்பட்ட தவறான கருத்துக்களை தருவார்கள்...\nசரி மத்ஹப் பற்றினால் அக்கருத்துக்கள் எல்லாம் எங்களுக்கு ஏற்புடையவைகள் தான் என சொன்னாலும் அதே இமாம்கள் கூறிய செய்திகளையும் கீழே பாருங்கள். நாற்பெரும் இமாம்கள் தங்களது சொல் / செயல் குறித்து என்ன சொல்கிறார்கள் பாருங்கள்.,\nஇமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள்:\nஎந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை\n(நூல்: ஹாஷியா இப்னுல் ஆபிதீன் பாகம் 6, பக்கம் 293)\nஇமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:\nநான் (சில நேரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன்;. எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள் அவற்றில் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.\n(நூல்: உஸுலுல் அஹ்காம் பக்கம்:294 பாகம்:6)\nஇமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள்\nஎனது நூலில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ஸல்) அவர்களின் வழி முறையையே (மக்களிடம்) கூறுங்கள்;, என் கூற்றை விட்டு விடுங்கள்.\n(நூல்: அல்மஜ்மூஃ பாகம் – 1 பக்கம் – 63)\nஇமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்\nஇமாம் அபூஹனீஃபா, இமாம் மாலிக், இமாம் அவ்ஸாயீ ஆகியோரின் கருத்துக்கள் அவர்களின் அபிப்பிரயாமே. என்னிடத்தில் அவையனைத்தும் சமமே உண்மையான ஆதாரமோ நபித்தோழர்களிடம் (உள்ள ஹதீஸ்களில்) தான் உள்ளது. (நூல்: ஜாமிஉ இப்னு அப்தில்பர் பக்கம் 149 பாகம் 2)\nஎதற்கெடுத்தாலும் மத்ஹபுகளை முன்னிருத்துவோர் மேற்கண்ட வரிகளை மீண்டுமொருமுறை ஆய்தறிவது அவசியமானது. இமாம்களின் சொற்கள் இதுவென்று வரையறையின்றி தெளிவில்லாதவற்றை நமக்கிடையில் வைத்திருக்கும் போது அந்த இமாம்களே அவை பின்பற்ற உகந்ததல்ல என்று தெளிவாய் சான்று பகீர்கிறார்கள்.\nஉண்மையாக மேற்கண்ட இமாம்களின் மீது மதிப்பு வைத்திருந்தால் அவர்களின் கூற்றுப்படி பின்பற்றுதல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் வார்த்தையிலும் அண்ணாலாரின் வாழ்விலுமே சாத்தியம் என்பதை உணர்ந்து அந்த தூய இமாம்கள் எதை பின்பற்றினார்களோ அந்த நபிவழி மத்ஹபை நாமும் பின்பற்றலாம் வாங்க....\nread more \"மத்ஹபுகளை பின்பற்றலாம் வாங்க..\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் ���றியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஎதை தீர்மானிக்க வேண்டும்- \"நாம்\" \nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால்... அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nநாத்திகம் விரும்பும் இஸ்லாம் ..\nஓரிறையின் நற்பெயரால் நாத்திகர்கள் - பொதுவாக இந்த சமூகத்தில் இறை மறுப்பாளர்களாக அறிமுகப்படுத...\nமுஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -10\nஇன்றும் தலைவர் வர காத்திருக்கும் கூட்டம்,அமர கையசைக்கும் வரை அயராது நிற்கும்;ஆனால் அண்ணலோ தான் வரும்பொழுது தமக்காக எவரும் எழக்கூடாது என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2021-08-03T22:59:49Z", "digest": "sha1:QGUQAITIYV7TEVDGMCMES2G5DAGMFQWH", "length": 5105, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் சேதுபதி துக்ளக் தர்பார் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags விஜய் சேதுபதி துக்ளக் தர்பார்\nTag: விஜய் சேதுபதி துக்ளக் த��்பார்\n“நாங்க என்ன பேங்க்கா நடத்துறோம், திருப்பியெல்லாம் கொடுக்க முடியாது” VJS, SK படங்களுக்குப் புது...\nகொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,...\nவெளியேறிய அதிதி ராவ் – டாப் நடிகரின் படத்தில் கமிட் ஆன சம்யுக்தா. யார்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே பட வாய்ப்புகள் கண்டிப்பாக வந்துவிடும் என்ற எண்ணத்தில் தான் பல பிரபலங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதில் ஒரு சிலருக்கு வாய்ப்புகள்...\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய சைக்கோ பட நடிகை அதிதி ராவ் –...\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து நடிகை அதிதி ராவ் விலகியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்...\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறிய விஜய் சேதுபதி.\nதமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் பட்டியலில் விஜய் சேதுபதியும் ஒருவர். திரைப்படங்களில் ஒரு ஓரமாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2785414", "date_download": "2021-08-04T00:41:23Z", "digest": "sha1:V6XPTUEA3ZMSNIQMFHUO6L3EY6SZX4DH", "length": 21779, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "தனியாருக்கு அதிக விலை ஏன்? தடுப்பூசி நிறுவனம் விளக்கம்!| Dinamalar", "raw_content": "\nதமிழக விவசாயிகளை காக்கவே உண்ணாவிரதம்: அண்ணாமலை ...\nபில் கேட்ஸ் - மெலிண்டா சட்டப்படி பிரிந்தனர்\nஇது உங்கள் இடம்: தவறான தகவல் தராதீர்கள்\nகிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு ...\nதேர்தல் கடன் பத்திரங்களுக்கு இன்னும் குறையவில்லை ...\nபாரத மாதாவுக்கு நினைவாலயமா: கொந்தளிக்கிறது தமிழக ...\nசரத் யாதவுடன் லாலு சந்திப்பு: சிராக் பஸ்வானுடன் ...\nராணி 2ம் எலிசபெத்தைக் கொல்ல விரும்பிய பயங்கரவாதி ...\nஒட்டு கேட்பு விவகாரம்: 'எடிட்டர்ஸ் கில்டு' வழக்கு\nதனியாருக்கு அதிக விலை ஏன்\nஐதராபாத்:'மத்திய அரசுக்கு ஒரு, 'டோஸ்' 150 ரூபாய்க்கு வழங்குவது கட்டுப்படியாகவில்லை; அதை ஈடு செய்யவே, தனியாருக்கு அதிக வில��க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இலவசம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவற்றின் மொத்த உற்பத்தியில், 75 சதவீதத்தை மத்திய அரசு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஐதராபாத்:'மத்திய அரசுக்கு ஒரு, 'டோஸ்' 150 ரூபாய்க்கு வழங்குவது கட்டுப்படியாகவில்லை; அதை ஈடு செய்யவே, தனியாருக்கு அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவற்றின் மொத்த உற்பத்தியில், 75 சதவீதத்தை மத்திய அரசு விலைக்கு வாங்கி, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. மீதமுள்ள, 25 சதவீதத்தை, தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தனியாருக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும், 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி யில் கூறப்பட்டுள்ள தாவது:இதுவரை நான்கு கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். மத்திய அரசுக்குஒரு டோஸ், 150 ரூபாய்க்கு தருவது நீண்டகாலத்துக்கு கட்டுப்படியாகாது.தயாரிப்பு செலவு, நிர்வாக செலவு, பராமரிப்பு செலவு என, எல்லா செலவும் அதிகமாக உள்ளது. நஷ்டத்தை ஈடு செய்யவே, தனியாருக்கு 1,200 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மற்ற தடுப்பூசிகளை, மற்ற நிறுவனங்களைவிட மிகக் குறைந்த விலைக்கே வழங்கி வருகிறோம். ஆனால், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு செலவு அதிகமாக உள்ளது. இந்த தடுப்பூசி தயாரிப்பதற்காக, 500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளோம். இது போன்ற காரணங்களாலேயே, தனியாருக்கு அதிக விலைக்கு விற்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தனியார் அதிக விலை தடுப்பூசி நிறுவனம் விளக்கம்\nலோக் ஜன சக்தி கட்சியில் உச்சக்கட்ட மோதல் : சிராக் பஸ்வான் நீக்கம்(2)\nரூ.10 கோடி இழப��பீடு: இத்தாலி கடற்படையினர் வழக்கு முடித்து வைப்பு(20)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமருந்து கம்பெனிகள் அரசு டெண்டர்க்கு குறைந்த👎 விலை, பிராண்டுடன் வெளி விற்பனைக்கு கூடுதல் விலை👍 என்பது 60, 70 ஆண்டுகளாக உள்ளதுதான்\nதனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொடுக்கும் விலை பற்றி விளக்கமளிக்க தேவையில்லை. காசுகொடுத்து ஊசி போட்டுக்கொள்பவன் அதன் விலையை மற்ற தடுப்பூசிகளோடு கம்பேர் செய்துதான் போட்டுக்கொள்வான். இறக்குமதி செய்த தடுப்பூசிகளை விட விலை கம்மியாக இருந்தால்தான் கோவாக்ஸினை தேர்ந்தெடுப்பான். ஆகவே, தனியார் சப்ளை செய்வது வியாபாரம். அதில் தலையிட வெளிஆட்களுக்கு உரிமை இல்லை.\nதமிழ் நாட்டில் எல்லாம் இலவசமா கொடுக்கவேன்டும். ஒட்டு மட்டும் காசுக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலோக் ஜன சக்தி கட்சியில் உச்சக்கட்ட மோதல் : சிராக் பஸ்வான் நீக்கம்\nரூ.10 கோடி இழப்பீடு: இத்தாலி கடற்படையினர் வழக்கு முடித்து வைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/mar/31/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-3594216.html", "date_download": "2021-08-04T00:11:19Z", "digest": "sha1:TQBXIF2YWBGAGCDZRK5NTKYVDLUEOXHK", "length": 9728, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வெற்றி உறுதி: தோ்தல் பொறுப்பாளா் பிரதாப சிம்ம நாயக்கா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nதிருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வெற்றி உறுதி: தோ்தல் பொறுப்பாளா் பிரதாப சிம்ம நாயக்கா்\nதிருவனந்தபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளா் வெற்றி உறுதி என்றாா் அத்தொகுதியின் தோ்தல் பொறுப்பாளரும், கா்நாடக மாநில மேலவை உறுப்பினருமான பிரதாப சிம்ம நாயக்கா��.\nகன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கேரள மாநிலம், திருவனந்தபுரம் மத்தியப் பகுதியின் பாஜக தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இந்தத் தொகுதியில் தற்போதைய அமைச்சா் சிவகுமாரை எதிா்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கிருஷ்ணகுமாருக்கு பெண்கள் மற்றும் இளைஞா்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு உள்ளது. எனவே, பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு எதையும் செய்யாததால் அந்த அரசின் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது என்றாா் அவா். முன்னதாக, கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளா் என்.தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாநில இலக்கிய அணி இணைச் செயலா் கவிஞா் டி. சதாசிவம் ஆகியோரை சந்தித்து தோ்தல் கள நிலவரம் குறித்து ஆலோசனை செய்தாா். அப்போது, கா்நாடக மாநிலம் சிமோகா மாவட்ட பாஜக தலைவா் சதீஷ், இளைஞா் அணிச் செயலா் விகாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.\nகியூட் தன்யா பாலகிருஷ்ணா - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி - புகைப்படங்கள்\nதமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்\nகியூட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி - புகைப்படங்கள்\nவெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nசங்க காலக் கோட்டை.. பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் 'நட்பு' பாடல் வெளியானது\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/spiritual-news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2021-08-04T00:30:42Z", "digest": "sha1:QEEPBDLKYF3JTLWKGEPTRVNHT7KDLQEI", "length": 9316, "nlines": 129, "source_domain": "www.thekaraikudi.com", "title": "மார்கழி மாதப்பிறப்பு: ஆண்டாள் தரிசனம் – தி காரைக்குடி", "raw_content": "\nHome ஆன்மீகம் மார்கழி மாதப்பிறப்பு: ஆண்டாள் தரிசனம்\nமார்கழி மாதப்பிறப்பு: ஆண்டாள் தரிசனம்\nமார்கழி மாதப்பிறப்பு: ஆண்டாள் தரிசனம்\nமார்கழி மாத பிற��்பினை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இங்கு அவதரித்த ஆண்டாள் ஸ்ரீ ரங்கத்து பெருமானை நினைத்து மார்கழி நோன்பு இருந்து திருப்பாவை பாடல்கள் பாடி அவரையே கைத்தலம் பற்றினார். அந்த வகையில் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் சிறப்பாக கொண்டாடப்படும்.\nஇதில் பச்சைபரத்தல், பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள், வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம் என இந்த மாதம் முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.\nபிற்பகல் 2.25 மணிக்கு ஆண்டாளுக்கு 30 திருப்பாவை பாடல்கள் இடம் பெறும் வகையில் நெய்யப்பட்ட 19 கஜ அரக்கு நிற திருப்பாவை பட்டுப்புடவை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை முத்து பட்டர், கிரிபட்டர், ஸ்தானிகம் ரங்கராஜன் ரமேஷ் ஆகியோர் நடத்தினர். மார்கழி மாத முதல் நாள் மட்டுமே ஆண்டாளுக்கு இந்த பட்டு சாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பாவை பட்டில் ரெங்கமன்னாருடன் தரிசனம் தந்த ஆண்டாளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, தக்கார் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.\nPrevious articleமுதன்முதலாக ரைட் சகோதரர்கள் வானத்தில் 12 நிமிடங்கள் பறந்த தினம்: 17.12. 1903\nNext articleதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nதிருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் பரமபதவாசல் திறப்பு\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் சாமி சிலைகள் இன்று பிரதிஷ்டை\nமீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to ஏம்பல் -11\nகாரைக்குடி to வெற்றியூர் – 6B\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nகாரைக்குடி to திருமயம் – 8\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்கள��க்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-7-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-08-03T23:56:57Z", "digest": "sha1:YROC7ZU742EX3CJIRYQMPOUU2JDCT3NU", "length": 9821, "nlines": 89, "source_domain": "tamilpiththan.com", "title": "பெண்கள் இந்த 7 வகையான ஆண்களிடம் பழகமாட்டார்களாம்!! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் பெண்கள் இந்த 7 வகையான ஆண்களிடம் பழகமாட்டார்களாம்\nRasi Palan ராசி பலன்\nபெண்கள் இந்த 7 வகையான ஆண்களிடம் பழகமாட்டார்களாம்\nஆண்களே தெரிந்து கொள்ளுங்கள் பெண்கள் இந்த 7 வகையான ஆண்களிடம் பழகமாட்டார்களாம்\nபெண்களிடம் ஆண்கள் பேசும் போது இதனை கருத்தில் வைத்துக்கொள்ளுங்கள். என்னெறால் அவர்களுக்கு இப்படி எல்லாம் செய்தால் பிடிக்காதாம்.\n”நான் இதுவரைக்கும் யார பார்த்தும் கல்யாணம் பண்ணிக்கலாம்-னு யோசிச்சதே இல்லை உன்ன பாக்குற வரைக்கும” என டசாக டயலாக் பேசும் ஆண்களுடன் பெண்கள் உடனே தொடர்பை நிறுத்தி விடுவார்கள். ஏன் என்றால், இவர்கள் எல்லாரிடமும் இப்படி தான் கூறுவார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.\nநான் எல்லோரிடமும் மிக ஜோவியலாக இருப்பேன், சோசியல் பர்சன் என்ற பெயரில், உடன் இருக்கும் போதெல்லாம் யாருடனாவது போனில் பேசிக் கொண்டிருக்கும் நபருடன் பெண்கள் பழக விரும்பிவதில்லையாம். இவர்கள் எப்போது உடன் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகிவிடும்.\nஎதற்கெடுத்தாலும் மிகவும் யோசித்து, தயங்கி தயங்கி பேசும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. இவர்களுடன் இருந்தால் ஒரு நாள் கூட ஒரு யுகம் போல மெதுவாக நகரும் என்ற எண்ணமாம்.\nதன்னுடன் பழகும் ஆண் மிக ரிச்சாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பெண்கள் ஆசைப் படுவதில்லையாம். பார்த்ததும் பழகி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் நபராக இருப்பதுதான் ஆர்வத்தை தூண்டும் என்கின்றனர் பெண்கள்.\nபணிவான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். ஆனால், அதற்காக எல்லாவற்றுக்கும் அடங்கி போகும் ஆண்களை பெண்கள் நேசிப்பதில்லை. கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட வேண்டும். கெத்தாக நடந்து கொண்டால் மிக பிடிக்குமாம்.\nதான் இப்படி, அப்படி என்று பெருமை பீத்திக்கொள்ளும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் அதிக ஈகோ காண்பிப்பார்கள். பெண்களை தங்களுக்கு கீழ் இருக்கும்படி பார்ப்பார்கள் என்று எண்ணுவர்.\nஎல்லாவற்றிலும் கணக்கு பார்த்து ஒரு ப்ரோக்ராம் செய்த கணினி போல வாழ்க்கை நடத்தும் ஆண்களுடன் பழக பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் பணத்தை மட்டும் தான் பார்ப்பார்கள், சந்தோசமாக இருக்க மாட்டார்கள் என பெண்கள் கூறுகின்றனர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்\nNext articleபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nRasi Palan ராசி பலன்\nசூலாயுதத்தின் மேல்பகுதியில் எலுமிச்சை குத்தப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா\nRasi Palan ராசி பலன்\nசித்ரா பவுர்ணமி தினமாகிய இன்று மாலை 6 மணிக்கு இதை மட்டும் செய்தால் போதும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் உங்கள் வாழ்வு சிறப்படையும் ப.ண மழை பொழியும்.\nRasi Palan ராசி பலன்\nமீனம் ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-08-04-2021/", "date_download": "2021-08-04T00:43:50Z", "digest": "sha1:D4VYDE37COIBYFPGXKDO466VIQTRTBGS", "length": 14219, "nlines": 93, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan 08-04-2021", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\nஇன்று 08-04-2021 பங்குனி மாதம் 26ம் நாள் வியாழக்கிழமை ஆகும். துவாதசி பின்இரவு 03.16 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. இன்று சதயம் நட்சத்திரம் பின் இரவு 04.57 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பின் இரவு 04.57 வரை பின்பு சித்தயோகம் காணப்படும். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nமேஷம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nரிஷபம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உ���்டாகும். கடினமான காரியங்களை கூட எளிதில் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும்.\nமிதுனம் ராசிக்காரர்களே: இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிட்டும்.\nகடகம் ராசிக்காரர்களே: இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nசிம்மம் ராசிக்காரர்களே: இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nகன்னி ராசிக்காரர்களே: இன்று நீங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.\nதுலாம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிலும் சிக்கனம் தேவை.\nவிருச்சிகம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். தூர பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் அனு-கூலமான பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.\nதனுசு ராசிக்காரர்களே: இன்று குடும்பத்தில் ஒற்ற���மையும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் நிறைவேறும்.\nமகரம் ராசிக்காரர்களே: இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nகும்பம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nமீனம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/todays-throne-speech-outlined-our-governments-vision-for-a-stronger-and-more-resilient-canada-mp-gary-anandasangaree/", "date_download": "2021-08-04T00:51:24Z", "digest": "sha1:HLRO4QNZ3DZ3IKEVOHEJT5LGZB3UQNVN", "length": 6856, "nlines": 86, "source_domain": "thetamiljournal.com", "title": "Today’s Throne Speech outlined our government’s vision for a stronger and more resilient Canada. MP Gary Anandasangaree | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\n43வது கனடிய பாராளுமன்ற பாராளுமன்றம் மீண்டும் தொடர்கிறது\n← இன்று Groundbreaking Ceremony ஜோர்க் பிராந்தியத்தின் முதல் பொது பல்கலைக்கழக வளாகம்(York Region’s first public university ) 2023 இல் திறக்கப்பட உள்ளது\n43 வது பாராளுமன்றம் மீண்டும் தொடர்கிறது →\nகிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2020 Climathon Jaffna\nமே 9 உலகம் முழுவதிலும் அன்னையர் தினம் 2021ம் ஆண்டு கொண்டாட படுகிறது\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை ஆதரிக்க Liberals அரசாங்கத்தை Conservatives கட்சி வலியுறுத்துகின்றனர்\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.hindudevotional.in/thiruchitrambalam/", "date_download": "2021-08-03T23:17:32Z", "digest": "sha1:FEUM5DFXJUU64KWDCCOZXAGG34ZDSTLA", "length": 9960, "nlines": 86, "source_domain": "www.hindudevotional.in", "title": "திருச்சிற்றம்பலம் என்றால் என்ன? – Hindudevotional", "raw_content": "\n#சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.\n#நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது.\nஅவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் #ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன.\nஇதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.\nஅதாவது நாம் தான் அது,\nஅதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்ததிருநடனம்.\nஉள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,\nதிருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.\nபொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,\n#சீவனே #சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி #திருச்சிற்றம்பலம் என்று கூறுவர்.\nஅதற்க்கு எதிர்புரம் உள்ளவர் தில்லையம்பலம் எ��்று பதில் வணக்கம் கூறுவர்.\n#இதற்க்கு என்ன பொருள் என்றால் உண்ணுள் இருக்கும் (பின்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள்\nஅதற்க்கு எதிரில் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் சொல்லுவர்.\n#உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் #ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறாற்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.\n#தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும்.\nஉருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி.\nஇதனை உணர்த்தவே #திருசிற்றம்பலத்தில் #நடராஜ பெருமான் மனித ரூபத்தில் #ஆனந்தகூத்தாடுகிறான்.\n#நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் .\nமனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் .\nமனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .\n#சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்\n#இப்பதிவை படிக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் #திருச்சிற்றம்பல வணக்கம்\n#திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புன்னியம் சேற்க்கிறோம்….. அப்போது அரியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்கு தெரியாது\nஅதனால் நாம் #திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா\nமேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு ரஹசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன்பெயரை குறிப்பிட்டான்.\nOne thought on “திருச்சிற்றம்பலம் என்றால் என்ன\nத��ருச்சிற்றம்பலம்.தில்லையம்பலம். நற்பவி.உள்ளம் உருகு தையா. தகவலுக்கு நன்றி ஐயா. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\nPrevious post: நந்தி என்பவர் யார் \nNext post: அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளி\nஅம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளி\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை.\nகோகுலாஷ்டமி – கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_888.html", "date_download": "2021-08-03T22:37:36Z", "digest": "sha1:6GN2AZEHDSLTPLKCLSTZJPDQ37F7HF7C", "length": 11021, "nlines": 112, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழக அரசில் விடுதி கண்காணிப்பாளர், உடற்கல்வி அதிகாரிப் பணி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / வேலை வாய்ப்பு / தமிழக அரசில் விடுதி கண்காணிப்பாளர், உடற்கல்வி அதிகாரிப் பணி.\nதமிழக அரசில் விடுதி கண்காணிப்பாளர், உடற்கல்வி அதிகாரிப் பணி.\nதமிழக அரசில் காலியாக உள்ள விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: Physical Education பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது சான்றிதழ் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஎழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.06.2017\nதேர்வுக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2017\nகட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 09.03.2017\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviimayam.com/2021/06/4th-all-subject-kalvi-tv-new-videos.html", "date_download": "2021-08-03T23:45:11Z", "digest": "sha1:NRLC6KLEXE6H5EEFI5KI2RQRZBJH5YOM", "length": 7361, "nlines": 165, "source_domain": "www.kalviimayam.com", "title": "4th All Subject Kalvi TV NEW Videos From June 2021", "raw_content": "\n..- திருக்குறள் கதை..| KalviTv பயிற்சித் தாள்: 8 - 9 பக்கம் எண்: 25 - 31\nஎல்லாரும் இப்படியே இருந்துவிட்டால் - நன்நெறி | KalviTv பயிற்சித் தாள்: 6 மற்றும் 7 பக்கம் எண்: 18 - 24\nகரிகாலன் கட்டிய கல்லணை | KalviTv பயிற்சித் தாள்: 5 பக்கம் எண்: 13 - 17\nவடிவியல் - எண்கள் | அலகு 1&2 | KalviTv பயிற்சித் தாள்: 7 - 8 பக்கம் எண்: 21 - 28\nநேரம் | அலகு 5 | KalviTv பயிற்சித் தாள்: 5 பக்கம் எண்: 14 - 15\nஅளவைகள் | அலகு 4 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 10 - 13\nஅமைப்புகள் | அலகு 3 | KalviTv பயிற்சித் தாள்: 3 பக்கம் எண்: 7 - 9\nவடிவியல் | அலகு 1\nஅன்றாட வாழ்வில் அறிவியல் | அலகு 4 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 21 - 26\nவேலை மற்றும் ஆற்றல் | அலகு 3 | KalviTv பயிற்சித் தாள்: 3 பக்கம் எண்: 10 - 20\nவகுப்பு 4 | அறிவியல் | பயிற்சிப் புத்தகம் | உணவு | அலகு 1 | KalviTv பயிற்சித் தாள்: 5 பக்கம் எண்: 27 - 31\nசங்ககால வள்ளல்கள் | அலகு 1 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 23 - 29\nஐவகை நிலம் - நகராட்சி..| அலகு 2&3 | KalviTv பயிற்சித் தாள்: 2 மற்றும் 3 பக்கம் எண்: 11 - 12\nஆற்றங்கரை அரசுகள் |அலகு 1 | பகுதி 2 | KalviTv பயிற்சித் தாள்: 1 பக்கம் எண்: 5 - 10\nஆற்றங்கரை அரசுகள் |அலகு 1 |பகுதி 1 | KalviTv பயிற்சித் தாள்: 1 பக்கம் எண்: 1 - 5\nதமிழக அரசின் e learn திட்டம்\nதமிழக அரசின் e learn திட்டத்தின்படி வீட்டிலிருந்தே மாணவர்கள் தங்கள் படிப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/category/news/tamilnadu/", "date_download": "2021-08-04T00:10:12Z", "digest": "sha1:FBEKEKLDH4VW3CGLWPXD6VTACTZZO2YC", "length": 26367, "nlines": 295, "source_domain": "www.thudhu.com", "title": "Tamil News Today | Tamil News | Tamil Nadu News | Thudhu | தூது", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\n“நிச்சயம் வருவேன், கட்சியை சரி செய்துவிடலாம்”: சசிகலா ரீ என்ட்ரி\nநிச்சயம் வருவேன், கட்சியை சரி செய்துவிடலாம் என்று தொண்டரிடம் தொலைபேசியில் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையா��� சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அமமுக மற்றும்...\nரூ.6 கோடி மோசடி புகார்., கே.சி.வீரமணியுடன் பகை: வசமாக சிக்கிக் கொண்ட முன்னாள் அமைச்சர்\nஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது ரூ.6 கோடி மோசடி புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட மூன்று அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது....\n100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...\nAmma unavagam attacked in Tamil: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும்\nஇது அந்த காலம் இல்ல., 2021: திமுக உறுப்பினர்களால் சூறையாடப்பட்ட அம்மா உணவகமும் உடனடி நடவடிக்கை எடுத்த திமுகவும் சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்துக்குள் புகுந்து திமுக உறுப்பினர்கள்...\nமு.க.ஸ்டாலின் எனும் நான்: அமோக வெற்றியில் திமுக., 2021 தேர்தலில் வரலாறு படைத்த வேட்பாளர் யார்\nநடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரை���்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nஇது நடக்கல அடுத்து ஊரடங்கு நிச்சயம்: தமிழக அரசு எச்சரிக்கை\nஇது நடக்கல அடுத்து ஊரடங்கு நிச்சயம்: தமிழக அரசு எச்சரிக்கை கொரோனா தொற்று நோய் நாடுமுழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத அளவிற்கு கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. முன்னதாக...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nநேற்று கூட்டணி இன்று முறிவு., நேற்று வேறு கட்சி இன்று வேறு கட்சி- ஆரம்பமான அரசியல் சதுராட்டம்\nஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக., அடுத்து மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்குமா அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்குமா என்ற இழுபறி நீடித்து வருகிறது. மறுபுறம் அதிமுக கட்சியில்...\nஅவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி\nஅமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக...\nசென்னையில் 10ல் 4 பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்\nசென்னையில் 10ல் 4 பேருக்கு கடந்த காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்பட���யாக குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை...\n இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை\nவட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லாமலேயே, 18 சேவைகளை பெற ஆன்லைன் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து...\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற...\nபொதுநலன் கருதி “தூது”- தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சந்திக்கனும்- உஷார் மக்களே\nதமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டது. தங்களது பகுதிகளில் திடீரென சாலைகள் முளைக்கும். முளைக்கும் சாலைகள் பாதியோடு அறுபட்ட நிலையில் இருக்கலாம் காரணம்...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/tamilnadu/sasikala-to-be-released-in-january-tamil-nadu-ready-for-political-twists/", "date_download": "2021-08-03T23:39:10Z", "digest": "sha1:OSCTVJHCZPM3S4JL6AHTTDP2GZPNSE5F", "length": 20819, "nlines": 259, "source_domain": "www.thudhu.com", "title": "ஜனவரியில் விடுதலையாகும் சசிகலா: அரசியல் திருப்பங்களுக்கு ரெடியாகும் தமிழகம்!", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்ட�� தேதி இதோ\nHome செய்திகள் தமிழகம் ஜனவரியில் விடுதலையாகும் சசிகலா: அரசியல் திருப்பங்களுக்கு ரெடியாகும் தமிழகம்\nஜனவரியில் விடுதலையாகும் சசிகலா: அரசியல் திருப்பங்களுக்கு ரெடியாகும் தமிழகம்\nசொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விடுதலையாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்ற 3 பேருக்கும் 10 கோடி ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதில், ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர்.\nஇதனிடையே, நன்னடத்தை விதிகளின் படி, சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக, 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் விட்டதை பிடிப்பார் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டுவார் எனவும் பேசப்பட்டது.\nஇந்தநிலையில், சசிகலா விடுதலை குறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி ஆர்.டி.ஐ. மனு தாக்கல் செய்தார். இதற்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.\nஅதில், “சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார். அதேசமயம் 10 கோடி ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் சசிகலா 2022ம் ஆண்டும் பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலை செய்யப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.சசிகலாவின் விடுதலையால் தமிழக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையிலான பனிப்போரால் திக்குமுக்காடி உள்ள அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழும் என கூறப்படுகிறது. அதிகமுகவில் சசிகலா ஆதரவாளர்கள் இருப்பதாகவும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுகவும், அமமுகவும் இணையும் எனவும் சொல்லப்படுகிறது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்��ுதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முத��மைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-08-03T22:50:15Z", "digest": "sha1:XMXH4H2HTNUHCCXVEWBZFHPNUX77U7HR", "length": 4449, "nlines": 87, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – புதுக்கோட்டை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் க��்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைமணமகன் தேவை – புதுக்கோட்டை\nமணமகன் தேவை – புதுக்கோட்டை\nஉயரம் 5 அடி 2 அங்குலம்\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த மார்க்கப்பற்றுள்ள இப்பெண்ணிற்கு தகுந்த, மார்க்கப்பற்றுள்ள, நபி வழியில் மணமுடிக்கும் மணமகன் தேவை. பட்டதாரிகள் மட்டும் தொடர்பு கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-08-03T22:57:12Z", "digest": "sha1:XFLHP75CQX7F2UVXWYND72BQJ3TIFEWI", "length": 4308, "nlines": 87, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – புதுச்சேரி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeமணமகள்மணமகன் தேவை – புதுச்சேரி\nமணமகன் தேவை – புதுச்சேரி\nஉயரம் : 5 அடி 2 அங்குலம்\nபுதுச்சேரியைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த, தவ்ஹீத் கொள்கையுடைய மணமகன் தேவை. உருது அல்லது தமிழ் எந்த மொழி பேசக்கூடியவராக இருந்தாலும் பரவாயில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/blog-post_69.html", "date_download": "2021-08-04T00:48:30Z", "digest": "sha1:BUNRLKCILJND7TO7KY2D6UFGTQ226QMM", "length": 4978, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட். பட்டம் பெற்றால் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என்பதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல் ஆணைய விசாரணை நகல்", "raw_content": "\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட். பட்டம் பெற்றால் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என்பதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல் ஆணைய விசாரணை நகல்\nநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட். பட்டம் பெற்றால் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என்பதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல் ஆணைய விசாரணை நகல்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/407181.html", "date_download": "2021-08-04T00:13:04Z", "digest": "sha1:KCJEVBR2TGWUJWO2AJSB2ZW6ZY7GI6G4", "length": 19319, "nlines": 174, "source_domain": "eluthu.com", "title": "நீதி நிலைதவறின் அவ்வரசு பாதி அழிந்து படுதுயராம் – நீதி, தருமதீபிகை 830 - கட்டுரை", "raw_content": "\nநீதி நிலைதவறின் அவ்வரசு பாதி அழிந்து படுதுயராம் – நீதி, தருமதீபிகை 830\nநீதி சிறிது நிலைதவறின் அவ்வரசு\nபாதி அழிந்து படுதுயராம் – நீதி\nதிரியாது நின்றுவரும் சீரின் அளவே\n- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்\nநீதிமுறை சிறிது தவறினும் அந்த அரசு பாதிக்குமேல் அழிந்து படுதுயரங்களை அடையும்; நீதி வழுவாமல் நின்று வருமளவே அரசு விழுமிய நிலையில் விளங்கி எவ்வழியும் உயர்ந்து மரியாதை மாண்புகளை அடைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.\nஉலகத்தை ஆளும் அரசபதவி அரிய பெரிய மகிமையுடையது. தெய்வீகம் தோய்ந்தது. மிகுந்த பொறுப்பு வாய்ந்தது. மனித சமுதாயத்தை நெறியே நடத்த நேர்ந்தவனாதலால் முதலில் தான் புனிதமாய் நடக்க வேண்டியது அரசனுக்குக் தலைமையான கடமையாய் அமைந்தது. உரிய ஒழுக்கம் அரிய விழுப்பமாகிறது; ஆகவே அவ்வேந்தன் மேலான நீதிமானாய் நெடிது நிலைத்து ஞாலம் முழுவதையும் வழிமுறையே ஆள நேருகிறான்.\nதரும நீதியே அரசை மருமமாய் நடத்தியருளுகிறது. உடலுக்கு உறுதி குருதி, அரசுக்கு உறுதி நீதி என்பது ஆதி மனுமொழி. இரத்த ஒட்டம் சரியாகவும் ஒழுங்காகவும் இருந்தால் தேகம் சுகமாகவும் பலமாகவும் இருக்கும்; அது பழுதாய்ச் சீர் குலைந்தால் தேகம் பிழையாய்ப் பீழையுறும். உயிர் வாழ்வு செந்நீரால் இயங்கி வருதல் போல் அரச வாழ்வு செங்கோலால் நடந்து வருகிறது. கோல் கோடாத வரையும் அரசு வாடாத வளமையாய் வளர்ந்து வரும்; அது கோடின் யாவும் அவலமாய் அழிந்தே போம்.\nஆகி.பகவன் அருள் நீதிவழியே வருதலால் அதனையுடைய அரசன் அதிசய நிலையில் ஒளி வீசி மிளிர்கிறான் நீதியுடையானிடம் அரிய பல குணநீர்மைகள் நேரே உரிமையாய் வருகின்றன.\nஆதி மதியும் அருளும் அறனும் அமைவும்\nஏதில் மிடல்வீ ரமும்ஈ கையுமெண் ணி(ல்)யாவும்\nநீதி நிலையு மிவைநே மியினோர்க் குநின்ற\nபாதி முழுது மிவற்கே பணிகேட் பமன்னே 2 .அரசியல் படலம், பால காண்டம், இராமாயணம்\nதசரத மன்னனிடம் மருவியிருந்த குணநலங்களை இது குறித்துள்ளது. பொருள் நயங்களைக் கருதியுணர வேண்டும். மன்னர் பெரும இன்று என்ன பணி செய்ய வேண்டும் இன்று என்ன பணி செய்ய வேண்டும்' என நீதி முதலியன இந்த அரசனிடம் ஏவல் கேட்கும் என்றதனால் இவனது பரிபாலன முறை அறியலாகும். இவ்வளவு நீதிமான் கைகேசியிடம் அளவு கடந்த காதல் கொண்டமையால் இது அடைய நேர்ந்தான்; ஆயினும் சொன்ன மொழி மாறாமல் இன்னுயிரை ஈந்து எவ்வுலகும் புகழ இசை மிகப் பெற்றான்.\nநீதிமுறை அரசனுக்கு உயிர்; அதனை எவ்வழியும் செவ்வையாக அவன் பேணி வரவேண்டும். நாட்டு மக்கள் சுகமாய் வாழ்வது அரசன் நடத்தும் நீதி நெறியாலாதலால் அதனை உரிமையோடு கருதிச் செய்வது அரிய பெரிய தருமமாய் வந்தது.\nநீதி முறை செலுத்துவதிலுள்ள ஒருமணி நேரம் கடவுளைத் துதிக்கின்ற எழுபது வருடங்களுக்குச் சமம் என்னும் இது இங்கே அறியவுரியது. மனித சமுதாயத்துக்குத் தினையளவு இதம் செய்தாலும் அது கடவுளுக்குப் பனையளவு பூசனை செய்வதினும் மேலாம் என்பதை இது சால்பாக உணர்த்தியுள்ளது. இராச நீதியை எவ்வழியும் செவ்வையாகச் செய்து வருவோர் திவ்விய மகிமையை அடைகின்றார். பாரபட்சம் பாராமல் நியாய முறையை யாரிடமும் நேர்மையாய்ச் செய்வதே நெடிய சீர்மையாம்; அதனால் அரிய மேன்மைகள் உளவாம்.\nதெய்வம் தவறு செய்தாலும் நீதி தவறாமல் செய்யப்படும் என்னும் இது இங்கே அறியவுரியது. யாராயிருந்தாலும் பிழை காண நேர்ந்தால் தண்டிப்பதே நீதி மன்னர் சிறப்பாம். தீது களைவதால் நீதி வளர்ந்து நெடிது நிலவுகின்றது.\nதான் தவறியதாகக் கண்டபோது தன் இன்னுயிர் போன மன்னவனையும் இந்நாடு முன்னம் பெற்றிருந்தது. கோவலனைக் கள்ளன் என்.று வஞ்சித்துக் கொண்டு வந்த கொடிய வஞ்சகன் சொல்லை நம்பி நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் அவனுக்கு மரண தண்டனை விதித்தான். கண்ணகி நேரே வந்து உண்மையை உரைத்தாள்: ‘'என் கணவன் நல்லவன், கள்வன் அல்லன்” என்.று அக் கற்புடையாள் காட்டவே உண்மை தெளிந்த மன்னன் உள்ளம் பதைத்து உயிர் துடித்து அரியணையிலிருந்து கீழே வீழ்ந்து உடனே இறந்து போனான். அவன் தேவியும் கூடவே ஆவி நீங்கினாள்.\nபொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட\nமன்பதை காக்கும் தென்புலம் காவல்\nஎன்முதல் பிழைத்தது; கெடுகயென் ஆயுளென\nமன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்\nகோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கி,\n‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ(து) இல்லென்(று)\nஇணைஅடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி 20 சிலப்பதிகாரம்\nதான் செய்தது பிழையென்று தெரிந்தவுடன் யானோ அரசன் யானே கள்வன் என்று உள்ளம் துடித்து அலறியிருக்கிறான். துயரம் தாங்க மாட்டாமல் உயிர் நீங்கிப் போயது. நாயகன் பிரிவைச் சகிக்க முடியாமல் தேவியும் உடனே மாண்டாள். இது எவ்வளவு அதிசயம் யானே கள்வன் என்று உள்ளம் துடித்து அலறியிருக்கிறான். துயரம் தாங்க மாட்டாமல் உயிர் நீங்கிப் போயது. நாயகன் பிரிவைச் சகிக்க முடியாமல் தேவியும் உடனே மாண்டாள். இது எவ்வளவு அதிசயம் எத்துணைப் பரிதாபம் உய்த்துணர வேண்டும். உத்தம நீதிமான் என்று அரசகுலம் முழுவதும் அதிசயம் மீதூர்ந்து பரிவோடு இவனைப் பரசியுள்ளது.\n'வல்வினை வளைத்த கோலை மன்னவன்\nசெல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது”\nகொடிய விதி கடிது வளைத்துக் கொடுங்கோல் செய்தது; அதனைத் தன் உயிரைக் கொடுத்து நேரே நிமிர்த்திச் செங்கோல் ஆக்கினான் என இவ்வேந்தனை வியந்து மறுபுல மன்னரும் இன்னவாறு புகழ்ந்துள்ளனர். தரும நீதியைத் தம் உயிரினும் அருமையாய்க் கருதி அரசர் பேணியருள்வர் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி யருளினான். இவனது நீதி முறையை ஓதி உணருந்தோறும் உலக உள்ளங்கள் மிகவும் உருகி வருகின்றன.\nதரும நீதியாய் ஒழுகிவரும் அளவுதான் அரசன் எவ்வழியும் பெருமை மிகப்பெறுகிறான்; அது வழுவின் இழிவுகள் பல எய்தி அழிதுயரங்களை அவன் அடைய நேர்கின்றான்.\nஎங்கே நீதி இல்லையோ அங்கே கண்ணியமான மகிமை இருக்க முடியாது என்று சிசெரோ என்பவர் இவ்வாறு குறித்திருக்கிறார். நேர்மையான நீதி அளவே அரசு சீர்மையாம்.\nஎங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்\nதங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்\nவன்கண்ண னாகி ஒறுக்க ஒறுக்கல்லா\nதன் கண் தவறு செய்தாலும் மன்னன் அதனைத் தண்டித்து நீதி முறை புரியவேண்டும் என இது ஓதி உணர்த்தியுள்ளது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jun-21, 7:42 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/?filter_by=popular", "date_download": "2021-08-04T00:43:30Z", "digest": "sha1:6F3KWKWNVNCTAJHQG7KNND36IFOIMNYW", "length": 13420, "nlines": 190, "source_domain": "saivanarpani.org", "title": "கட்டுரைகள் | Saivanarpani", "raw_content": "\nதொல்காப்பியர் காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த குறிஞ்சி நிலத் தமிழர்களான குறவர்கள் முருகனை அல்லது செவ்வேளை வழிபட்டனர். காட்டிலும் காட்டைச் சார்ந்த நிலத்திலும் வாழ்ந்த முல்லை நிலத் தமிழர்களான இடையர்கள்...\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nசிந்தனையின் முடிவான முடிவே, “சித்தம்+அந்தம்” எனும் சித்தாந்தம். சிவத்தைப் பற்றிய சிந்தனையின் முடிவான முடிவே சித்தாந்த சைவம் எனப்படுகின்றது. இச்சித்தாந்த சைவம் சிவ ஆகமங்களையும் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. சிவ...\nபழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க...\n89. பொறுமை கடலினும் பெரிது\nசீர்மிகு செந்தமிழரின் சீரிய சிந்தனையில் உதித்த தமிழ் மறையாகிய திருக்குறள் பொறுமையைப் பற்றி விரிவாகப் பொறையுடைமை எனும் அதிகாரத்தில் குறிப்பிடுகின்றது. தன்னை மண்வெட்டியால் வெட்டிக் கிளறும் மாந்தரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல,...\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nஉயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்...\n2. பெயர் சூட்டு விழா\nதமிழ்ச் சைவர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பொதுவாகப் பதினாறாம் நாள் அல்லது முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழாவினை நடத்துவர். குழந்தையின் உடல் நிலையையும் தாயின் உடல் நிலையையும்கருத்தில் கொண்டு இப்பெயர் சூட்டும்...\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இப்பூவுலகத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா உலகிற்கும் தலைவனாய் இருக்கின்ற பரம்பொருளான சிவபெருமான் தனது உண்மை நிலையில் அல்லது சிறப்பு நிலையில் வடிவங்கள், பெயர்கள் இவற்றையெல்லாம் கடந்த ஒரு...\n104. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்\nநிலையற்றப் பொய்யான உடம்பில் மெய்யான மெய்ப்பொருள் இருப்பதனால், பொய்யான இவ்வுடம்பிற்கு மெய் என்று பெயர் சூட்டினார்கள் என்று கற்றறிந்தோர் குறிப்பிடுவர். உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் பயனற்றப் பண்டமாய் இவ்வுடல் போய்விடும் என்பதனால்,...\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\n“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பார் தமிழ்ச் சிவாகமம் அருளிய திருமூலர். உயிர் வளர்ச்சிக்கு உடம்பே அடிப்படையாக இருப்பதனால் உடம்பைக் காக்கின்ற வழியினை அறிந்து, அவ்வுடம்பின் துணைக்கொண்டு...\n36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\nபெருமானைத் தேனினும் இனிய, இறைவன் மொழிந்த தமிழ்மொழியில் உலகினுக்கு விளக்கிக் கூறுவதற்கு இறைவன் தன்னை உலகினுக்கு அனுப்பினார் என்பதனை, “என்னை நன்றாகா இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்று திருமூலர்...\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்��ுக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/10/blog-post_80.html", "date_download": "2021-08-03T23:44:14Z", "digest": "sha1:72H46MJSSY3G6WAP6RHNOZYBEA7FOEXD", "length": 20307, "nlines": 368, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஹிஸ்புல்லாவும் பிள்ளையானும் கருணாவும் தேசியப்பட்டியலுக்காக மொட்டு அணிக்கு வேலைசெய்கின்றனர்- ரஊப் ஹக்கீம்", "raw_content": "\nஹிஸ்புல்லாவும் பிள்ளையானும் கருணாவும் தேசியப்பட்டியலுக்காக மொட்டு அணிக்கு வேலைசெய்கின்றனர்- ரஊப் ஹக்கீம்\nமொட்டு அணியிடம் தேசியப்பட்டியலை பெறுவதற்காக ஹிஸ்புல்லாஹ், பிள்ளையான், கருணா அம்மான் போன்றோர் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் சிறுபான்மை வாக்குகளை சிதறடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மஹிந்தவும் கோட்டபாயவும் சமயம் பார்த்து இவர்களுக்கு கழுத்தறுப்புச் செய்வார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அரசியல் பணிமனையை இன்று வெள்ளிக்கிழமை (25) திறந்துவைத்த பின்னர், நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;\nஇந்த ஜனாதிபதி தேர்தலானது அடுத்து வரவுள்ள எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கும், மாகாண சபை தேர்தலுக்குமான ஒரு ஒத்திகையாகும். இத்தேர்தலில் நாங்கள் வேட்பாளராக களமிறக்கியுள்ள சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வதன் மூலம் எதிர்கால அரசியல் இருப்பையும் சமூகத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.\nநாங்கள் ஆதரவளிக்கும் சஜித் பிரேமதாச இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறுவது நிச்சயம். அவரது தரப்பை பலப்படுத்துவதற்கு எங்களது வாக்குவங்கி பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது. கடந்த தேர்தலை விட வாக்களிப்பு வீதம் பல மடங்கு அதிகரிப்பதன் மூலம் இலகுவாக எங்களது வெற்றிவாய்ப்பை உறுதிசெய்து கொள்ளலாம்.\nஹிஸ்புல்லாஹ் தேசியப் பட்டியலில் மூலம் மீண்டும் பாராளுமன்றம் நுழைவதற்காக சமூகத்தை அடகுவைத்து, கோட��டபாயவுக்கு வாக்குகளை சேகரிக்கும் வேட்டையில் இறங்கியிருக்கிறார். நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாகவுள்ள கோட்டபாயவை வெற்றிபெறச் செய்வதே ஹிஸ்புல்லாஹ் போன்றோரின் செயகலாகவுள்ளது. அவருடைய சுயலாபத்துக்கு துணைபோகும் வகையில் ஏமாந்து போகமாட்டார்கள்.\nசஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் முஸ்லிம் வாக்குளை சிதறடிப்பதே இவர்களின் நோக்கமாகும். அதுமாத்திரமின்றி தேசியப்பட்டியல் ஆசனங்களை ஒதுக்கித் தருவதாகக்கூறி, ஹிஸ்புல்லாஹ்வுடன் சேர்த்து பிள்ளையானும் கருணா அம்மானும் மொட்டு அணிக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். அவர்களின் இந்த நாடகம் ஒருபோதும் பலிக்காது. கோட்டபாயவும், மஹிந்த ராஜபக்ஷவும் சமயம் பார்த்து இவர்களுக்கு கழுத்தறுப்புச் செய்வார்கள்.\nசஜித் பிரேமதாசவை வெல்லவைக்கும் நோக்கில் சகல மாவட்டத்திலும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய ஏனைய கட்சிகளோடு முரண்பட்டுக் கொள்ளாத வகையிங் எங்களது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். சிறுபான்மை சமூகம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சஜித் பிரேமதாசவை தவிர வேறொரு தெரிவு இருக்கமுடியாது என்றார்.\nஇந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், மன்சூர் ஏ. காதிர், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கல்குடா தொகுதி அமைப்பாளர் றியாழ், இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க���ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/auto-expo/mg-motor-teased-vision-i-concept-2020-auto-expo/", "date_download": "2021-08-03T23:27:22Z", "digest": "sha1:YGQOJVUOO23JVAMYKLU25XQRMP3T6QYK", "length": 7844, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "14 கார்களை காட்சிப்படுத்து��் எம்ஜி மோட்டார் - ஆட்டோ எக்ஸ்போ 2020", "raw_content": "\nHome செய்திகள் Auto Expo 2020 14 கார்களை காட்சிப்படுத்தும் எம்ஜி மோட்டார் – ஆட்டோ எக்ஸ்போ 2020\n14 கார்களை காட்சிப்படுத்தும் எம்ஜி மோட்டார் – ஆட்டோ எக்ஸ்போ 2020\nஎம்ஜி ஹெக்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்து இசட்எஸ் இ.வி விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் இணையம், எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி சார்ந்த 14 கார்களை ஹேட்ச்பேக், செடான் மற்றும் யுட்டிலிட்டி வாகனங்கள் பிரிவில் காட்சிக்கு வைக்க உள்ளது.\nஎம்ஜி ஹெக்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்து இசட்எஸ் இ.வி விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் இணையம், எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி சார்ந்த 14 கார்களை ஹேட்ச்பேக், செடான் மற்றும் யுட்டிலிட்டி வாகனங்கள் பிரிவில் காட்சிக்கு வைக்க உள்ளது.\nஇந்நிறுவனம் எதிர்காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள வாகனங்கள் மற்றும் அதன் சார்ந்த நுட்பங்களை காட்சிப்படுத்துவதுடன், Vision-i என்ற கான்செப்ட்டின் முதல் டீசரை வெளியிட்டடுள்ளது. இந்த கான்செப்ட் முன்பாக 2019 ஷாங்காய் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட ரோவி ஐ கான்செப்ட் போலவே உள்ளது. இது எஸ்.ஏ.ஐ.சி குழுமத்தின் எதிர்கால வாகனங்களின் கனெக்ட்டிவிட்டி, இணையம் மற்றும் ஓட்டுநரில்லா தானியங்கி கார் நுட்பத்தை கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டது.\nஎம்.ஜி. மோட்டார் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் சாபா ஆட்டோ எக்ஸ்போ 2020 மாடல்கள் பற்றி கூறுகையில் , “இந்தியாவில் நீண்ட கால தேவைக்கேற்ப சுற்றுச்சூழல் சார்பாக, அடுத்த தலைமுறை வாகனங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்த எம்ஜி மோட்டார் இந்தியா கொண்டு வர உறுதி பூண்டுள்ளது. இந்த இலக்கை அடைய, எங்கள் தொழில்நுட்ப தலைமையாக உருவாக்குவதையும், இந்திய வாகன சந்தையில் எங்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்தியாவுக்கான எதிர்கால தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட இந்த ஆண்டின் ஆட்டோ எக்ஸ்போவில் நாங்கள் கொண்டு வரும் மாடல்களே ஒரு சான்றாகும். எக்ஸ்போவில் இடம்பெற உள்ள அனைத்து எம்ஜி தயாரிப்புகளும் புதுமை, சிறப்பான வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றில் எங்கள் முக்கிய கவனம் செலுத்தும் நோக்கில் செயல்படுகின்றோம். ” என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleடாடா நெக்ஸான் EV மின்சார காரின் ரேஞ்சு, வசதிகள் விபரம்\nNext articleஜனவரி 28.., ஏதெர் 450x சூப்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகிறது\nபுதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nடாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020\nஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE9-2/", "date_download": "2021-08-03T23:24:35Z", "digest": "sha1:ZZXCEGKB5PMABKJ5RA6YM3B3VZSWLKHI", "length": 5232, "nlines": 90, "source_domain": "www.tntj.net", "title": "கோட்டக்குப்பத்தில் ஏழைக்குடும்பங்களுக்கு நிதியுதவிகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்நிதியுதவிகோட்டக்குப்பத்தில் ஏழைக்குடும்பங்களுக்கு நிதியுதவிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பதில் இயங்கிவரும் சுமையா பெண்கள் அரபிக் கல்லூயின் பட்டமளிப்பு நிகழ்ச்சி கடந்த 28-12-2008 நடைபெற்றது. இதில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஆலிமா பட்டங்களை வழங்கினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு 4 கிரைண்டர்களும் 1 தள்ளுவண்டியும் வழங்கப்பட்டது. மேலும் கண் தெரியாத சகோதரரி ஒருவருக்கு ரூ 5000 நிதியுதவி அளிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/no-one-can-prevent-maaveerar-naal-commemorations/", "date_download": "2021-08-03T23:42:54Z", "digest": "sha1:CHXKID6PFYFWJDJ55GTDARRXOSAFEDZR", "length": 13496, "nlines": 73, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nநினைவேந்தலை செய்வதை யாரும் தடுத்துவிட முடியாது- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்./‘No-one can prevent Maaveerar Naal commemorations’ – Families of the Disappeared\nநினைவேந்தலை செய்வதை யாரும் தடுத்துவிட முடியாது- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.\nபாதிக்கப்பட்ட தரப்புகள் நினைவேந்தலை செய்வதை யாரும் தடுத்துவிட முடியாது. அந்த வகையில் அந்த நினைவேந்தலை பாதிக்கப்பட்ட தாய்மார்கள் செய்வார்கள் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் செயலாளர் தெரிவித்தார்.\nஇன்று வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திபின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கடந்த எட்டு வருடங்களாக நாம் நினைவேந்தல் நிகழ்வைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்த முறையும் இதனைச் செய்வதற்காக நகரசபையின் மண்டபம் ஒன்றைக் கேட்டிருந்தோம். அதற்கு ஒரு தரப்பு காவற்துறையினர் மாத்திரம் குற்றம் சாட்டப்பட்டு தடை உத்தரவு எங்களுக்கு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் வவுனியா காவல் நிலையத்திற்கு நாங்கள் அழைக்கப்பட்டு அவை தொடர்பான கட்டளைகள் வழங்கப்பட்டு, எங்கள் கையொப்பங்களும் பெறப்பட்டது. அது மட்டுமல்லாமல் நான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள வவுனியா புளியங்குளம் காவல் நிலையத்திற்கும் என்னை அழைத்து மாவீரர் நாள் நினைவேந்தலை செய்யக்கூடாது என்று கடிதம் எழுதி கையொப்பம் வாங்கியிருந்தார்கள்.\nநாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தலைச் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தலை விடுதலைப் புலிகள் தான் செய்ய முடியும் அதை வேறு யாரும் செய்ய முடியாது.\nகடந்த காலங்களிலும் நாங்கள் இதை செய்து வந்துள்ளோம். இது தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினர்களும் விசாரித்து இருக்கிறார்கள். நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய சின்னங்களையோ, கொடியையோ அல்லது அவ��்களுடைய பாடல்களையோ பயன்படுத்தவில்லை.\nபாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் மாவீரர் நாள் என்கிற பதத்தை பாவிக்கிறார்களே தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தலை நாங்கள் செய்யவில்லை.\nநீராவியடி பிள்ளையார் கோவிலில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பெளத்த துறவியின் உடல் எரிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி நினைவேந்தலை செய்தால் நாம் உடனடியாக கைது செய்யப்படுவோம் என்று காவற்துறையினரால் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.\nநாம் கோரியிருந்த நகரசபை மண்டபத்தை கூட வழங்கக் கூடாது என்று நகரசபைக்கும் பொலிஸாரால் தடை உத்தரவு வழங்கப்படிருக்கிறது.\nஆகவே பாதிக்கப்பட்ட உறவுகள் என்ற வகையில் இந்த நினைவேந்தலை செய்ய முடியாத பரிதாப நிலையை அடைந்திருக்கிறோம்.அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தான் இதற்க்கான தீர்வினை வழங்க வேண்டும். இது நீதிமன்றம் தலையிடும் விடயமல்ல.\nசகல தரப்புகளுக்கும் சகல வழிகளிலும் அடக்கு முறைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எங்களுடைய போராட்ட பந்தலைக் கூட இன்றிலிருந்து 29 ஆம் திகதி வரை கண்காணிப்பதற்காக காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் பாதிக்கப்பட்ட தரப்புகள் நினைவேந்தலை செய்வதை யாரும் தடுத்துவிட முடியாது. அந்த வகையில் நினைவேந்தலை பாதிக்கப்பட்ட தாய்மார்கள் செய்வார்கள்.\nமாவீரர் நாள் நவம்பர் 27, 2020\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/12/blog-post_59.html", "date_download": "2021-08-03T22:38:09Z", "digest": "sha1:L5EQVCHICBB3OCE42XHINWW2ZM22YP6H", "length": 61453, "nlines": 388, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: நமது முதல்வரின் உண்மையான முகம்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nநமது முதல்வரின் உண்மையான முகம்\nஇந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக உண்மையான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.\nRendezvous With Simi Garewal என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், ஒரு சராசரிப் பெண்ணாக ஜெயலலிதாவைப் பார்க்கலாம். தன் இளைமைக்காலம் முதலான சுயசரிதம் பற்றி பேட்டியாளரான அவரது தோழியும் அவர் காலத்து இந்தி நடிகையுமான சிமி க்ரேவல் என்பவரிடம் அவரே கூறும் பேட்டி இது...\nஇந்த பேட்டியின் தமிழாக்கம் கீழே.\nசிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம். ஆனால் எந்த சினிமா திரைக்கதையை விடவும் அதிக திருப்பங்கள் கொண்டது இல்லையா அது\nஜெ: அதிக போராட்டங்கள் நிறைந்ததும் கூட. (Its a tempestuous life என்கிறார் ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார் ஜெ)\nசிமி: வெற்றி, தோல்வி, வழக்கு என்று எதிர்பார்த்திருக்காத வகையிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது உங்கள் வாழ்க்கை. எப்போதாவது எரிச்சல்பட்டிருக்கிறீர்களா பயம் அல்லது, ஆத்திரமடைந்திருக்கிறீர்களா \nஜெ: கண்டிப்பாக. நானும் எல்லோரையும் போலதானே. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றால்தான் நான் இயல்பாக இல்லை என்று அர்த்தம். ஆனால் நீங்கள் ஒரு தலைவராக இருக்கும்போது உங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுகொள்வீர்கள். வெளிப்படுத்த மாட்டீர்கள்.\nசிமி: எப்போது பார்த்தாலும், எந்த நாளில் உங்களை பார்த்தாலும், மிக சாந்தமாக, அமைதியாக இருக்கிறீர்கள். இதற்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா \nஜெ: (வெடித்து சிரிக்கிறார் ஜெ.பின் சிறு இடைவெளி விட்டு பதிலளிக்கிறார்) என்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன். அதை யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. பொது இடங்களில் நிதானம் இழப்பதில்லை. அழுததில்லை. என்னுடைய உணர்வுகள் என்பது காட்சி படுத்துவதற்கல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்.\nசிமி: இது எப்படி சாத்தியமாகிற்று \nஜெ: எனக்கு மனஉறுதி அதிகம். சுயகட்டுப்பாடும்.\nசிமி: அரசியல் உங்களை வலிமை வாய்ந்தவராக மாற்றி இருக்கிறதா \nஜெ: கண்டிப்பாக. இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப்பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான்.\nஜெ: ஆச்சர்யம்தான். நிஜமாகவே மற்றவர்களின் கவனத்துக்கு ஆளாவதை வெறுத்திருக்கிறேன். ஆனால், நாட்டின் உயரிய இரண்டு பொறுப்புகளை வகித்தது விதியின் வழி. நிஜத்தில் பொறுப்புகளுக்கு பின்னாலிருந்து பணிபுரியவே நான் விரும்பி இருக்கிறேன்.\nசிமி: பின்னோக்கி பார்த்தோமானால், உங்களுடைய தற்போதைய வாழ்க்கைக்கும், உங்கள் சிறுபிராயத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களா \nஜெ: கண்டிப்பாக இல்லை. தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த நான், மிக பாரம்பரியமான, ஆச்சாரமான முறையில் எனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட பெண்.\nசிமி: நீங்கள் உங்கள் ஆறு வயதில் இருந்து பத்து வயது வரை பெங்களூரில் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தீர்கள் இல்லையா உங்கள் அம்மாவை பிரிந்திருந்தது கஷ்டமாக இருந்ததா\nஜெ: மிக கஷ்டமாக இருந்தது. மிகவும் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது.\nசிமி: உங்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி பெங்களூருக்கு வருவார்களா\nஜெ: அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருவார்கள். ஆனால், அடிக்கடி என்று சொல்ல முடியாது. எனக்கு ஐந்து வயதிருக்கும். அப்போது பெ��்களூரு வரும் என்னுடைய அம்மா , சென்னை திரும்ப நேர்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, நான் தொடர்ந்து அழுவேன். இதன் காரணமாக, என்னை தூங்க வைத்துவிட்டுத்தான், அம்மா சென்னைக்கு கிளம்புவார்கள்.\nஆனால், அம்மா சென்னைக்குக் கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக , தூங்கும்போது, அவரது சேலைத் தலைப்பை என்னுடைய கைகளில் சுருட்டி வைத்துகொண்டுதான் தூங்குவேன்.\nகாலையில் எழுந்திருக்கும்போது, வேறு வழியில்லாமல், என் கையிலுள்ள சேலை தலைப்பை மெதுவாக உருவி எடுத்துவிட்டு, சித்தியின் சேலை தலைப்பை என் கைகளில் சுருட்டிவிட்டு, அம்மா கிளம்புவார்களாம்\nகாலையில் எழுந்து அம்மாவைக் காணாது, அழுது, அழுது, ஒரு மூன்று நாட்களுக்காவது சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அழுதிருக்கிறேன். பெங்களூரில் இருந்த நாட்களில் எல்லாம் என் அம்மாவுக்காக ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன்.\nசிமி: ஜெயாஜி, சிறுபிராயம் என்பது நம்முடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமாக அது ஒரு அழுத்தத்தை, வாழ்க்கை ஏற்படுத்தவே செய்கிறது இல்லையா \nஜெ: இருக்கலாம். என் வாழ்க்கையை திரும்பி பார்த்தால், வாழ்க்கையில் மிகக் குறைவான காலங்களையே அம்மாவுடன் கழித்திருக்கிறேன். யோசித்தால், நான் எதிர்பார்த்த முழுமையான அன்பை என் அம்மாவிடமிருந்து நான் அனுபவிக்கவே இல்லை. நேரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.\nஅம்மாவுடன் வசிப்பதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்தபோது, அவர் சினிமாத்துறையில் மிகவும் பரபரப்பாக இருந்தார். நான் எழுவதற்கு முன்னரே அவர் படப்பிடிப்பிற்கு சென்றிருப்பார். பள்ளிக் காலத்தில், ஆங்கில கட்டுரைப்போட்டியில் நான் பெற்ற முதல் பரிசை அம்மாவிடம் காண்பிப்பதற்கே நான் நள்ளிரவு வரை காத்திருந்திருக்கிறேன். மறக்க முடியாத, பொக்கிஷமான நினைவு அது.\nசிமி: நீங்கள் கான்வென்ட்டில் படித்தீர்கள் அல்லவா பள்ளி மாணவிக்குரிய இயல்பான கனவுகளோ, ஈர்ப்புகளோ இருந்ததா உங்களுக்கு \nகிரிக்கட் வீரர் நாரி காண்டிராக்டர் மீது எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் மைதானங்களுக்கு செல்வேன்.\nஹிந்தி நடிகர் ஷம்மி கபூர் மீதும் கூட எனக்கு ஈர்ப��பு இருந்தது. அவர் நடித்த “ஜங்லி” திரைப்படம் , தற்போது வரை எனக்கு மிக பிடித்த படம்.”\n(இதற்கடுத்த சில நொடிகளில், “ஆஜா சனம்” என்ற பிரபல ஹிந்தி அப்பாடலை ஜெ. பாடுகிறார். சிறு வெட்கத்துடன் )\nசிமி: உங்களுடைய அம்மா ஒரு நடிகை என்பதற்காக, பள்ளியில் உங்களுடன் படித்த மாணவிகள், உங்களை கேலி செய்திருக்கிறார்களா \nஜெ: உண்மைதான். மேல்தட்டு குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் சிலர், பரிகாசம் செய்வார்கள். முன்னணி நடிகையாக, என் அம்மா இல்லாததால்தான் அவர்கள் என்னை கிண்டலடித்தார்கள். அம்மா அப்போது குணச்சித்திர காதாபாத்திரத்தில்தானே நடித்தார். ஒருவேளை அவர் முன்னணி கதாநாயகியாக இருந்தால், அவர்கள் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்பார்கள்.\nஅதை எல்லாம் சரிக்கட்டும்விதமாக, அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக இருந்தேன். நான் பள்ளியை விட்டு செல்லும்போது, அனைத்து ஆசிரியர்களும் எனக்கு ஒருமனதாக “Best outgoing student of the year” பட்டம் அளித்தார்கள். என் வாழ்வில் நான் மிகப்பெருமையாக உணர்வதும், இதுவரை பெருமைப்படுவதும் அதற்காகத்தான்.\nஆனால் அப்போதெல்லாம், இந்த பரிகாசங்களை கேட்டு, உடைந்து போய் அழுதது உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. என்னை பரிகசிப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் பரிகசித்ததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்.\nசிமி: 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள் இல்லையா உங்களுடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது \nஜெ: well. என்னுடைய காலத்தில் நான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கிறேன். எனக்கு அந்த துறை பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் மிகச்சிறந்து விளங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். நம்பர் ஒன் நடிகையாகவும் இருந்தேன்.\nஅதேபோல், அரசியல் எனக்கு பிடிக்காவிட்டாலும் நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பார்த்து நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.\nசிமி: நடனம் ஆடுவது, ஒப்பனை செய்வது, ஒத்திகை பார்ப்பது, இப்படியான சினிமாத்துறை பணிகள் உங்களுக்கு பிடித்திருந்ததா \nஜெ: பிடித்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடிப்பு எனக்கு இயற்கையாவே வந்தது. நான் ஒரு பிறவி நடிகர் என்றுதான் சொல்லவேண்டும். யாரையும் பிரதி எடுத்து நடிக்க நான் முயன்றதே இல்லை.\nசிமி: உங்களுடைய 23 வயதில், நீங்கள் அம்மாவை இழந்துவிட்டீர்கள். அந்த சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்.\nஜெ: கண்ணைக் கட்டி காட்டுக்குள் விடப்பட்ட ஒரு சிறு குழந்தையைப் போல, திணறிப்போனேன். அதை அப்படித்தான் சொல்லவேண்டும். அம்மாதான் என்னுடைய முழு உலகமும். அவர் என்னைப் பாதுகாத்தாரே தவிர, வேறு எதையும் எனக்கு சொல்லித்தரவில்லை.\nஎனக்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை. வங்கிக்கணக்கு பற்றியோ, காசோலையில் கையெழுத்து போடுவது பற்றியோ, வருமான வரி கட்டுவது பற்றியோ, ஏன் என் வீட்டில் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ, இப்படி எனக்கு எதுவுமே தெரியவில்லை. நான் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மிகுந்த அப்பாவியான குழந்தை ஒன்றை கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டுவிட்டதை போலதான் உணர்ந்தேன்.\nகையறு நிலையிலான அன்றைய சூழலலில், வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவி பெண்ணாக இருந்த என்னை, சுற்றி இருந்த அத்தனை பேருமே பயன்படுத்திக்கொண்டார்கள்.\n அவர் மீது காதல் இருந்ததா \nஜெ: ( அகன்ற புன்னகை ஒன்றுக்குப் பின்) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்.\nசிமி: தனிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் அவர் ஒரு புதிரைப் போன்றவர் இல்லையா \nஜெ: மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப் பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.\nசிமி: எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா \nஜெ: கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.\nசிமி: உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா \nஜெ: (அதே அகன்ற புன்னகை) இருந்திருக்கலாம்.\nசிமி: ஜெயாஜி. நிபந்தனையற்ற அன்பை கண்டிருக்கிறீர்களா\nஜெ: இல்லை. கண்டிப்பாக இல்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை.\nபுத்தகங்கள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்களில்தான் அது, அந்த நிபந்தனையற்ற அன்பு இருக்கிறது. உண்மையில், அப்படி ஒன்று இருக்குமானால், அந்த நிபந்தனையற்ற அன்பை நான் இதுவரை சந்தித்திருக்கவில்லை.\nசிமி: எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகுதான், அரசியலில், உங்களுக்கு எதிரான பெரும் போராட்டங்களை நீங்கள் சந்தித்ததும், வெற்றி கண்டதும். இல்லையா \nஜெ: மிகச்சரி. அவர் இருக்கும்வரை, அவர்தான் கட்சித்தலைவர். அவருடைய அறிவுரையை பின்பற்றுவதுதான் என்னுடைய வேலை. ஆனால் அவருக்குப் பின், நான் தனித்து விடப்பட்டேன். அவருடைய வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜி.ஆர் எனக்கு உருவாக்கித் தரவில்லை.\nஅரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. ராஜீவ் காந்திக்கு அவருடைய தாயார் இந்திரா காந்தி செய்ததை போல, கட்சி தலைமையை பொறுப்பை வகிக்கும் அளவிற்கு ராஜீவை, தயாராக்கியத்தை போல, என்னை யாரும் தலைமை பொறுப்பிற்கு உருவாக்கவில்லை.\nதெற்கு ஆசியாவை எடுத்துகொண்டால், நாட்டின் தலைமை பதவிக்கு வந்த பெண்கள் அனைவருமே, யாரோ ஒரு தலைவரின் மகளாகவோ, அல்லது மனைவியாகவோதான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு அப்படி இல்லை.\nமறைந்த தலைவரின் மனைவியாக இருந்தால், உங்கள் மீது இயல்பாகவே மரியாதை வந்துவிடும். மக்கள் உங்களை மரியாதையோடு விளிப்பார்கள். அணுகுவார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை.\nஅரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது.\nசிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா \nஜெ:அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அப்படிதான் நினைக்கிறேன்.\nஆனால், இப்போதெல்லாம் என்னை பார்த்தாலே, ஆண்கள் பீதியாகுகிறார்கள் (சொல்லிகொண்டே சிரிக்கிறார்)\nஜெ: ஊடகங்கள் அப்படியான ஒரு இமேஜை, என்னை பற்றி கட்டமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களின் அபத்தங்களை, முட்டாள்தனங்களை இப்போதெல்��ாம் நான் பொறுத்துக்கொள்வதில்லை.\nஅந்த பழைய, ஜெயலலிதா இப்போது இல்லை. அதிர்ந்து பேசாத, எப்படி எதிர்த்து பேசுவது என்று தெரியாத, அவமானப்படுத்தினால், வீட்டுக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டு அழுகிற அந்த பழைய ஜெயலலிதா இல்லை நான் இப்போது.\nஎன்னுடைய இந்த மாற்றம் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.\nசிமி: ஆண்களை வெறுப்பவரா நீங்கள் are you a Man Hater ஆண்கள்தான் உங்களின் மோசமான விமர்சகர்கள் இல்லையா \nஜெ: இல்லையே. ஆண்களை வெறுப்பவள் இல்லை நான். இன்னும் சொல்லப்போனால், பெண்கள்தான் என்னை மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்கள்.\nசிமி: சசிகலாவுடானன உங்கள் சிநேகம் இத்தனை விமர்சனங்களை சந்தித்த பின்னும், நீங்கள் அதை தொடருவது ஏன் சசிகலாவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஏன் \nஜெ: என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர்.எனக்காக அவர் மிக சிரமப்பட்டிருக்கிறார். உங்களுக்கு தெரியுமா அவர் ஒரு வருடம் சிறை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள்.\nபரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்து கொள்வது என்பது இயலாத காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். ஆண்கள்தான் எங்களுடைய நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள்.\nஎனக்கான ஷாப்பிங்கை கூட நான் செய்ய முடியாது. எனக்கான பொருட்களை யாராவது எனக்கு வாங்கி வர வேண்டும். என்னுடைய குடும்பத்தை எனக்காக யாராவது நிர்வகிக்க வேண்டும். அதைத்தான் அவர் செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்.\nசிமி: நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை ஜெயாஜி \nஜெ: அப்படி ஒன்று நடக்கவில்லை\nசிமி: திருமணம் செய்து கொள்ளுமளவிற்கு யாரையாவது சந்தித்திருகிறீர்களா இவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்போதாவது தோன்றி இருக்கிறதா \nஜெ: இல்லை. அப்படி யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், திருமணம் என்கிற அந்த எண்ணம் எனக்கும் இருந்தது. எல்லா இளம் பெண்களையும் போல, நானும் எனக்கான Prince Charming பற்றி கனவு கண்டிருக���கிறேன்.\nஎன்னுடைய பதினெட்டு வயதில் , என்னுடைய அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தால், அது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, நான் மிக மகிழ்ச்சியாக ஒரு வாழ்க்கையை தொடங்கியிருப்பேன். குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பேன்வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன்.ஆனால், எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதில்லையே.\nசிமி: ஒரு முழுமையான குடும்பம் உங்களுக்கு இல்லை என்று தோன்றுகிறதா இப்போது \nஜெ: இல்லை.எப்போதும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன்.\nதோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் என்று என்னை சுற்றி நடப்பவை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணமாகதது குறித்து வருத்தமில்லை. சந்தோஷப்படவே செய்கிறேன்.\nஇந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை, நான் விரும்பவே செய்கிறேன்.\nசிமி: இப்படியான ஒரு மாலை சந்திப்புக்காக மிக்க நன்றி ஜெயாஜி. மிக நேர்மையாக, மிக உண்மையாக உங்கள் மனதை வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சியும் ஜெயாஜி.\nஜெ: எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது. இது வரை என்னிடம் யாருக்கும் கேட்கத் தைரியமில்லாத கேள்விகளை கேட்டதோடு, அதற்கான பதில்களை வெளிக்கொண்டு வந்ததும் மிக அருமை. உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. நன்றி.\nஒரு சாதாரண கட்டுப்பாடு நிறைந்த தமிழ்க் குடும்பத்திலிருந்து வந்து மிகப் பெரிய அரசியல் சாதனையாளராக சாதித்த பெண்ணின் உண்மை வரலாறு...\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nத.அ. உ.சட்டம் 2005 - மற்றவர்களின் பணிப்பதிவேட்டை த...\nஜனவரி 1 முதல் ATM-ல் ரூ.4500 எடுக்கலாம்\nஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்த...\nபி.எச்டி., உதவித்தொகை: விண்ணப்பிக்க நாளை கடைசி\nகற்றல�� அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்\nஅகஇ - குறுவளமையப்பயிற்சி - ஜனவரி 2017 - தொடக்கநில...\n10ம் வகுப்பு தமிழ் பாட தேர்வுக்கு விலக்கு : அரசு ப...\nCPS ரத்து கோரிக்கை - அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்...\n7வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவைகளை உடனடியாக அ...\nபொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அரசு பள்ளிகள...\nபோட்டி தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்புகள...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 01.12.20...\nநலத்திட்ட பொருட்கள் வழங்க ’நோடல்’ மையம் தேவை\n8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு\nடிஜிட்டல் இந்தியாவில் இன்னமும் 95 கோடி இந்தியர்களி...\nபாலிடெக்னிக் தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஇந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வு என்றால் என்ன \n30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்த...\nரேஷன் புகார் பதிவேடு : ஊழியர்களுக்கு உத்தரவு\nஇரண்டு ஊக்க ஊதியம் : தொழிற்கல்வி ஆசிரியர் மனு\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்...\nபணியிடங்களை நிரப்புவதில் இழுபறி; கல்லூரி மாணவர்கள்...\nதகுதியற்ற பகுதி நேர ஆசிரியர்கள்; ஆர்.டி.ஐ., தகவலில...\nடெட்’ சிலபசில் மாற்றம் வருமா\nஅரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் க...\nமத்திய அரசு அதிரடி: இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\nடிச.30-ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்களுக்கு பிரச...\nஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்...\nவிரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்......\nசர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' : ரெட்...\nபழைய ஓய்வூதியத் திட்டம் : அலுவலர் ஒன்றியம் வலியுறு...\n10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால ...\nவிரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு\nசிறப்பு பி.காம்., படிப்பு : 'இக்னோ' அறிவிப்பு\nபணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி,...\nசுற்றுச்சூழல் பாதிக்காத 'எலக்ட்ரிக் சைக்கிள்' அறிம...\nடில்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு : தமிழக மாணவர்க...\n10ம் வகுப்பு தேர்வு நேரம் மாற்றுமா தமிழக அரசு\nபொங்கல் போனஸ் : அரசு ஊழியர் கோரிக்கை\nNEET தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான...\nPFRDA ஆணையம் CPS திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத...\nபகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக்...\nஇரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க வாய்ப்பு\n*டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களா��� 11 பேரை நியமனம் ...\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்திய...\nஅ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2017...\nரூ.5000 டெபாசிட் கட்டுப்பாடு : தளர்த்தியது ஆர்பிஐ\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - பயிற்சி - பவானிசாகர், அ...\n13 மாவட்ட தலைநகரங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற...\nஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட...\nதமிழ்நாடு தமிழக தலைமைச் செயலகத்தில் வருமான வரித்து...\nபொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு ...\nதொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்ப...\nபள்ளிக்கல்வி - முப்பருவ கல்வி முறை தொடர் மற்றும் ம...\n2ம் கட்ட கலந்தாய்வுக்கு இதுவரை அறிவிப்பில்லை; பதவி...\nபள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வ...\nபள்ளி மாணவர்களுக்கு டிக்‌ஷ்னரி தமிழக அரசு திடீர் ந...\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ ...\n10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்...\nரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச...\nபல்கலை, கல்லூரிகளில் 'டிஜிட்டல்' வழி கட்டணம்\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்...\nபொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு ...\n‘பழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய பு...\nஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய...\n2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு ந...\nஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை\n’செமஸ்டர்’ கட்டணம்; கல்லூரிகள் கெடுபிடி\nஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி; தேர்வு நடத்த ஆள் இ...\nஅரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்\nதூத்துக்குடியில் கானல் நீரா கேந்திரிய வித்யாலயம்\n3ம் பருவப்பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்க...\nசிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி\nமனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.. வாழ்க்கைக்...\nபிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nகாலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை\nஇன்று ஓய்வூதியர் உரிமை நாள்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வளாக தேர்...\nஅ.தே.இ - NMMS 2016 – இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதி...\nதிறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்\nமாணவர்களுக்கு மாத்திரை; ஹெச்.எம்.,களுக்கு பயிற்சி\n‘நீட்’ நுழைவு தேர்வு பயிற்சி; 18ல் இலவச கருத்தரங்கம்\nதனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு\nதுணைவேந்தர் தேர்வு; ஜெ., மறைவால் நிறுத்தம்\nமூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்\nஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்...\nஅ.தே.இ - 2016-17 பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்...\n10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தேதி...\nதேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு\nகல்வி துறைக்கு ஐ.இ.எஸ்., சேவையை உருவாக்கும் யோசனை ...\nமாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்த...\nவி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-08-03T22:52:30Z", "digest": "sha1:UA4XGPJAUXMA2IBL6R5PQP54427FMTW4", "length": 8688, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "பெண்கள் தான் பலாத்காரத்திற்கு அழைக்கின்றனர்: ஆசிரியை பேச்சால் சர்ச்சை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉபி தேர்தல் உண்மை நிலவரம் - தேர்தல் கவரேஜ்\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு\n* தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம் * டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள் * பெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்பு * விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று\nபெண்கள் தான் பலாத்காரத்திற்கு அழைக்கின்றனர்: ஆசிரியை பேச்சால் சர்ச்சை\nசட்டீஸ்கரின் ராய்பூர் பகுதியில் மத்திய அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றின் உயிரியல் ஆசிரியை, ‘பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்கள் தான் அழைப்பு விடுக்கின்றனர்’ என, பேசி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇரு பாலரும் படிக்கும் பள்ளியின் ஆசிரியையான ஸ்நேலதா ஷங்வார், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, ‘பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல்கள் ஆகியவற்றிற்கு பெண்கள் தான் அழைப்பு விடுக்கின்றனர். அவர்கள் ஜீன்ஸ் அணிவது, லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.\nஇரவு 8.30 மணிக்கு மேல் 11 வகுப்பு மாணவியர் பலர் வெளியில் வருவதை நான் பார்த்துள்ளேன். அவர்களிடம் வீட்டிற்கு செல்லும்படியும் அறிவுறுத்தி உள்ளேன். அவர்களின் பாதுகாப்பு அவர்களின் கைகளில் தான் உள்ளது. நிர்பயா விஷயத்தில் என்ன தவறு நடந்தது. அவர் இரவில் வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும். அவர் தன்னை காப்பா��்றிக் கொண்டிருக்க வேண்டும்.\nமருத்துவம் படிக்கும் மாணவி, தனது கணவன் அல்லாத நபருடன் வெளியில் வந்துள்ளார். சமூகத்தின் மீது நாம் தவறு சொல்ல கூடாது. இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை என சொல்லும் நிர்பயாவின் பெற்றோர் தங்களின் பெண்ணை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் இப்போது அந்த ஆண்கள் தூக்கில் போடப்பட உள்ளனர்’ என, பேசி உள்ளார்.\nஇதனை பதிவு செய்து, தலைமை ஆசிரியரிடம் போட்டுக் காட்டி உள்ளனர். இப்போது இந்த விவகாரம் சர்சசையாக்கப்பட்டதை அடுத்து அதற்கு விளக்கம் அளித்துள்ள ஆசிரியை, ‘பள்ளி மாணவர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு முறையான சீருடையை அணிவித்து அனுப்பும்படி பெற்றொர்களிடம் அறிவுறுத்த வேண்டும் என்பதையே கூறினேன். மாணவியர் லிப்ஸ்டிக் அணியக் கூடாது என்பதை கூறுவதற்கே அவ்வாறு கூறினேன்’ என்றுள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.citizenmatters.in/traffic-police-plight-14892", "date_download": "2021-08-03T22:58:30Z", "digest": "sha1:XQ4LBKPZQSPXX3ATOFNJ2ELVQXDQCZ5F", "length": 16863, "nlines": 94, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "நீண்டநேர பணி, சுகாதார அபாயங்கள், வசதியின்மை: சென்னை போக்குவரத்து காவலர்களின் அன்றாட இன்னல்கள்", "raw_content": "\nHomeSocietyநீண்டநேர பணி, சுகாதார அபாயங்கள், வசதியின்மை: சென்னை போக்குவரத்து காவலர்களின் அன்றாட இன்னல்கள்\nநீண்டநேர பணி, சுகாதார அபாயங்கள், வசதியின்மை: சென்னை போக்குவரத்து காவலர்களின் அன்றாட இன்னல்கள்\nகடும் வெயில் கொளுத்தும் ஒரு மதிய நேரம், வெள்ளை, காக்கி உடையில் தன் வாகனத்தை ஜெமினி பாலம் அடியில் நிறுத்தி விட்டு, தலைக் கவசமின்றி வாகனம் ஓட்டிய ஒரு இரு சக்கர வண்டி ஓட்டுனரைபோக்குவரத்து காவலர் இடைமறிக்கிறார்.\nதேனாம்பேட்டையில் பத்து கி.மீ தூரம் தொலைவில் வெவ்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 48 வயது சி.பழனி ஈ3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார். தமிழக முதல்வரின் இல்லம் மற்றும் அஇஅதிமுக அலுவலகம் அருகே உள்ள இந்த சாலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த SIET சந்திப்பு, தேனாம்���ேட்டை சிக்னல், ஆள்வார்பேட்டை என கட்டுப்பாட்டு அறை சொல்லும் இடத்தில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் இவர் ஈடுபடுகிறார். இதற்கு முன்னர், ஐந்து ஆண்டுகள், பாண்டி பஜார் சிக்னல் அருகே இவர் பணி புரிந்துள்ளார்.\nஎட்டு மணி நேர பணி நேரத்தில்,பல குடும்ப விழாக்களுக்கு கூட செல்ல முடியாமல் இந்த சாலைகளில் தான் இவர் அதிக நேரம் செலவிட்டுள்ளார். “போக்குவரத்து காவலராக இது என்னுடைய ஆறாவது வருடம். மூன்று எட்டு மணி நேர பணி முடிவிற்கு பின்னர் 36 மணி நேரம் ஓய்வு. ஆனால், இதுவும் முக்கியதஸ்தர்களின் போக்குவரத்து, பந்தோபஸ்து போன்றவற்றை பொறுத்தது.” என்கிறார் பழனி. உதாரணமாக, குடிமக்கள் திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடந்த தொடர் போராட்டம் காரணமாக ஓய்வு நேரத்தை இவரால் எடுக்க முடியவில்லை.\nவேலை சுமை காரணமாக, பழனி போன்ற மற்ற போக்குவரத்து காவல்துறையினருக்கும் இதே நிலை தான். வெய்யிலோ மழையோ, கடும் வேலை இவர்களின் உடல் மற்றும் மன நிலையை பாதிக்கிறது.\nசென்ட் தாமஸ் மவுன்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணி புரியும் 37 வயது பி.மணிமாறன் ஒரு துடிப்பு மிக்க காவலர். “காலை எட்டு மணிக்கு, பணிக்கு வந்தால் சில நேரங்களில் இரவு 11 மணி வரை பணி நீடிக்கும். சவாலாக இருந்தாலும், போக்குவரத்தை சீர் படுத்த உதவுவதால், புத்துணர்ச்சியோடு தான் பணி புரிவேன்,” எனக் கூறும் மணிமாறன் ஜி.எஸ்.டி சாலை கத்திபரா சந்திப்பில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுகிறார்.\nசென்னையில் உள்ள 67 போக்குவரத்து காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறையே இந்த நிலைக்கு காரணம். “4182 காவலர்கள் தேவைப்படுகையில், ஆய்வாளர், துணை ஆய்வாளர், தலைமை கான்ஸ்டபிள்கள் என பல்வேறு நிலையில் 3091 காவலர்களே உள்ளனர். மீதியுள்ள காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என்கிறார், போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஏ.அருண்.\nஒரு மணி நேரத்தில் அண்ணா ரோட்டரி சந்திப்பில், குறைந்தது 4000 வாகனங்கள், புகையை கக்கிக் கொண்டும், ஒலியை எழுப்பிக் கொண்டும் செல்கின்றன, எனக் கூறும் பழனி, புகையை கக்கி கொண்டு தன்னை கடந்து செல்லும் ஆட்டோவினால், இரும்புகிறார்.\nஅமெரிக்க தூதரகத்தில் அருகே காற்றின் 2.5 தன்மை 96 என காட்டுகிறது. இது காற்று மாசு குறியீட்டின் படி மிதமான தரம். சுகாதாரத்திற்கு கேடு(101 என்ற அளவு) எனு���் அளவை எட்ட ஒரு சில புள்ளிகள் வித்தியாசம் தான். “என்னிடம் முகக் கவசம் உள்ளது. ஆனால் அது வசதியாக இல்லை. இதை அணிவது முக்கியம் என தெரியும், என்னுடன் பணியிலுள்ள சில மூத்த அதிகாரிகள் சுவாச பிரச்சினைகளால் அவதி படுகிறார்கள் என தெரியும். இதை அணிய பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்கிறார்.\nஇந்த பிரச்சனை ஒரு புறமிருக்க, பல்வேறு காரணங்களுக்காக பொது மக்களின் பேச்சுக்கும் இவர்கள் ஆளாகின்றனர். “அரசின் முடிவுகளுக்காக பொது மக்கள் எங்களை குறை கூறுவர். போதிய சாலை, மேம்பாலம் வசதியின்மை போன்றவற்றிற்கு கூட மக்கள் எங்களை குறை கூறுகின்றனர், இதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை,” என வேதனை கொள்கிறார் பழனி.\nசத்தம் மிகுந்த மாசு உள்ள சாலைகளே இவர்களின் பணியிடமாக உள்ளது. இவர்களுக்கு அவ்வப்பொழுது முகக்கவசம் அளிக்கப்படுவதாக கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்தாலும், அடிப்படை வசதியான குடிநீர், டாய்லட் வசதி போன்றவை இல்லை. கோடை வெய்யிலின் பொழுது காவல் துறை இவர்களுக்கு தினமும் இரண்டு பாக்கட் மோர் வழங்குகிறது.”அந்த நான்கு மாதங்கள் மட்டும் பராவாயில்லை, மற்ற படி திண்டாட்டம் தான்” என்கிறார் மணிமாறன்.\nபெண் காவலர்களின் நிலைமை பெரும் சவால் தான். “அருகில் உள்ள ஹோட்டல், திருமண மண்டபத்தில் உள்ள டாய்லட்டை தான் உபயோகிக்கிறோம். விடுப்பு எடுப்பதில் சிரமம், முக்கிய குடும்ப நிகழ்வுகளின் போது செல்ல முடியாதது நாங்கள் செய்யும் மிகப் பெரிய சமரசம். பெண் காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்ய சிறந்தவர்கள் இல்லை எனும் எண்ணம் ஏற்கனவே துறையில் உள்ளதால், உடம்பு சரியில்லை என்றால் கூட நான் விடுப்பு கோர மாட்டேன்,” என்கிறார் பெயர் கூற விரும்பாத பெண் காவலர்.\nபொது கழிப்பிட வசதி எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு ” ஒன்று அவை மூடப்பட்டிருக்கும் இல்லையேல் மிகவும் மோசமான நிலையில் இருக்கும். மேலும் எல்லா இடத்திலும் பொது கழிப்பிட வசதி இல்லை.” என்கிறார் அவர்.\nவீட்டு வசதி, காப்பீடு ஆகியவற்றை தவிர, மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகளும் அவ்வப்போது அளிக்கப்படுகின்றன. “வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படும் பயிற்சியில் மன அழுத்தத்தை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு இது பயன்படுகிற���ு, பின்னர் மீண்டும் பழைய நிலைமை தான்.” என்கிறார் மணிமாறன்.\nசென்னையில் யாரை கேட்டாலும் இந்த பதிலை எதிர்பார்க்கலாம். பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர், லஞ்சம் பெறுகின்றனர். “90 சதவீதம் பேர் லஞ்சம் பெறுபவர்கள். அபராதத் தொகையில் பாதியை கொடுத்தால் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை விட்டு விடுவார்கள். இதனால் தான் அவர்கள் மீது எனக்கு மதிப்பில்லை.,” என்கிறார் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் சிக்கி சாலமன்.\nஇதைப் பற்றி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணி புரியும் மாசிலாமணியிடம் கேட்ட பொழுது “பணமில்லா வர்த்தகம் இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். அபராத தொகையின் பாதியை லஞ்சமாக கொடுக்க பொது மக்கள் முன் வரும் போது மிகவும் கறாரான காவலர்கள் கூட சலனப்படுவர். ஆன்லைன் வர்த்தகம் மூலம் அபராதத்தை கட்ட பொது மக்கள் முயற்சி மேற்கொண்டால், இதை நிச்சயம் தடுக்க முடியும்.” என்கிறார் அவர்.\nகோவிட் 19: அடுக்கு மாடி குடியிருப்புகள் செய்ய வேண்டியவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/37643", "date_download": "2021-08-04T00:18:27Z", "digest": "sha1:NPL3XZHC46XVIKYTAXWN44U53HGN6J6U", "length": 4301, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "கருப்பு ரோஜா - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nகருப்பு ரோஜா - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nசெந்தில் வளவன் பி [90]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mt5indicator.com/ta/usdx-dollar-index/", "date_download": "2021-08-03T23:31:49Z", "digest": "sha1:2NHYL4EOXBDP5DXD6KOAY4BTHD6RALKF", "length": 8568, "nlines": 88, "source_domain": "mt5indicator.com", "title": "USDx dollar index - MT5 காட்டி", "raw_content": "\nMT5 காட்டி – ஓடியாடி\nUSDx dollar index is a Metatrader 5 (MT5) காட்டி மற்றும் அந்நிய செலாவணி காட்டி சாரம் திரட்டப்பட்ட வரலாறு தரவு மாற்றும் உள்ளது.\nஇந்த தகவல் அடிப்படையில், வர்த்தகர்கள் மேலும் விலை இயக்கம் கருதி அதன்படி தங்கள் மூலோபாயம் சரிசெய்ய முடியும்.\nதொ��க்கம் அல்லது உங்கள் Metatrader மீண்டும் துவக்க 5 கிளையண்ட்\nநீங்கள் உங்கள் காட்டி சோதிக்க வேண்டும் எங்கே தேர்ந்தெடுக்கவும் விளக்கப்படம் மற்றும் காலச்சட்டகம்\nதேடல் “விருப்ப குறிகாட்டிகள்” உங்கள் நேவிகேட்டர் பெரும்பாலும் உங்கள் Metatrader விட்டு 5 கிளையண்ட்\nஅமைப்புகள் அல்லது சரி என்பதை அழுத்தவும் மாற்றவும்\nகாட்டி உங்கள் Metatrader கிளையண்ட் இயங்கும் அங்கு வரைவு வாய்ப்புகள்\nவலது வரைவு ஒரு கிளிக்\nMT5 காட்டி பதிவிறக்க இங்கே கீழே கிளிக் செய்யவும்:\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஎனது பெயரைச் சேமிக்கவும், மின்னஞ்சல், அடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் வலைத்தளம்.\nதற்போது நீங்கள் இங்கு முடக்கப்பட்டுள்ளது வேண்டும். கருத்து பொருட்டு, நிச்சயமாக ஜாவா செய்ய மற்றும் குக்கீகளை செயல்படுத்தப்படும் தயவு செய்து, மற்றும் பக்கம் ஏற்றவும். உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் செயல்படுத்த எப்படி வழிமுறைகளை, இங்கே கிளிக் செய்யவும்.\nபுதிய சிறந்த மதிப்பீடு | 2020 டிரேடிங் டாஷ்போர்டு\nநீங்கள் தற்சமயம் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n» உங்கள் கடவுச்சொல் தொலைந்து\n2020 சிறந்த மதிப்பீடு | FOREX STRATEGY, இலவச பகுதி 1\nMT5Indicator.com MetaTrader குறிகாட்டிகள் ஆயிரக்கணக்கான நூலகம் உள்ளது 5 MQL5 அபிவிருத்தி. பொருட்படுத்தாமல் சந்தை (அந்நிய செலாவணி, பத்திர அல்லது பொருட்கள் சந்தை), குறிகாட்டிகள் எளிதாக கருத்து ஒரு அணுகக்கூடிய வடிவத்தில் உள்ள மேற்கோள் பிரதிநிதித்துவம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-08-03T22:48:26Z", "digest": "sha1:OD4TMGDR3N475SIECHQ4TWJERV5HTQ4R", "length": 17128, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "மாணவர்களுக்கு | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா ���னச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n10,11, 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் விரைவில் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nசென்னை: 10,11, 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் விரைவில் குறைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் எழுதுக இயக்கம் சார்பில் நான்காம் வகுப்பு மாணவி முதல்...\nபள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு\nசென்னை: பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது....\n8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு\nசென்னை: தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவருகிறது. இதைத்தடுக்க அனைத்து நாடுகளும்...\nசட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல்\nசென்னை: சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி திடீரென்று அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு...\nதமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு\nசென்னை: தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பத்து மாதங்களுக்குப் பின் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு...\nதிருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று\nதிருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள��ள்ளது. திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா...\nமேற்குவங்காள தேர்தல்- பிளஸ் 2 மாணவர்களுக்கு மொபைல் போன், டேப்லெட்: மம்தா பானர்ஜி அதிரடி\nகொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில்...\nஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபுதுடெல்லி: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்\nசென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முடிவெடுக்க சிறிது காலம் தேவைபடுகிறது என்று தனக்கு கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அரசு...\nமருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா\nசென்னை: மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசின் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் தர தாமதிப்பதால் உள்ஒதுக்கீடு அமலாவதில் சிக்கல்...\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/300-food-dishes-a-guinnes-record-340085.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-04T00:50:03Z", "digest": "sha1:LMZ34B4Q437C7UGQE5KEGOTHOUEYX3S3", "length": 18165, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கின்னஸ் சாதனை.. வேக வைக்காமல், எண்ணெய் ச���ர்க்காமல்.. 3.5 நிமிடத்தில் 300 வகை உணவுகள்! | 300 food dishes for a guinnes record - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nபட்டா கத்தியுடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்.. சத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்.. ஷாக் வீடியோ\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்.. அப்பல்லோவில் மீண்டும் பரபரப்பு\nரூ 1000 உரிமை தொகை.. ரேசன் அட்டையில் குடும்ப தலைவி படம் வேண்டுமா அமைச்சர் தந்த முக்கிய அப்டேட்\nபெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை; சிறப்பு டிஜிபியை, நேரில் ஆஜர்படுத்தவும்: நீதிமன்றம் உத்தரவு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nLifestyle Today Rasi Palan: இன்று இவர்களின் சிறு அலட்சியமும் பெரும் சிக்கலை உண்டாக்கும்…\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ���ெய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகின்னஸ் சாதனை.. வேக வைக்காமல், எண்ணெய் சேர்க்காமல்.. 3.5 நிமிடத்தில் 300 வகை உணவுகள்\nசென்னை: சென்னை விமான நிலைய திருமண மண்டபத்தில் ஜியோ இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில் 3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான இயற்கை உணவுகள் செய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.\nஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் செஃப் படையல் சிவக்குமார் முயற்சியில் சென்னை விமானநிலைய திருமண மண்டபத்தில் புதன் அன்று இது நடத்தப்பட்டது.\nஇந்த கின்னஸ் சாதனை முயற்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்குபெற்றனர்.\nகத்திரிக்காய் மில்க் ஷேக், தூயமல்லி வெண்பொங்கல், பலாப்பழ பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், எலுமிச்சை தோல் அல்வா, செவ்வாழை பாயாசம், வெற்றிலை ரசம், சிறுதானிய அவல் கட்லட்.\nஇளநீர் ஜாம், வாழைப்பூ பசும்பொறியல், கம்பு - அவல் புட்டு என 300 வகையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது.\nஇயற்கை காய்-கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு சுத்தமான ஆரோக்கியமான 300 வகையான உணவுகள் எண்ணெய் இன்றி, நெருப்பு இன்றி தயாரிக்கப்பட்டு இருப்பது உலகில் இதுவே முதல் முறையாகும்.\nஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வலியுறுத்தி நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியை யுனிவர்ஸல் புக் ஆஃப் ரெக்கார்ட், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஇயற்கை உணவு சமைக்கும் உலக சாதனை நிகழ்ச்சியில் சென்னை விமானநிலைய இயக்குனர் சந்திரமௌலி, நடிகை அஞ்சனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஉலக சாதனை குறித்து செஃப் படையல் சிவக்குமார் கூறும்போது, இயற்கையான உணவுப் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பதாகத் தெரிவித்தார். உடலில் கொழுப்பு அதிகம் சேர்வதற்கு காரணமான எண்ணெய்யை தவிர்த்தாலே நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்று கூறினார்.\nநோய்களற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க எண்ணெய் இல்லா, வேகவைக்காத உணவுப் பழக்கத்துக்கு மாறுவதே சிறந்தவழி என்று கூறிய சிவக்குமார், ஆரோக்கிய வாழ்வியலை வலியுறுத்தும் வகையில் 3 புள்ளி 5 நிமிடத்தில் 300 வகையான உணவுகள் சமைக்கப்பட்டதாகக் கூறினார்.\n சென்னையில் மீண்டும் 200 கடந்த வைரஸ் பரவல்.. இந்த 13 மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா\nதமிழகத்தில் செப்டம்பரில் 3ஆம் அலை சிறார்களை காக்க என்ன நடவடிக்கை.. அமைச்சர் மா.சு தரும் விளக்கம்\nவடசென்னைக்கு கபிலன் பிஸ்தாவா இருக்கலாம்... ஆனா பாண்டின்னா \"ரங்கா\"தான்.. அவ்வளவு பெரிய ஆட்டக்காரரு\nகருணாநிதிக்கும்.. ஸ்டாலினுக்கும் நிறைய முரண் இருக்கு..எப்படி கலந்துக்க முடியும்..ஜெயக்குமார் கேள்வி\n'ஐயா வேலை கொடுங்க'.. திடீரென அமைச்சரின் காலில் விழுந்த பெண்.. நம்பிக்கை கொடுத்த அமைச்சர்\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்... படிப்பதற்கு ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினர்..\nமீன்குழம்பால் வந்த சண்டை.. தூக்கில் தொங்கிய கணவன்.. படுகாயங்களுடன் மனைவி சீரியஸ்.. சென்னையில்..\n3வது அலை தொடக்கம்.. தமிழகத்திற்கு மீண்டும் ஒரு முழு லாக்டவுன் அவசியமா.. டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்\nவெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள்\nசட்டசபையில் சீட்.. டிஆர்பி ராஜாவை பாருங்க.. எதுக்கு ஆசைப்படுறாருன்னு.. செம்ம\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலில்.. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியா கூட்டணியா.. சீமானின் பதில் இதுதான்\nகல்வெட்டு விவகாரம்... தமிழ் மொழியை வஞ்சிக்கிறது மத்திய அரசு... வைகோ குற்றச்சாட்டு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nguinness record chennai chennai airport கின்னஸ் சென்னை சென்னை விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88&printable=yes", "date_download": "2021-08-03T22:41:09Z", "digest": "sha1:QBNSOINCL7A4FRZID2S4567ZTM7OJLR5", "length": 2723, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "திருமாலை - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவில்\nதிருமாலை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,632] இதழ்கள் [13,223] பத்திரிகைகள் [52,592] பிரசுரங்கள் [1,029] நினைவு மலர்கள் [1,484] சிறப்பு மலர்கள் [5,464] எழுத்தாளர்கள் [4,480] பதிப்பாளர்கள் [3,738] வெளியீட்டு ஆண்டு [177] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,046]\nஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trinconews.com/?p=1101", "date_download": "2021-08-03T23:25:26Z", "digest": "sha1:XZGKP32A5UWXCMXPG4PUMWRAIC6QTCSY", "length": 12344, "nlines": 125, "source_domain": "www.trinconews.com", "title": "கிழக்கு மாகாண பாடசாலைகளை வலுப்படுத்த இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைப்பு - TrincoNews", "raw_content": "\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nHome Trinco News கிழக்கு மாகாண பாடசாலைகளை வலுப்படுத்த இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nகிழக்கு மாகாண பாடசாலைகளை வலுப்படுத்த இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள், சமூக நிறுவனங்களை வலுப்படுத்தும் முகமாக இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nகணனி, Multimedia Projecter, போட்டோ பிரதி இயந்திரம் ஆகியவை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.சி. தண்டாயுதபாணி அவர்களினால் வழங்கப்பட்டது.\nகிழக்கு மாகாண சபை அமைச்சர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஒரு பகுதியாக, 15 பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு 2000 000 ரூபா பெறுமதியான அலுவலக உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்த உதவிகளை பெற்றவர்கள் அதனை துஷ்பிரயோகப்படுத்தாமல் முழுமையாக பயன்படுத்துமாறு மாகாண அமைச்சர் கேட்டுக் கொண்டார்.\nPrevious Postசீரற்ற வானிலை காரணமாக சுமார் 19,000 பேர் பாதிப்பு Next Postஇன்று சர்வதேச சிறுவர் தினம்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்க��� .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nதிருகோணமலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமானந் தெரிவிப்பு..\nஆட்டம் கண்டது அமெரிக்கா .. கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/01/", "date_download": "2021-08-04T00:16:07Z", "digest": "sha1:XSUPBZHNFFP3JFVFDIC7DBBM5XBO6U5N", "length": 31773, "nlines": 333, "source_domain": "www.ttamil.com", "title": "January 2018 ~ Theebam.com", "raw_content": "\n���ளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்[2017]\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் குளிர்மையான மார்கழி வணக்கம்.\nபருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை\nபெருகலிற் குன்றல் இனிது. என்கிறார்.\nஅதாவது, நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது.\nஇது நண்பர்களுக்கு மட்டுமல்ல சகலவிதமான உறவுகளுக்கும் பொருந்தும் என்பதே எமது கருத்து. அப்பொழுது தான் ஏமாற்றங்களையும், தேவையற்ற சச்சரவுகளை யும் தவிர்த்துக்கொள்ளலாம்.\nஅமைதியாக வாழ்வோம், ஆனந்தமாக வாழ்வோம்.\nகோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என கூறப்படும் தேவர் அடியார்கள்.\nஇவர்கள் ஆன்மீக இலக்கியம் கோலோச்சி இருந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மிக மரியாதையாக பார்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாலப் போக்கில் இவர்களது பெயர் மட்டுமின்றி இவர்களது மரபும், கலாச்சாரமும் மரியாதையும் கூட மருவிவிட்டது.\nபோதிய அங்கீகாரம் மற்றும் கவனிப்பு இல்லாமல் போனதால் தேவதாசிகள் மிகக் கீழ்த்தரமான முறையில் சித்தரிக்கப்பட்டனர்.\nதமிழ் மரபு தேவதாசிகள் தமிழ் கலாச்சாரத்திற்கும், கலைகளுக்கும் செழுமை சேர்த்த ஓர் சமூக மரபு கொண்டிருந்தவர்கள்.\nதேவதாசி என்பவர்கள் கடவுள் அல்லது கோவிலுக்காக அர்பணிக்கப்பட்ட பெண்கள் ஆவர்கள். இவர்கள் கோவில் மற்றும் கடவுளுக்கு திருப்பணிகள் செய்வதற்காக தானம் கொடுக்கப்பட்டவர்கள்.\nதேவதாசி ஆவதற்கு சடங்கு தேவதாசியின் வாழ்க்கை என்பது ஆர்வம் நிறைந்த சுவாரஸ்யமான கதையாகும்.\nஒரு பெண் தேவதாசியாக வேண்டும் எனில், அவள் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் சிலவற்றின் ஊடாகப் பயணித்து வர வேண்டும் எனப்படுகிறது.\nதேவதாசி ஆவதற்கு சடங்கு சடங்குகள்…\nநிகழ்த்து கலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்\nபல கல்வெட்டுகளில் தேவர் அடியார்கள் எனப்படும் தேவதாசிகள் பெருமான் கோயிலில் கலைகளை காத்து வந்தவர்கள் என்றும். நடனம் மற்றும் பாடல்கள் இயற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர் என்றும் பல கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன.\nகி.பி 1230-40-க்கு இடைப்பட்ட காலத்தில் இப்போது மகாராஷ்டிரா என அழைக்கபப்டும் நிலத்தை ஆண்ட மன்னன் ராகவாச்சாரியார் தனது குறிப்புகளில் தேவதாசி என குறிபிடப்பட்டுள்ள தகவல்கள் தான் தேவதாசிகளின் தொடக்கமாக கருதப்பட்டு வருகிறது.\nதேவதாசி எனும் இந்த பெயர் முதன் முதலில் காளிதாஸ் எழுதிய மேகதூத் எனும் படைப்பில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது.\nதேவரடியார்கள் எனும் பெயரின் பொருளானது தேவர் (இறைவன்) + அடியவர்கள் (சேவகர்கள்), அதாவது இறைவனுக்கு சேவை செய்து வந்தவர்கள் ஆகும்.\nதேவதாசிகள் என்பவர்கள் சமூகத்தில் பெரும் புகழ் மற்றும் மரியாதையுடன் காணப்பட்டவர்கள்.\nகோவிகளில் அர்ச்சகர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்பட்டவர்கள் இவர்கள் எனவும் வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.\nதேவதாசிகள் அவர்களது கலைக்கு கிடைத்த பரிசுகளை மக்களுக்கு நல்ல சேவைகளும் செய்து வந்துள்ளனர்.\nகால்வாய் அமைப்பது, கிராமப்புற சேவைகள் செய்வது என நல்ல வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் தான் இந்த தேவதாசிகள்.\nவிண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டு தோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன.\nநாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகிய இரண்டு தேவதாசிகள் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர்.\nஅன்னநாடு என்ற இடத்திலும் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூகத்தில் புனிதமாக காணப்பட்டு வந்த இவர்கள், ஆங்கிலேயே படையெடுப்பிற்கு பிறகு தான் களங்கப்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.\nசில அரசர்கள் மற்றும் சாம்ராஜியத்திலும் கூட கடவுள் திருப்பணிக்காக அர்பணிக்கப்பட்ட இவர்கள், தனிப்பட்ட அரசர்கள் அல்லது பெரும் நபர்களின் இச்சைக்காக இரையாக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது.\nசாதி பிரிவுகள் வரத் துவங்கிய காலக்கட்டத்தில் இவர்கள் இக்காரணம் கண்டு கீழ் சாதி பிரிவில் சேர்க்கப்பட்டனர். மேலும், இவர்கள் காமத்திற்காக மட்டும் காணப்படுபவர்கள் எனும் சாயம் பூசப்பட்டது.\nகடவுளுக்கு இறைப்பணியாற்ற அர்பணிக்கப்பட்ட இவர்கள், சிலரது இச்சை பசிக்கு இரையாகி, இப்ப��து இவர்களது பெயரே சமூகத்தில் ஓர் அவச்சொல்லாக மாறியிருக்கிறது.\nஎன் இதயம் மௌனமாய் கொதிக்கிறது\nஎன் விதி மீது கோபம் வந்து போகையிலே\nஎன் கண்களில் மின்னல் பட்டு தெறிக்குதே\nயார் தான் கேட்பார் என் வேதனையை\nநிழல் தேடிபுலம்பும் என் மனம்\nமிஞ்சி வருவது தான் என்னவோ\nபொங்கலுக்கு வெளியாகும் பெரும் திரைப்படங்கள்\nபண்டிகை என்றாலே அதில் திரையரங்குக் கொண்டாட்டமும் தவறாமல் இடம் பிடித்துவிடும். குடும்பத்துடன் பண்டிகை தினத்தின் பாதி நாளை கொண்டாடிவிட்டு திரையரங்கிற்கு படையெடுக்கும் கூட்டம் ஏராளம். அதற்காகவே பண்டிகை தினத்திற்கு பல படங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் வரவிருக்கிற பொங்கல் தினத்திற்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்பதைப் பார்க்கலாம்.\n‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன், சுரேஷ் மேனன், ஆர்.ஜே.பாலாஜி என பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படம், இந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக். ஆனால்,திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்துள்ளாராம் இயக்குநர்.இதற்கு முன் இரண்டு படங்கள் பொங்கல் பண்டிகையில் வெளியாகியுள்ளதால், ‘தானா சேர்ந்த கூட்டம்’, பொங்கல் பண்டிகையில் வெளியாகும் சூர்யாவின் மூன்றாவது படம். பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா நடித்த படம் பொங்கலுக்கு வெளிவருவதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.\n‘தேவி’ படம் மூலம் நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்த பிரபுதேவா, அடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படம்தான் ‘குலேபகாவலி’. பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கல்யாண் இயக்கியிருக்கிறார். ‘தேவி’ படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பதால், ‘குலேபகாவலி’ படத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள்.\nநீண்ட போராட்டத்திற்குப் பிறகு தனது முதல் படமான ‘வாலு’வை ரிலீஸ் செய்த இயக்குநர் விஜய் சந்தர், விக்ரமுடன் கைகோத்திருக்கும் படமே ’ஸ்கெட்ச்’. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம், தமன்னா, சூரி, ஸ்ரீமன், ராதாரவி, வ���ல.ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படம், ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.\nநடிகர் விமல் நடிக்கும் 25ஆவது படம்தான் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்க விமல், கயல் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை நடிகர் விமலே தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலியும் இந்தப் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் விமல் படம் ரிலீஸான காலம் போய், நீண்ட நாள்களுக்குப் பிறகு விமல் படம் ரிலீஸாவதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.\n‘சகாப்தம்’ படத்திற்குப் பிறகு விஜயகாந்தி ன் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படம் ‘மதுரவீரன்’. ஒளிப்பதிவாளராக இருந்த பி.ஜி.முத்தையா இயக்குநராகக் களமிறங்கும் இந்தப் படத்தில், சண்முகபாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, தேனப்பன், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து பொங்கலுக்கு ரிலீஸாவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது. டீசர், ட்ரெய்லரும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 86, தமிழ் இணைய சஞ்சிகை - மார்கழி மாத இதழ்...\nபொங்கலுக்கு வெளியாகும் பெரும் திரைப்படங்கள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:16\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:15\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:14\nசிறுமி மூலம் -கடவுள்- விளக்கிய உண்மை-\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; க��டவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்\"\nmm \" சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralmozhiyar.com/2020/12/editorials.html", "date_download": "2021-08-04T00:24:46Z", "digest": "sha1:IIEQXEXFGSNUC7WO5E4OLYU4PFYJFFG6", "length": 11588, "nlines": 51, "source_domain": "www.viralmozhiyar.com", "title": "விரல்மொழியர்: தலையங்கம்: சமமாக்கும் தொழில்நுட்பம்", "raw_content": "பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்\nவரலாற்று நோக்கில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வைப் பார்த்தால், 21-ஆம் நூற்றாண்டு நமக்கு மிகவும் வசதியான, மகிழ்ச்சியான நூற்றாண்டுதான்.\nஒரு காலகட்டத்தில் நாம் கண்டுகொள்ளப்படாதவர்களாக இருந்தோம். வேறு வழியின்றி குடும்பத்தாரால் பராமரிக்கப்பட வேண்டியவர்களாகவும், நல்லெண்ணம் கொண்ட அமைப்புகளின் கருணைக்கு உட்பட்டவர்களாகவும் இருந்தோம்.\nஅடுத்த கட்டமாக, மதங்கள் நம்மைக் கருணைக் கண் கொண்டு பார்த்தன. ஐரோப்பியக் காலனி நாடுகளில், குறிப்பாக நம் இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரிகள்தான் பார்வையற்றோரால் குறைந்த அளவிலேனும் தற்சார்போடு இயங்கமுடியும் என நிறுவ முயன்றன.\nஇப்படி நம்மைப் பராமரித்து, வளர்த்தெடுத்த அனைவருக்கும் நாம் நன்றிக்குரியவர்களாகிறோம்.\nஆனாலும், தற்போது நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் பெரும் பாய்ச்சல் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பில்லை. காரணம், அது குறித்த வரலாற்றுத் தெளிவை அவர்கள் பெறவில்லை. மூத்தவர்கள் அப்பணியை மேற்கொள்ளவேண்டும்.\nதொழில்நுட்பம்தான் அந்தப் பெரும் பாய்ச்சல். நம்மைநாமே இயக்கிக் கொள்ள, இயங்கிக்கொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் பெருவாய்ப்பு இந்த அறிவியல் தொழில்நுட்பம்.\nநம் மீது அக்கறை கொண்டவர்களும், கருணை காட்டியவர்களும் நமக்குத் தராத, தர இயலாத ஒரு உயர்ந்த படிநிலையைத் தற்போது தொழில்நுட்பம் தந்துகொண்டிருக்கிறது. பார்வையற்றோரைப் பார்வையுள்ளோரோடு சமமாக்கமுடியும் என அது நிறுவிக்கொண்டிருக்கிறது.\nஒருவேளை கால எந்திரத்தில் சென்று 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் இது குறித்து கருத்து கேட்டிருந்தால், அவர்கள் இந்த வளர்ச்சிக்கு ஆசைப்பட்டிருப்பார்கள்; ஆனால், நடக்க வாய்ப்பில்லை என்றே கருதியிருப்பார்கள். அப்படி நடக்க வாய்ப்பில்லாததையெல்லாம் நடத்திக்காட்டியிருக்கிறது இந்த அறிவியல் தொழில்நுட்பம்.\nநீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த விரல்மொழியர் மின்னிதழ் உங்களை வந்தடையக் காரணமாக இருப்பதும் இந்தத் தொழில்நுட்பம்தானே இதழ் வெளியீடும், இதழ் வெளியீட்டிற்குக் காரணமான படைப்பாளிகளின் சிந்தனைக் கோர்ப்பும் தொழில்நுட்பத்தின் வாயிலாகத்தானே இப்படி பரவமுடிகிறது.\n விரல்மொழியர் உங்கள் பேராதரவுடன் தனது 30-ஆவது இதழை வெளியிடுகிறது. எங்களுக்கு ஒத்துழைப்பும், உதவியும் நல்கிக்கொண்டிருக்கும் படைப்பாளிகள், வாசகர்கள், தமிழகத்தில் உள்ள முக்கியமான பார்வைக் ��ுறையுடையோருக்கான அமைப்புகள் என அனைவருக்கும் இத்தருணத்தில் எங்கள் அடிமனதிலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇத்தனைக்கும் காரணமான தொழில்நுட்பத்திற்கும் நன்றி தெரிவிப்பது எங்கள் கடமைதானே ஆம். விரல்மொழியரின் 30-ஆவது இதழ் தொழில்நுட்பச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. படித்துப் பயன் பெறுவீர்.\nவாசகர்கள் அனைவருக்கும் தாமதமான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகள். முன்கூட்டிய சர்வதேச பிரெயில் தின வாழ்த்துகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரிபூரணி 1 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:56\nதொழில்நுட்ப இதழாக வெளியிட்டுள்ள முயற்சிக்கு பாராட்டுக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசினிமா: வைரமுத்து பாடல்களில் இலக்கிய நயம் - முனைவர் க. சரவணன்\nவிரல்மொழியரின் 24- ஆம் இதழில் திரையுலகில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளாய் கவிப்பே்ரரசு வைரமுத்து தமிழ்த் திரை க...\nவெளியானது விரல்மொழியரின் 28-ஆவது இதழ்\nஇதழில்: தலையங்கம்: பத்திரம் பத்திரம் பத்திரம் பதிவு: பாடுநிலாவும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் - பரிபூரணி கவிதை: மேதைகள் - தீனா எழிலரசி களத...\nவெளியானது விரல்மொழியரின் 27-ஆவது இதழ்\nஇதழில்... தலையங்கம்: சலுகைகள் தண்டச் செலவு அல்ல சந்திப்பு: மோட்டார் வாகனங்களைப் பழுது நீக்கும் பார்வை மாற்றுத்திறனாளி முத்து பழனியப்பன் கவி...\nவெளியானது விரல்மொழியரின் 32-ஆவது இதழ் (தேர்தல் சிறப்பிதழாக\nஇதழில்... தலையங்கம் கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிர்பார்த்து. அலசல்: விடைபெறும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்தது என்ன\nசமூகம்: பலவீனமடையும் உலக வர்த்தக அமைப்பும், மோதியின் தற்சார்பு கோஷமும் - சிவப்பிரகாஷ் பாலு\nஉலக வர்த்தக அமைப்பு பலவீனமடையும் அல்லது ஏகாதிபத்தியங்களிடம் இருந்தே எதிர்ப்புக் குரல்களைச் சந்திக்கும் இந்த நேரத்தி...\nஇங்கே உள்ள படைப்புகளை பகிரும்போது இதழின் பெயரையோ, ஆக்கத்தின் இணைப்பையோ கட்டாயம் சுட்டவேண்டும். . சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2012/03/blog-post_16.html", "date_download": "2021-08-04T00:28:14Z", "digest": "sha1:SQ45NRLNOGFFKQ5GV4AWSHMVZVTPSK7K", "length": 18403, "nlines": 28, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: வெறும் சுவர் ���ல்ல... இரும்புக்கோட்டை!", "raw_content": "\nவெறும் சுவர் அல்ல... இரும்புக்கோட்டை\nஉள்ளூர் போட்டியொன்றில் எதிரணி பந்துவீச்சாளரின் அபாரமான பந்தில் போல்ட் முறையில் அவுட்டாகிவிட்டார் டிராவிட். அது அவ்வளவு முக்கியமான போட்டி இல்லை. டிராவிட் சரியாக விளையாடாத போதும் அவருடைய அணி வெற்றிபெறவே செய்தது. யாருமே ராகுல் டிராவிடை எந்தக்குறையும் சொல்லவில்லை.\nமற்றவர்களைப்போல டிராவிட் இதை சாதாரண விஷயமாக நினைக்கவில்லை. அதற்காக ரூம்போட்டு அவுட்டாகிவிட்டோமே என்று கதறி அழவில்லை. மேட்ச் முடிந்த அன்று மாலைநேரத்தில் உத்தரத்தில் ஒரு பந்தினை கட்டித்தொங்கவிட்டு எந்த தவறான ஷாட்டினால் அவுட்டாக நேர்ந்ததோ அதே ஷாட்டினை பல ஆயிரம் முறை கைகள் வலித்தாலும் இரவெல்லாம் அடித்து அடித்து கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பித்தார் அப்போது டிராவிட்டுக்கு வயது பதினைந்து.\nவிளையாட்டுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்டு அதையே தன் உயிர்மூச்சாக நினைத்து விளையாடுகிறவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த சொற்ப மனிதர்களில் டிராவிட்டும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இடத்தை நிரப்ப போவது யார் என்கிற கேள்விகள் எழுந்தவண்ணமுள்ளன.. ‘’டிராவிட் இடத்தை டிராவிட்டால் மட்டும்தான் நிரப்பமுடியும்’’ என்கிறார் சச்சின்\nபதினாறு ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 95ரன்களில் தொடங்கியது. அப்போதிருந்தே எந்தவித பவுலருக்குமே டிராவிட் என்றால் கொஞ்சம் கிலிதான்.\n1996க்கு முன்பு அந்நிய மண்ணில் டெஸ்ட் வெற்றியென்பதெல்லாம் எட்டாக்கனியாகவே இருந்த நிலையை மாற்றி ஆஸ்திரேலியாவிலும்,இங்கிலாந்திலும்,மேற்கிந்திய தீவுகளிலும்,தென்னாப்பிரிக்காவிலும் இந்திய அணி வெற்றிகளை குவிதத்தில் முக்கிய பங்கு டிராவிடுக்கு உண்டு\nடிராவிட் ரொம்ப கட்டை வைப்பாருப்பா ரன்னே அடிக்க மாட்டாரு செமபோரு என்று அவர் மீது பொதுவான விமர்சனங்கள் உண்டு. அதற்கெல்லாம் பதில் அவருடைய சாதனைபுத்தகங்களில் கொட்டிக்கிடக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 13288 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 10889ரன்கள் கிரிக்கெட் ஆடுகிற எல்லா நாடுகளுக்கு எதிராகவும் இரண்டுக்கும் மேல் சதங்கள் அடித்தவர். அவர் ஆடிய 164டெஸ்ட் ப���ட்டிகளில் 56போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 56போட்டிகளில் 15சதமும் 23அரை சதமும் அடித்திருக்கிறார். இந்த தகவல்களே சொல்லும் இந்திய அணியின் வெற்றிகளில் டிராவிடின் பங்கினை கிரிக்கெட் ஆடுகிற எல்லா நாடுகளுக்கு எதிராகவும் இரண்டுக்கும் மேல் சதங்கள் அடித்தவர். அவர் ஆடிய 164டெஸ்ட் போட்டிகளில் 56போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 56போட்டிகளில் 15சதமும் 23அரை சதமும் அடித்திருக்கிறார். இந்த தகவல்களே சொல்லும் இந்திய அணியின் வெற்றிகளில் டிராவிடின் பங்கினை தோற்கும் நிலையிலிருக்கிற ஆட்டங்களை டிராவாகவும் மாற்றிக்காட்டியிருக்கிறார் டிராவிட்.தடுப்பாட்டத்தில் மட்டுமல்ல அதிரடியாகவும் ஆடுகிற திறமையை கொண்டிருந்தவர். ஆனால் அதை அரிய தருணங்களில் மட்டுமே வெளிப்படுத்தினார்.\nஇந்திய கிரிக்கெட்டில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஒரே வேலை இந்திய அணியின் பேட்டிங் வரிசை தடுமாறும்போதெல்லாம் மைதானத்தில் தோன்றி ஆபத்பாந்தவனாக காப்பாற்ற வேண்டும். இந்திய அணியின் மிடில் ஆர்டர் டிராவிடை சுற்றியே இயங்கியது. அதனாலேயே அவரால் பல நேரங்களில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியாமல் போனதற்கான காரணமாக இருக்கலாம். டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் குவிப்பதை காட்டிலும் எத்தனை மணிநேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்கிறோம் என்பதுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். அது டிராவிடுக்கு கைவந்தகலையாக இருந்தது. அவருடைய விக்கெட்டை வீழ்த்துவது அத்தனை எளிதாக இருந்திருக்கவில்லை.\n‘’அவரை நான் இந்திய கிரிக்கெட்டின் இரும்பு மனிதர் என்றுதான் அழைப்பேன் ஆடுகளத்தில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எப்பேர்ப்பட்ட சிக்கலான நிலையையும் இந்திய அணிக்கு சாதகமாக மாற்றிக்காட்டியவர்’’ என புகழாரம் சூட்டுகிறார் கவாஸ்கர்.\nஉலகில் எந்த இடத்திற்கு சுற்றுப்பயணம் செய்யப்போவதாக இருந்தாலும் அதற்கு ஒருமாதம் முன்பே தன்னை தயாரிக்கத்தொடங்கிவிடுவார் டிராவிட். இங்கிலாந்துக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதல் வேலையாக இங்கிலாந்தின் எந்தெந்த பகுதிகளில் விளையாட இருக்கிறோம் என்கிற தகவல்களை தேடி எடுப்பார். அந்தப்பகுதியின் சீதோஸ்ன நிலை, மைதானங்களில் உள்ள ஆடுகளங்களின் தன்மை, எதிரணி பந்துவீ��்சாளர்கள் யார் யார் அவர்களுடைய பலம் என்ன என்று சகலவிஷயங்களையும் தெரிந்துவைத்துக்கொள்வார். அதற்கு பிறகு தன் பயிற்சியை தொடங்குவார். பங்களாதேஷ் போனாலும் சரி கடினமான ஆடுகளங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சரி ஒரே அணுகுமுறைதான். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்யவேண்டும் என்கிற நோக்கம்தான் ராகுல் டிராவிட்.\n1999ல் நியூஸிலாந்திலும், 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிலும், 2002ல் இங்கிலாந்திலும், 2003ல் பாகிஸ்தானிலும், 2006ல் வெஸ்ட் இன்டீஸிலும் அவர் வெளிப்படுத்திய அபாரமான பேட்டிங் திறனை கொண்டாடாத கிரிக்கெட் ஆர்வலர்கள் இருக்கவே முடியாது. உள்ளூரில் மட்டும்தான் இந்தியாவின் பருப்பு வேகும்.. வெளிநாடுகளில் எப்போதும் இந்தியா சோப்ளாங்கிதான் என்கிற கம்பராமாயணகாலத்து பாட்டினை தவிடுபொடியாக்கியவர் டிராவிட். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைப்போல மிஸ்டர்.இந்தியன் கிரிக்கெட் சென்ற இடமெல்லாம் ரன்களை குவிக்கத் தவறியதேயில்லை.\nஉள்ளூர் போட்டிகளைவிட வெளிநாடுகளில்தான் டிராவிட் அதிக ரன்களை குவித்தார். சென்ற ஆண்டு இங்கிலாந்தில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சரண்டர் ஆன டெஸ்ட் தொடரில் மூன்று செஞ்சுரிகள் அடித்து இளம்வீரர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தார் டிராவிட்.\n‘’பாரின் டூர் போகும்போது அவருடைய சீருடைகள் தவிர்த்து இரண்டே இரண்டு செட் பேண்ட் ஷர்ட்டுகள்தான் அவருடைய பையில் இடம்பெறும். அதையேதான் மாற்றிமாற்றிப்போட்டுக்கொள்வார். என்னங்க ஒருமாசம் வெளியூர்ல இருக்கப்போறீங்க இரண்டுசெட் டிரஸ் போதுமா என்று கேட்டால்.. நான் என்ன ஊர் சுற்றிப்பார்க்கவா போறேன்.. விளையாடத்தானே.. இதுபோதும் என்பார். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறபோதெல்லாம் பயிற்சிக்கு மட்டும்தான் முழு நேரத்தையும் ஒதுக்குவாரே தவிர்த்து ஊர் சுற்றுவதை தவிர்க்கவே செய்வார்’’ என்று கூறுகிறார் டிராவிடின் மனைவி விஜிதா டிராவிட்.\nஅணியின் மிகமுக்கிய மூத்த வீரராக இருந்தாலும் இளம் வீரர்களோடு சகஜமாக உரையாடும் அவர்களுக்கு கற்றுத்தர நினைக்கிற வீரராக டிராவிட் அறியப்படுகிறார். இந்திய டெஸ்ட் அணியின் புதுவரவான அஜிங்க்ய ராஹானே ஒரு பேட்டியில் ‘’நான் பேட்டிங் செய்து முடித்ததும்.. டிராவிடிடம் என்ன எப்பட��� பேட்டிங் செய்தேன் என கேட்க நினைப்பேன்.. சங்கோஜமாக இருக்கும். அதனால் கேட்க மாட்டேன். ஆனால் டிராவிட் அவராகவே வந்து நான் எப்படி விளையாடினேன் எங்கே சரிசெய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிச்சொல்வார் எனக்கு புல்லரிப்பாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார்.\nடிராவிட் தோல்விகளை சந்திக்காமல் இல்லை. பல நேரங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் தன் பேட்டிங்கால் மட்டுமே பதில் சொன்னவர் டிராவிட். ‘’நான் பல நேரங்களில் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ஒருநாளும் என் முயற்சிகளை கைவிட்டதில்லை’’ என்று தன்னுடைய ஓய்வு அறிவிப்பின்போது பேசினார் டிராவிட். பதினாறு ஆண்டுகள் நாம் பார்த்த டிராவிட் அப்படித்தான் விளையாடினார்.\nதன் வாழ்நாள் முழுக்க அதீத விளம்பர வெளிச்சங்கள் இல்லாமல், பாராட்டு மழையில் நனையாமல் தன்க்கு பிடித்த வேலையை சமயங்களில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும் முழு ஈடுபாட்டுடன் செய்தே வந்திருக்கிறார் டிராவிட். சின்ன சின்ன சாதனைகளை செய்துவிட்டு உடனடி அங்கீகாரத்துக்கு ஏங்குகிற இளைஞர்கள் டிராவிடிடம் கற்றுக்கொள்ள அநேக விஷயங்களுண்டு\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெற்றுவிட்டார் டிராவிட். அவருடைய சாதனைகளுக்கு முன்னால் நம்முடைய வார்த்தைகள் வலுவிழந்துபோகின்றன. எத்தனை பாராட்டினாலும் புகழ்ந்தாலும் ராகுல் டிராவிட்டின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் முன்னால் எல்லாமே தூசுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3089-Saligrama-Identification-Aradhanam-and-Phalans", "date_download": "2021-08-04T00:05:52Z", "digest": "sha1:UH3FFBGUPJLOV4MC6FHIVVRGNUCRRI35", "length": 18314, "nlines": 325, "source_domain": "www.brahminsnet.com", "title": "Saligrama Identification - Aradhanam and Phalans", "raw_content": "\nசாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும்\nஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை\nநத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல\nவண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே\nதங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும்\nபூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன்\nகர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து\nகொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன்\nகூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை\nவிளையா��்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர்.\nஇப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.\nசாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது\nமட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக\nவழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம்\nபெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி.\nசாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன்\nவண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை\nஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது\nசேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன்,\nநாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன்,\nவாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய\nபன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி,\nசெல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி\nசாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய\nகாரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக்\nஇங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில்\nநித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப்\nசாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால்\nதோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம்.\nசாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.\n1. ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு\nவனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண\n2. நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது\n3. இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு\nரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம்.\n4. இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன\n5. வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும்\n6. விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது\n7. மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு\nசக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ\n8. விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும்\nபாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம்.\n9. பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம்.\n10. சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது\n11. ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம்.\n12. மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர\n13. இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக்\n14. இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும்\nவனம��லையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்.\n15. துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு\nசமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம்.\n16. சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல\nரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம்.\n17. விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும்\nஇவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில்\nஎம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம்\nசகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும்.\nஅரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை\nகூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும்\nஅதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும்.\nசாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல\nஇறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல்\n12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய\nவீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க\n12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக\nகருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும்.\nசாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில்\nஅமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும்\nவண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.\nநீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்\nபச்சை - பலம், வலிமையைத் தரும்\nகருப்பு - புகழ், பெருமை சேரும்\nபுகைநிறம் - துக்கம், தரித்திரம்.\nஒவ்வொரு கோவில்களிலும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு தான்\nவழிபாடு , திருவிழாக்கள் நடத்தப்படுவதை அறிந்திருப்போம்.\nமூலஸ்தானத்தில் சாளக்கிராமம் என்ற ஒரு தெய்வீக கல்லுக்கு பூஜை\nநடப்பதை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.\nஇந்த சாளக் கிராமம் நேபாளம் முக்திநாத் கோவில் அருகில் கண்டேகி\nநதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக\nஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன்\nகோவில்களில் பானலிங்கம் என்றும், விநாயகர் கோவிலில் சோனபத்ரம்\nஇந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி\nஉள்ளதாம். பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டேகி\nஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால்\nதங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் ���ன்கிறார்கள்.\nநம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம். 12 சாளக்\nகிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=68&Itemid=198&lang=ta", "date_download": "2021-08-04T00:02:20Z", "digest": "sha1:PZ3G6VD7AXWAUIMPID3DCMLRM4OWH3K6", "length": 7147, "nlines": 167, "source_domain": "doc.gov.lk", "title": "Member Countries", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2021 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 03 August 2021.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/224034.html", "date_download": "2021-08-04T00:31:26Z", "digest": "sha1:6WEPAOSC3WRZSSRJ3GUGRZ4VC2DPDGU7", "length": 7976, "nlines": 157, "source_domain": "eluthu.com", "title": "புன்னகை புரிந்திருக்குமா - காதல் கவிதை", "raw_content": "\nபட்ட பகல் வெட்ட வெளிச்சம்\nஆபிசில சொட்ட மண்டையன் தொல்லை\nஅறக்கபறக்க வெளியால வந்தால் .....\nகுளிரோட என் நெஞ்சம் ..\nடப்பு டப்பு என்று அடிக்குது\nபுதுசா பல்லு முளைச்ச பல்லி போல\nமெல்லநடை போட்டு மென்மையாகா ந��க்குது\nபிறிச்சில் வைச்ச ஆப்பிள் போல\nசூப்பரா இல்லாட்டியும் சுமாராக இருக்கணும் என\nகெஞ்சும் சிரிப்பால் ஒரு புன்னகை உதட்டோரம்\nபழையது மறந்திருக்க மாட்டன் என்று .....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கீர்த்தனா (10-Dec-14, 1:52 pm)\nசேர்த்தது : ஜெபகீர்த்தனா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.haiyanbolt.com/products/anchor/sleeve-anchor", "date_download": "2021-08-04T00:51:03Z", "digest": "sha1:DN7LZY6DIODM5YSK7EDSKIDEDV6GWKA2", "length": 7647, "nlines": 138, "source_domain": "ta.haiyanbolt.com", "title": "ஸ்லீவ் நங்கூரம் உற்பத்தியாளர், ஸ்லீவ் நங்கூரம் சப்ளையர் - ஹையன்போல்ட்.காம்", "raw_content": "\nஹெக்ஸ் சாக்கெட் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் ஃபிளேன்ஜ் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் டோம் தொப்பி நட்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nM6-M24 ஃபாஸ்டர்னர் ஸ்லீவ் நங்கூரம் விரிவாக்கம் ஆங்கர் போல்ட்\nஹயான் போல்ட் கார்பன் / அலாய் ஸ்டீல் மற்றும் எஃகு ஆப்பு நங்கூரம் இரண்டையும் வழங்குகிறது.\nஅளவு: M6 முதல் M24 வரை\nமேற்பரப்பு: துத்தநாகம் பூசப்பட்ட வெள்ளை அல்லது மஞ்சள், வெற்று பளபளப்பானது.\nவீடு / தயாரிப்புகள் / நங்கூரம் / ஸ்லீவ் நங்கூரம்\nகார்பன் ஸ்டீல் நீல வெள்ளை ஜைன் பூசப்பட்ட M8 M10 M12 கான்கிரீட் ஸ்லீவ் நங்கூரம்\nஏ 2 ஏ 4 அல்லது கார்பன் ஸ்டீல் மஞ்சள் துத்தநாகம் பூசப்பட்ட ஹெக்ஸ் போல்ட் எஃகு கான்கிரீட் ஸ்லீவ் நங்கூரம்\nஎம் 10 எக்ஸ் 70 மஞ்சள் கால்வனைஸ் கண் போல்ட் ஸ்லீவ் நங்கூரங்கள்\nசி ஹூக் ஐ ஹூக் எல் ஹூக் ஹெக்ஸ் போல்ட் ஸ்லீவ் நங்கூரர்கள்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஹையான் போல்ட் கோ, லிமிடெட்\nசேர்: எண் 883 லியாங்சியாங் சாலை, வுயுவான் டவுன், ஹையான��, ஜெஜியாங், சீனா\nபதிப்புரிமை © 2015 ஹையான் போல்ட் கோ., லிமிடெட், அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. | எக்ஸ்எம்எல் தள வரைபடம் | இயக்கப்படுகிறது Hangheng.cc", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/BMW/Raipur/cardealers", "date_download": "2021-08-04T00:44:15Z", "digest": "sha1:NFN2HKLSLPEXGTCUX3QAADRKHXN47B4Z", "length": 5725, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "ராய்ப்பூர் உள்ள பிஎன்டபில்யூ கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ ராய்ப்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபிஎன்டபில்யூ ஷோரூம்களை ராய்ப்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பிஎன்டபில்யூ ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பிஎன்டபில்யூ கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ராய்ப்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பிஎன்டபில்யூ சேவை மையங்களில் ராய்ப்பூர் இங்கே கிளிக் செய்\nமியூனிக் மோட்டார்ஸ் ரிங் ரோடு எண் 1, Sarona, பெட்ரோல் பம்ப் அருகில் pump ராய்ப்பூர், ராய்ப்பூர், 492010\nரிங் ரோடு எண் 1, Sarona, பெட்ரோல் பம்ப் அருகில் Pump ராய்ப்பூர், ராய்ப்பூர், சத்தீஸ்கர் 492010\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/college-student-was-arrested-for-calling-college-professor-for-sex-in-tirupathur-407575.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-03T22:56:21Z", "digest": "sha1:5TRHRACGWBPJ7GVJ7PYFR6X5ZC2BJFL4", "length": 17427, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலேஜ் டீச்சரை.. \"கூப்பிட்ட\" மாணவன்.. வழிமறித்து.. அதிர்ந்து போய் அலறி.. திருப்பத்தூரில் பரபரப்பு | College Student was arrested for calling college professor for sex in Tirupathur - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n'ஆக்சிஜன்' பற்றாக்குறை காரணமல்ல - முடி���ுக்கு வந்த திருப்பத்தூர் ஜி.ஹெச் 'திக்திக்' பின்னணி\n\"லிஸ்ப்டிக்\".. துரைமுருகனின் பண்ணை வீடு.. எதையும் தூக்ககூட முடியாது.. கடுப்பான கொள்ளையர் செய்த பகீர்\n\"புரோக்கர்\" பிரேமா.. நாஞ்சில் முருகேசன்.. பெண்களை நாசம் செய்து.. 2020ஐ அதிர வைத்த 2 காமுகர்கள்\nசசிகலா இல்லாத வாழ்க்கையா.. முடியலை... தண்டவாளத்தில் பாய்ந்து.. தலையைக் கொடுத்த கணவர்\n65 வயசு மீனா பாட்டியை கதற கதற.. ஆடு, மாடுகளை கூட விட்டு வைப்பதில்லையாம்.. காம கொடூரன் ராகுல் கைது\nமகேஸ்வரி.. புல்லட்டில் வரும் தாதா.. யார் எதிர்த்தாலும் உதை தான்.. துப்பாக்கி முனையில் வளைத்த போலீஸ்\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலேஜ் டீச்சரை.. \"கூப்பிட்ட\" மாணவன்.. வழிமறித்து.. அதிர்ந்து போய் அலறி.. திருப்பத்தூரில் பரபரப்பு\nதிருப்பத்தூர்: இந்த கொடுமையை பார்த்தீங்களா.. ஒரு டீச்சரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார் கல்லூரி மாணவர்.. அப்பறம் என்ன போலீஸ் தூக்கி அந்த மாணவரை உள்ளே வைத்துவிட்டது.\nதிருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்... இந்த இளைஞர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎட் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.\nஇந்��ிலையில், ராஜேஷ்குமார் கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்... அந்த பேராசிரியருக்கு 29 வயதாகிறது.\nபேராசிரியர் என்னவோ, சாதாரணமாகத்தான் பழகியிருக்கிறார்.. ஆனால், ராஜேஷ் புத்திதான் எல்லை மீறிவிட்டது.. அநாகரிகமாக பேராசிரியருக்கு வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பி உள்ளார்.. இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அந்த டீச்சரும் அமைதியாக இருந்துள்ளார்.. ஆனால், ஒருநாள் போன் செய்து, நாம ஜாலியா இருக்கலாம் என்று கூப்பிடவும்தான் அதிர்ந்து போய்விட்டார். அதனால், அந்த பேராசிரியை ராஜேஷூடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், சம்பவத்தன்று காலேஜ் முடிந்து, பேராசிரியை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்... அவருக்கு பின்னாடியே ராஜேஷ் சென்றார்.. குனிச்சி என்ற பகுதி அருகே வரும்போது, பேராசிரியரை வழி மடக்கி விட்டார்.. மறுபடியும் அவரை உல்லாசத்துக்கு அழைத்திருக்கிறார்.. அதற்கு பேராசிரியை மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், உன்னை இப்படியே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.\nகிரைம் மினிஸ்டர்.. இஸ்ரேலில் மக்கள் புரட்சி.. நெதன்யாகு பதவி விலக கோரி.. பல்லாயிரம் பேர் போராட்டம்\nமேலும் டீச்சரை இப்படி அப்படி நகர விடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தியும் உள்ளார்.. இதனால் வேறு வழியின்றி பேராசிரியை கத்தி கூச்சலிடவும், அந்த பகுதியில் சென்றவர்கள் ஒன்றுகூடி ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு பேராசிரியை கந்திலி ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர்\nமான்கறியா.. ஆசையாக சாப்பிட்ட மக்கள்.. மொத்த பேரையும் அலற விட்ட ஆம்பூர் இளைஞர்.. தட்டி தூக்கிய போலீஸ்\nஉறவுக்கு கூப்பிட்டேன்.. விமலா வரவில்லை.. குறட்டை சத்தம்தான் வந்தது.. ஆத்திரமானேன்.. பதற வைத்த கணவர்\nவாணியம்பாடி நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி.. அனைத்து வார்டும் சீல்.. கலெக்டர் அறிவிப்பு\nஒரு கையில் மண்ணெண்ணெய்.. இன்னொரு கையில் செல்போன்.. தற்கொலை செய்வதை லைவ் ரெக்கார்ட் செய்த இளம்பெண்\n\"எப்பவுமே டார்ச்சர்.. தம்பி பொண்டாடியையும் விட்டுவைக்கல.. அதான்\".. கணவனை கொன்ற நித்யா பகீர்\nவிபச்சார புரோக்கர் பிரேமா.. தனி வீடு.. ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரம்.. சிக்கியது எப்படி.. பரபர தகவல்கள��\nபிடிபட்ட பிரேமா.. லாட்ஜ்களில் விபச்சாரம்.. பொறிவைத்து பிடித்த போலீஸ்.. ஆம்பூர் அதிமுக பிரமுகர் கைது\nடாக்டரிடம் போனில் டவுட் கேட்டு கேட்டு.. பிரசவம் பார்த்த நர்சுகள்.. திருப்பத்தூர் பெண் மரணத்தில் ஷாக்\n\"நர்ஸ் மேடம்.. குழந்தை தலை வெளியே தெரியுது.. மூச்சு திணறுது... பரிதாபமாக உயிரை விட்ட இளம்பெண்\nகழுதை மீது ஏற்றிச்செல்லப்பட்ட பொங்கல் பரிசு.. தீராத மலை மக்களின் கோரிக்கை\nகழுத்தை நெரித்து.. சுவரில் தலையை மோதிய செம்மர கடத்தல் கும்பல்.. பரிதாபமாக உயிரை விட்ட சாந்தி பிரியா\nஆம்பூர் பிரியாணி இருக்கே.. அருமையான பிரியாணி.. டேஸ்ட்டா இருக்கும்.. ரசித்து பேசிய எடப்பாடியார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupattur sexual harassment college student crime professor திருப்பத்தூர் கிரைம் பாலியல் கொடுமை செக்ஸ் டார்ச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/", "date_download": "2021-08-03T23:14:48Z", "digest": "sha1:JMA5GDWFS4EQ5AIFACBUWFYUAFSCC7FI", "length": 9296, "nlines": 100, "source_domain": "tamil.thebridge.in", "title": "இந்திய விளையாட்டு முகப்பு - சமீபத்திய செய்திகள், முடிவுகள், கதைகள் | பாலம்", "raw_content": "\nசெல்ஸியை ஐரோப்பாவின் உச்சத்திற்கு எடுத்துசென்ற அந்த இந்தியர் யார்\nகாக்கியில் கால்பந்து விளையாடும் தமிழ்நாட்டின் பிரபலம் யார் தெரியுமா\n10 கால்பந்து வீரர்களை ஒரே ஆட்ட்த்தில் இறக்கி இந்தியா புதிய சாதனை\nபிப்ரவரி 8ஆம் தேதி முதல் தொடங்கும் மகளிர் கால்பந்து திருவிழா\nவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சென்னையின் எஃப்சி வீரர்கள்\nஐஎஸ்எல்: நடுவர்களின் முடிவுகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் சென்னையின் எப்சி\nஐஎஸ்எல்: தவறுகளை சரி செய்து மும்பைக்கு எதிராக வெற்றி பெறுமா சென்னையின் எப்சி\nஐஎஸ்எல்: சென்னையின் எப்சியின் முதல் மூன்று ஆட்டங்களின் அலசல்\nஐஎஸ்எல்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை-பெங்களூரு போட்டியில் வெல்லப் போவது யார்\nஐஎஸ்எல் 2020-21: இரண்டாவது வெற்றியை நோக்கி சென்னை அணி\nஆஸ்திரேலியன் ஓபனில் நம்பர் ஒன் வீரரை தோற்கடித்த தமிழரின் கதை\n‘தேசிய கொடி சரியாக இல்லாததால் விளையாட மறுத்த சானியா மிர்சா’- ரீவைண்ட்\n12 முறை தோல்விக்கு பிறகு சாதித்த கோவையின் நிருபமா சஞ்சீவ்\nஆஸ்திரேலியன் ஓபன்: சுமித் நாகல் வைல்டு கார்டு முறையில் தகுதி \nடென்னிஸ் தரவரிசையில் மீண்டும் இந்திய நம்பர் ��ன் இடத்தை பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ்\nபிரஞ்ச் ஓபன் 2020: இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிரஜ்ணேஷ் குன்னேஸ்வரன்\nஇத்தாலியன் ஓபன்: முதல்நிலை ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா இணை\nயுஎஸ் ஓபன் 2020: “டென்னிஸை மாற்றப்போகும் வரலாற்று வீராங்கனை நயோமி ஒசாகா” - மகேஷ் பூபதி புகழாராம்\nயுஎஸ் ஓபன்: 7ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒற்றையர் போட்டியை வென்று சுமித் அசத்தல்\nயு எஸ் ஓபன் 2020: இந்திய வீரர் பிரஜ்னேஷிற்கு மிகுந்த ஏமாற்றம்\n ஜப்பானியர்கள் ஏற்படுத்திய புது குழப்பம்\n'2021ல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வேண்டாம்'- கருத்து கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு மீண்டும் தொடங்கியது கவுண்டவுன் \nடோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் தள்ளி வைப்பு\nபேட்மிண்டன் களத்தில் மீண்டும் களமிறங்கும் சாய்னா, சிந்து \n“கொரோனா காலத்தில் பேட்மிண்டன் போட்டிகள் நடுத்துவது சரியானதா\n'வி' திரைப்பட நடிகர் சுதீர் பாபு ஒரு முன்னாள் முதல் நிலை பேட்மிண்டன் விளையாட்டு வீரரும் கூட\nதிடீரென மனதை மாற்றிய பி.வி.சிந்து உபர் கோப்பையில் பங்கேற்பு - காரணம் என்ன\nஜுவாலா குட்டாவுடன் நிச்சயதார்த்தம் செய்த நடிகர் விஷ்ணு விஷால்\n5 விளையாட்டு தருணங்கள் 2020\nசெல்ஸியை ஐரோப்பாவின் உச்சத்திற்கு எடுத்துசென்ற அந்த இந்தியர் யார்\nசென்னையின் தடகள பயிற்சியாளர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது\nஒலிம்பிக் வீரர் சுஷில் மல்யுத்த வீரரை தாக்கிய பரபரப்பு வீடியோ வெளியீடு\nபிஎஸ்பிபி பள்ளியின் சர்ச்சையில் குரல் கொடுத்த முக்கிய கிரிக்கெட் வீரர்\nஎன்னுடைய பலத்தை வைரலாக்க கொலை செய்தேன் - வழக்கில் திடீர் திருப்பம்\nபிங்க் பந்து போட்டிக்கு தயாராகும் இந்திய பெண்கள் கிரிக்கெட்...\nஐ.பி.எல் 2022-ஆம் ஆண்டுக்கான அறிவிப்பை வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சை\nசச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னையை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் யார்\nஒளிந்துக்கொண்டிருக்கும் பிரபல ஒலிம்பிக் வீரர், நடந்தது என்ன\n ஜப்பானியர்கள் ஏற்படுத்திய புது குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2785094", "date_download": "2021-08-03T22:58:58Z", "digest": "sha1:XYIYFCYTDIOXAEFRYR3GIKA5FKNXYITR", "length": 24081, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "நாடு தழுவிய தன���னார்வ சேவைகள்: பா.ஜ., புதிய திட்டம்| Dinamalar", "raw_content": "\nபில் கேட்ஸ் - மெலிண்டா சட்டப்படி பிரிந்தனர்\nஇது உங்கள் இடம்: தவறான தகவல் தராதீர்கள்\nகிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு ...\nதேர்தல் கடன் பத்திரங்களுக்கு இன்னும் குறையவில்லை ...\nபாரத மாதாவுக்கு நினைவாலயமா: கொந்தளிக்கிறது தமிழக ...\nசரத் யாதவுடன் லாலு சந்திப்பு: சிராக் பஸ்வானுடன் ...\nராணி 2ம் எலிசபெத்தைக் கொல்ல விரும்பிய பயங்கரவாதி ...\nஒட்டு கேட்பு விவகாரம்: 'எடிட்டர்ஸ் கில்டு' வழக்கு\nகருந்துளைக்குப் பின்னால் ஒளி: விஞ்ஞானி குழு ...\nநாடு தழுவிய தன்னார்வ சேவைகள்: பா.ஜ., புதிய திட்டம்\nபுதுடில்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரங்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உட்பட நாடு தழுவிய தன்னார்வ சேவைகளை பா.ஜ., துவக்கி உள்ளது.கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்த நேரத்தில், மத்திய பா.ஜ., அரசு தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் கோட்டைவிட்டதாக, எதிர்கட்சிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரங்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உட்பட நாடு தழுவிய தன்னார்வ சேவைகளை பா.ஜ., துவக்கி உள்ளது.\nகொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்த நேரத்தில், மத்திய பா.ஜ., அரசு தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் கோட்டைவிட்டதாக, எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின.இதையடுத்து, தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள், நிவாரணங்கள், மருத்துவ தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட சமூக பணிகளில், பா.ஜ., தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.\nதடுப்பூசி பிரசாரத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், 18 - 44 வயது வரையிலான, தொற்று எளிதில் பாதிக்கப்பட கூடிய பணி செய்பவர்கள், உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். வீடு வீடாகச் சென்று பொருட்களை வினியோகிப்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், வீட்டு பணி செய்பவர்கள், செய்தி தாள் மற்றும் சமையல் எரிவாயு வினியோகிப்பவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள, பா.ஜ., தொண்டர்கள் அறிவுறுத்தும்படி, கட்சி தலைமை வலியுறுத்தி உள்ளது.\nமூன்றாவது அலை, குழந்தைகளை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுவதால், 12 வயதுக்கு குறைவான சிறார்களின் பெற்றோர், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்து, கிராமப்புறங்களில் உள்ள மருத்துவ தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில அளவில் குழுக்களை பா.ஜ., நியமித்துள்ளது. இரண்டாம் அலையின் போது, மத்திய அரசு குறித்து எழுந்த விமர்சனங்களை சரி செய்ய, மக்கள் நலப் பணிகளில் கட்சி தொண்டர்களை ஈடுபடும்படி, பா.ஜ., அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமத பிரசாரத்தில் ஐ.எம்.ஏ., தலைவர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு\nதேர்தல் வன்முறையில் பலாத்காரம்: மேற்கு வங்க பெண்கள் வழக்கு(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா\nதேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் கணக்கு தொடங்க போனால் செல்போனிலேயே தொடங்கலாமென்றார்கள் ஒரு மணி நேரமாய் சுற்றுகிறது ஒன்றும் முடியவில்லை அவர்களே என் செல்போனை வாங்கி ஆளாளுக்கு முயன்று தோற்று ஒரு ஆறு பக்க விண்ணப்பம் தந்தார்கள் முன்பக்கமெல்லாம் இந்தி பின்பக்கமெல்லாம் ஆங்கிலம் பூர்த்தி செய்த்த்து கொடுத்தால் வாங்கி கொண்டு \"ஒரு வாரத்தில் உங்களுக்கு sms வருமென்று\"சொல்லி அனுப்பி விட்டார்கள் எங்க ஒரு கணக்கு தொடங்க ஒரு வாரமா இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியாவான்னு நான் அவர்களிடம் கேட்க முடியுமா அதே வாங்கி 1976 இல் நானிருந்த கிராமத்தில் கிளை திறந்த அன்று இருபத்தேழு பேரை அழைத்து சென்று கணக்கு தொடங்கி வங்கி வேலைநேரத்துக்குளாக பணம் போட்டு பாஸ் புக்குடன் வந்தோம் எல்லாம் லெட்ஜ்ர் பேனா பதிவு நாடு ரொம்ம்ம்ப முன்னேறிடுச்சு\nநல்லது சீனாகாரன் இன்னும் என்ன கைவசம் வச்சிருக்கானோ. எதற்கும் தயாராக வேண்டும்.\nதிருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா\n அப்படியானால் இந்த வார்த்தைகளை தெரிந்து கொள்ளணும் AUTONOMOUS REGION, PROVINCE, PREFECTURE, INTERNMENT....\nஇன்னும் ராம், ராம் எடுபடாது முருகனு சொல்ல பழகு. ஜனங்க அடிப்பது உறுதி. சிறப்பு பாதுகாப்பு படை இருக்குதே பயப்பட வேண்டாம்.\nஅல்லேலுயா சொல்லுறனவனுக்கு முருகனா இருநால் என்ன பெருமாளா இருந்தா என்ன கேடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதி��� வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமத பிரசாரத்தில் ஐ.எம்.ஏ., தலைவர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு\nதேர்தல் வன்முறையில் பலாத்காரம்: மேற்கு வங்க பெண்கள் வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2785418", "date_download": "2021-08-03T23:59:40Z", "digest": "sha1:O7MOI7XED2KQNKQXJV7LBTB4JK5OZYUQ", "length": 22080, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.10 கோடி இழப்பீடு: இத்தாலி கடற்படையினர் வழக்கு முடித்து வைப்பு| Dinamalar", "raw_content": "\nதமிழக விவசாயிகளை காக்கவே உண்ணாவிரதம்: அண்ணாமலை ...\nபில் கேட்ஸ் - மெலிண்டா சட்டப்படி பிரிந்தனர்\nஇது உங்கள் இடம்: தவறான தகவல் தராதீர்கள்\nகிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு ...\nதேர்தல் கடன் பத்திரங்களுக்கு இன்னும் குறையவில்லை ...\nபாரத மாதாவுக்கு நினைவாலயமா: கொந்தளிக்கிறது தமிழக ...\nசரத் யாதவுடன் லாலு சந்திப்பு: சிராக் பஸ்வானுடன் ...\nராணி 2ம் எலிசபெத்தைக் கொல்ல விரும்பிய பயங்கரவாதி ...\nஒட்டு கேட்பு விவகாரம்: 'எடிட்டர்ஸ் கில்டு' வழக்கு\nரூ.10 கோடி இழப்பீடு: இத்தாலி கடற்படையினர் வழக்கு முடித்து வைப்பு\nபுதுடில்லி :கேரள மீனவர்களை சுட்டுக் கொன்றதாக, இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் மீதான குற்ற வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த எண்ணெய் கப்பல், 2012ல் கேரள கடற்கரை அருகே வந்து கொண்டிருந்தது. துப்பாக்கி சூடுஅங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை, கடற்கொள்ளையர்கள் என நினைத்து, இத்தாலி கடற்படையினர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி :கேரள மீனவர்களை சுட்டுக் கொன்றதாக, இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் மீதான குற்ற வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த எண்ணெய் கப்பல், 2012ல் கேரள கடற்கரை அருகே வந்து கொண்டிருந்தது.\nஅங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை, கடற்கொள்ளையர்கள் என நினைத்து, இத்தாலி கடற்படைய��னர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு மீனவர் உயிரிழந்தனர். சிங்கப்பூரிலிருந்து எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த கப்பல், லட்சத்தீவுகள் அருகே, நம் கடற்படையால் மறித்து, கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டது.\nமீனவர்களை சுட்டுக் கொன்றதாக, அந்த கப்பலில் இருந்த, இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பான வழக்கை, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கை முடித்து வைப்பதாக அமர்வு நேற்று அறிவித்தது. இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய மற்றும் இத்தாலி அரசுகள் இடையே ஏற்கனவே செய்யப்பட்ட உடன்பாட்டின்படி, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இத்தாலிய கடற்படையினர் மீதான வழக்கு, இனி அந்த நாட்டில் விசாரிக்கப்படும்.\nபாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இழப்பீட்டை தவிர, 10 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, இத்தாலி அரசு அனுப்பிய பணம், உச்ச நீதிமன்றத்தின் கருவூலத்தில் உள்ளது.அது, கேரள உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். உயிரிழந்த இரண்டு மீனவர் குடும்பத்தாருக்கு, தலா, 4 கோடி ரூபாயும், அவர்கள் பயணித்த மீன்பிடி படகின் உரிமையாளருக்கு, 2 கோடி ரூபாயும் வழங்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இத்தாலி கடற்படை வழக்கு முடித்து வைப்பு\nதனியாருக்கு அதிக விலை ஏன் தடுப்பூசி நிறுவனம் விளக்கம்\nதடுப்பூசியின் கால அவகாசத்தை குறைக்க விவாதம்(3)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே விஷயத்தை திரும்பிப்பார்ப்போம். கடலில், கப்பலில் போனது இந்திய கப்பல் மாலுமிகள் என்று வைத்துக்கொள்ளுவோம். அவர்கள், இத்தாலிய மீனவர்களை கடல் கொள்ளையர்கள் என்று தவறாக எண்ணி, துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுகின்றனர். அந்த இந்திய கடல் மாலுமிகளுக்கு இத்தாலிய நீதிமன்றம் என்ன தண்டனை தரும் \nஒரு மீனவரின் உயிரின் விலை 4 லட்சம் என்று முடிவாகி உள்ளது.\nஅந்த மீனவர்கல் இழப்பீடாக அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தொகை வழங்கி முடித்து வைக்கப்பட்டுள்ளது என்ன இதை பல ஆண்டுகள் முன்பே செய்திருக்கலாம் நமது அரசியல் குழப்பங்களில் இது நீண்டு விட்டது இது ஒரு நாட்டு ராணுவம் சம்பந்தப்படும்போது செய்யப்படும் வழக்கமான முறைதான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்��டத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனியாருக்கு அதிக விலை ஏன்\nதடுப்பூசியின் கால அவகாசத்தை குறைக்க விவாதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/love-failure-son-commits-suicide-leaving-emotional-letter-for-mother.html", "date_download": "2021-08-03T23:00:41Z", "digest": "sha1:BKZA6LASL3DK2DJ4IBTZIP34TWVJUM4W", "length": 12552, "nlines": 134, "source_domain": "www.galatta.com", "title": "காதல் தோல்வியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா” மகன் எழுதிய உருக்கமான கடிதம்..", "raw_content": "\nகாதல் தோல்வியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா” மகன் எழுதிய உருக்கமான கடிதம்..\nசென்னையில் காதல் தோல்வியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா” என்று, மகன் எழுதி வைத்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கி உள்ளது.\nசென்னை மதுரவாயில் அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் இயங்கி வரும் பிரைட் ஆட்டோ காம்பனட்ஸ் நிறுவனத்தில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 28 வயதான பிரபாகரன் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். அத்துடன், தான் பணிபுரியும் அந்த நிறுவனத்தின் மேலே உள்ள அறையில் அவர் தங்கி வந்தார்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று இரவு தனது பணியை முடித்து விட்டு, உறங்கச் சென்ற பிரபாகரனை, இன்று காலை அவருடன் பணி புரியும் தெய்வமணி என்பவர் பணிக்குச் செல்ல எழுப்புவதற்காகச் சென்று உள்ளார். அப்போது, பிரபாகரன், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதைக் கண்டு, அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், பதறிப்போன அவர், தனது நிறுவனத்தின் மேலாளருக்கும், சக ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளார். அவர்கள் மூலமாக, அந்த பகுதியில் உள்ள மதுரவாயல் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇது குறித்து விரைந்து வந்த மதுரவாயல் காவல் துறையினர், உயிரிழந்த பிரபாகரனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிரபாகரன் தங்கி இருந்த அறையில் ஓர் கடிதமும் சிக்கிய���ு.\nஅந்த கடிதத்தில், “நான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததேன் என்றும், அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டதாகவும், ஆனாலும் அந்தப் பெண்ணை என்னால் மறக்க முடியவில்லை” என்றும், குறிப்பிட்டு இருந்தார்.\nஅத்துடன் “அந்த பெண்ணை மறக்க முடியாத காரணத்தால், நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும்” அவர் அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.\nமுக்கியமாக, “என்னுடைய சாவிற்கு வேறு யாரும் காரணம் இல்லை” என்றும், அவர் குறிப்பிட்டு இருந்தார்.\nகுறிப்பாக, “அம்மா, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு தாயாக வர வேண்டும்” என்றும், பிரபாகரன் மிகவும் உருக்கமாக எழுதியிருந்தார்.\nஇவற்றுடன், “உங்கள் இருவரையும் கடைசிக் காலம் வரை இருந்து கவனித்துக்கொள்ள முடியாத பாவி ஆகிவிட்டேன். அம்மா, என்னை மன்னித்து விடுங்கள்” என்று, அந்த கடிதத்தை உயிரிழந்த பிரபாகரன் மிகவும் உருக்கமாகத் தனது அம்மா - அப்பாவுக்கு எழுதியிருந்தார்.\nஇதனையடுத்து, இந்த கடிதத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர், தற்கொலை குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக, பிரபாகரன் காதலித்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதே போல், பிரபாகரன் உடன் பணியாற்றிய சக ஊழியர்களிடமும், பிரபாகரனின் நெருங்கிய நண்பர்களிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து பிரபாகரன் உடையதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n`கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட பாமக மாவட்ட செயலாளர்' - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்\n“ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு” அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\n வரும் 20ஆம் தேதி ஆலோசனை\nமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு, நவம்பர் 18 தொடங்கும் - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு\nபோக்குவரத்து போலீசாரை 25 கிலோ மீட்டர் காரின் முன்பக்கத்தில் இழுத்துச் சென்ற வாகன ஓட்டுநரால் பரபரப்பு\n“விராட் கோலியை நாய்” என்று அழைத்து சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் பிரமுகரால் பரபரப்பு\nஅமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலகவேண்டுமென, மு.க.ஸ்டா��ின் அறிக்கை\n“ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு” அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\n வரும் 20ஆம் தேதி ஆலோசனை\nஜீ தமிழில் நடிக்கும் பிரபல நடிகை \nபாரதி கண்ணம்மா ரோஷ்ணியின் புதிய நடன வீடியோ \nமாஸ்டர் டீசரை கொண்டாடும் ரசிகர்கள் \nவிஜய் டிவி சீரியல் நடிகர் வெட்டிக்கொலை \nமாறா படத்தின் ஒரு அறை உனது பாடல் வெளியானது \nவைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவின் புதிய புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Circuit+Courses?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-03T23:07:42Z", "digest": "sha1:E4MI4STBATDMX4E3BIQBKCMJ56TJXQV7", "length": 10383, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Circuit Courses", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\n‘‘சமூக நீதியில் ஒரு புதிய முன்னுதாரணம்’’- மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு குறித்து பிரதமர்...\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு:...\nகணினி- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளை வழங்கத் திட்டம்: திருச்சி...\nலட்சத் தீவுகளில் புதுச்சேரி பல்கலை. சார்பில் புதிய தொழிற்கல்வி படிப்புகள்\nஅண்ணாமலை பல்கலை.யுடன் இணையும் 4 மாவட்டக் கல்லூரிகள்: பட்டப்படிப்புகளுக்கு கட்டணம் திருத்தி அமைக்கப்படுமா\nநீட் - சமநிலை அற்ற இரு மாணவர்களிடையே நடத்தப்படும் போட்டி; நீதிபதி ஏ.கே.ராஜன்...\n‘சிப்’ இன்றி அமையாது உலகு\nதொழில்நுட்ப படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர் எண்ணிக்கை 4% - ஆணையத்தின்...\nதொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் இன்று...\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர்...\nதேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும்...\nநீட் மூலம் துணை மருத்துவப் படிப்புகள் சேர்க்கை: ஜிப்மரில் இனி தனி நுழைவுத்...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்���ில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/05/blog-post_962.html", "date_download": "2021-08-03T23:45:54Z", "digest": "sha1:KVW45ZJAA2FBZD3BLE5E4V5T3ZKWN3FW", "length": 2469, "nlines": 32, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கையில் நாளை நோன்புப்பெருநாள்!", "raw_content": "\nஇலங்கையில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை தொடர்ந்து, 29 நாட்களுடன் ரமழான் மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை இன் ஷா அல்லாஹ் நோன்புப் பெருநாள் ஆக அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/11/01/icta-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2021-08-03T23:59:18Z", "digest": "sha1:I2UFRPVOFCUZJTCCHJ32GXBTF5M2JHS2", "length": 25349, "nlines": 136, "source_domain": "mininewshub.com", "title": "ICTA ஏற்பாட்டில் தொழில்முயற்சியாண்மை குறித்து மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் “ImagineIF” | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n‘என் சாவுக்கு காரணம்’ – இலங்கை சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி\nகொள்ளுப்பிட்டி 10 ஆவது ஒழுங்கை சின்மயா ஒழுங்கை என பெயர் மாற்றம்\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nICTA ஏற்பாட்டில் தொழில்முயற்சியாண்மை குறித்து மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் “ImagineIF”\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nஇறுக்கமான உள்ளாடைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nஇலங்கையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அதியுச்ச அரச முகவர் ஸ்தாபனமான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (Information and Communication Technology Agency of Sri Lanka – ICTA), தொழில்முயற்சியாண்மை தொடர்பில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுகின்ற இளங்கலை மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ‘’ImagineIF program’’ என்ற த��ைப்பின் கீழ் செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது.\nநடைமுறைச் சாத்தியமான வர்த்தகத் திட்டங்களை சர்வதேசரீதியில் முன்னெடுக்கக்கூடிய வர்த்தக முயற்சிகளை ஆரம்பிக்கும் வகையில் ஆற்றல் மிக்க தொழில் முயற்சியாளர்களைக் கட்டியெழுப்புவதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும். காலப்போக்கில் வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக மாறுவதற்கான அத்திவாரத்தை இட்டு, தொழில்முயற்சியாண்மைக்கு வித்திடும் வகையிலான உள்ளடக்கங்கள் இச்செயலமர்வுகள் மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.\n2018 ஆம் ஆண்டில் இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில்ரூபவ் வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டும் என்ற அபிலாஷையைக் கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக தற்போது இச்செயற்திட்டம் வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கையிலுள்ள எட்டு அரச பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே ImagineIF செயலமர்வுகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு சாரா பல்கலைக்கழகங்கள் , உயர் கல்வி ஸ்தாபனங்களின் வேறுபட்ட கல்விப்பீடங்களைச் சார்ந்த 1,500 இற்கும் மேற்பட்ட இளங்கலை மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளார்கள்.\nபல்கலைக்கழகத்தில் மூன்று தினங்களுக்கு இடம்பெறுகின்ற இந்நிகழ்வுரூபவ் செயலமர்வு வடிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nசெயலமர்வின் முதல் நாளில் தொழில் முயற்சியாண்மையின் அடிப்படை கருப்பொருள் விளக்கப்பட்டு, சிந்தனை ஒன்றை எவ்வாறு மதிப்பீடு செய்வது, உற்பத்திகளை எவ்வாறு சந்தைப்படுத்துவது, புதிய சிந்தனைகளை எவ்வாறு ஆராய்ச்சியின் மூலமாக வெளிக்கொணர்ந்து சந்தையில் மிகவும் நடைமுறைச் சாத்தியமான வர்த்தக முறைமையாக மாற்றியமைப்பது தொடர்பில் பங்குபற்றுபவர்களுக்கு தெளிவூட்டப்படுகின்றது.\nஇரண்டாம் நாள் வினோதாம்சங்கள் மற்றும் உற்சாகமூட்டும் விடயங்கள் அடங்கியதாகக் காணப்படுவதுடன், மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நடைமுறைச் சாத்தியமான வர்த்தக கருப்பொருளை வெளிக்கொண்டு வருமாறு கேட்கப்படுகின்றனர்.\nஅதேவேளை தொழிற்துறை வல்லுனர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் அனுசரணையுடன் வழிகாட்டல் அமர்வுகள் இடம்பெறுகின்றன. பங்குபற்றுகின்றவர்களின் வர்த்தக சிந்தனையை வர்த்தகத் திட்டங்களாக மாற்றியமைப்பதற்குத் தேவையான அறிவை தன்னார்வ அடிப்படையில் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். மூன்றாவது நாள் மிகுந்த இடைத்தொடர்பாடல் கொண்டதாக அமைந்துள்ளதுடன் வழிகாட்டல் மற்றும் அனுசரணை உதவியுடன் பங்குபற்றுகின்றவர்கள் தமது வர்த்தகத் திட்டங்களை முன்வைக்கும் களப் போட்டியொன்று இடம்பெறுகின்றது. நடுவர் குழாம் முன்னிலையில் இது இடம்பெறுவதுடன் அவர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தொழிற்துறையால் ஏற்றுக்கொள்ளப்படும் சான்றிதழ்கள் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்படுகின்றன.\nதமது அடுத்த கட்டத்திற்கு நகர விரும்புகின்ற மாணவர்கள் தங்களுடைய சக மாணவர்களுடன் இணைந்து வர்த்தகத் திட்டங்களை வடிவமைத்து அவற்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதால் ஆரம்ப வர்த்தக முயற்சிகள் சார்ந்த ஒட்டுமொத்த சூழலுக்கும் இது நீண்டகால அடிப்படையில் நன்மையளிக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, பல்கலைக்கழக மாணவர்கள் சிறு வயதிலேயே சிந்தனையை விருத்தி செய்து, திறன்களை பகுத்தாய்வு செய்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன்களை வளர்த்து, சர்வதேச அளவில் முன்னெடுக்கக்கூடிய திட்டங்களாக மாற்றியமைத்துக் கொள்வதற்கு இச்செயலமர்வுகள் உதவுகின்றன.\nDisrupt Asia program நிகழ்வின் ஒரு அங்கமாக 2017 ஆம் ஆண்டில் இந்த கருப்பொருளின் தேவை முதலில் உணரப்பட்டு, முன்னெடுக்கப்பட்டது. அரச மற்றும் அரசு சாரா பல்கலைக்கழக கல்வியாளர்கள், பல்கலைக்கழக நிர்வாக அமைப்புக்கள்ரூபவ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஆரம்ப வர்த்தக முயற்சிகளின் சூழல் தொகுதிகளுடனான கலந்துரையாடல்கள் மூலமாகரூபவ் தொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டும் என்ற அபிலாஷையைக் கொண்டுள்ள இளங்கலை மற்றும் பட்டதாரி மாணவர்களின் காத்திரமான ஆதரவுடன் ImagineIF program என்ற கருப்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் பங்குபற்றியோருக்கு புதிய தொடர்புகளை ஏற்படுத்தி, அறிமுகங்களை வளர்த்து, அறிவைப் பகிர்ந்து, புதுமையான வர்த்தகச் சிந்தனைகளை வெளிக்கொணர்வதற்கு களம் அமைத்துக் கொடுத்தமைக்காக இச்செயலமர்வுகள் பாராட்டுக்களை வெகுவாக அள்ளிக் குவித்துள்ளன. தொழில் முயற்சி மீதான ஒரு தொழில்சார் அணுகுமுறையானது இதில் பங்குபற்றுவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பெருமளவு பல்கலைக்கழக மாணவர்களின் கவனத்தை ரூடவ்ர்த்துள்ளதுடன், வர்த்தக முயற்சியை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு மற்றும் ஆற்றல் என்பவற்றை அவர்கள் கொண்டுள்ளமையால் இது மிகவும் பயன்மிக்கதாகவும், ஒளிமயமான எதிர்காலம் கொண்டதாகவும் அமைந்துள்ளது.\nமாணவர்கள் தமது சிந்தனைகளை வெளிக்கொணர்ந்து, தமது சகாக்களின் துணையுடன் அவற்றை படைப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதுடன், இன்றைய பல்கலைக்கழக நடைமுறையுடன் ஒப்பிடுகையில் இது முற்றிலும் நேர்மாறான ஒரு வழிமுறையாக காணப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, தொழில் முயற்சியாளராக மாறுவதற்கு என்ன தேவைப்படுகின்றது என்பது தொடர்பான தெளிவான விளக்கங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் ஒரு குறும் கைத்தொழில் பயிற்சி அமர்வாக இது மாறியுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் இது பல்கலைக்கழகங்களில் பிரத்தியேகமாக அமுல்படுத்தப்படவுள்ளது.\nமேலும், இச்செயலமர்வுகளில் பங்குபற்றியுள்ளவர்களின் அறிவை மேம்படுத்தி, ஒட்டுமொத்தமாக தொழில்முயற்சியாண்மை என்ற விடயத்தில் உற்சாக மேலீட்டையும் தோற்றுவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சாராத பின்புலங்களைக் கொண்டவர்களாக இருந்தமையால், அவர்களுக்கு இது ஒரு புதுமையான அனுபவமாகவும் மாறியுள்ளது. எத்தகைய பாட விதானங்களை மாணவர்கள் கற்கின்றனர் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால், பல்வேறுபட்ட கற்கைபீடங்களையும் சார்ந்த மாணவர்கள் இதில் பங்குபற்றியுள்ளதுடன், வர்த்தகச் சிந்தனைகளை வெளிக்கொணருவதில் பன்முக மற்றும் மாறுபட்ட குழுக்களாக இணைந்து செயற்பட்டமை, ஒட்டுமொத்த செயற்திட்டத்தைப் பொறுத்தவரையிலும் மாபெரும் உந்துசக்தியாக மாறியுள்ளது.\nதற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இச்செயற்திட்டத்தின் அடுத்த கட்டமாக, வேறுபட்ட பல்கலைக்கழங்களின் ஒரே கற்கைபீடங்களுக்கு இடையிலான செயற்திட்டங்களாக இதனை முன்னெடுப்பதற்கு ICTA திட்டமிட்டுள்ளதுடன் அனைத்து பல்கலைக்கழகங்களிலிருந்தும் ஒரே கற்கைபீடத்தில் பயிலும் மாணவர்கள் ஒரே களத்தில் திரட்டப்பட்டு உரிய துறைகள் சார்ந்த வல்லுனர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் துணையுடன் தொடர் செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.\nPrevious articleசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சமூக செய��்திட்டங்களுக்கு தலைமை வழங்கிய HNB பினான்ஸ்\nNext articleநவீன Schindler PORT தொழில்நுட்பத்துடன் ஹவலொக் சிட்டி வணிக அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பு\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-04T01:10:44Z", "digest": "sha1:RUGUBS7AVUC6W3KXZBBGD6MHOURDKCMR", "length": 10068, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இலவசப் பயிற்சி", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nSearch - இலவசப் பயிற்சி\nநாளை இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்: பந்துவீச்சைத் தவிர பல சிக்கல்கள்; சமாளிப்பாரா கோலி\nபுஜாரா பேட்டிங்; அணி நிர்வாகம் நம்பாவிட்டால் வேறு வீரர் கொண்டுவரப்படுவார்: சுனில் கவாஸ்கர்...\nகுடியரசுத் தலைவர் உதகை வந்தடைந்தார்\nஆண்களுக்குப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்\nமருத்துவ மாணவியை சுட்டுக்கொன்ற முன்னாள் காதலன்: பிஹாரில் துப்பாக்கி வாங்கி பயிற்சி எடுத்தது...\nஒலிம்பிக் ஏமாற்றம்: என்னதான் காரணம்\nஜார்க்கண்ட் மாவட்ட நீதிபதி கொலையில் 17 பேர் கைது: 243 பேரிடம் தீவிர...\nகுடியரசுத் தலைவர் வருகையையொட்டி உதகையில் பாதுகாப்பு ஒத்திகை\nபயிற்சி உதவி ஆட்சியராக நடிகர் சின்னி ஜெயந்த் மகன்: சமூக வலைதளங்களில் குவியும்...\nகிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் செல்போன் சிக்னல் குறைபாடு- ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல்...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ்...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/75097/Five-policemen-including-a-sub-inspector-have-been-charged-with-assaulting-a-lawyer-on-a-bike-in-the-Thoothukudi-district-", "date_download": "2021-08-03T22:30:59Z", "digest": "sha1:NIBD5WVVJJN4NBHATYTRLJWMN2ONSAE4", "length": 8870, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடி: வழக்கறிஞரை தாக்கிய புகாரில் 5 போலீசார் மீது வழக்குப்பதிவு! | Five policemen including a sub-inspector have been charged with assaulting a lawyer on a bike in the Thoothukudi district. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nதூத்துக்குடி: வழக்கறிஞரை தாக்கிய புகாரில் 5 போலீசார் மீது வழக்குப்பதிவு\nதூத்துக்குடி மாவட்டத்தில் பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉடன்குடியை சேர்ந்த மால் முரளி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 11-ம் தேதி லெட்சுமிபுரம் மருதூர் கரையில் மனைவி, குழந்தைகளை பார்க்க பைக்கில் வந்துள்ளார். சித்தன்விளை பகுதியில் வரும்போது பின்னால் காரில் வந்தவர்கள் தாங்கள் போலீஸ் எனக்கூறி எங்கே சென்றுவிட்டு வருகிறீர்கள் என விசாரித்துள்ளனர்.\nஅப்போது தான் வழக்கறிஞர் எனவும், மனைவி, குழந்தைகளை பார்க்கச் செல்வதாகவும், வீட்டிற்கு மளிகைச் சாமான்கள் வாங்கி செல்வதாகவும் கூறியுள்ளார். அப்போது அவதூறாக பேசிய போலீசார், மால் முரளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மால் முரளியை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nஅவரது புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மால் முரளியை தாக்கியது தூத்துக்குடி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் என தெரிய வந்தது. இதையடுத்து புகாரை போலீசார் கிடப்பில் போட்டதாக சொல்லப்படுகிறது.\nஇதனைத்தொடர்ந்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மால் முரளி புகார் அளித்தார். நீதிபதி விசாரணை நடத்தி தனிப்பிரிவு எஸ்.ஐ. ராஜபிரபு உள்ளிட்ட 5 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'ரிக்கி பாண்டிங் போலவே விராட் கோலி' - பிரட் லீயின் பார்வை\nகொல்லிமலை: விவசாயி கொலை - உறவினர்கள் இருவர் கைது\nRelated Tags : tamilnadu police, தூத்துக்குடி, மெஞ்ஞானபுரம் , சாத்தான்குளம்,\n\" - தமிழில் முழக்கம் எழுப்பும் பிற மாநில எம்.பி.க்கள்\nதமிழகம்: ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஓசூர்: தொழிற்சாலை வளாகத்துக்குள் 50 ஏக்கரில் வனப்பகுதியை உருவாக்கிய தனியார் நிறுவனம்\nவிரைவுச் செய்திகள்: 11-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் | வூகானில் மீண்டும் கொரோனா\nஅல்லு அர்ஜுன் டு கெளதம் மேனன்.. `நாயட்டு' ரீ- மேக் உரிமை விற்பனை\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'ரிக்கி பாண்டிங் போலவே விராட் கோலி' - பிரட் லீயின் பார்வை\nகொல்லிமலை: விவசாயி கொலை - உறவினர்கள் இருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2021/", "date_download": "2021-08-04T01:01:57Z", "digest": "sha1:FTUBHBHW345KQLF4DMGQDRXBUME5LDGL", "length": 35984, "nlines": 349, "source_domain": "www.ttamil.com", "title": "2021 ~ Theebam.com", "raw_content": "\nசித்தர் சிந்திய முத்துகள் ...........3/46\nஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே\nகான்மையான வாதி ரூபம் கால கால காலமும்\nபான்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்\nநான்மையான நரலை வாயில் நங்குமிங்கும் அங்குமே.\nஆண்மை ஆண்மையென்று ஆண்மை பேசுகின்ற அசடர்களே பெண்மை இல்லாத ஆண்மை வந்தது கிடையாது. உங்களின் உடலிலே காணும் ஆதியான வாலை ரூபம்தான் காலா காலமும் யாவருக்கும் இருந்து வருகின்றது. அதுவே பாங்கான வண்ணம் மூன்றாகி பசுபதி பாசமாகி நின்றிடும். அந்த வாலை நாறாத யோனியில் நாற்றம் இல்லாத நரலைவெளி வரும் வாசலில் தங்கி இருப்பதை இங்கும் அங்கும் எங்குமே அவளால் ஆகி நிற்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nசித்தர் சிவவாக்கியம் - 339\nஞானி ஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே\nவானிலாத மழை நாளென்று வாதி கோடி கோடியே\nதானிலாத சாகரத்தின் தன்மை கானா மூடர்கள்\nமுனிலாமல் கோடி கோடி முன்னறிந்த தென்பரே.\nதன்னையே ஞ���னி ஞானி என்று சொல்லித் திரிந்து நின்ற பேர்கள் கோடி கோடியாக நாயாகி பிறப்பார்கள். வானில் இல்லாத மழை நீரே அமுரி என்று நாள்தோறும் கூறி அதனை தேடித் தேடி அலையும் வாதிகளும் கோடி கோடியாக வருவார்கள். தன்னந்தனியாக தனக்குள் இருக்கும் தங்கத்தின் தன்மையை அறிந்து காணாத மூடர்கள் தங்கள் முன்னேயே உள்ளதை உணராமல் நாங்கள் அனைத்து இரகசியங்களையும் முன்னமே அறிந்தவைகள்தான் என்று பேசியே மாண்டவர்களே கோடி கோடியாவார்கள்.\nசித்தர் சிவவாக்கியம் - 340\nசூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே\nவீச்சமான வெயிலே விபுலை தாங்கும் வாயிலே\nகூச்சமான கொம்பிலே குடி இருந்த கோவிலே\nதீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே.\nஉடம்பில் சூட்சமான இடத்தில் கொம்பாக உள்ள சுழி முனையில் உள்ள தீயான சுடரிலே வீசிக்கொண்டு ஆடிய உயிரில் வாலை தங்கிப் பத்தாம் வாசலில் கூச்சம் மிகுந்திருக்கும் கொம்பிலே குரு குடியிருந்த கோயிலான கோனாகிய இடத்திலே தொட்டுக் காட்டி தீட்சை வழங்கிய சோதி விளங்கிய இடத்தில் சிறந்து இருந்த அது சிவமே என்பதை அறியுங்கள்.\nகே எம் தர்மா &கிருஷ்ணமூர்த்தி\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nபொன்னையரும், சின்னையரும், கண்ணையரும், அன்னையரும்\nபொன்னூர், நன்னூர் , கண்ணூர்\nபொன்னாபரணங்கள் நன்னாகவே அணிந்து, பொன்கோல் கரம் கொண்டு,\nஉன்னதமான பொன் மேடை தன்னில், சின்னனே இல்லாத பொன் சிம்மாசனத்தில் தன்னாக, பொன்னாக,\nஎல்லாமே நன்னாய் முடியும் என்று முன்னாலே நின்னிருக்கும் பன்னாயிரத்தினருக்கு,\nபொன்வாய் தன்னைத் திறந்து நன்னாக சொன்னாரே என்பதனால்,\nநாமெல்லாம் எந்நாளும் பின் சென்று, பன்னாட்டு மொழிகளிலே\nமென்மைமிகு பண்பாடல் பல பாடிப், பண்புடனும், அன்புடனும்,\nபணிவுடனும் பொன் சாமியின் முன்\nபொன் கேட்டும், மண் கேட்டும்,\nபெண் கேட்டும், கண் கேட்டும்\nஒரு வசனம் ஆக்கம்: செல்வதுரை சந்திரகாசன்\nகொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடிக்கிடப்பதால் ஓ.டி.டி. தளங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் திரைக்கு வர தயாராக இருந்த முன்னணி நடிகர்களின் பல படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன.\nதியேட்டர் தொழில் முடங்கி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே தமிழில் சூரரை போற்று, பூமி, க.��ெ.ரணசிங்கம், பொன்மகள் வந்தாள், பென்குயின், லாக்கப். டேனி உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. சமீபத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படமும் ஓ.டி.டி.யில் வெளியானது. நயன்தாராவின் நெற்றிக்கண், ஐஸ்வர்யா ராஜேசின் திட்டம் இரண்டு படங்கள் ஓ.டி.டி.யில் வருகின்றன. அடுத்து விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம், ஜி.வி.பிரகாசின் ஐங்கரன், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட மேலும் பல படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.\nஇசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றிபெற்ற விஜய் ஆண்டனி, அடுத்து டைரக்டர் ஆகியிருக்கிறார்.\nதனது சொந்த பட நிறுவனம் சார்பில், ‘பிச்சைக்காரன்-2’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இந்த தகவலை அவரே தெரிவித்தார்.\n‘தாதா 87' ரீமேக்கை எதிர்த்து வழக்கு\nசாருஹாசன், ஜனகராஜ், பாலாசிங், மாரிமுத்து ஆகியோர் நடித்து 2019-ல் வெளியான படம் தாதா 87. இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி இருந்தார். தற்போது தனது அனுமதி இல்லாமல் தாதா 87 படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக இயக்குனர் விஜய் ஸ்ரீ வழக்குத் தொடுக்க உள்ளார்.\nதமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில், டோவினோ தாமஸ் நடிப்பில் பசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகும் படம் ''மின்னல் முரளி''.இதை சூப்பர் ஹீரோ படமாக எடுக்கின்றனர். அஜூ வர்கீஸ், குரு சோமசுந்தரம், ஹரிஶ்ரீ அசோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் மின்னல் முரளி படப்பிடிப்பு நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் மின்னல் முரளி படப்பிடிப்பு தளத்துக்கு சென்று படப்பிடிப்பை நிறுத்தினர். படக்குழுவினர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.\nதற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி ட்ரீம் வாரியர் நிறுவன தயாரிப்பில், கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழில் தற்போது நயன்தாரா எப்படி நடிகைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அதேபோல் சாய்பல்லவி கதை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முரளி. இவர் விரைவில் வெளியாகவுள்ள \"நவரசா\" ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ள \"துணிந்த பின்\" கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி 'வெற்றி' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் பிரபல நடிகர் இணைந்து இருக்கிறார்.\nமாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் விக்ரம் படத்தில் இணைந்திருக்கிறார். இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தி இருக்கிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக காளிதாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nகேள்வி(04):- ஏன் முனிவர்கள் எல்லாம் இராவணனைப் பார்த்து நடுங்கி விஷ்ணுவிடம் அவதாரமெடுக்கச் செய்யவேண்டும்\nமுனிவர்கள் நடுங்கி விஷ்ணுவிடம் முறையிட்டனரா பிரம்மரிஷி வஷிஸ்டர் நடுங்கியதாக தெரியவில்லை. பரசுராமரும் நடுங்கியதாகத் தெரியவில்லை. ராமன் பிறக்க யாகம் செய்ய வந்தாரே ரிஷ்யசிருங்கர் அவரும் நடுங்கவில்லை.. திரிலோக சஞ்சாரி நாரதரும் நடுங்கவில்லை.. விஷ்வாமித்ரரும் யாகத்திற்கு தசரத ராமனிடம் உதவி கேட்டாரே தவிர விஷ்ணுவை அவதரிக்கச் சொன்னதாக தெரியவில்லை.. ராமனும் காடுகளில் பலப்பல முனிவர்களை கண்டு வணங்கி வாழ்த்து பெற்றதாக அறிகிறோம். இவர்களெல்லாம் ராவணனால் தொல்லை செய்யப்பட்டனரா\nகேள்வி(05):- முனிவர்களும் தேவர்களும் வாழ முடியாத ஓர் நாட்டை எப்படி சொர்க்க புரியாக ஏற்றுக் கொள்ள முடியும் \nமனிதர்கள் வாழ்ந்தாலே அது நாடு. முனிவர்கள் தேவர்கள் தேவையில்லை..\nகேள்வி(06):-இராவணன் ஆரம்பித்து இன்று வரை அங்கே நிம்மதி இல்லை ஆக ராவணன் ஆட்சி என்று நான் சொன்னதில் தவறேது இருக்கமுடியும்\nஅது ராவணன் ஆரம்பித்த நிம்மதி சீர்குலைப்பு இல்லை. அனுமன் ஆரம்பித்தது.. இலங்கையை காத்த இலங்கிணியை கொன்றது அனுமன் தானே.. இலங்கையை அதன் பின் பலப்பல மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர்.\nகேள்வி(07):-வெறும் பேச்சினால், அனுமன் க��பத்தைக் கிளறிவிட்டு ஊரையே எரித்த ஓர் உத்தமன் ஆண்ட நாடு எவ்விதமய்யா சொர்க்கம்\nஅசோகவனத்தை அழிக்கும் வானரத்தை, அழிக்க நினைப்பது எப்படி கெட்ட செயலாகும் அது ராவணன் தவறா என்றா சொல்கிறீர் விபீஷணன் தவறல்லவா அது ராவணன் தவறா என்றா சொல்கிறீர் விபீஷணன் தவறல்லவா யார் வந்து நான் தூதனென்றால் தூதன் ஆகிவிடுவானா யார் வந்து நான் தூதனென்றால் தூதன் ஆகிவிடுவானா தூதனைக் கொல்லாதே என்று விபீஷணன் சொல்லாவிட்டால் அனுமன் வாலில் தீவைத்திருப்பானா தூதனைக் கொல்லாதே என்று விபீஷணன் சொல்லாவிட்டால் அனுமன் வாலில் தீவைத்திருப்பானா கேள்வி(08):-ஓர் தூதுவனை எப்படி நடத்த வேண்டுமென்பது கூட அறியாத ஓர் அரசன் நல்லவனா\nஅனுமன் தூதுவன் என்று சொல்லிக் கொண்டான்.. ராமன் அரசன் அல்ல.. அரசபதவியை துறந்தவன்.. துறவிக்கு தூதன் ஏது அயோத்தியின் அரசன் அப்போது செருப்பு.\nகேள்வி(09):-முக்காலமும் உணர்ந்த விஷ்ணு, பிற்காலத்தில் இராவணன் கொடியவன் என்று அறிந்திருப்பான்.. அப்படியிருந்தும் ஓர் அவதாரம் எடுத்து இராவணனைக் கொல்ல நேரிடுகையில் எதன் அடிப்படையில் இராவணன் நல்லவனாகிறான்\nவிஷ்ணு முக்காலமும் அறிந்தவரென்கிறீர்,ராவணன் என்று கெட்டவன் அறிந்திருக்கிறான்.. அதனால்தான் அவதாரம் எடுத்து வதைக்கிறான் என்றீர்.. எய்யும் அம்பை நோவானேன்.. ராவணனைப் படைத்த பிரம்மாவையே ஒழித்து விடலாமே.. இல்லை இல்லை சனகாதி முனிவர்களின் சாபத்திற்கு ஜெய விஜயர்களுக்கு வழங்கப்பட்ட வரம் என்கிறீரா அப்போது நல்லவர்களுக்கு இன்னல் விளைக்கும் வரம் தந்த விஷ்ணுதானே குற்றவாளி.. ராவணன் எப்படி குற்றவாளி...\n18 வருடங்களாக தேவாசுர யுத்தம் நடந்தது. அதில் தேவர்கள் பக்கமாக தசரதர் போரிட்டார். சம்பாசுரன் என்ற அசுரனை எதிர்த்துப் போரிட்டபொழுது தேரின் அச்சாணி ஒடிந்து விழ தசரதனின் தேர் நிலைதடுமாறியது. தசரதனுக்கு தேரோட்டிய கைகேயி தன் கைவிரலை அச்சாணியாய் கொடுக்க போரில் தசரதன் வெற்றிபெற்றார். கைகேயியைப் பொற்றி இரண்டு வரம் தர முன் வர கைகேயி அதை நேரம் வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்கிறாள்..\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர் சிந்திய முத்துகள் ...........3/46\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nபூச்சிய உடல் அளவு பண்பாடு [Size zero culture]\nசித்தர் சிந்திய முத்துகள் ...........3/45\n\"மஞ்சள் ரோசா மனதை இழுக்குது\nமுதியோருடன் ஒரு அலசல்:/ பகுதி 02\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nநகரங்களும் அவற்றிற்கு கிடைத்த சிறப்புப் பெயர்களும\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nகொரோனாவின் 'லேம்டா' திரிபு: ஆபத்தா\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருட��் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்\"\nmm \" சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/joker-thulasi-das-chowdhury-talks-about-his-circus-career", "date_download": "2021-08-04T00:47:29Z", "digest": "sha1:VT4J5PCF7RIUFGBBHHRKE2C74M7XHGPC", "length": 22534, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "``ரஜினி எனக்காக பஸ்ஸில் சீட் ரிசர்வ் செய்து வைப்பார்!\" - சர்க்கஸ் ஜோக்கர் செளத்ரி | joker thulasi das chowdhury talks about his circus career - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\n``ரஜினி, எனக்காக பஸ்ஸில் சீட் ரிசர்வ் செய்து வைப்பார்\" - சர்க்கஸ் ஜோக்கர் செளத்ரி\n``ரஜினி எங்க சர்க்கஸ் கம்பெனிக்கு விருந்தினரா வருவார்னு ஒவ்வொரு வருஷமும் காத்திருப்பேன். 45 வருஷத்துக்கு மேலயும் என் காத்திருப்பு தொடருது.\"\nவிடுமுறை தினம் அன்று. துளசி தாஸ் செளத்ரி என்ற ஆச்சர்யமான சர்க்கஸ் கலைஞர் குறித்து நண்பர் மூலமாகக் கேள்விப்பட்டேன். சர்க்கஸ் ஜோக்கரான அவரைக் காண, காலை 10 மணிக்கு சர்க்கஸ் நிகழ்ச்சிக்குச் சென்றேன். அது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலுள்ள எஸ்.ஐ.ஏ.ஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் `கிரேட் பாம்பே சர்க்கஸ்' நிகழ்ச்சி. பகல் 12 மணிக்குத்தான் முதல் காட்சி தொடங்கும் என்பதால், சர்க்கஸ் அரங்கத்தின் நுழைவு வாயிலில் யாருமில்லாத நிசப்தம். அதைக் கண்டதும் எனக்கு சிறிய ஃப்ளாஷ்பேக் நினைவுக்கு வந்தது.\nமுன்பெல்லாம், சர்��்கஸ் நிகழ்ச்சியைக் காண திருவிழாவைப்போல கூட்டம் கூடும். வனப்பகுதியிலும் வனவிலங்கு சரணாலயங்களிலும் மட்டுமே காண முடிகிற விலங்குகளை சர்க்கஸில் காணலாம். அவற்றைப் பயன்படுத்தி, சர்க்கஸ் கலைஞர்கள் சாகசம் செய்ய, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இந்த நிலையில், வனவிலங்குகளைப் பயன்படுத்தி சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சர்க்கஸ் ரசிகர்கள் பலரும், அந்த நிகழ்ச்சியைக் காணச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nதவிர, பல்வேறு காரணங்களால் சர்க்கஸ் நிகழ்ச்சியைக் காணச் செல்வோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது. அதேசமயம், இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பல நூறு கலைஞர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம், உத்தரவாதம் இல்லாத நிலையில் தொடர்கிறது. நான் சென்றிருந்த `கிரேட் பாம்பே சர்க்கஸ்' நிறுவனத்தின் சார்பில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார். வருத்தத்துக்குரிய இன்றைய சர்க்கஸ் சூழல்கள் குறித்து யோசித்தவாறே அரங்கத்தில் நுழைந்தோம்.\nபகல் காட்சிக்கான ஏற்பாடுகளில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுவந்தனர். ஆங்காங்கே ஃப்ரேம் செய்யப்பட்ட பெரிய படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில், முந்தைய காலங்களில் இந்திய அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த நிறுவனத்தின் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு வருகைதந்தது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.\nசர்க்கஸ் நிறுவன மேலாளரைச் சந்தித்து, துளசி தாஸ் செளத்ரி குறித்து விசாரித்தேன். அவர், சர்க்கஸ் கூடாரத்துக்குப் பின்புறமிருக்கும் செளத்ரியின் தற்காலிக வசிப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். சிறிய கூடாரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தவர், சட்டென எழுந்தார்.\nஎம்.ஜி.ஆர் உடன் செளத்ரி (இடது புற ஓரத்தில் இருப்பவர்)\nஇரண்டடி உயரம் இருப்பவர், புன்னகையுடன் என்னை வரவேற்றார். அவரிடம் கைக்குலுக்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ``வணக்கம் கொஞ்சம் கொஞ்சம்தான் எனக்குத் தமிழ் தெரியும். ஐ நோ இந்தி வெரி வெல்\" என்று சிரித்தவாறே அருகிலுள்ள சேரில் அமர்ந்தார். அ��ரின் சர்க்கஸ் வேலைகள் குறித்து சிறிதுநேரம் உரையாடினார்.\n`துளசி தாஸ் செளத்ரி... பகல் காட்சிக்கு நேரமாகிவிட்டது. அனைவரும் தயாராகுங்கள்' என்று ஊழியர் ஒருவரின் குரல் பலமாக ஒலித்தது. ``நிகழ்ச்சி முடிந்ததும் உங்களிடம் பேசுகிறேன். காத்திருங்கள்\" என்ற செளத்ரி, மேக்கப் அறைக்குச் சென்றார். சிறிதுநேரம் கழித்து, ஜோக்கர் வேடத்தில் அட்டகாசமாகவும் உற்சாகமாகவும் உள் அரங்கத்தில் நுழைந்தார். சர்க்கஸ் நிகழ்ச்சியில் சுறுசுறுப்புடன் தனது பணியைச் செய்தார். இரண்டரை மணிநேர பகல் காட்சி முடிந்ததும் நம் அருகில் வந்தார். அப்போதும்கூட அவரின் எனர்ஜி லெவல் குறையவேயில்லை.\n\" என்றவர், என் கேள்விகளுக்கு படபடவெனப் பேசினார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செளத்ரியை இளம் வயதில் குண்டுக்கட்டாக சர்க்கஸ் நிறுவனத்தினர் தூக்கிச்சென்றுள்ளனர். அவர்கள், செளத்ரியை சர்க்கஸ் வேலையில் சேரும்படி கேட்க, குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சர்க்கஸ் வேலையில் சேர்ந்திருக்கிறார். பிறகு, புதிய உறவுகள், நண்பர்கள், பல ஊர் பயணம் என சர்க்கஸே அவருக்கு உலகமானது.\n12 வயதில் சர்க்கஸ் ஜோக்கராகப் பணியைத் தொடங்கியவருக்கு, தற்போது 74 வயது. கடந்த 62 ஆண்டுகளாக ஒரே சர்க்கஸ் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். நிகழ்ச்சிக்கு வருகைதந்திருக்கும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலருடனும் நன்கு பழகியிருக்கும் செளத்ரி, அவர்கள் அனைவரையும் தனது மழலைத் தன்மை மாறாத குணத்தால் மகிழ்வித்திருக்கிறார். அது குறித்தெல்லாம் பேசப் பேச செளத்ரியின் முகத்தில் உற்சாகம் பிரகாசித்தது.\n``ஒருமுறை கேரளாவில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு, அப்போது நடிகையா இருந்த ஜெயலலிதா கலந்துகிட்டாங்க. அவரைக் கைகுலுக்கி வரவேற்று, `நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க'ன்னு சொன்னேன். சிரித்தவாறே, `நன்றி'ன்னு சொன்னாங்க. கிளம்பி போறப்போ என்கிட்ட சொல்லிட்டுதான் போனாங்க. அதேபோல, நடிகர் ரஜினிகாந்த்துடன் நண்பராகப் பழகியிருக்கேன். என் வாலிப பருவத்துல பெங்களூர்ல சில மாதங்கள் சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்தினோம். காலை ஓய்வு நேரத்துல சுத்திப்பார்க்க பஸ்ஸில் பயணம் செய்வேன். அப்போது கண்டக்டராகப் பணியாற்றிய ரஜினியும் நானும் உரையாடல் மூலம் நண்பர்களானோம். எனக்கு சீட் ரிசர்வ் பண்ணிவைப்பார். தமாஸா பேசுவா���்.\nஎன் சர்க்கஸ் அனுபவங்கள் குறித்து தினமும் கேட்பார். நடிகரான பிறகு அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலை. அவர் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், அவருடன் பழகிய நினைவுகள் எனக்கு ஞாபகம் வரும். அவர் எங்க சர்க்கஸ் கம்பெனிக்கு விருந்தினரா வருவார்னு ஒவ்வொரு வருஷமும் காத்திருப்பேன். 45 வருஷத்துக்கு மேலயும் என் காத்திருப்பு தொடருது\" என்று ஏக்கத்துடன் கூறியவரின் விழிகள், ரஜினியைக் காண தற்போதும் ஏங்கிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.\nவேப்பனஹள்ளி வேட்பாளர் ஆகிறாரா ரஜினி - கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்\n``குடும்பத்தைவிட்டு பிரிஞ்சு இருக்கிறது, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அமையலைனு எனக்குள் வருத்தம் இருந்துச்சு. ஆனா, நான் வருத்தப்பட்டால், பார்வையாளர்களை சந்தோஷப்படுத்த முடியாது. எனவே, என் எல்லாக் கவலைகளையும் மறந்துட்டு, ஜோக்கர் வேலையை மகிழ்ச்சியுடன் செய்றேன்\" என்றவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு சக சர்க்கஸ் கலைஞர்கள் நம்பிக்கையூட்டினர். மாலை வேளை சர்க்கஸ் காட்சிக்கான அறிவிப்பு ஒலித்தது. மீண்டும் ஜோக்கர் மேனாக உருமாற ஆயத்தமானர், செளத்ரி. அவருக்கு வாழ்த்துக்கூறி விடைபெற்றோம்\nதுளசி தாஸ் செளத்ரியின் முழுப் பேட்டியை தற்போதைய ஆனந்த விகடன் இதழில் படிக்கலாம். மேலும், விகடன் இணையதளத்தில் படிக்க, https://bit.ly/2Sn0Dox - இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.\nவெற்றிக்கதைகள் மற்றும் தன்னம்பிக்கை கதைகள் எழுதுவதிலும், சாமானிய மக்களின் வாழ்வியலை அடையாளப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவர். 'தொழிலாளி டு முதலாளி' நூலின் ஆசிரியர். '80'ஸ் எவர்கிரீன் நாயகிகள்', 'என் பிசினஸ் கதை', 'சேவைப் பெண்கள்' தொடர்களை எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_426.html", "date_download": "2021-08-04T00:18:56Z", "digest": "sha1:VJD5ZEHBOU6Y4KMCUYM7UXZVG5HQYKRQ", "length": 5854, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "செய்தி அறிக்கையிடலுக்காக வந்த ஊடகவியலாளரை புகைப்படம் பிடித்து மிரட்டிய மூவர்!", "raw_content": "\nசெய்தி அறிக்கையிடலுக்காக வந்த ஊடகவியலாளரை புகைப்படம் பிடித்து மிரட்டிய மூவர்\nமுல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை வனவள திணைக்கள பெரும்பான்மை இன உத்தியோகத்தர்கள் மூவர் அச்சுறுத்திய ��ம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரிய வருகையில்,\nதமது விவசாய நிலங்களை துப்பரவு செய்த கிராம வாசியை பௌத்த தேரர் ஒருவர் அச்சுறுத்தி பொலிஸாரை அழைத்து தடை விதித்த சம்பவம் தொடர்பில் கிராம மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் அவ்விடத்துக்கு குறித்த ஊடகவியலாளர் செய்தி சேகரிப்புக்காக சென்றுள்ளார்.\nஅங்கு நடக்கும் சம்பவங்களை செய்தி அறிக்கையிடல் செய்து கொண்டிருந்த வேளை அவ்விடத்துக்கு வருகை தந்த முள்ளியவளை வட்டார மேலதிக வன அதிகாரி ரணசிங்க என்பவர் தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததோடு சக வன அதிகாரி இந்திரஜித் என்பவரோடு இணைந்து ஊடகவியலாளரிடம் பெயர் விலாசம் போன்ற தகவல்களை வழங்குமாறு கேட்டு விசாரணை செய்துள்ளனர்.\nஇதன்போது இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்த குறித்த ஊடகவியலாளர் தான் பத்திரிகையாளர் என்ற தனது அடையாளத்தை உறுதிப் படுத்தியதோடு, வீதியில் நின்று கடமையில் ஈடுபடும் தன்னை வன திணைக்கள அதிகாரி புகைப்படம் எடுப்பதும் விபரங்களை கேட்டு பதிவதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅத்துடன் நான் வீதியில் நின்றே கடமை செய்கின்றேன், நீங்கள் வன திணைக்களம் ஏன் என்னிடம் இவ்வாறு தகவல் கேட்கின்றீர்கள், நான் வன பகுதிக்குள் எங்கும் நுழைந்து செய்தி சேகரிக்கவில்லையே எனவும் தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2019/06/2019-2020_1.html", "date_download": "2021-08-04T00:32:10Z", "digest": "sha1:OUDDWIBJXWFP5UUNV2Y5WCDMRPMMACM5", "length": 7070, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: திரு. ரவி சொக்கலிங்கம் அய்யா அவர்களின் முத்தான திட்டம் ... வித்தான திட்டம். 2019-2020 கல்வியாண்டின் முதல் திட்டம்......", "raw_content": "\nதிரு. ரவி சொக்கலிங்கம் அய்யா அவர்களின் முத்தான திட்டம் ... வித்தான திட்ட��். 2019-2020 கல்வியாண்டின் முதல் திட்டம்......\nமுத்தான திட்டம் ... வித்தான திட்டம்.\n2019-2020 கல்வியாண்டின் முதல் திட்டம்......\n10,000 --பத்தாயிரம் அரசுப்பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தவும் , பாடத்தை அழகாக எழுதவும் .. ....பசுமையைக்காக்கவும் .... பள்ளி விடுமுறை முடிந்து வரும் பிள்ளைகளுக்கு ,விதைப்பென்சில் வழங்கப்படவுள்ளது.\nகனவுகள் பல காணுங்கள் ...\nகற்பனை உலகைத் தேடுங்கள் ...\nஎன்ற தன்னம்பிக்கை வாசகங்களுடன் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் செய்யப்பட்ட விதைப்பென்சில் பசுமையை பாதுகாக்கவும் , பென்சிலை உபயோகித்தப்பின் ,அதில் இருக்கும் விதைகள் செடியாக வளர்ந்து இயற்கையை வளர்க்கவும் ,மாணவ /மாணவியருக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் உதவும்..\n33 மாவட்டங்களில், 115 பள்ளிகளில் 10,000 மாணவ /மாணவியருக்கு விதைப்பென்சில் அனுப்பப்பட்டுள்ளது .\nஅரசுப்பள்ளி குழந்தைகளைக்கொண்டாடுவோம் ...ஊக்கப்படுத்துவோம் ..உற்சாகப்படுத்துவோம் .....\nபுதிய கல்வி ஆண்டை மகிழ்வுடன் வரவேற்போம் .....\nஇன்னும் சீரிய செயற்பாடுகளுடன் .....\nஅனைவரும் சேர்ந்து பயணிப்போம் ...அனைத்தும் சாதிப்போம்....\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forexdl.com/ta/elders-safe-zone/", "date_download": "2021-08-04T00:17:21Z", "digest": "sha1:ILVI6KI2FJHICLLVVGJGFCD5OSLFQPQ4", "length": 5092, "nlines": 102, "source_domain": "forexdl.com", "title": "முதியோர்களுக்கான பாதுகாப்பான மண்டலம் - Forex Download", "raw_content": "\nமுகப்பு MT4 Indicators முதியோர்களுக்கான பாதுகாப்பான மண்டலம்\nMT4 காட்டி பதிவிறக்க – வழிமுறைகள்\nElders Safe Zone is a Metatrader 4 (MT4) காட்டி மற்றும் அந்நிய செலாவணி காட்டி சாரம் திரட்டப்பட்ட வரலாறு தரவு மாற்றும் உள்ளது.\nஇந்த தகவல் அடிப்படையில், வர்த்தகர்கள் மேலும் விலை இயக்கம் கருதி அதன்படி தங்கள் மூலோபாயம் சரிசெய்ய முடியும்.\nதொடக்கம் அல்லது உங்கள் Metatrader கிளையண்ட் மீண்டும் துவக்க\nநீங்கள் உங்கள் காட்டி சோதிக்க வேண்டும் எங்கே தேர்ந்தெடுக்கவும் விளக்கப்படம் மற்றும் காலச்சட்டகம்\nதேடல் “விருப்ப குறிகாட்டிகள்” உங்கள் நேவிகேட்டர் பெரும்பாலும் உங்கள் Metatrader கிளையண்ட் விட்டு\nஅமைப்புகள் அல்லது சரி என்பதை அழுத்தவும் மாற்றவும்\nகாட்டி உங்கள் Metatrader கிளையண்ட் இயங்கும் அங்கு வரைவு வாய்ப்புகள்\nவலது வரைவு ஒரு கிளிக்\nMT4 குறிகாட்டிகள் கீழே பதிவிறக்கம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/11/01/cbb-felicitates-kumar-sangakkara-at-fundraiser-for-english-language-training-programme/", "date_download": "2021-08-03T23:17:01Z", "digest": "sha1:EEZGW5AFQYMKCQKLYSQ2SFY4BHQH7B4Z", "length": 11977, "nlines": 171, "source_domain": "mininewshub.com", "title": "CBB felicitates Kumar Sangakkara at fundraiser for English language training programme | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n‘என் சாவுக்கு காரணம்’ – இலங்கை சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி\nகொள்ளுப்பிட்டி 10 ஆவது ஒழுங்கை சின்மயா ஒழுங்கை என பெயர் மாற்றம்\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் ��ொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nஇறுக்கமான உள்ளாடைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nNext articleநவலோக்க உயர் கல்வியியல் கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://newschecker.in/ta/data-reports-ta/modi-petrol-price", "date_download": "2021-08-04T00:28:13Z", "digest": "sha1:JITG3BK6YPIP4YKLZLGBGABUDPK3AXOO", "length": 17013, "nlines": 184, "source_domain": "newschecker.in", "title": "மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?", "raw_content": "\nஎங்கள் முறை எங்கள் முறை\nகோவிட் 19 தடுப்பு மருந்து\nபுதன்கிழமை, ஆகஸ்ட் 4, 2021\nபுதன்கிழமை, ஆகஸ்ட் 4, 2021\nஎங்கள் முறை எங்கள் முறை\nகோவிட் 19 தடுப்பு மருந்து\nHomeData Reportsமோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா\nமோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா\nமோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகின்றது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயிக்கிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கின்றனர்.\nசென்ற மாத தொடக்கத்தில் இருந்து (மே 4ம் தேதி) பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்த தொடங்கியது. சென்னையில் இன்றைய பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.95.99க்கு விற்பனையாகி வருகின்றது.\nஇந்நிலையில் சமூக வலைத்தளங்களில், மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று கூறி நியூஸ்கார்ட் ஒன்று வைராலாகி வருகின்றது.\nஅந்த நியூஸ்கார்டில், பெட்ரோலின் அடிப்படை விலை ரூ 30.50, மத்திய அரசின் வரி ரூ.17.42, மாநில அரசின் வரி ரூ.40.55, விநியோகிஸ்தர் கமிஷன் ரூ. 08.50, ஆக மொத்தம் ரூ 96.97க்கு பெட்ரோல் விற்பனையாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நியூஸ்கார்டை காண்டீபம் எனும் ஆன்லைன் மீடியா கடந்த பிப்ரவரி மாதம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து பலர் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.\nசமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.\nமுன்னதாக, மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.\nபெட்ரோல் விலையானது அடிப்படை விலை, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, விநியோகிஸ்தர் கமிஷன் ஆகியவற்றை ஒன்று கூட்டியே ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகின்றது.\nஇதில் அடிப்படை விலை, மாநில அரசு வரி, விநியோகிஸ்தர் கமிஷன் ஆகிய மூன்றும் நாடு முழுவதும் ஒரே அளவிலேயே இருக்கும். மாநில வரி மட்டும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப மாறுபடும். தமிழகத்தைப் பொறுத்த வரை 15 சதவீதம் VAT வரியுடன் லிட்டருக்கு ரூ. 13.02 சேர்த்து வசூலிக்கப்படுகின்றது\nடெல்லியில் இன்றைய பெட்ரோலின் விலை ரூ.94.49 ஆகும். இந்த விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்த ��கவல் இந்தியன் ஆயிலின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது\nஇதன் அடிப்படையில் பார்க்கும்போது இன்றை பெட்ரோலின் அடிப்படை விலை ரூ 35.99, மத்திய அரசின் வரி ரூ.32.90, விநியோகிஸ்தர் கமிஷன் ரூ.3.79 என தெளிவாகின்றது.\nஇந்த மதிப்பை அனைத்தையும் ஒன்று கூட்டி, இன்றைய சென்னை விலையிலிருந்து கழித்தால் தமிழகத்தில் பெட்ரோலுக்கு எவ்வளவு மாநில வரி வசூலிக்கப்படுகின்றது என்பதை அறிய முடியும்.\nஆக தமிழகத்தின் மாநில வரி ரூ.23.31 ஆகும்.\nஇதன் அடிப்படையில் பார்க்கும்போது மாநில அரசின் வரியான ரூ.23.31, மத்திய அரசின் வரியான ரூ 35.99-ஐக் காட்டிலும் குறைவாகவே உள்ளது என்பது தெளிவாகின்றது. அதேபோல் வினியோகிஸ்தர் கமிஷனும் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டதைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.\nஇதன் அடிப்படையில் பார்க்கும்போது மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று கூறி வைரலாகும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகின்றது.\nசமூக வலைத்தளங்களில் மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று பரவும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.\n(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.\nஎங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)\nPrevious articleகாங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பின்னால் சர்ச்சைக்குரிய தலைப்பில் புத்தகமா\nNext articleரஷ்யா கனடா ஆர்ட்டிக் பிரதேசத்தில் பூமிக்கு மிக அருகில் மிக வேகமாக கடக்கும் சந்திரன்; வைரலாகும் வீடியோ உண்மையானதா\nபரமக்குடி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து எனப் பரவும் வதந்தி\nசொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா\nஅமைச்சர் ராஜகண்ணப்பன் விசிக தலைவர் திருமாவளவனை பழைய சேர் ஒன்றில் அமரச்செய்தாரா\n‘அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையைப் பாருங்கள்’ என்றார் அண்ணாமலை; வைரலாகும் நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்ட் உண்மையானதா\nதளர்வுகள் அற்ற ஊரடங்கை முன்னிட்டு தென்காசியில் விற்றுத் தீர்ந்ததா பஜ்ஜி போண்டா மாவு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றாரா பிரியா மாலிக்\nமுகேஷ் அம்பானியின் பேரனைச் சந்தித்தாரா மோடி\nஅபிநந்தன் பாஜக ஆதரவாளர் என்று பரவும் வதந்தி\nவாசன் ஐ கேர் உரிமையாளர் தற்கொலை செய்துக் கொண்டதாக வதந்தி\nஅசாம் சிறுவன் மானை ஆற்றிலிருந்துக் காப்பாற்றினாரா\nநிவர் புயலின் போது விளம்பரத்தகரம் காற்றில் பறந்து விபத்து ஏற்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/prajin-sandra-revealed-their-twin-daughters-name-on-their-birthday/", "date_download": "2021-08-04T00:13:16Z", "digest": "sha1:2AKACWMIPMR5B323EO3VOAYARA4JYLE5", "length": 11087, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Prajin Sandra Revealed Their Twin Daughters Name On Their Birthday", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி பிரஜன்-சான்ட்ராவின் ட்வின்ஸ் மகள்கள். கேக் வெட்டி கொண்டாடிய ஜோடிகள். என்ன பெயர் வைத்துள்ளார்கள் தெரியுமா \nபிரஜன்-சான்ட்ராவின் ட்வின்ஸ் மகள்கள். கேக் வெட்டி கொண்டாடிய ஜோடிகள். என்ன பெயர் வைத்துள்ளார்கள் தெரியுமா \nசினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். மேலும், சினிமாவை போலவே பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்துள்ளார்கள். சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா , , சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட், சோனியா சமீபத்தில் சஞ்சீவ் – ஆல்யா மானஸா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம் அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து தற்போது ரியல் லைப் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் பிரபல சின்னத்திரை ஜோடிகளான பிரஜின்-சாண்ட்ரா.\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலின் மூலம் பிரபலமான பிரஜனை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கும் சான்ரா ஏன் இத்தனை காலமா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்குகடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருக்கமுடன் பதிலளித்த சான்ட்ரா .\nஇதையும் பாருங்க : இது மத வழிபாட்டு தளத்தில் கூட்டம் கூடும் நேரமில்லை. சரியான நேரத்தில் குரல் கொடுத்த ரஹ்மான்.\nஅதற்கு முக்கிய காரண��ே நான் ஒரு குழுந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டது தான். அது எங்கள் தோழி ஒருவரின் குழந்தை படுபாவிங்க அந்த கொழந்தையை எங்க குழந்தையா ஆகிட்டாங்க. அதே போல 10 வருடம் ஏன் குழந்தை பெத்துக்களனு கேக்குறாங்க என்று மிகவும் உருக்கமுடன் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், எங்களிடம் பல பேர் இது தான் உங்கள் முதல் குழந்தையா என்று கேட்கின்றனர்.\nகேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து துவங்கினார். மேலும் , தமிழில் 2000 ஆண்டு விஜய் , “கண்ணுக்குள் , ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சென்ற ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிவி பக்கம் வந்தார் இவரது கணவரான பிரஜின். விஜய் டிவி சீரியல் ஹீரோவாக அவர் ரீ எண்ட்ரி தந்த ‘சின்னத்தம்பி’ தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nகடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த சான்ட்ராவிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரஜின்-சான்ட்ரா தம்பதியினரின் அழகிய இரட்டை தேவதைகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்கள். மேலும், தங்களது மகள்களுக்கு மித்ரா, ருத்ரா என்று பெயர் வைத்துள்ளார்கள்.\nPrevious articleஇது மத வழிபாட்டு தளத்தில் கூட்டம் கூடும் நேரமில்லை. சரியான நேரத்தில் குரல் கொடுத்த ரஹ்மான்.\nNext articleகாவல் துறையினர் வீடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தையல் இயந்திரங்கள்- மாஸ் காட்டும் சென்னை போலீஸ்.\nபடத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவிட்டு, இப்படி பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள தமிழ் பட நடிகை.\nஅந்த Accidentல கார்ல இருந்தது பாலாஜி அப்புறம் பிரியதர்ஷினி மொபைல்ஸ் ஓனர் – யாஷிகா சொன்ன அந்த நபர் இவர் தானாம்.\nதேர்தலின் போது அக்மார்க் அரசியல்வாதியாக இருந்த கேப்டன் மகன், இப்போ எப்படி படு ஸ்டைலா மாறிட்டார் பாருங்க.\n74 வயதில் பிரபல தொகுப்பாளர் மரணம் – நண்பரின் உருக்கமான பதிவு.\nமகன் இருக்கும் நிலையில் மனைவியை பிரிந்த பகல் நிலவு சீரியல் நடிகர் – இவங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2008/08/blog-post_27.html", "date_download": "2021-08-03T23:04:40Z", "digest": "sha1:3D3UB2DQVDSAZJYJ76SZESFMZ2VIKTNN", "length": 30475, "nlines": 377, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: கிரந்தக் கிறுக்கர்கள் சிந்தனைக்கு...", "raw_content": "\nதமிழ் இணைய உலகில் தமக்கெனத் தனியொரு சிறப்பிடத்தைப் பிடித்துள்ள ஐயா.இரவி சங்கர் அவர்கள் தம்முடைய வலைப்பதிவில் எழுதியுள்ள இந்த இடுகையை, மலேசியத் தமிழர்கள் கண்டிப்பாகப் படித்திடவேண்டும் என்ற நோக்கத்தில் திருத்தமிழில் வெளியிடுகின்றேன். -சுப.நற்குணன்\nகிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து சிந்திக்கையில் எழும் எண்ணங்கள்:\n**thamiழ், thiruஞaanasambandhar, vaள்ள்i, faன், hஆட், jஓக், shஅவர், பs என்று எழுதுவதற்கும் விஜய், ஹாரி, ஜெய் என்று எழுதுவதற்கும் என்ன வேறுபாடு ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து எழுதுவது உறுத்துகிறது, பிழை என்றால் கிரந்தத்தோடு தமிழ் கலந்து எழுதுவது மட்டும் ஏன் உறுத்த வில்லை ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து எழுதுவது உறுத்துகிறது, பிழை என்றால் கிரந்தத்தோடு தமிழ் கலந்து எழுதுவது மட்டும் ஏன் உறுத்த வில்லை பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா\n**டாய்ட்ச், நெதர்லாந்து மொழிகளில் ஜ ஓசை இல்லை. ramanujan என்று எழுதினால் ராமானுயன் என்று தான் வாசிப்பார்கள். அது அவரை மரியாதைக் குறைவாகச் சொல்கிறார்கள் என்று ஆகுமா தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள் தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள் thamil என்று கூட எழுதாமல் tamil என்று ஆங்கிலேயர் எழுதுவது தமிழரை அவமதிப்பதாகுமா thamil என்று கூட எழுதாமல் tamil என்று ஆங்கிலேயர் எழுதுவது தமிழரை அவமதிப்பதாகுமா கிரந்தம் கலந்து ஒலிப்பு பிசகாமல் எழுதி ஒருவரைக் காறித் துப்பவும் முடியும். கிரந்தம் தவிர்த்து எழுதி ஒருவரைப் போற்றவும் முடியும். ஒருவரைப் போற்றவோ தூற்றவோ ஒலிப்பு ஒரு பொருட்டே இல்லை.\n**இந்து, பௌத்த, இன்னும் பல சமய மந்திரங்களின் ஒலிப்பில் மந்திர ஆற்றல் உள்ளதாகவும் அதைக் காக்க கிரந்தம் அவசியம் என்றும் சொன்னால், சீன, சப்பானிய மொழிகளில் இந்த ஒலிப்புகளுக்குத் தொடர்பே இல்லாமல் இம்மந்திரங்கள், பெயர்களைச் சொல்லி வழிபடுகிறார்களே அவர்களுக்கு அருள் கிடைக்காதா கிரந்த எழுத்துகளே கலக்காமல் பாடல் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் வீடுபேறு அடையவில்லையா பக்திக்கு ஒலிப்பு எவ்விதத்தில் முக்கியமாகிறது பக்திக்கு ஒலிப்பு எவ்விதத்தில் முக்கியமாகிறது மொழியின் இயல்பு காரணமாகவோ கவனக் குறைவு காரணமாகவோ இயலாமை காரணமாகவோ ஒருவர் ஒலிப்புப் பிசகிப் பேசினாலும் பாடினாலும் பக்தனின் உள்ளத்தை அறிந்து அருள இயலாத மூடரா கடவுள் மொழியின் இயல்பு காரணமாகவோ கவனக் குறைவு காரணமாகவோ இயலாமை காரணமாகவோ ஒருவர் ஒலிப்புப் பிசகிப் பேசினாலும் பாடினாலும் பக்தனின் உள்ளத்தை அறிந்து அருள இயலாத மூடரா கடவுள் ஒரு கடவுளுக்குப் பல அவதாரங்கள், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பல பெயர்கள், ஒவ்வொரு மொழி, நாட்டிலும் ஒவ்வொரு ஒலிப்பு என்று இருக்கையில் ஒரு கடவுளின் பெயரை ஒலிப்பு கெடாமல் எழுதுவது அவசியமா ஒரு கடவுளுக்குப் பல அவதாரங்கள், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பல பெயர்கள், ஒவ்வொரு மொழி, நாட்டிலும் ஒவ்வொரு ஒலிப்பு என்று இருக்கையில் ஒரு கடவுளின் பெயரை ஒலிப்பு கெடாமல் எழுதுவது அவசியமா கண்ணன், திருமகள் என்று கிரந்த எழுத்துத் தேவையின்றி பிற மொழிச் சமயப் பெயர்களையும் தமிழாக்கிக் கூட எழுதலாமே கண்ணன், திருமகள் என்று கிரந்த எழுத்துத் தேவையின்றி பிற மொழிச் சமயப் பெயர்களையும் தமிழாக்கிக் கூட எழுதலாமே எல்லாம் கடந்த ஒரு ஓசையில் தான் தங்கி இருக்கிறாரா எல்லாம் கடந்த ஒரு ஓசையில் தான் தங்கி இருக்கிறாரா ஒலிப்பை மாற்றிச் சொன்னால் மதிப்புக் குறைவு என்று கோபப்படுவரானால், பக்கத்துத் தெரு அரசியல்வாதிக்கும் கடவுளுக்கும் அவரது தூதர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு\n**கிரந்தம் கலக்காமல் தமிழ் எழுத்துகளில் மட்டும் எழுத வேண்டும் என்று சட்டம் இல்லை. அதே போல், கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்றும் சட்டம் இல்லை. தமிழ் இலக்கணப் படி பள்ளியில் சொல்லித் தரப்பட்ட தமிழ் எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு.\n**“தமிழ் இயல்புக்கு ஏற்ப ஒலிகளை உள்வாங்கியும் கிரந்தத் தவிர்த்தும் எழுதுவது தங்களை, தங்கள் நம்பிக்கைகளை அவமதிப்பதாகும்” என்று எவரும் சொல்வது ஒரு தொன்மையான இனத்தின் தன்மானத்துக்கு விடப்படும் நேரடி மிரட்டலாகும்.\n**தமிழில் எழுதும் போது தமிழ் ஒலிகளை மட்டும் பயன்படுத்துங்கள் என்று தமிழரிடம் வேண்டுவது எவ்வாறு தமிழ்த் திணிப்பாகும்\n**பிற மொழி ஒலிப்புகள், அதை எழுதுவதற்கான தேவை ஏதோ புதிதாய் எழுந்தது இல்லை. தொல்காப்பியக் காலத���தில் தமிழருக்கு பிற மொழி, வட மொழியனருடன் தொடர்பு உண்டு. அதனாலேயே அச்சொற்களை எப்படி ஆள்வது என்று இலக்கணம் இயற்றப்பட்டது. வரலாற்றுக் காலம் நெடுகிலும் உலகம் முழுக்க வணிகத் தொடர்புகளைத் தமிழர் கொண்டிருந்திருக்கின்றனர். இத்தனை காலமும் கிரந்தம் இன்றி இருக்க வல்லதாய் இருந்த தமிழுக்குத் தற்போது மட்டும் கிரந்தத்தின் தேவை என்ன\n**புஷ்பா, ஹரீஷ் என்று எழுதினாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு புசுப்பா, அரீசு என்றே அழைக்க வருகிறது. அதை ஏன் புசுப்பா, அரீசு என்றே எழுதி விட்டுப் போகக்கூடாது சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும் சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும் கிரந்த ஒலிகள், எழுத்துகள் தேவைப்படுவோரைக் காட்டிலும் அவற்றின் தேவையின்றி வாழும் தமிழர் எண்ணிக்கை மிகக் கூடுதல். கிரந்தத்தை வலியுறுத்துவது தான் அவர்கள் மேலான உண்மையான திணிப்பு.\n**கிரந்த எழுத்துகளைப் பொது ஊடகங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு சிலர் முடிவு எடுத்த, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மரபு. கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல. கிரந்த எழுத்து அறிமுகத்தில் பிற மொழி, சமய, இனத்தினர் நலமே மிகுந்துள்ளதே தவிர தமிழ், தமிழர் நலம் காக்கப்பட்டதாகத் தெரியவில்லை.\n**அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோபுகள் மூலமே ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.\n**ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டும் இருப்பது கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு இலகுவாக இருப்பதாகவும் தமிழில் 247 எழுத்துகள் இருப்பது சிரமமாக இருப்பதால் அதைக் குறைத்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும��� சொல்பவர்கள் மேற்கொண்டும் கிரந்த எழுத்துகளுக்காக (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) 66 மேலதிக எழுத்துகளைக் கற்கச் செய்வது ஏன்\n**பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 3:19 PM\nஅன்புள்ள சுப.நற்குணன் அவர்களுக்கு வணக்கம். நான் ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னுடைய நண்பனின் மூலமாக உங்கள் திருத்தமிழ் அகப்பக்கத்தைக் கேள்விப்பட்டேன். என்னுடைய தமிழ் தாகத்தைத் தீர்த்துவைக்கும் நீர் ஊற்றாக உங்கள் அகப்பக்கம் விளங்குகிறது. தமிழைப் பற்றிய சிறப்பாக கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளீர்கள். பல நூல்களில் தேடி படிக்க வேண்டிய விஷயங்கள் உங்களுடைய அகப்பக்கத்தின் மூலம் எனக்குக் கிடைக்கிறது. சில கட்டுரைகளை நகல் எடுத்து என்னுடைய வகுப்பறைக் கற்றல் கற்பித்தலிலும் பயன்படுத்தி வருகின்றேன். இப்படி இணையத்தில் ஒரு அகப்பக்கத்தைத் திறக்கவேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் எனக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்குத் தாங்கள் ஏதேனும் உதவி செய்ய இயலுமா மேலும் மேலும் பற்பல பயனான கட்டுரைகளை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். இத்துடன் முடித்துக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி.\n-இலங்கேஷ்வரன், சுங்கை பட்டாணி, கெடா.\nதங்களை வரவேற்கிறேன். திருத்தமிழ் பற்றி தாங்கள் கூறியயுள்ள கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.\nஇனிமேல் 'F' தமிழ் எழுத்து\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2013/08/", "date_download": "2021-08-04T00:32:31Z", "digest": "sha1:SYBLNOWPKAPL2VBTMJEEMJZSPEABNJEA", "length": 56207, "nlines": 431, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: August 2013", "raw_content": "\nஎன்ன சாதித்தது.. தமிழ் இணைய மாநாடு\n12ஆம் தமிழ் இணைய மாநாடு இம்முறை மலேசியத் தலைநகர் கோலாலும்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது. ஆகத்து 15 - 18 வரையில் நடந்த இம்மாநாட்டிற்காகக் 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' என்னும் கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டிருந்தது. மலேசியாவிலிருந்தும் பன்னாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 1000 பேராளர்கள் இதில் கலந்துகொண்டனர்.\nகட்டுரைப் படைப்பு, கண்காட்சி, மக்கள் கூடம் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இம்மாநாடு, தமிழின் பெயரால் மலேசியாவில் நடைபெற்ற மற்றைய பற்பல மாநாடுகளைப் போல கூடினோம் களைந்தோம் என முடிந்து போனதா அல்லது காலத்திற்குத் தேவையான மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளதா அல்லது காலத்திற்குத் தேவையான மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளதா இதனைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.\nஅதற்கு முன்னர் இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளையும் முன்னெடுப்பு நடவடிக்கைகளையும் கண்ணோட்டமிடுவோம்.\n#1 சி.ம.இளந்தமிழ் இந்தப் 12ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக உத்தமம் அமைப்பினால் நியமிக்கப்பட்டார்.\n#2 சி.ம.இளந்தமிழ் தலைமையில் மலேசியாவில் மாநாட்டு வினைக்குழு அமைக்கப்பட்டது. மாநிலங்கள் தோறும் மாநிலத் தொடர்புக் குழு அமைக்கப்பட்டன.\n#3 மலேசியாவில் உள்ள 6 ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டு தகவல் அறிதிறன் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.\n#4 பொது இயங்களின் உதவியோடு நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மாநாடு தொடர்பான பரப்புரையும் விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பெற்றன.\n#5 மலேசியாவில் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாநாடு தொடர்பான விளக்கக் கையேடுகள், அறிக்கைகள் அனுப்பப்பட்டன. சில தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குத் தமிழ்க் கணினி, இணையம், கட்டற்ற மென்பொருள் தொடர்பான பயில்மனைகள் நடைபெற்றன.\n#6 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென அகப்பக்கம் உருவாக்கும் போட்டி, குறுஞ்செயலி போட்டி இளையோர்களுக்கும் முகநூல் பயனர்களுக்கும் சிறப்புப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.\n#7 வானொலி, தொலைக்காட்சி, இணையம், முகநூல், குறுஞ்செய்தி ���ுதலான ஊடகங்கள் வழியாக 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு தொடர்பான அறிவிப்புகள், செய்திகள், தகவல்கள் பரப்பப்பட்டன.\n#8 மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாட்டை நடத்துவதற்குரிய அரங்கங்கள், கண்காட்சிக் கூடம், தங்குமிடம், விடுதி, உணவு, மாநாட்டுப் பை, நினைவுப் பரிசு, நிகழ்ச்சி நிரல் ஆகிய அனைத்து ஏற்பாடுகளும் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டன.\nஇப்படியாக மேற்கொண்டு செய்யப்பட்ட பல்வேறு திட்டமிடல்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் சரியாக நடைபெற்றதால், 15.08.2013ஆம் நாள் இரவு மணி 7:30க்கு மலாயாப் பல்கலைக்கழகத்தின் பெர்டானா சிசுவா அரங்கத்தில் ஆயிரம் பேராளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு வெகு கோலாகலமாகத் தொடங்கியது.\n4 நாட்களாக நடைபெற்ற இம்மாநாடு என்ன செய்தது என்ன சாதித்தது என்பவை மிக முக்கியமான கேள்விகளாகும். பெருமாண்டமாக மாநாடுகளை நடத்திவிட்டுப் போவதென்பது எல்லாராலும் செய்யக்கூடியதே. ஆனால், விளைபயன்மிக்க மாநாட்டை நடத்துவதே இன்றைய காலத்திற்குத் தேவையானதும் செய்யத் தகுந்ததும் ஆகும்.\nஅப்படிப் பார்க்கையில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் பயனாக அல்லது விளைவாகக் கீழ்க்காணும் சிலவற்றைப் பட்டியலிடலாம்:-\n#1 மலேசியாவிலிருந்து 680 பேரும் அயலகத்திலிருந்து 150 பேரும் உட்பட ஏறக்குறைய 1000 பேராளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும், கட்டுரையாளர்களும் கலந்துகொண்ட மிகப்பெரும் மாநாடாக இது அமைந்திருந்தது.\n#2 மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கழகங்கள் ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய பத்தாயிரம் மாணவர்கள் பார்வையாளர்களாக வந்து கலந்துகொண்டு, தமிழ்க் கணிமை குறித்தும் தமிழில் தகவல் தொழில்நுட்பம் பற்றியும் விழிப்புணர்வு பெற்றனர்.\n#3 ஏறக்குறைய ஐந்து இலக்கம் (500,000) மலேசியத் தமிழர்களுக்குத் தமிழ்க் கணிமை - தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைத் தூண்டலுக்கு இம்மாநாடு வித்திட்டுள்ளது.\n#4 கணினி, இணைய, தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழ்மொழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது என்னும் உண்மையைப் பொதுமக்களுக்குக் குறிப்பாக, இளையோர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. இதன்வழியாகத் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய பார்வையையும் தேடலையு���் உண்டாக்கியிருக்கிறது.\n#5 கணினி, திறன்பேசி, தட்டை, திறன்கருவிகளின் இடைமுகத்தைத் தமிழுக்கு மாற்றிக்கொள்ளவும் தமிழில் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் விடுக்கவும், முகநூல், டுவீட்டரில் தமிழில் எழுதவும் கூடிய ஆர்வம் மேலோங்கி இருக்கின்றது.\n#6 பொதுவாகவே தமிழ் சார்ந்த மாநாடுகளில் பெரியவர்களும் மூத்தவர்களுமே வருகைதரும் சூழலில், இந்தத் தமிழ் இணைய மாநாட்டில் 60%-க்கும் மேல் இளையோர்களை ஈர்த்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.\n#7 அதிக அளவில் தமிழாசிரியர்களும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்துகொண்டிருப்பதால் அவர்களிடம் பயிலும் ஆயிரக்கணக்கிலான தமிழ் மாணவர்களுக்கு தமிழ்க் கணிமை தொடர்பான தகவலும் அறிவும் சென்று பரவுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.\n#8 அயலகத்தில் மட்டுமின்றி, மலேசியாவிலும் தகவல், தொழில்நுட்பம், கணினி, இணையம், கணிமை சார்ந்த துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிப் படைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு அடையாளம் காட்டி ஆர்வமூட்டியுள்ளது. இதன்வழி இத்துறைகள் தொடர்பான ஆய்வுப்பணிகளும் ஆக்கப்பணிகளும் நடைபெறுவதற்கு வலிகோலியுள்ளது.\n#9 தமிழ்த் தகவல் தொழில் நுட்பவியல், தமிழ்க் கணிமை, கையடக்கக் கருவி, இயற்கை மொழி ஆய்வு, தமிழ் மென்பொருள்கள், குறுஞ்செயலி, கணினி மொழியியல், கல்வி தொடர்பிலான ஏறக்குறைய 100 அரிய கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு ஆய்வடங்கள் ஒன்று ஆவணமாக்கப்பட்டுள்ளது.\n#10 இயற்கை மொழி ஆய்வியல் (Natural Language Processing [NLP] ) துறையில் தமிழ்க் கணிமைக்கு ஓர் இருக்கையை ஏற்படுத்தித் தர மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கியுள்ளதோடு, இதன் தொடர்பில் மலேசியப் பிரதமரிடம் பேசி இசைவுபெறுவதற்கு ஆவனசெய்யப்படுமென தெரிவித்துள்ளார். இதுவே இம்மாநாட்டின் மிக உச்சமான வெற்றியாகக் கருதலாம்.\n#11 இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு முக முக்கியமான மூன்று தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. அவையாவன:-\nதமிழ் தகவல் தொழில்நுட்பத்துக்கும் மொழியியலுக்குமான பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஒன்றை உத்தமம் தொடங்கும்.\nஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான மின் கல்வி இணையத் தளத்தை உத்தமம் தொடங்கும்.\nதமிழ்க் கணிமை ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஊடாடல் அறிவ��த்தளம் ஒன்றை உத்தமம் ஆரம்பிக்கும்.\nமுதலாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைத் தொடக்கிவைத்த மலேசியா, ஒரு மாமாங்கம் முடிந்து 12-ஆவது மாநாட்டை நடத்தும் வேளையில் தமிழ்க் கணிமையும் தமிழ்த் தகவல் தொழில் நுட்பமும் மிகப்பெரிய வளர்ச்சியையும் உச்சத்தையும் எட்டியுள்ளது என்பது மறுக்கவியலா உண்மையாகும். ஒவ்வொரு நொடியும் முன்னேறிக்கொண்டிருக்கும் மின்னுட்பவியல் உலகத்தில் நிலைபெறவும் வெற்றிபெறவும் கூடிய ஆற்றலும் நுட்பமும் தமிழுக்கு உண்டு என்பது மறைக்க முடியாத மெய்யாகும். தனித்தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பது தகவல் தொழில்நுட்ப உலகத்திலும் நிறுவப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nஎனினும், அடுத்துவரும் ஊழியில் தமிழ் நிலைத்து நிற்கவும் மற்றைய உலக மொழிகளுக்கு நிகராக தலையெடுத்து நிற்கவும் வேண்டுமானால், தமிழில் உருவாக்கம்பெறும் தகவல் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு உடனே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் அறிவாண்மை பெற்ற இனமாகத் தமிழினம் உருமாற்றம் பெறவேண்டும்.\nதகவல்தொழில்நுட்பம் வழி தமிழை முன்னெடுப்போம்\nநுண்மான் நுட்பப்புலத் தமிழராய் எழுவோம்\nபி.கு: 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் படங்கள், ஆய்வுக் கட்டுரைகள்\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 6:53 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- இணைய மாநாடு, தமிழ் இணையம், தமிழ் நுட்பம், தமிழ் மாநாடு\nதமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் படைத்த கட்டுரை\nகடந்த ஆகத்து 15 - 18 வரை, கோலாலும்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் நான் படைத்தளித்த கட்டுரை இது.\nதலைப்பு: தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலின் இணையத்தின் பயன்பாடும் பங்களிப்பும்.\nபி.கு:- இந்த நிகழ்ப்படத்தைப் பதிவுசெய்து யூடியுப்பில் பதிவேற்றி என்னை அசத்திய என் மகன் சுப.ந.சரணமுதனுக்கு நன்றி.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:11 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- இணைய மாநாடு, தமிழ் இணையம், தமிழ் ஊடகம், தமிழ் நுட்பம்\nமுத்து நெடுமாறன்: திறன் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்\nஉலகத் தமிழ் தகவல், தொழில் நுட்ப மன்றம் (‘உத்தமம்’) என்ற பெயரில் இயங்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய 12ஆம் மாநாடு ஆகத்து 15 - 18 வரையில் நடந்தது. கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் நட��பெற்ற இம்மாநாட்டில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதன்மைப் பொழிவாற்றும் முத்து நெடுமாறன்\nமாநாட்டின் தொடக்க விழாவில், சிறப்பு அங்கமாக உத்தமம் அமைப்பின் நிறுவநர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், முரசு மென்பொருள், மற்றும் செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு வழங்கினார்.\nஇந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளான ‘கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை’ குறித்து முத்து நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை பேராளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததோடு தமிழ்க் கணிமையின் வளர்ச்சியைக் கண்டு அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு இருந்தது.\nமுத்து நெடுமாறன் உரை பின்வருமாறு:-\n“இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருளே கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை. அதாவது தமிழ் கணிமை கையடக்கக் கருவிகளில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதைப் பற்றியும், அதன் அடுத்தகட்ட நிலை என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வது தான் இதன் முக்கிய நோக்கம்.”\n“தொழில்நுட்ப கருவிகளில் தமிழை எப்படி உள்ளிடுவது என்பது தான் எங்களின் முதல் முயற்சியாக இருந்தது. அதில் தற்போது வெற்றியும் அடைந்துள்ளோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது மிகவும் புகழ்பெற்று இருக்கும் பெரும்பாலான கருவிகளில் இயல்பாகவே தமிழை உள்ளிட முடியும் அது இன்னொரு வெற்றி.” என்று சொல்லி முடித்த பொழுது அரங்கம் அதிரும் வகையில் பேராளர்கள் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\n“எனினும், இது போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழை கட்டாயம் பயன்பாட்டில் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமிழைப் பயன்பாட்டில் வைக்கவில்லை என்றாலும் அவர்களது விற்பனை எண்ணிக்கை அதிகமாகத் தான் இருக்கும். தமிழ் பயன்பாடு அதிகம் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிய வந்தால் மட்டுமே அந்த நிறுவனங்கள் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பார்கள். எனவே கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் பயன்பாட்டில் வைக்கும் தமிழ் எழுத்துக்களின் தரமும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.\nசெல்லினம் புதிய பதிப்பைப் பற்றி விளக்குகிறார் முத்து நெடுமாறன்.\nஅவருடன் செம்மல் மணவை முஸ்தப்பா, சுப.நற்குணன், இராணி, செண்பகவள்ளி\nதமிழ் அறிந்தவர்களும் தமிழைக் கற்றவர்களும் கையடக்கக் கருவிகள், திறன்பேசிகள், திறன்கருவிகள், ஆண்டிரோய்டு கருவிகள் ஆகியவற்றில் தமிழை அதிகமாகப் பயன்படுத்தும் காலம் விரைவில் வரவேண்டும். இன்றையச் சூழலில் திறன்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவது மிக இயல்பாகிவிட்டது. மேலும் தமிழ் இணையத்தளங்களை வாசிக்க முடியும். அதுமட்டுமல்லாது புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைத் தரவிறக்கம் செய்து வாசிக்க இயலும். இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில் ஒரு செய்தியில் அல்லது நூலில் குறிப்பிட்ட ஒரு சொல்லையோ அல்லது ஒரு தகவலையோ நொடிப்பொழுதில் தேடிவிடலாம்; அதனை நண்பர்களுடன் உடனடியாகப் பகிர்ந்துகொள்ளலாம். தொடர்பாளர் பெயர்களைத் தமிழிலேயே பதிவு செய்யலாம். அழைப்புகள் வரும் பொழுது அழைப்பாளர் பெயர் தமிழிலேயே வெளித்தோன்றும். பாடல் பட்டியல்களைத் தமிழிலேயே பதிவு செய்துகொள்ள முடியும் என்றெல்லாம் முத்துநெடுமாறன் ஒவ்வொன்றையும் செய்முறையோடு விளக்கிக் காட்டியபொழுது, தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து பெருமிதம் அடையாமல் இருக்க முடியவில்லை. பேராளர்களின் கரவொலியும் ஆரவாரமும் இதனை உறுதிபடுத்துவதாய் அமைந்தன.\nமேலும், தற்போது உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தமிழ் உள்ளீட்டு செயலியான செல்லினம் மென்பொருளின் அடுத்த கட்ட நிலை குறித்தும் முத்து நெடுமாறன் அவர்கள் விளக்கமளித்தார். இனி வரவிருக்கும் முரசு மற்றும் செல்லினம் புதிய பதிப்புகள் மேலும் பல புதுமைகளோடு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.\nஅடுத்து, மாநாட்டின் இறுதி நாளில் முத்து நெடுமாறனின் சிறப்புரை ஒன்றும் இடம்பெற்றது. இதில், தென்கிழக்காசிய மற்றும் இந்திய எழுத்துருக்களிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி விரிவாகப் பேசினார். கணினிக்கு ஒரு மொழியைக் கற்றுக்கொடுப்பதில் உள்ள நெளிவுசுழிவுகளைப் பற்றி எடுத்துரைத்தார். கணினியில் தமிழ் மொழி எந்த அளவுக்குச் சிறப்பாக இயங்க முடியும் அதனை வளர்ச்சிகள் எவ்வாறு இருக்கின்றன முதலான செய்திகளைக் கூறுனார். அவையோர் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு அவருடைய விளக்கங்கள் அமைந்திருந்தன.\nசுப.நற்குணன், முத்து நெடுமாறன், செல்வன் சுப.ந.சரணமுதன்\nகணினி, இணையம், தகவல் தொழில்நுட்பம், திறன்கருவி (Smart Device) , தட்டை (Tablet) ஆகியவற்றில் தமிழ்மொழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்கிறது; வியக்கத்தகு உயர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை இந்த இணைய மாநாடு வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. தமிழின் இந்த வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பங்காற்றிய பற்பலரில் நம் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது - முகாமையானது என்றால் மிகையன்று.\nமுத்து மலேசியத் தமிழர்களின் சொத்து\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:26 AM 0 மறுமொழி\nஇடுகை வகை:- இணைய மாநாடு, தமிழ் இணையம், தமிழ் ஊடகம், தமிழ் நுட்பம்\n12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு * கோலாலம்பூர், மலேசியா\nஉத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பு, 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கோலாலும்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளது. இம்மாநாடு கடந்த ஆகத்து 15 - 18 வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' எனும் கருப்பொருளுடன் நடந்த இம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 680 பேராளர்களும் அயலக நாடுகளைச் சேர்ந்த 150 பேராளர்களும் கலந்து சிறப்பித்தனர். இதுவரையில் நடந்த தமிழ் இணைய மாநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக நடந்த மாநாடாக இது கருதப்படுகிறது.\nமாநாட்டின் தொடக்கவிழா 15.08.2013 வியாழன் இரவு 8:00 மணிக்குத் தொடங்கியது. மலேசியத் தகவல், பல்லூடக அமைச்சர் மாண்புமிகு சபரி சிக் மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.\nமாநாட்டில் பேசிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சி.ம.இளந்தமிழ்,\"இனிவரும் எதிர்காலம் எந்திரமயமாக இருக்கும். முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பமே எங்கும் எதிலும் அட்சி செய்யப் போகின்றது. வீட்டுக் வீடு எந்திர மனிதன் இருக்கப் போகின்றான். அந்த இயந்திய மனிதன் தமிழ் பேசவேண்டும் என்றால், இப்பொழுதே அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். மேலும், தமிழ்க் கணினி பயன்பாட்டைத் தமிழ் மக்கள் அதிகப்படுத்த வேண்டும். தமிழ் தகவல் தொழில் நுட்பத்தைத் உலகத்தரப்படுத்த வேன்டும். பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து தமிழுக்கான முன்னெடுப்புகளை முனைந்து செய்தல் வேண்டும். இந்த மாநாட்டின்வழி உத்தமம் அமைப்பு எதிர்காலத் தமி��ுக்கு ஆக்கமான பணிகளையும் திட்டங்களையும் பற்றி சிந்திக்கும் மாநாடாக நடைபெறுகிறது\" எனத் தெரிவித்தார்.\nமலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டான்ஶ்ரீ கவுத் பின் சேசுமான், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் சிறப்புரை ஆற்றினர்.\nஇவர்களை அடுத்து, முரசு அஞ்சல் நிறுவநர் முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு நிகழ்த்தினார். இந்த முதன்மைப் பொழிவு அவையோர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்ததோடு, கணினி இணைய உலகில் தமிழ்மொழியின் வளர்ச்சி அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.\n\"கணினி, மடிக்கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழ்மொழி இன்று மிக எளிதாகவும் இயல்பாகவும் இயங்கும் நிலைமை உருவாகிவிட்டது. இன்று மிகப்பரவலாகிவரும் தட்டைகள் (Tablets), திறன்பேசிகள் (Smart Phones), கைக் கருவிகள் (Mobile Devices), குறுஞ்செயலிகள் (Apps) ஆகியவற்றிலும் தமிழ் வளர்ச்சிகண்டுள்ளது. ஆங்கிலம் போலவே தமிழையும் மிக எளிதாகப் பயன்படுத்தும் நிலைமை உருவாகிவிட்டது. ஆண்டிரோய்டு, விண்டோசு தளங்களிலும் தமிழைப் படித்தலும் எழுதுதலும் பெருகிவருகின்றன. தமிழின் வளர்ச்சி மேலும் விரவாக நடைபெற தமிழ் மக்கள் தமிழ்க் கணிமையைப் பயன்படுத்துபவர்களாக மாற வேண்டும். தமிழ்க் கற்றவர்கள் தமிழ்க் கணிமை பயனர்களாக மாற வேண்டும். அதோடு, தரமான பயனர்களாகவும் தரமிக்க கைக்கருவிகளைப் பயன்படுத்த முன்வரவேண்டும்.\" என்றார் முத்து நெடுமாறன்.\nகைக்கருவிகளில் தமிழ்க் கணிமை, தமிழ்க் குறுஞ்செயலிகள், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல், தமிழ்க் கணினிச் சொல்லாக்கம், கணினிக்குத் தமிழ் இலக்கண அறிவூட்டல், தமிழ் இணைய வளர்ச்சி, தமிழ்ச் சொல்திருத்தி, இயந்திர மொழி மாற்றம், இயன்மொழிப் பகுப்பாய்வுப் பிழைதிருத்தி, கணினி இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் முதலான துறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் பத்ரி சேசாத்திரி பொறுப்பில் ஆய்வடங்கலாக வெளியிடப்பட்டது.\nமாநாட்டையொட்டி கண்காட்சியும் மக்கள் கூடம் எனும் தமிழ்க் கணிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 10,000க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களும் இளையோர்களும் பொதுமக்களும் வந்திரு��்து கலந்து பயன்பெற்றனர்.\nமொத்தத்தில், இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியத் தமிழ் மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையேயும் இளையோர்கள் மத்தியிலும் தமிழ்க் கணிமை மீது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:43 AM 0 மறுமொழி\nஇடுகை வகை:- இணைய மாநாடு, தமிழ் இணையம், தமிழ் நுட்பம், தமிழ் மாநாடு\nஎன்ன சாதித்தது.. தமிழ் இணைய மாநாடு\nதமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் படைத்த கட்டுரை\nமுத்து நெடுமாறன்: திறன் கருவிகளில் தமிழின் பயன்பாட...\n12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு * கோலாலம்பூர், மலேசியா\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/?add-to-cart=976", "date_download": "2021-08-03T22:38:29Z", "digest": "sha1:RV7X2IWK5TNI7UJOD7TWXKSFBVIH5OL6", "length": 7606, "nlines": 93, "source_domain": "uyirmmaibooks.com", "title": "டாக்டர் ஜி. ராமானுஜத்தின் இரு புதிய நூல்கள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / டாக்டர் ஜி. ராமானுஜத்தின் இரு புதிய நூல்கள்\nView cart “பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்” has been added to your cart.\nடாக்டர் ஜி. ராமானுஜத்தின் இரு புதிய நூல்கள்\nடாக்டர் ஜி. ராமானுஜத்தின் இரு புதிய நூல்கள் quantity\nCategory: கட்டுரைகள் Tags: இசை, இசைபட வாழ்தல், இளையராஜா, எப்பவுமே ராஜா, டாக்டர் ஜி. ராமானுஜம், திரைப்படப் பாடல்கள்\nதிரைப்படப் பாடல்கள் நமது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சங்க காலத்திலிருந்து நீண்ட நெடிய இசை மரபும் மிகச்சிறந்த இசை ரசனையையும் திறமைகளையும் உடைய நம் மண்ணில் அதன் நீட்சியாக அமைந்துள்ளன திரைப்பாடல்கள். பல்லாயிரக்கணக்கான பாடல்களை ரசிக்கின்றோம். ஆயினும் அந்த திரைப்பாடல்களில் இருக்கும் இசை நுட்பங்களைப் பலர் அறிந்து கொள்வதில்லை. குறிப்பாக நமது செவ்வியல் இசையின் கூறுகளான ராகம் தாளம் போன்றவை எப்படியெல்லாம் திரைப்பாடல்களில் அமைந்திருக்கின்றன என்பதை அலசுகின்றன ���ந்த நூல் . எளிய இசை ரசிகனுக்கும் இசை பற்றிய நுணுக்கங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை அளித்துத் திரைப்பாடல்களை மேலும் ரசிக்க உதவ வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். நாளிதழில் தொடராக வரும்போதே கவனத்தை வெகுவாக ஈர்த்தன இக்கட்டுரைகள்.\nஇசையால் நமக்கு இதமளிப்பவர் இளையராஜா. பொழுதுபோக்காக மட்டுமன்றி காதல், ஆறுதல், மன அமைதி, விரக்தி, சோகம், ஆன்மீக அனுபவம்,பரவசம் , கொண்டாட்டம்,கோபம் ,ஆவேசம் எனப் பல்வேறு உணர்வுகளுக்கும் மன நிலைகளுக்கும் காரணமாகவும் வடிகாலாகவும் அமைபவை அவரது பாடல்கள். அவரும் அவரது பாடல்களும் அவை நமக்குத் தந்தவைகளுக்காகவே பெரிதும் கொண்டாடப்படுகின்றன. அதையும் தாண்டி பிரமிக்க வைக்கும் இசை நுணுக்கங்களாலும் பல்வேறு இசைக் கூறுகளின் பிரமாதமான கலவைகளாலும் நிறைந்தவை அவரது பாடல்கள். மேற்கத்திய மற்றும் நம் நாட்டுச் செவ்வியல் இசை, நாட்டார் மரபிசை எனப் பல்வேறு இசைக் கூறுகளின் ஆகச்சிறந்த கலவை அவரது இசை. ஏன் அவர் இசைஞானி என்பதை அவரது புகழ்பெற்ற சில பாடல்களின் உதவியோடு விளக்கும் முயற்சி இது. அவரது பாடல்களின் நுட்பங்களைப் புரிந்து மேலும் ரசிக்கவும் கொண்டாடவும் உதவுவதே இந்நூலின் நோக்கம்.\nBe the first to review “டாக்டர் ஜி. ராமானுஜத்தின் இரு புதிய நூல்கள்” Cancel reply\nஒரு மனிதன் ஒரு Like ஒரு உலகம்\nவாங்க இங்கிலிஷ் பேசலாம் 1\nYou're viewing: டாக்டர் ஜி. ராமானுஜத்தின் இரு புதிய நூல்கள் ₹195.00 ₹156.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/06/10104327/Why-More-than-6-Thousand-Coronavirus-Deaths-Recorded.vpf", "date_download": "2021-08-03T23:39:49Z", "digest": "sha1:H5HQYWBHKLSJEH3PGDWSIOFI2EWEUCM4", "length": 15481, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why More than 6 Thousand Coronavirus Deaths Recorded in a single day in India Health Ministry Explained || இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவானது ஏன்? - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nடோக்கியோ ஒலிம்பிக்: ஆடவர் ஆக்கி போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவானது ஏன்\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவானது ஏன் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவாகியுள்ளது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு மேலும் 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. நாட்டில் இதுவரை பதிவான உச்சபட்ச ஒருநாள் கொரோனா உயிரிழப்பு இதுவாகும்.\nஆனால், 6 ஆயிரத்து 148 உயிரிழப்புகளும் கடந்த 24 மணிநேரத்தில் நடந்தவை இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nநாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், பீகாரில் கொரோனா உயிரிழப்பு மறுகணக்கீடு செய்யப்பட்டு கூடுதலாக 3 ஆயிரத்து 951 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 6 ஆயிரத்து 148 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபீகார் மாநிலத்தில் கொரோனா பரவத்தொடங்கியது முதல் பல வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் முழுமையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருந்துவந்தது.\nஇது தொடர்பாக மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்து அதிகாரப்பூர்வ தகவலில் பதிவு செய்யப்படாமல் இருந்த எண்ணிக்கை தொடர்பாக பீகார் சுகாதாரத்துறை அமைச்சகம் மறுகணக்கீடு செய்தது. அந்த மறுகணக்கீட்டில் 3 ஆயிரத்து 951 உயிரிழப்புகள் மாநில சுகாதாரத்துறையின் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.\nஇதனையடுத்து, கணக்கில் காட்டப்படாத அந்த உயிரிழப்புகள் மறுகணக்கீட்டின் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பீகாரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500-ல் இருந்து 9 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த தகவல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த உயிரிழப்புகளும் நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்டது.\nஇதனால், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 2,197 உயிரிழப்புகளுடன் பீகார் அளித்த 3,951 உயிரிழப்பு எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇதன் மொத்த எண்ணிக்கையாக கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 148 பேர் (2,197 + 3,951) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\n1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.\n2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.\n3. புதிதாக 141 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3 போ் தொற்றுக்கு பலியாகினா்.\n4. இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று\nஇங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழ்நாட்டில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வு\n2. உத்தரகாண்டில் 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி\n3. மத்திய பிரதேசம்: சமோசாவால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம்\n4. மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமான 1,450 ஏக்கர் நிலத்தை யாரும் உரிமை கொண்டாட கூடாது: சுப்ரீம் கோர்ட்டு\n5. யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - பிரதமர் மோடி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_531.html", "date_download": "2021-08-03T23:59:27Z", "digest": "sha1:XMCP7FVDOQS2ANSJVQ6BTMFNFGV7PXIL", "length": 20326, "nlines": 121, "source_domain": "www.ilaingarindia.com", "title": "விரைவில் புதிய குடியேற்றத் தடை சட்டம்': அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / HLine / விரைவில் புதிய குடியேற்றத் தடை சட்டம்': அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.\nவிரைவில் புதிய குடியேற்றத் தடை சட்டம்': அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.\nவெளிநாடுகளிலிருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.\nமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்குத் தாற்காலிகத் தடை விதித்து டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து, அதிபரின் உத்தரவுக்கு மாகாண முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அந்த இடைக்காலத் தடை உத்தரவை விலக்க வேண்டும் என்று அமெரிக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.\nஇந்த நிலையில், குடியேற்றத் தடை தொடர்பாக புதிய சட்டத்தை விரைவில் இயற்றப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nதலைநகர் வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:\nஏற்கெனவே வெளியான ஆணை மீது நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது அது நீதிமன்றம் எடுத்த தவறான முடிவாகும். அதனைக் கருத்தில் கொண்டு, குடியேற்றம் தொடர்பாக மேலும் கடுமையான புதிய சட்டத்தை விரைவில் அறிவிப்பேன்.\nகுடியேற்றம் தொடர்பாக அரசு எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவில் தொடர்ந்து உறுதியாக இருப்போம். நமது நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் முன்னிட்டு விரிவான புதிய குடியேற்ற சட்டம் இயற்றப்படும்.\nநாட்டின் மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் வரைவு சட்டத்தை இயற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த நடவடிக்கை விரைவிலேயே நிறைவடையும் என்று கருதுகிறேன்.\nநாட்டின் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, நீதிமன்றத்தின் முடிவு மிகவும் மோசமானது.\nமீண்டும் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாத வகையில் புதிய சட்டம் அமையும் என்றார் அவர். குடியேற்றக் கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டம் அடுத்த வாரமே வெளியாகலாம் என்று கூறப்படுக���றது.\nஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 90 நாள்கள் தடை விதித்து அதிபர் டிரம்ப் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.\nமேலும், அந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு 120 நாள்களும், சிரியா நாட்டு அகதிகளுக்கு மட்டும் காலவரையறையின்றியும் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டது.\nஇது உலகெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அமெரிக்காவில் இதை எதிர்த்து பல்வேறு மாகாண அரசுகள், நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்ததையடுத்து, அதிபர் உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதிக்கப்பட்டது.\nமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் வர தாற்காலிமாகத் தடை விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற ஆணைக்கு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடைக்கு எதிராக அரசு அளித்திருந்த மேல் முறையீட்டு மனுவைத் திரும்பப் பெறுவதாக சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்தது.\nதடைக்கு எதிரான அரசின் முறையீட்டை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.\nஇந்நிலையில், முறையீட்டைத் திரும்பப் பெறுவதாக அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.\nதொடர்ந்து வழக்கு நடத்துவதைவிடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்ய அதிபர் திட்டமிட்டுள்ளார். விரைவில் புதிய உத்தரவை அதிபர் வெளியிடுவார். இடைக்கால உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்த தவறான கவலைகளைக் கருத்தில் கொண்டு புதிய மாற்று சட்டம் இயற்றப்படும் என்று அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.\n\"ரஷியாவுடன் ரகசியத் தொடர்பு: ஊடகங்கள் பொய் பிரசாரம்'\nரஷியாவுடன் நல்லுறவு நிலவுவதையே அமெரிக்கா விரும்புகிறது; ஆனால் எனக்கு அந்நாட்டுடன் ரகசியத் தொடர்பு இருக்கிறது என்று ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்கின்றன என்று டிரம்ப் தெரிவித்தார்.\nவாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷிய உறவு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:\nரஷியாவுடன் சுமுகமான உறவு இருப்பதையே நான் விரும்புகிறேன். அமெரிக்கா - ரஷியா இடையே நல்லுறவு நிலவ வேண்டும். இரு நாடுகளுமே அணு ஆயுதத் திறன் கொண்ட வல்லரசுகள். எனவே நல்லுறவு இருப்பது உலக நாடுகளுக்கே நன்மை பயக்கும் என்றார்.\nரஷிய அதிபர் புதின் உங்கள் மன உறுதியை சோதிக்கிறாரா என்று டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்: \"நான் அப்படி நினைக்கவில்லை. என்னுடன் எளிதாக உடன்படிக்கை ஏற்படுத்திவிட முடியும் என்று புதின் கருதவில்லை என்று நினைக்கிறேன்.\nஅமெரிக்கா - ரஷியா இடையே சுலபமாக உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டால் அது அரசியல்வாதி என்கிற முறையில் ஒருவருடைய தோல்வியாகச் சிலர் கருத இடமிருக்கிறது. ஆனால் வலுவான அணு சக்தி நாடுகள் என்ற முறையில் நல்லுறவு நிலவுவது அவசியம்.\nஊடகங்களில் வரும் தவறான பிரசாரத்தால் இரு நாடுகள் இடையே உடன்படிக்கை ஏற்படாமல் போகிறது. எனக்கு ரஷியாவுடன் ரகசியத் தொடர்பு உள்ளது என்ற பொய் செய்தி திரும்பத் திரும்ப வெளியாகிறது. அங்கு யாருடனும் எனக்குத் தொடர்பில்லை. அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்ற பிறகு மீண்டும் ஒரு முறை தொலைபேசியில் அவர் அழைத்து வாழ்த்தியபோது அவருடன் பேசினேன்' என்றார் டிரம்ப்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்�� வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/world-boat-home-coming.html", "date_download": "2021-08-03T22:58:38Z", "digest": "sha1:FAGEDKXOFCZ3H4NCXEILVABSRVHDYP5S", "length": 9741, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மூன்றாண்டு கடல் பயணத்தை முடித்து வீடு திரும்பிய குழுவினர். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / மூன்றாண்டு கடல் பயணத்தை முடித்து வீடு திரும்பிய குழுவினர்.\nமூன்றாண்டு கடல் பயணத்தை முடித்து வீடு திரும்பிய குழுவினர்.\nமூன்றாண்டுகளாக உலகை படகில் சுற்றி வந்த குழுவினர் ஹவாய் திரும்பியபோது, அவர்களை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்றனர். அங்கே மாலோஸ் என்ற ஹவாய் மொழியின் உற்சாக முழக்கம் கடலின் ஆரவாரத்தை விஞ்சும் வகையில் அமைந்திருந்தது.\nநட்சத்திரங்கள், கடல் அலைகள், மற்றும் பறவைகளை மட்டுமே நம்பி தொடர்ந்த இந்தப் பயணத்தில் ஆரம்பகால போலிநேசியர்கள் மேற்கொண்ட கடல்பயணங்களைப் போல் இயற்கையை மட்டும் நம்பிய நிலையே இருந்ததாக படகில் சுற்றிய வ��ரர்கள் தெரிவித்தனர். இந்த மூன்றாண்டுகளில் பனாமா, பிரேசில், ஆஸ்திரேலியா, பாலி, தென் ஆப்பிரிக்கா, மொரீஷஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர்கள் பயணித்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந��தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/school%20reopen?page=1", "date_download": "2021-08-03T23:51:34Z", "digest": "sha1:5NXG25AMP5KSBYNFQEJZF4N32NSRFLHR", "length": 3075, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | school reopen", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nபள்ளிகள் திறப்பு: ஆன்லைன் கல்வி ...\n‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக\n2ஆம் நிலை காவலருக்கான தேர்வில் திருநங்கை ரிஹானா வெற்றி\nஓடிடி தளங்களில் சமகால மலையாள சினிமா ஆதிக்கம் செலுத்துவது எப்படி - ஒரு சிறப்புப் பார்வை\nசென்னை ஆற்றங்கரையோர குடியிருப்புகள் அகற்றம்: உண்மை நிலை என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/sundar-c-to-team-up-with-jai-again/", "date_download": "2021-08-04T00:20:00Z", "digest": "sha1:VMGLUY4DXU2F3IYH72OMCSVPMFVTCR3T", "length": 7367, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் ஜெய்யுடன் கூட்டணி அமைக்கும் சுந்தர் சி? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமீண்டும் ஜெய்யுடன் கூட்டணி அமைக்கும் சுந்தர் சி\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.\nஇதையடுத்து இவர் தயாரித்த படம் ‘நாங்க ரொம்ப பிஸி’. சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி இப்படத்தை இயக்கினார். இவர் ஏற்கனவே வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.\nஇந்நிலையில், சுந்தர் சி அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தையும் பத்ரி தான் இயக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சுந்தர் சி, ஜெய் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கலகலப்பு 2 படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.\nவலிமை அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்பு- இரண்டு பேர் உயிரிழப்பு\nஉலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/aumsa_23.html", "date_download": "2021-08-04T00:25:29Z", "digest": "sha1:IKYW4FSJ6ZV2J7UIZUB5FUBQB73PTH37", "length": 12262, "nlines": 47, "source_domain": "www.yazhnews.com", "title": "பகிடிவதையற்ற பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்புவோம்! பகிடிவதை தொடர்பில் AUMSA வின் நிலைப்பாடு! -பஸ்லுல் பாரிஸா", "raw_content": "\n பகிடிவதை தொடர்பில் AUMSA வின் நிலைப்பாடு\nபகிடிவதை (Ragging) என்பது பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் புதிதாக உள்வாங்கப்படும் மாணவர்களை பழைய மாணவர்கள் அத்துமீறி செயற்பட்டு பல்வேறு செயற்பாடுகளை நிறைவேற்றும் படி வற்புறுத்துவதாகும். இப்பகிடிவதையானது பேச்சு ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் மேல் வகுப்பு மாணவர்களால் கீழ் நிலை மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றது.\nஆரம்ப காலத்தில் புதியவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டபோதும் காலப்போக்கில் இது வன்முறைச் செயற்பாடுகளுக்கு வித்திட்டது‌. பொதுவாக இப் பகிடிவதைக்காலம் ஆறு மாதம் தொடக்கம் ஒர�� வருடம் வரை நீடிக்கின்றது. இக் காலத்தில் மேனிலை மாணவர்கள் புதுமுக மாணவர்களை பல்வேறு வரையறைகளை விதித்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பதை அவதானிக்கலாம். இக் காலகட்டத்தில் விதிக்கப்படும் அதீத கட்டுப்பாடுகள் மாணவர்களின் மனநிலையை பாதிப்படையச் செய்கின்றது.\nமாணவர்களை நல்வழிப்படுத்த மேற்கொள்ளப்படும் வரையறைகளை தவிர்த்து மாணவர்களின் மனநிலையை பாதிப்படையச் செய்யும் நிலைக்கு மேல்நிலை மாணவர்களால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளும் வன்முறைச் செயற்பாடுகளும் பகிடிவதைக்குள் அடங்குகின்றன.\nஇவ்வாறான அடக்கு முறைகளால் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை இடைநடுவே நிறுத்த முயற்சிப்பதுடன் தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்ளவும் முனைகின்றனர்.\nபகிடிவதையின் கோரத்தின் காரணமாக 2011 இல் உருகுனைப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் முடக்க நோய்க்கு உட்பட்டார். அத்தோடு 2015 ஆண்டு இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியான அமாலி சதுரிக்கா தற்கொலை செய்து கொண்டார். மேலும் 1997ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் மாணவரான செல்வ விநாயகம் வரப்பிரகாசு கடுமையான பகிடிவதை காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\nமேற்படி நிகழ்வுகள் பகிடிவதையினால் ஏற்பட்ட ஒரு சில துக்ககரமான சம்பவங்களாகும். இந்நிலை நீக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்கவும் மாணவர் ஒன்றியமும் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டும் கண்டனங்களை தெரிவித்தும் பகிடிவதை ஒழிப்புக்கான கோஷங்களை வெளியிட்டு வருகின்றன.\nபகிடிவதை மேற்கொண்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதித்தும் பல்கலைக்கழத்திலிருந்து முற்றாக இடைநிறுத்தியும் தண்டப்பணம் அறவிட்டும் பகிடிவதைக்கான எதிர்ப்பை வெளிக்காடாடிய போதும் இன்றும் பகிடிவதை தொடர்ந்து கொண்டிருப்பது கவலையான விடயமாகும்.\nஇப்பகிடிவதையை எதிர்ப்பதற்கான அறிக்கைகளை அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பானது (AUMSA)‌ வெளியிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பானது 2019.03.31 அன்று பகிடிவதை தொடர்பான நினைவூட்டல் அறிக்கையொன்றை வெளியிட்டது.\nஇவ் அறிக்கையின் படி பல்கலைக்கழ�� முஸ்லிம் மஜ்லிஸ்களை ஒருங்கிணைத்து செயற்படும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பானது (AUMSA) பகிடிவதை தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளது. \"ஒரு சிரேஷ்ட மாணவர் கனிஷ்ட மாணவரை உடல் அல்லது உள ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக எந்த ஒரு விடயத்தை செய்தாலோ, ஒரு மாணவர் இன்னொரு மாணவரை வற்புறுத்தி ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என திணித்தாலோ, அந்த விடயங்களுக்கும் அப் பாதிப்பை ஏற்படுத்திய மாணவருக்கும் AUMSA ஆதரவாக இருக்காது என்றும், பாதிக்கப்பட்ட மாணவருக்கு AUMSA குரல் கொடுக்கும் என்றும் AUMSA நிறைவேற்று மற்றும் ஆலோசனை குழு கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.\"\nஇவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதன் நோக்கம் மாணவர்கள் அனைவரும் தமது உரிமையான கல்வி கற்கும் உரிமையை சுதந்திரமாக பெற வேண்டும் என்பதாகும். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் மேற்படி அறிக்கைகளுக்கு ஏற்று அதற்கான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும்.\nஆகவே பகிடிவதை செயற்பாடுகளை எம்மத்தியில் இருந்து நீக்கி சுமுகமான பல்கலைக்கழக சூழலை புதுமுக மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். இதுவே எமது மார்க்கத்திற்கும், நாம் இதுவரை பெற்ற கல்விக்கும், எம்மை உயர்த்தி விட்ட சமூகத்திற்கும் கொடுக்கும் உச்சபட்ச கௌரவம் என்பதை மனதிற் கொண்டு நாம் அனைவரும் செயற்படுவோமாக\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2021-08-03T23:20:25Z", "digest": "sha1:YMLKRXQZ2P3KIQ3LZXWHC3N2QX4C3QKW", "length": 7083, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய பெண்கள��� ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉபி தேர்தல் உண்மை நிலவரம் - தேர்தல் கவரேஜ்\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு\n* தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம் * டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள் * பெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்பு * விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று\nபொது செய்தி தமிழ்நாடு ‘நீட்’ பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, இலவச, ‘நீட்’ பயிற்சியை மீண்டும் துவங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாநில அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், 7.5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதனால், பல அரசு பள்ளி மாணவர்கள், எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த ஒதுக்கீட்டில் சேர உள்ள மாணவர் களுக்கு, இலவச நீட் பயிற்சி, அரசு சார்பில், ஆன்லைன் வழியாக வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் இந்த பயிற்சியை மேற்கொண்டு உள்ளனர்.\nபிளஸ் 2 தேர்வு மே, 5ல் நடக்க இருந்ததால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி, இரண்டு வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, பொது தேர்வு தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், வரும், 25ம் தேதி முதல், மீண்டும் இலவச நீட் பயிற்சியை துவங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/pandiyan/", "date_download": "2021-08-04T00:59:25Z", "digest": "sha1:RELJI2ZPOXA3VKNZVPXR6U5GFWXAH6PM", "length": 88710, "nlines": 356, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Pandiyan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.\nசங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.\nஅவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவ���கன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.\nஇந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.\nகி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nகிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.\nஇந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.\nஇப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா\nகி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.\nமார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.\nபலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.\nபூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.\nபிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.\nசூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.\nஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.\nசூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.\nசோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திர��நாட்டுச் சிறப்பு, பா. 10, 12).\nதமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.\nபிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.\nபருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.\nவரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.\n“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.\nஇக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.\nசீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.\nஇனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.\nசித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.\nகி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்��ிற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.\nஇந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.\nதை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு\nஇன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.\nகணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.\nபதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.\nசேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.\nசேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).\nகுறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.\nமாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.\nஇவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.\nநாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.\nகோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.\nஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.\nசித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.\nகாதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.\nமகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.\nஅதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.\nஇனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.\nஇதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.\nஅது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முத��ாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.\nமேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.\nதமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.\nஅவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்\nதமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.\nதொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா\nசங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.\nகுமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்துக் க���ண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.\nதமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.\nசிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.\nஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.\nசாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.\nபண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.\nஅரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொ��க்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.\nதமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.\nகிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.\nஎனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.\nதிருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.\n6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.\n1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\n1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.\nஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் ���ெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.\nஎனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.\nதமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.\nஇந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.\nஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.\nதமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.\n1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள��விக்கணைகளைத் தொடுத்தனர்.\nதமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.\n“”தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா” என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.\n“தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.\nதிருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.\nநான் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞன் இவ்வளவு சிறிய வயதிலேயே இறந்ததில் எனக்கு மிகவும் அதிர்ச்சி. பாண்டியன், சினிமா பற்றி ஒன்றுமே அறியாத ஓர் அப்பாவி. ஒரு கலைஞன் என்பதை விட பணிவான ஒரு நல்ல மனிதன்.\n“ஆண் பாவம்’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்தேன். நிழலில் ஏற்பட்ட அந்த உறவு நிஜத்திலும் எங்களுக்குள் தொடர்ந்தது. “ஆண் பாவம்’ படத்தில் முதலில் நான் நடிப்பதாக இல்லை. அந்த கேரக்டரில் நடிக்க இருந்தவர் கால்ஷீட் தர முடியாத சூழ்நிலைய���ல் இருந்ததால் நான் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அப்போது பாண்டியன் முன்னணி நடிகராக இருந்தார். நான் நடிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தால் அன்றைய சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆனால் பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டதோடு இன்னும் அதிக சீன்களில் நடிக்கலாமே என்றும் கூறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இயக்கிய “கை வந்த கலை’ படத்தில் கூட மீண்டும் பாண்டியன்-சீதா கூட்டணியை “ஆண் பாவம்’ தொடர்ச்சியாக நடிக்க வைத்தேன். அவரைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் சினிமாத்துறையில் மாட்டிக்கொண்ட ஒரு வெகுளி. அவருடைய குடும்பத்துக்கு என்னால் இயன்ற உதவியை எப்போதும் செய்வேன்.\n“மண் வாசனை’ படம் மூலம்தான் நாங்கள் இருவரும் தமிழில் அறிமுகமானோம். அப்போது எனக்குத் தமிழ் தெரியாது; அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் பாரதிராஜா சொன்னதை வைத்து எங்களுக்குள் ஏற்பட்ட புரிதலால் படத்தில் நடித்தோம்.\nஅதன்பிறகு “பொண்ணு பிடிச்சிருக்கு’, “புதுமைப் பெண்’ படங்களில் இணைந்து நடித்தோம். அந்தப் படங்கள் வெளிவந்து கிட்டத்தட்ட் 20 வருடங்கள் ஆனாலும், அவருடைய மறைவுச் செய்தி கேட்டபோது எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது.\nஎந்தச் சூழ்நிலையிலும் சிரித்துக்கொண்டே இருப்பார். அவருடைய குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.\n“திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் நடிக்கும்போதுதான் எனக்குப் பாண்டியனுடன் நல்ல அறிமுகம். இவர் எப்படி சினிமாவில் நீடிக்கிறார் என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவி. அவருடைய பேச்சில் மதுரை மண்வாசனை மணக்கும். மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்தி விடுவார். இதனால் பல பிரச்னைகளையும் சந்தித்தார்.\n“ஆண்களை நம்பாதே’ படத்தில் நானும் அவரும் இணைந்து நடித்தோம். அதன்பிறகு பல ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பின்போது சந்தித்துக்கொள்வோம்.\nமிகவும் பாசமாகப் பழகக்கூடியவர். சின்ன வயதிலேயே இறந்தது மிகவும் சங்கடமாக இருக்கிறது.\nஅதனால் நாம் வாழும்வரை நமது உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்பதைத்தான் பாண்டியனின் மரணம் குறித்து என்னால் சொல்லமுடியும்.\nவேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: நடிகர் பாண்டியன் கைது\nசென்னை, ஜன. 11: வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.35 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பாண்டியன் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.\n“மண்வாசனை’, “ஆண்பாவம்’, “கிழக்கு சீமையிலே’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் பாண்டியன். இவர், விருகம்பாக்கத்தில் உள்ள சாய்நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nஇவரது நண்பர் முருகேசன். திருவொற்றியூரைச் சேர்ந்த இவர், தனது சகோதரியின் மகனுக்கு காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் வேலை வாங்கித் தருவதற்காக, பாண்டியனிடம் ரூ.2.15 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பாண்டியன் வேலை வாங்கித் தரவில்லை.\nஇதைத்தொடர்ந்து பாண்டியன், ரூ.80 ஆயிரம் பணத்தை முருகேசனுக்கு திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில், முருகேசன் புதன்கிழமை காலையில் மீதிப் பணத்தை கேட்கச் சென்றுள்ளார்.\nஅப்போது, முருகேசனை மிரட்டிய பாண்டியன் அவரை அடித்து உதைத்துள்ளார்.\nஇதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில், முருகேசன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நடிகர் பாண்டியனை போலீஸôர் கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13033/", "date_download": "2021-08-04T01:10:35Z", "digest": "sha1:LXOQ42IFX7UKO4Y2JYIMTT75NE3YJ4TA", "length": 3064, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "மாற்றுத்திறனாளி குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெறும் | Inmathi", "raw_content": "\nமாற்றுத்திறனாளி குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெறும்\nForums › Inmathi › News › மாற்றுத்திறனாளி குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெறும்\nமாற்றுத்திறனாளி சிறுமி பாலியில் பலாத்கார வழக்கில், நீதிமன்ற விசாரணை ரகசியமாக நடைபெறும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக கடந்த வாரம் 300 பக்க குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில்,சிறுமி தொடர்பான பாலியல் வழக்கு என்பதால், மூடிய அறையில் விசாரணையை ரகசியமாக மேற்கொள்ள உள்ளதாக நீதிபதி கூறினார். மீண்டும் வரும் 25ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு விசாரிப்பதாக உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-08-03T23:59:56Z", "digest": "sha1:DQTRQVWSLBPFGWKIHAFPS2GWESTKZIPM", "length": 11629, "nlines": 197, "source_domain": "patrikai.com", "title": "பத்து | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசென்னை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் பத்து லட்சம் பேருக்கு பரிசோதனை\nசென்னை: சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமானதையடுத்து கடந்த மாதம் முதல் சென்னை மாநகராட்சியின்...\nஇன்னும் பத்து நாட்களில் முதல்வர் பொறுப்பேற்கிறார் சசிகலா\nநியூஸ்பாண்ட், வாட்ஸ்அப்பில் அனுப்பிய கட்டுரையின் தலைப்பைப் பார்த்துமே, அதிர்ச்சியாகி அவருக்கு போன் போட்டோம். எடுத்தவுடனேயே, “தலைப்பை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகிவிட்டீர்.. அதானே அதிமுக பொதுச்செயலாளராக ஜனவரி 2ம் தேதி சசிகலா பொறுப்பேற்பார் என்று அனைவரும் சொல்லிவந்த...\nமுதல்வருக்கு சித்த வைத்திய சிகிச்சை அளிக்க தயார் பத்தே நாட்களில் குணம் தெரியும் பத்தே நாட்களில் குணம் தெரியும்: சித்தர் கா. திருத்தணிகாசலம்\nஒரு மாதத்துக்கும் மேலாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில், சித்த மருத்துவர்கள் பலரும், “சித்தவைத்தியத்தில் சிகிச்சை பெற்றால் முதல்வர் விரைவில் நலம் பெறுவார். அவருக்கு...\nஆர்.எஸ்.எஸ். குறிவைத்த பத்து தலைவர்கள்\nநெட்டிசன்: Brijesh Kalappa அவர்களின் முகநூல் பதிவு: இந்த கார்டூன் 1945-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை உருவாக்கியவர் யார் தெரியுமா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகாரனான நாதுராம் கோட்சேதான். காந்தியை பத்து தலை ராவணன் போல காட்டியிருக்கிறது...\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnusrb-si-result-2020-released-www-tnusrbonline-org-005829.html", "date_download": "2021-08-03T23:11:21Z", "digest": "sha1:JKFBZMUR3QFB57BOW6FESGB7VDCQ42JM", "length": 12369, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "TNUSRB SI Exam Result 2020: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு! | TNUSRB SI Result 2020 Released www.tnusrbonline.org - Tamil Careerindia", "raw_content": "\n» TNUSRB SI Exam Result 2020: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNUSRB SI Exam Result 2020: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற துணை ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnusrbonline.org என்னும் இணையதளத்தின் வாயிலாக தங்களுக்கான தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.\nTNUSRB SI Exam Result 2020: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு TNUSRB தேர்வாணையத்தின் சார்பில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.\nஇத்தேர்வில், ஏற்கனவே காவல் துறையில் பணியாற்றி வரும் 17,561 பேரும், பொதுப்பிரிவில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 448 பேரும் இத்தேர்வில் பங்கேற்றனர்.\nஇந்நிலையில், தற்போது துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் TNUSRB SI Exam Result 2020 வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஸ்ஐ தேர்வு எழுதியவர்கள், தங்களுடைய தேர்வு முடிவுகளை tnusrbonline.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்டமாக உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வுத் துறையில் கொட்டிக்கி���க்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வு முகமையில் பணியாற்ற ஆசையா\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்பு\nTN Police SBCID 2020: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தமிழக காவல் துறையில் வேலை\nகாலியாக உள்ள 5 லட்சம் காவலர் பணியிடங்கள்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTNUSRB SI Hall Ticket 2019: உதவி ஆய்வாளர் தேர்விற்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வெளியீடு\nTNUSRB 2019: சீருடைப் பணியாளர் தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nTNUSRB Result 2019: இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\n10 hrs ago மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\n11 hrs ago Independence Day: பாரதியாருக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் யார் தெரியுமா\n14 hrs ago அட்ராசக்க ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியமா ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியமா\n14 hrs ago CBSE 10th Result 2021: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nNews தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: police tamilnadu exam admit card தமிழ்நாடு வேலை வாய்ப்பு அரசு வேலை நுழைவுச் சீட்டு\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை\nமாதம் ரூ.1.80 லட்சம் ஊதியம் அசத்தும் மத்திய அரசு வேலை அசத்தும் மத்திய அரசு வேலை\nரூ.1.23 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/06/12011243/Actor-Vishal-and-producer-RP-Chaudhary-summoned-to.vpf", "date_download": "2021-08-03T22:57:26Z", "digest": "sha1:IHC2ZDD5PWRDK7ELOGI3ZHQBPMY44WH5", "length": 15199, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Vishal and producer RP Chaudhary summoned to appear at police station || கடன் வாங்கியதில் பிரச்சினை நடிகர் விஷாலுக்கும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரிக்கும் சம்மன் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகடன் வாங்கியதில் பிரச்சினை நடிகர் விஷாலுக்கும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரிக்கும் சம்மன் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உத்தரவு + \"||\" + Actor Vishal and producer RP Chaudhary summoned to appear at police station\nகடன் வாங்கியதில் பிரச்சினை நடிகர் விஷாலுக்கும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரிக்கும் சம்மன் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உத்தரவு\nகடன் வாங்கிய பிரச்சினையில் நடிகர் விஷாலுக்கும், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரிக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக அந்த சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிரபல நடிகர் விஷால், பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி மீது சென்னை தியாகராயநகர் துணை கமிஷனரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரியிடம் சினிமா தயாரிப்புக்காக கடன் வாங்கி இருந்தேன். அந்தக் கடனை திருப்பிச் செலுத்திவிட்டேன். ஆனால் கடனுக்காக நான் கொடுத்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை ஆர்.பி.சவுத்திரி திருப்பித்தராமல் ஏமாற்றுகிறார். அவற்றை வாங்கித் தருமாறு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்கு பதில் அளித்த ஆர்.பி.சவுத்திரி, விஷால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்துவிட்டார். ஆனால் கடனுக்காக விஷாலிடம் வாங்கிய பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இயக்குனர் சிவகுமார் என்பவரிடம் கொடுத்துவைத்ததாகவும், அவர் இறந்துவிட்டதால், குறிப்பிட்ட ஆவணங்களை அவர் எங்கு வைத்திருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், ஆவணங்களைத் தேடிக் கண்டுபிடித்து கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்தார்.\nவிஷால் கொடுத்த புகார் மனு மீது கோடம்பாக்கம் போலீசார் விசாரணை ���ேற்கொண்டுள்ளனர். விஷாலுக்கும், ஆர்.பி.சவுத்திரிக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. அந்த சம்மனில், விசாரணைக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇருவரிடமும் விசாரணை நடத்திவிட்டு அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்\n1. சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான பாலியல் வழக்கை டிசம்பர் 20-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nபெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கை வருகிற டிசம்பர் 20-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் கோர்ட்டுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n2. பெரியபாளையம் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும்\nபெரியபாளையம் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.\n3. இன்று முதல் ஒரு வாரம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் கலெக்டர்களுக்கு இறையன்பு உத்தரவு\nமு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.\n4. சிறப்பு தேர்வு முடிவு வெளியிடும் வரை மாணவர் சேர்க்கைக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு\nசிறப்பு தேர்வு முடிவு வெளியிடும் வரை மாணவர் சேர்க்கைக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.\n5. தமிழகத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு புதிய உத்தரவு\nதமிழகத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு புதிய உத்தரவு.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.த���.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. ‘மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள்’ மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n2. சென்னையில் கஞ்சா கடத்தல்: வருமான வரி அதிகாரியின் கார் டிரைவருக்கு வலைவீச்சு பெண் உள்பட 2 பேர் கைது\n3. நூற்றாண்டு விழா கோலாகலம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டசபையில் கருணாநிதி உருவப்படம்\n4. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு\n5. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/3787", "date_download": "2021-08-04T01:01:09Z", "digest": "sha1:LW6C5EB3D2ZT4DHXJ6Q5QP74MFBJVCNZ", "length": 9873, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழீழத்தில் மாவீரர் நாள 2010", "raw_content": "\nதமிழீழத்தில் மாவீரர் நாள 2010\nநவம்பர் 27. தமிழீழ தேசத்தின் விடிவுக்காகவும், எதிர்கால சந்ததியின் வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினம் ஈகச் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் உயரிய நாள்;.\nஎமது தாயகமண் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கள் போடப்பட்டிருந்த நிலையிலும் மக்களால் எம் மண்ணின் மைந்தர்களுக்கு ஈகச் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.\nதாயகத்தை ஆக்கிரமித்து, மாவீரர் துயிலுமில்லங்களை உழுதெறிந்து உடைத்தாலும், எம் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள தாயக இலட்சியக் கனவையும், அக் கனவை நெஞ்சிலே சுமந்து உயிரீந்த மாவீரரின் நினைவையும் எவராலும் அழிக்கமுடியாது என்பதை பறைசாற்றி நிற்கிறது.\nகாணாமல் போனோரை கண்டறியும் குழு உறுப்பினர் 38 பேர் தடுத்து வைப்பு\nகாணாமல்ப்போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்ற காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் உறுப்பினர்கள் 38 பேரை அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிடாது சிறிலங்கா பொலிஸார் தடுத்துவைத்துள்ளதாக காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் இயக்குநர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் தற்போது நடைபெற்றுவரும் ஆர்ப்���ாட்டத்தில் கலந்துகொள்ளவிடாது தடுக்கும் வகையிலேயே இவர்கள் சிறிலங்கா பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ். தாதியர் பயிற்சி கல்லூரிக்கு முன்பாக மேற்படி 38 […]\nதமிழீழம் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nநேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு.\nநேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து […]\n\"ஆயுதங்களை காட்டிக்கொடுக்காதிர்கள்\" எல்லாளன் படை வேண்டுகோள்\nதமிழ் ஈழப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்த தகவல்களை இலங்கைப் படையினருக்கு காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று தமிழீழ எல்லாளன் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்: எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து […]\nதமிழர் தாயகத்தில் தமிழினத் தலைவனுக்கு பிறந்தநாள் விழா\nதாய்லாந்தில் தமிழீழ தேசிய மாவீரர்நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-08-04T00:34:01Z", "digest": "sha1:IHYLQISNK6HNX6DTJMPJO7GMOGUQJSLJ", "length": 5388, "nlines": 91, "source_domain": "www.tntj.net", "title": "பேர்ணாம்பட்டில் நடைபெற்ற இரத்த தான முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழை��்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இரத்த தான முகாம்பேர்ணாம்பட்டில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nபேர்ணாம்பட்டில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளையில் நேற்று (26-1-2010) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.\nஇதில் நகரின் காவல் துறை அதிகாரிகள் உட்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுனார். மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு இஸ்லாமிய பார்வையில் இரத்த தானம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.\nஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 122 நபர்கள் இரத்த தானம் செய்தனர். மும்முகாமில் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/cv-kumar/", "date_download": "2021-08-04T00:48:47Z", "digest": "sha1:BPKHCOQZ5X7BIJ4WQZZ4MPSCTPCOI6YF", "length": 13320, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "cv kumar Archives - New Tamil Cinema", "raw_content": "\nஒரு புளியம் பழத்துக்காக ஷுட்டிங்கையே நிறுத்திட்டாங்களா\n‘சத்தமில்லாம சாவணும்... செத்த பின்னாலும் வாழணும்’ இதற்கு என்ன வழி’ இதற்கு என்ன வழி ஒரு மனுஷன் ஆயிரம் வருஷத்துக்கு வாழ முடியுமா ஒரு மனுஷன் ஆயிரம் வருஷத்துக்கு வாழ முடியுமா அம்புலிமாமாவில் விழுந்து, காமிக்ஸ் கதைகளில் புரண்டு, ரத்தம் நரம்பு சதை மூளை எல்லாவற்றிலும் ‘யுனிக்’காக யோசிக்கும்…\nகண்ணே கண்ணை நம்பாதே என்று மூளைக்குள் மின்சாரம் பாய்ச்சுகிற காதல் கதை. அன்றாட செய்தித் தாள்களில் அலசப்பட்ட க்ரைம் லிஸ்ட்டுக்குள் வந்தாலும் கண்ணுக்குள் அகப்படாத நூதன திருட்டு சம்பவம்தான் இந்தப் படத்தின் பொக்கிஷ மூலை(ளை). அட கதை இப்படி…\nஎழுத்தாளர்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்ளும் சினிமாக்காரர்கள்\nஎழுத்துலகின் பொக்கிஷங்களில் சுஜாதாவும் பாலகுமாரனும் முக்கியமானவர்கள். சுஜாதா ஆத்மாவாகிவிட்டார். பாலகுமாரன் சாமியாராகிவிட்டார். இவர்களின் பாவத்தைக் கொட்டிக் கொண்டால், சாபம் எப்படி பலிக்கும் என்பதற்கு ஏற்கனவே சினிமாவில் சில உதாரணங்கள்…\n என் கதை ஜெயிக்கும்’ என்று ஒரு படைப்பாளி நம்புவதில் தவறேயில்லை. ஆனால் தனக்கு முகம் கொடுத்த நடிகரை விட்டு விட்டு இ���்னொருவர் பின்னால் போவதுதான் எந்த வகையில் சேர்த்தி என்று நினைக்க வைக்கிறது இந்த சம்பவம். ‘சூதுகவ்வும்’…\nஎந்த ஹீரோவிடமும் இல்லாத பழக்கம்… வியக்க வைக்கும் சித்தார்த்\n தமிழ்சினிமா அறியாத இந்த வார்த்தையை கன்னட சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பவன் குமார். ‘லுசியா’ என்ற கன்னட படத்தை சுமார் ஆயிரம் தயாரிப்பாளர்களின் உதவியுடன் அறுபது லட்ச ரூபாயில் எடுத்தவர் அவர். படம் தாறுமாறான ஹிட்\nஅவங்க ஐஸ் பக்கெட்னா நாங்க ரைஸ் பக்கெட் நடிகைகளை கேலி செய்த ஆடியோ விழா\nஊரெல்லாம் ஐஸ் பக்கெட் பற்றிய பேச்சுதான். குளிர குளிர ஐஸ் தண்ணீரை பக்கெட்டில் பிடித்து தலையில் கொட்டுவதுதான் இந்த விளையாட்டு. இப்படி ஜில் ஜிலீர் நடிகைகளின் தலையில் கொட்டி, தமிழ்நாட்டு இளைஞர்களின் மனசை கொல் கொலீர் ஆக்கிவருகிறார்கள் சிலர்.…\nஇனி சிவி.குமார் படங்களில் நடிப்பதில்லை… – அட்டக்கத்தி நந்திதா அதிரடி முடிவு……\nஒரு தயாரிப்பாளரின் படத்தில் ஒரே நடிகை திரும்ப திரும்ப நடித்தால், நாக்கு மேல பல்ல போடுதோ, இல்ல... சொல்லு மேல கல்ல போடுதோ விடாமல் கிசுகிசுப்பதுதான் ஊர் வழக்கம். தொடர்ந்து சி.வி.குமார் தயாரிக்கும் படங்களில் நடித்து வந்த அட்டக்கத்தி…\nகுதிரையை விட்டுவிட்டு கொம்பை பிடித்த இயக்குனர்\nநடிகை ஒருவரை தேடிப்பிடித்து தங்களது படத்தில் ஹீரோயினாக்குவதுதான் ‘குதிரை கொம்பு’ என்பார்கள் இயக்குனர்கள். ஒரு இயக்குனர் குதிரையை விட்டுவிட்டு கொம்பை பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார். சலோனியை பார்த்தால் அப்படிதான் தோன்றுகிறது. நீண்ட…\nஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் இறங்கி தேட ஆரம்பித்தால் ஒரு சம்பவம் மட்டுல்ல, நாடே வியக்குமளவுக்கு ஒரு ‘சக்சஸ்’-ம் கிடைக்கும் என்று நம்பியவர்களின் முண்டாசுக்கு ‘கிரீடம்’ என்று பெயர் சூட்டுவோமாக\nசிரிக்காத விஷ்ணு சிரிக்க வைப்பாரு… உத்தரவாதம் தரும் முண்டாசு டைரக்டர்\nஉலகத்திலேயே பெரிய கஷ்டம் காமெடி படம் எடுப்பதுதான். கிரேஸி மோகன்களையே சமயத்தில் கிடுக்கிப்பிடி போட்டு உட்கார வைத்துவிடும் இத்தகைய படங்கள். ஆனால் இதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, முகத்தில் சிரிப்பே தென்படாத நடிகரான விஷ்ணுவை வைத்து ஒரு…\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\nகதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்\nஅவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/11/blog-post_29.html", "date_download": "2021-08-04T00:54:51Z", "digest": "sha1:776S5EOCLUSQWJTRKQGNE7NLAASMH2CG", "length": 13450, "nlines": 24, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: வந்துட்டானுங்க ஆட்டிட்டு.......... தூ.....!", "raw_content": "\nநான் கோவையிலிருந்து சென்னை வந்த பிறகு இரண்டாம் முறையாக என்னை பிரமிக்கவைத்த மழை. கடந்த நான்கு நாட்களாக சென்னையின் முக்கால் வாசி மக்கள் தொகையை ஹவுஸ் அரெஸ்ட் செய்துவிட்ட மழை . ரோடெங்கும் வெள்ளம் முழங்காலுக்கும் மேலே. இன்னும் சில இடங்களில் கழுத்து வரைகூட வெள்ளம் சென்றதாக கேள்வி. அம்பத்தூரிலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா வரை படகு சவாரி செய்ய வல்ல நீர் வரத்து. எங்கும் மின்சாரம் இல்லை . அத்யாவசிய பொருட்கள் தட்டுப்பாடு. இன்னும் பல.\nமருந்துப்பொருட்கள் கிடைக்கவில்லை , மளிகைக்கடைகள் திறக்கவில்லை , பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை , டாஸ்மாக்கில் பீரும் ஜின்னும் ஆறாய் ஓடியது , பீர் லேகர்தான் கிடைத்தது . அனைத்து டாஸ்மாக்குகளும் கொட்டும் மழையிலும் இயங்கின . தமிழக அரசு வாழ்க . திமுக வாழ்க . தமிழகத்தில் எதற்கு தட்டுப்பாடு வந்தாலும் எம்குடிமகனின் தாகத்தை என்றும் தீர்க்கும் குடிமகன்கள் குடிகாத்த கோமகர் கலைஞர் வாழ்க வாழ்க .\nநேற்று கொட்டும் மழையிலும் டீ்ககடை திறந்து வைத்திருந்த ஒரு புண்ணியவானுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். மூன்று வேளை சோறு போட்ட தெய்வமல்லவா . முகப்பேர் போன்ற ஒரு ஊரில் அல்லது ஏரியில் வசிப்பதின் அருமை அங்கே குடியேறிய ஒரு வாரத்தில் முகத்தில் அறைந்ததது. ஏரியில் வீடு கட்ட அனுமதித்தவர்கள் வாழ்க . அங்கே குடியேறிய குடியேறும் நல்லவர்கள் வாழ்க.\nரோட்டில் குப்பை போடாத சென்னை குடிமகன்கள்(தமிழ் குடிமகன்கள் ) நம்மில் எத��துணை பேர் . பிளாஸ்டிக் பைகளை அப்படியே குப்பையில் கொட்டுவது , குப்பைத்தொட்டி இருந்தாலும் சாக்கடையில் திணிப்பது , இதைத்தானே நமது கலாச்சாரமாய் ஆண்டாண்டு காலமாய் நாமும் நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தந்து வந்திருக்கிறோம் . நமது சாக்கடைகளையே நம்மால் சரியாக காக்க இயலாத போது ... . பொது மக்கள் வாழ்க , ஏரியில் நிலம் கிடைத்தால் வாங்கிப்போட்டு குடியேறும் பொது ஜனம் வாழ்க வாழ்க .\nஒரு வெள்ளக்காடான ஒரு பகுதியில் ஒரு திராவிட உடன்பிறப்பு படை , அனைவருக்கும் பிரியாணி வழங்கியது . அதில் ஒரு பெரியம்மா தூ என்று துப்பி , வெள்ளத்த தடுக்க துப்பில்ல வந்துட்டானுக ஆட்டிட்டு என்று . நம் மக்களுக்கு ஒரு பிரச்சனை வந்து விட்டால் துப்புவதற்கு அரசியல்வாதிதான் முதலில் கிடைப்பான் . அரசியல்வாதியும் லேசுப்பட்டவன் அல்ல செய்வதெல்லாம் செய்து விட்டு(ஐ மீன் ஊழல்) வெள்ளம் புயல் என்றால் பிரியாணி பொட்டலத்துடன் வந்துவிடுவான் .\nஸ்டாலின்களும் பன்னீர் செல்வங்களும் இனி வெள்ளப்பகுதிகளில் முட்டிவரை ரப்பர் ஷூக்களை போட்டுக்கொண்டு பார்வையிட்டு வேட்டிசேலைகள் வழங்கலாம் . பாப்புலாரிட்டி பிரியாணி வாழ்க , கிழிந்து தொங்கும் வேட்டிசேலைகள் வாழ்க , கட்சியிடம் வாங்கிய நிவாரண நிதியில் பாதியை குடித்தழிக்கும் உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும் வாழ்க வாழ்க . (மூன்று நாட்களாக டாஸ்மாக்குகளில் நல்ல வருமானமாம் ஒரு டாஸ்மாக் நண்பரின் தகவல் ) . இவர்கள் பார்வையிடுவதால் ஒன்றும் ஆகி விடப்போவதில்லை . மடிபாக்கத்திற்கு ஸ்டாலின் வந்தால் அவரால் முழுமடிப்பாக்கத்தையும் பார்வையிட்டு அங்குள்ள (வெள்ளத்தால் வந்த ) பிரச்சனைகளை தீர்க்க இயலுமா , அப்படி முழுமடிப்பாக்கத்தையும் அவர் சுற்றிபார்க்க வருகிறார் என்றால் மற்ற பகுதிகளை யார் கவனிப்பது .\nஇனி நமது ஆளும் அரசு உடனடியாக பல நூறு கோடிகளை நிவாரண நிதியாக கேட்டுப்பெரும் . அப்பணத்திற்கு கணக்கு ஏற்கனவே காந்தி எழுதிச்சென்றுவிட்டாராமே . வாழ்க காந்தி , வாழ்க காந்திக்கணக்கு . அப்பணமும் மீண்டும் டாஸ்மாக்குகளின் மூலம் அரசையே சென்றடைவதையும் இனி காணலாம் .\nஇனியாவது அரசு விழித்துக்கொண்டு பாலங்கள் கட்டி அதில் தன் பெயரை பொறித்துக்கொள்ளும் உத்திகளை தவிர்த்து , தங்கள் பெயர்களை பொன்னெழுத்தில் பொறிக்க இயலாத , சரியான நீர்வடிகால்களையும் , ஏற்கனவே இருக்கிற நீர்நிலைகளை தூர்வாருவது போன்ற வேலைகளையும் , பாலங்கள் கட்டினாலும் அதிலிருந்து மழைக்காலங்களில் அங்கே தேங்கி நிற்கும் நீர் சரியான வழியில் வெளியேறுமாறு திட்டமிடலும் தான் இப்போது தேவை . உங்கள் பிரியாணி பொட்டலங்களும் வேட்டிசேலைகளும் அல்ல , அதைக்காட்டி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் தமிழனை பைத்தியக்காரனாய் இருப்பானோ தெரியவில்லை .\nபொதுமக்களும் எல்லாவற்றையும் அரசே முன்னின்று தனது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றில்லாமல் , தாமாக முன்வந்து இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும் . எந்த ஒரு அரசும் மக்களின் சரியான உதவியின்றி நல்லாட்சி அமைக்க இயலாது . நேற்று முகப்பேரில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது, சாக்கடை அடைப்பு , அதை சரி செய்து தர வேண்டும் என்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் . அந்த ஐம்பது பேர் நினைத்திருந்தால் அவர்களாகவே அப்பிரச்சனையை சரிசெய்திருக்க இயலும் , ஆனால் எல்லாவற்றிக்கும் அரசும் அரசுசார் துறைகளும் வரவேண்டுமென்றால் அது எத்தனை மூடத்தனம் . இன்று ஆங்காங்கே மழைநீர் சாக்கடைகளில் அடைத்துக்கொண்டு ரோட்டிற்குள் வர என்ன காரணம் , நாம் நேற்றுவரை குப்பையோடு குப்பையாக போட்ட மக்காத குப்பைகளின் மறுவடிவமல்லவா இது . இனியாவது விழித்துக்கொண்டு நாமும் மாறவேண்டும் . ஒவ்வொருவரும் .\nமூன்று நாட்களாக மழையால் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியிருந்தது , அதுவும் தனியாக , புதிதாக குடியேறிய வீடென்பதால் பக்கத்து வீடுகளிலும் யாரும் முகம் கொடுத்து பேசுவதில்லை (பேச்சிலர் பேய் ) . 60 மணிநேரத்தில் தோழர் லக்கியும் நண்பர் கென்னும் மட்டும்தான் எனக்கு சமயங்களில் அலைப்பேசி மூலம் துணையாக இருந்தனர் . அவர்களுக்கு மிக்க நன்றி .\nஇங்கே முன்னால் எழுதிய சில விடயங்கள் சுயபச்சாதாபத்தை உண்டாக்குவதாக சில நண்பர்கள் கூறுவதால் அவை நீக்கப்படுகின்றன . நன்றி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/404320.html", "date_download": "2021-08-03T23:10:53Z", "digest": "sha1:KOK7MKPHTSEODYZF2XNKFNG3EHZLLENZ", "length": 5629, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "ஹைக்கூ - ஹைக்கூ கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (31-Mar-21, 10:04 am)\nசேர்த்தது : செல்வமுத்து மன்னார்ராஜ்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2021-chennai-superkings-won-by-6-wickets-hrp-448961.html", "date_download": "2021-08-04T00:55:45Z", "digest": "sha1:KJ6ESIWGDH6GT4QZ4OTQKK6EHTSNHVEF", "length": 12713, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "மொயீன் அலி.. டுப்ளஸிஸ் அபாரம்- முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்/ipl 2021 chennai superkings won by 6 wickets hrp– News18 Tamil", "raw_content": "\nமொயீன் அலி.. டுப்ளஸிஸ் அபாரம்- முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nபஞ்சாப் அணியை கரைசேர்க்க வந்த தமிழக வீரர் ஷாருக்கான் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளித்து 47 ரன்களை சேர்த்து அவுட்டானார்.\nநடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப்போட்டில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 4 பந்தில் மயங்க் அகர்வால் க்ளீன் போல்டானார்.\nடெல்லிக்கு எதிரான போட்டியில் தீபக் சஹர் பந்துவீச்சின் மீது விமர்சனங்கள் எழுந்தது. கடந்த போட்டியில் நடந்த தவறை இன்றையப்போட்டியில் சஹர் திருத்திக்கொண்டார். லைன், லென்த், வெரியேஷன் ஆகியவற்றை சஹர் பந்துவீச்சில் பார்க்க முடிந்தது. சஹரின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. இலவச இணைப்பாக பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் ரன் அவுட்டாகி வெளியேறினார். கெய்ல் சிங்கிளுக்கு கால் செய்த போது யோசனையோடு ஓடி வந்ததால் ரன் அவுட்டானார்.\nதீபக் சஹரின் மூன்றாவது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் கெய்ல் சிக்கினார். தீபக் வீசிய ஸ்லோ பந்தை ட்ரைவ் செய்ய முற்பட்டு ஜடேஜா வசம் சிக்கினார் கெய்ல். இதனையடுத்து நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். தீபக் சஹர் ஷாட்டாக வீசிய பந்தை தூக்கியடிக்க முயன்று தாக்கூரிடம் கேட்ச் கொடுத்தார். பஞ்சாப் அணியால் பவர் ப்ளே ஓவர்களில் 4 விக்கெட் இழப்பு 26 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. . தீபக் தனது 4-வது ஓவரை வீசினார். 2-வது பந்தை மிட் ஆஃப் திசையில் தீபக் ஹூடா அடிக்க முற்பட்டு டுப்ளிசிஸ் வசம் சிக்கினார்.\nதடுமாறிக்கொண்டிருந்த பஞ்சாப் அணியை கரைசேர்க்க வந்தார் தமிழக வீரர் ஷாருக்கான். சென்னை அணியின் பந்துவீச்சை சமாளித்து ரன்களை சேர்ந்தார். இருப்பினும் பஞ்சாப் வீரர்கள் ஒரு பக்கம் விக்கெட்டை விட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஷாருக்கான் 20-வது ஓவரின் முதல் பந்தில் தூக்கியடித்து ஜடேஜா வசம் சிக்கினார். அவர் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 47 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். சென்னை அணியில் 4 ஓவரை வீசிய தீபக் சஹர் 1 மெய்டனுடன் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார்.\nஇதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டூப்பிளிஸிஸ், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய ருதுராஜ் 16 பந்துகளை சந்தித்த நிலையில் 5 ரன்களில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து மொயின் அலி களத்துக்கு வந்தார். மொயின் அலி வந்ததில் இருந்தே அதிரடியை கையில் எடுத்தார். தவறான பந்துகளை தொடர்ந்து பவுண்டரிகளுக்கு விரட்டினார்.\nதொடர்ந்து அதிரடியாக விளையாடிய மொயீன் அலி பஞ்சாப் பந்துவீச்சாளர் முருகன் அஸ்வின் பந்துவீச்சில் கேட்சாகி வெளியேறினார். மொயீன் அலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரெய்னா களமிறங்கினார். 8 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரெய்னா வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு இறங்கி அடிக்க ஆசைபட்டு முதல் பந்திலே டக் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து சாம் கரண் களமிறங்கினார். 15.3 ஓவர்களுக்கு சென்னை அணி 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\nமொயீன் அலி.. டுப்ளஸிஸ் அபாரம்- முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\n உங்களுக்கு ஓர் ஹேப்பியான தகவல்\nதிருச்சி: புளியஞ்சோலை மலைப்பகுதிக்குள் இத்தனை அதிசயங்களா\nபுதுக்கோட்டை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை\nபுதுக்கோட்டை: மொய் விருந்து நடத்த தடை - ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி\nதஞ்சாவூர் : ஆடி பெருக்கை எளிமையாக கொண்டாடி மகிழ்ந்த புதுமண தம்பதியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/this-crpf-jawan-from-tn-martyred-sukma-would-have-retired-30-days-281057.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-04T01:07:31Z", "digest": "sha1:P2DVCK245JNMDV43YL2UZUZAGJBBGHGX", "length": 17032, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகனை நல்லா படிக்க வைக்கணும்...வீரர் செந்தில்குமாரின் லட்சியக் கனவையும் சுட்டுக் கொன்ற நக்சல்கள்! | This CRPF jawan from TN martyred in Sukma would have retired in 30 days - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஉயிருக்கு அச்சுறுத்தல்.. மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏக்களுக்கு.. X பிரிவு பாதுகாப்பு\nநக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட துணை ராணுவ படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிப்பு\nசத்தீஸ்கரில் நக்சல்களுடன் துப்பாக்கி சூடு.. பாதுகாப்பு படையி வீரர்கள் 5 பேர் பலி... 20 பேர் படுகாயம்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்- 10 பேர் படுகாயம்\n416 பாக்கெட்டுகள்.. 52 கிலோ \"சூப்பர்-90\" வகை வெடிமருந்து.. காஷ்மீரில் தீவிரவாத சதி முறியடிப்பு\nபுல்வாமா தாக்குதல்.. தீவிரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான்தான் பாதுகாக்கிறது.. இந்தியா கடும் கண்டனம்\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nAutomobiles அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை\nLifestyle Today Rasi Palan: இன்று இவர்களின் சிறு அலட்சியமும் பெரும் சிக்கலை உண்டாக்கும்…\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகனை நல்லா படிக்க வைக்கணும்...வீரர் செந்தில்குமாரின் லட்சியக் கனவையும் சுட்டுக் கொன்ற நக்சல்கள்\nதஞ்சாவூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர் செந்தில் குமார் பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதனது மகன் சக்திபிரியனை நல்லா படிக்கவைக்கணும் அதற்காகவே சிஆர்பிஎப் பணியை செய்கிறேன் என்று நெருங்கிய நண்பர்கள் மத்தியில் அடிக்கடி தனது கனவைப் பகிர்ந்துகொண்ட செந்தில்குமார், இன்று காற்றோடு கலந்துவிட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தைக் கபளீகரம் செய்துள்ள நக்சல்களின் துப்பாக்கிக்குண்டுக்கு அவர் பரிதாபமாகப் பலியானார்.\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு செந்தில்குமாரின் உடல் நேற்று கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலைக் கண்ட உறவினர்கள், செந்தில்குமார் பற்றிய நினைவுகளைச் சொல்லி சொல்லி அழுதது அந்த இடத்தில் சோகத்தை நிரப்பியது.\nஅதோடு இன்னும் அவர் ஓய்வு பெற ஒரு மாதம்தான் பாக்கி இருக்கிறது. அதற்குள் அவர் நிரந்தமாக போய் சேந்துட்டாரே என்று கூறி, மனைவி உள்ளிட்ட நெருங்கிய உறவுகள் கண்ணீர் வடித்தனர்.\n'நாம கோயம்புத்தூர் போய் செட்டிலாகிடுவோம். எனக்கு என் புள்ளைய நல்லா படிக்கவைக்கணும்...அதுதான் எனது கனவு லட்சியம் எல்லாமே.' என்று மனைவி மற்றும் பெற்றோர்களிடம் கூறிவந்துள்ளார் செந்தில் குமார். அதற்காகவே இன்னும் 2 ஆண்டுகளை கூடுதல் பணிக்காலமாக அவர் நீட்டித்துக்கொண்டுள்ளார்.\nகுடும்பத்தின் ஒரே வாழ்வாதரமான செந்தில்குமாரை இழந்து பெற்றோரும் மனைவி மகன் உள்ளிட்ட உறவுகளும் கலங்கித் தவிக்கிறார்கள். அரசு இழப்பீடு வழங்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், அவரை இழந்து நிற்கும் மனைவி வித்யாவுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் செந்தில்குமார் உறவினர்கள்.\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குல்.. சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்\nஉலுக்கும் சோகம்.. விழும் மரணங்கள்.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் காஷ்மீர்.. பீதியில் மக்கள்\nஸ்டெனோவுக்கு கொரோனா- டெல்லி சி.ஆர்.பி. எப் தலைமையகம் மூடல்\nரெண்டே வாரங்கள்தான்.. 122 பேருக்கு பாதிப்பு.. கொரோனா பரப்பும் மையமான டெல்லி சிஆர்பிஎஃப் பட்டாலியன்\nசிஆர்பிஎப் கமாண்டோ வீரருக்கே இந்த கதி.. காலில் சங்கிலி கட்டி இழுத்து சென்ற போலீஸ்.. காரணத்தை பாருங்க\nமத்திய பாதுகாப்புப் படையில் வேலை.. 1412 தலைமை காவலர் பணிகள்\nபுல்வாமா தாக்குதல்.. 40 வீரர்கள் பலி.. உளவுத் துறையின் தோல்வியே காரணம்.. சிஆர்பிஎஃப் அறிக்கை\n\"காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விடுப்பு இல்லை.. கொடுத்த லீவுகளும் பறிக்கப்படும்\"\nபப்ஜி மோகத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வீரர்கள்.. விளையாட அதிரடி தடை.. உயரதிகாரிகள் கண்காணிக்க உத்தரவு\nஇதுவல்லவோ மனிதநேயம்.. முடக்குவாதம் பாதித்த சிறுவனுக்கு உணவு ஊட்டும் சிஆர்பிஎஃப் வீரர்- வைரல் வீடியோ\nஇதுவரை ரூ.1 கோடி.. இன்னும் வரும்.. புல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு வரும் நிவாரணம்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு.. 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.. 2 காஷ்மீர் போலீசாரும் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrpf tamilnadu சத்தீஸ்கர் நக்சலைட்டுகள் செந்தில்குமார் சிஆர்பிஎப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?add-to-cart=1147", "date_download": "2021-08-04T00:58:11Z", "digest": "sha1:247YZMMGLD5MVOV6O5FB7E235HQ5GPHZ", "length": 4166, "nlines": 88, "source_domain": "uyirmmaibooks.com", "title": "உன்னைக் கைவிடவே விரும்புகிறேன் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கவிதைகள் / உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்\nView cart “சிலந்தி வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்” has been added to your cart.\nஉன்னைக் கைவிடவே விரும்புகிறேன் quantity\nSKU: 978-93-85104-71-8 Category: கவிதைகள் Tags: உன்னைக் கைவிடவே விரும்புகிறேன், சதீஷ்குமார் சீனிவாசன்\nநிசப்தன் என்ற பெயரில் முகநூலில் எழுதிவந்த சதீஷ் குமார் சீனிவாசனின் முதல் தொகுப்பு இது. உறவுகளின் சிடுக்குகளும் புதிர்களும் நிறைந்த வெளிகளில் கனவுகளின் உடைந்த மனோரதங்களோடு காதலின்மீதான இடையறாத பிரார்த்தனைகளுடன் பயணிப்பவை கவிதைகள். இடையறாது பெருகும் கசப்பின் நதியின் மேல் நீர்வளையங்களாகப் பெருகும் இச்சொற்கள் நம் காலத்தின் அசலான குரலாக ஒலிக்கின்றன.\nBe the first to review “உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்” Cancel reply\nகடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை\nYou're viewing: உன்னைக் கைவிடவே விரும்புகிறேன் ₹140.00 ₹126.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2021-benelli-leoncino-500-launched/", "date_download": "2021-08-03T23:59:14Z", "digest": "sha1:QR75ZICDXPSS6SARYQQQVTWHIRKI2SO6", "length": 5548, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.4.60 லட்சத்தில் 2021 பெனெல்லி லியோன்சினோ 500 விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ரூ.4.60 லட்சத்தில் 2021 பெனெல்லி லியோன்சினோ 500 விற்பனைக்கு வந்தது\nரூ.4.60 லட்சத்தில் 2021 பெனெல்லி லியோன்சினோ 500 விற்பனைக்கு வந்தது\nமுன்பாக விற்பனையில் கிடைத்த மாடலை விட ரூ.20,000 வரை விலை குறைக்கப்பட்டு 2021 லியோன்சினோ 500 மாடலை பெனெல்லி இந்தியா நிறுவனம் விற்பனைக்கு ரூ.4.60 லட்சத்தில் வெளியிட்டுள்ளது.\nமிக நேர்த்தியான நியோ ரெட்ரோ ஸ்டைலிங் அம்சங்கள் மற்றும் டிசைனில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ள பைக்கின் பெரும்பாலான பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளதால் விலை குறைக்கப்பட்டுள்ளது.\n499.6 சிசி ட்வின் சிலிண்டர் என்ஜின், லிக்விட் கூலிங் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் அதிகபட்சமாக 47.5 bhp பவர் 8,500rpm-லும் மற்றும் 46 Nm டார்க்கை 5,000rpm-ல் வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.\nமுன்புறத்தில் 50 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்குடன் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. பின்புற டயரில் 260 மிமீ டிஸ்க் மற்றும் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.\nதற்போது நாட்டில் உள்ள டீலர்கள் மூலம் ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். விரைவில் விநியோகம் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமீண்டும் வருகை தரும் பஜாஜ் பல்சர் 180 பைக்கின் விபரம்\nNext articleஸ்கோடா குஷாக் காரின் வடிவ மாதிரி படம் வெளியானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-test-of-the-bachelor-rider-oh-god/", "date_download": "2021-08-04T00:28:28Z", "digest": "sha1:J2T77V6CIVBAYVV7UQQJJWC7YMDTQKQB", "length": 4790, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாகுபலி ரைட்டருக்கு வந்த சோதனை! அடகடவுளே..! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாகுபலி ரைட்டருக்கு வந்த சோதனை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாகுபலி ரைட்டருக்கு வந்த சோதனை\nமஞ்சக்கருவும் வெள்ளைக்கருவும் சேர்ந்ததுதான் ஆராக்கியமான முட்டை. அப்படியொரு சத்து நிறைந்த முட்டைதான் பாகுபலி என்றால், சந்தேகமில்லை… வெள்ளைக்கரு எஸ்.எஸ்.ராஜமவுலி என்றால், அதன் மஞ்சள் கரு கே.வி.விஜயேந்திர பிரசாத்தேதான். எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பாவான இவருக்குள்தான் எவ்வளவு கதை நாலெட்ஜ் என்று இந்திய சினிமாவே வியந்தது உண்டு.\nபாகுபலி மட்டுமல்ல, நான் ஈ கூட இவர் எழுதிய கதைதான். இப்படி இந்திய சினிமாவின் கதை ஸ்டாராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விஜயேந்திர பிரசாத்துக்குதான் அப்படியொரு சறுக்கல். (சறுக்கல் இவருக்கா, அல்லது இவரது கதையை விரும்பாத ரசிகர்களுக்கா\nபிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் குழுமம், இந்தியில் ஒரு சீரியல் எடுத்துக் கொண்டிருக்கிறது. இதன் கதை வசனம் விஜயேந்திர பிரசாத். சினிமாவில் வெற்றிபெற முடியாத கார்த்திகாதான் நாயகி. நடிகை ராதாவின் மகள் என்றால் உங்களுக்கு சட்டென புரியும்.\nஇந்த தொடர் வெளிவந்த கொஞ்ச நாட்களுக்குள்ளேயே ஸ்டார் நிறுவனம் போட்ட இலக்கை எட்ட முடியவில்லையாம். கதையை குடையோ குடையென குடைந்து சிதைத்து என்னென்னவோ செய்து பார்த்தவர்கள், சார்… நீங்க சீரியலுக்கு சரிப்பட மாட்டீங்க. போயிட்டு வாங்க என்று அனுப்பிவிட்டார்களாம் விஜயேந்திர பிரசாத்தை.\nமூங்கில் வெட்ற ��டத்துல புல்லாங்குழல் விற்கப் போனது இவரு தப்புதானே\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-03T23:27:28Z", "digest": "sha1:EQQZYBC3JM5KCGCFIL6X7ZEMSDD5B6EL", "length": 10427, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நீதிமன்றத்தில் மனைவிக்கு இதய சிம்பிளை காட்டிய அலெக்ஸி நாவல்னி", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nSearch - நீதிமன்றத்தில் மனைவிக்கு இதய சிம்பிளை காட்டிய அலெக்ஸி நாவல்னி\nசிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: கோவை போக்சோ...\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம்...\nநாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள்; உ.பி.யில் இருந்தே பெரும்பாலானவை: யுஜிசி\nகல்வெட்டு ஆய்வாளர்களை நியமித்து தொல்லியல் துறையைப் பாதுகாத்திடுக: வைகோ\nபிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச...\nதமிழில் பேசிய குடியரசுத் தலைவர்\nசமூக வலைதளத்தில் நண்பராக பழகி பலாத்கார குற்றவாளியை கைது செய்த பெண் போலீஸ்\n3-வது போக்சோ வழக்கின் கீழ் சிவசங்கர் பாபா மீண்டும் கைது\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தலைமறைவான இடைத்தரகர் பெங்களூருவில் கைது: தமிழக சிபிசிஐடி...\nஎல்ஐசி-யிலிருந்து பேசுவதாகக் கூறி அதிமுக பிரமுகரிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்தவர் டெல்லியில்...\nதமிழக சட்டப்பேரவை தேசத்திற்கு முன்னோடி: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்\nஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரிய மனு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவ��்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-08-04T00:35:06Z", "digest": "sha1:KQJLMBB5EETF32XNNG5IYIPN33T5TLZS", "length": 10212, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிரமிளா பாண்டே", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nSearch - பிரமிளா பாண்டே\nஇந்திய அணியில் மேலும் இரு வீரர்களுக்கு கரோனா :பிரித்வி ஷா, சூர்யாவுக்கு சிக்கல்\nஅந்த நடுவரிசை வீரருக்கு ஒருநாள் போட்டியில் இனிமேல் வாய்ப்பு கிடைக்காது: வறுத்தெடுத்த சேவாக்\nஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி: தொடர்ந்து 9-வது தொடர்: 12 ஆண்டுக்குப்பின்...\nடாஸ் வென்றார் தவண்: இந்திய அணியில் 6 மாற்றங்கள்;5 அறிமுகம்\nஉத்தர பிரதேச மாநிலத்தில் சம்பல் கொள்ளையர்களுடன் துப்பாக்கிச் சண்டை கும்பலின் தலைவன் உட்பட...\nடெஸ்ட் தொடர்: இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் திடீர் விலகல்\nஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்த இந்திய அணி: ஹீரோ சாஹர், புவனேஷ்வர்:...\nஉ.பி.யில் 45 மருத்துவமனைகளில் சோதனை: குளிர்சாதனப் பெட்டிகளில் இருந்த பீர் பாட்டில்கள் பறிமுதல்\n14 ஆண்டு சாதனையைத் தக்கவைக்குமா இந்திய அணி நாளை இலங்கையுடன் 2-வது மோதல்\n ஷா, கிஷன் காட்டடி; தவண் நிதானம்: இலங்கையை நொறுக்கிய...\nகரோனா காலத்தில் விலங்குகளுக்கு உணவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜருக்கு பிரதமர் பாராட்டு\nடாஸ் வென்றது இலங்கை: இந்திய அணியில் 2 வீர்ர்கள் அறிமுகம்: ஆடுகளம் எப்படி\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87378/", "date_download": "2021-08-03T22:48:34Z", "digest": "sha1:MJCPO5C6CQBQ4LLKDVE2D7MDDV7PYOW6", "length": 16330, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉரை தாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை\nபதினைந்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மேற்குமலைகளில் ஒரு சூழியல்குழுவுடன் நடந்துகொண்டிருந்தேன். வழிகாட்டி அழைத்துச்சென்ற பளியர் தன்னுடன் வந்த இன்னொரு பளியரிடம் சரளமாகப்பேசிக்கொண்டிருந்தார். அது தமிழ் மலையாளம் இரண்டுபோலவும் இருந்தது, இரண்டும் இல்லை. வழிகாட்டிப்பளியர்பேசியது தமிழா என்று என்னுடன்வந்த நண்பருக்குச் சந்தேகம். அவர் கேரளதேசியம் அல்லது மலையாளதேசியம் பேசும் சிரியன் கிறிஸ்தவர்.\nநண்பர் “நீங்கள் பேசுவது மலையாளமா தமிழா” என்றார். “இல்லை ஐயா, பளியபாஷை” என்றார். நண்பர் சிறிய அதிர்ச்சியுடன் என்னைப்பார்த்துவிட்டு “பளியமொழி தமிழா இல்லை மலையாளமா” என்றார். “இல்லை ஐயா, பளியபாஷை” என்றார். நண்பர் சிறிய அதிர்ச்சியுடன் என்னைப்பார்த்துவிட்டு “பளியமொழி தமிழா இல்லை மலையாளமா” என்றார். அவர் “இல்லை ஐயா பளியபாஷை” என்றார். கொஞ்சநேரம் அதைப்பற்றியே பேச்சு நடந்தது. “மலையாளத்தைப் பாதுகாப்போம் ” என்னும் கோஷம் கொண்ட இயக்கத்தின் நண்பர்கள் பலர் இருந்தனர். லிபிச்சீர்த்திருத்தங்களுக்கு எதிரானவர்கள். இன்றும் செயல்பட்டுவருகிறார்கள்\n“பளிய மொழியை எவர் பாதுகாப்பார்கள் அது அழிவது பண்பாட்டு அழிவு அல்லவா அது அழிவது பண்பாட்டு அழிவு அல்லவா அதை அழித்துத்தானே மலையாளம் வாழ முடியும் அதை அழித்துத்தானே மலையாளம் வாழ முடியும் பளியமொழி பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. அது அழியத்தானே வேண்டும் பளியமொழி பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. அது அழியத்தானே வேண்டும்” என்றெல்லாம் கேள்விகள் வந்தன. மொழிமையவாதிகள் எரிச்சலடைந்து ஒருகட்டத்தில் கத்த ஆரம்பித்துவிட்டனர்\nசுவாரசியமான கேள்விகளைக் கேடும் டி தர்மராஜின் இந்த உரை முக்கியமான ஒன்று – தாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36\nஅடுத்த கட்டுரைதேவதேவன் விபத்துக்குப்பின் குணமடைந்தார்\nநடராஜ ���ுரு விட்டுச்சென்ற குரங்குகள்- சங்கரராம சுப்ரமணியன்\nமனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்\nசிங்கப்பூர் இலக்கியம், ஒரு பேட்டி\nசின்னஞ்சிறு மலர்- அருண்மொழி நங்கை\nமாயச்சாளரம் – அருண்மொழி நங்கை\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.religion-facts.com/ta/90", "date_download": "2021-08-04T00:29:52Z", "digest": "sha1:H6CXPSI4FSZDNIIH7BBST73K4XPKSK6O", "length": 7421, "nlines": 78, "source_domain": "www.religion-facts.com", "title": "மதங்கள் பிரஞ்சு பொலினீசியா", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் பிரஞ்சு பொலினீசியா\nமொத்த மக்கள் தொகையில்: 270,000\nமுஸ்லிம்கள் உள்ள பிரஞ்சு பொலினீசியா எண்ணிக்கை\nபிரஞ்சு பொலினீசியா உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\nமுஸ்லிம்கள் உள்ள பிரஞ்சு பொலினீசியா விகிதம்\nபிரஞ்சு பொலினீசியா உள்ள முஸ்லிம்கள் விகிதம் எப்படி பெரிய\nபிரஞ்சு பொலினீசியா உள்ள பிரதான மதம்\nபிரஞ்சு பொலினீசியா உள்ள பிரதான மதம் எது\nஇணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nநாட்டுப்புற மதம் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிகளவாக\nகிரிஸ்துவர் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு கிரிஸ்துவர் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nபுத்த மதத்தினர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு புத்த மதத்தினர் மிக குறைந்த பட்ச\noblast உள்ள யூதர்கள் எண்ணிக்கை oblast உள்ள யூதர்கள் எத்தனை உள்ளது\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\noblast உள்ள நாட்டுப்புற மதம் எண்ணிக்கை oblast உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\nபுத்த மதத்தினர் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிகளவாக\nயூதர்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு யூதர்கள் அதிகளவாக\nமுஸ்லிம்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு முஸ்லிம்கள் அதிகளவாக\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\noblast உள்ள முஸ்லிம்கள் எண்ணிக்கை oblast உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\noblast உள்ள புத்த மதத்தினர் எண்ணிக்கை oblast உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\nநாட்டுப்புற மதம் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிகளவாக\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nயூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு யூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nகிரிஸ்துவர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்��� நாடு கிரிஸ்துவர் மிக குறைந்த பட்ச\nகிரிஸ்துவர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு கிரிஸ்துவர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nயூதர்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு யூதர்கள் மிக குறைந்த பட்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shivrajroy.com/story-details/NEET-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-/", "date_download": "2021-08-03T22:57:23Z", "digest": "sha1:65JKUK2SIW2MPCOJZYJ4AGX33HFOICUG", "length": 5593, "nlines": 38, "source_domain": "www.shivrajroy.com", "title": "Sivaraj Parameswaran - NEET பரிதாபங்கள்", "raw_content": "\nJobless Guy: சார் NEET கட்டாயம் தேவையா\nActive Politician: என்ன கேள்வி தம்பி இது NEET கட்டாயம் தேவை தம்பி NEET கட்டாயம் தேவை தம்பி தகுதியான பாரபட்சம் இல்லாம தகுதியான மாணவர்கள் வரணும்னா NEET வேணும் தம்பி தகுதியான பாரபட்சம் இல்லாம தகுதியான மாணவர்கள் வரணும்னா NEET வேணும் தம்பி இன்னும் சொல்ல போனா, வரும் காலத்தில் BE, 12th Std, 10th Std, BSc; எல்லாத்துக்குமே NEET வேண்டும். அப்போதான் தகுதியான மாணவர்கள் உருவாவங்கன்னே\nJobless Guy: சார் ஒரு சந்தேகம்\nJobless Guy: படிக்குற பசங்க நலனுக்காக இந்த எக்ஸாம் எல்லாம் கொண்டுவரது நல்லாத்தான் இருக்கு அதே மாதிரி, இந்த MLA, MP, Ministers, CM, PM, etc…எல்லாருக்குமே ஒரு NEET எக்ஸாம் வையுங்களேன். நல்ல தகுதியான அரசியல் வாதிகளும் வரட்டுமே. என்ன நான் சொல்லறது\nActive Politician: அரசியலுக்கு எதுக்கு தம்பி NEET காமராஜர் படிச்சுகிட்டா அரசிலியலுக்கு வந்தாரு\nJobless Guy: நான் NEET-ஐ வேணாம்னு சொல்லலியே முதல்ல அரசியல் சாசனத்தில் இருக்குறவங்களுக்கு வையுங்களேன்னு சொல்றேன் முதல்ல அரசியல் சாசனத்தில் இருக்குறவங்களுக்கு வையுங்களேன்னு சொல்றேன் இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் என்ன இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் என்ன அரசியல் அறிவியல் என்றால் என்ன அரசியல் அறிவியல் என்றால் என்ன நிர்வாகம் என்றால் என்ன இப்படி அடிப்படை தகுதிக்கான ஒரு தேர்வு வையுங்களேன் அரசியல் தெளிவு கொஞ்சம் இருந்தால் நல்லாத்தானே இருக்கும்னு சொல்ல வந்தேன்\nActive Politician: என்ன தம்பி கிறுக்குத்தனமா சம்பந்தம் இல்லாம பேசிகிட்டு போங்க போய் ஒழுங்கா ஏதாவது வேலை இருந்தா பாருங்க போங்க போய் ஒழுங்கா ஏதாவது வேலை இருந்தா பாருங்க சும்மா எப்போ பார்த்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்லிக்கிட்டு\nJobless Guy: கோச்சுக்கிடாதீங்க சார் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் சார��� சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் சார் வேலைன்னு சொன்னப்பதான், சார் ஒரு சின்ன பட்ஜெட்ல செம்ம ஸ்கிரிப்ட் இருக்கு வேலைன்னு சொன்னப்பதான், சார் ஒரு சின்ன பட்ஜெட்ல செம்ம ஸ்கிரிப்ட் இருக்கு தெரிஞ்ச ஆள் யாராவது இருந்தா சொல்லுங்க….\nActive Politician: உன் வாய்ப்பேச்சுக்கு கிடைக்க கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் பாக்குறேன் ரூவா கொஞ்சம் செலவாவும் பரவா இல்லையா\nகாதல் - அத்தியாயம் 6...\nஅத்தியாயம் 5 படிக்க இங்கு click செய்யவும் மொட்டைமாடி தண்ணீர் தொட்டியின் மீதேறி உட்கார்ந்துக்கொண்டு ராயபுரம் துறைமுகத்தின் அழகை ரசிப்பது கொடுப்பின...\nகாதல் - கடைசி அத்தியாயம் ...\nஅத்தியாயம் 6 படிக்க இங்கு click செய்யவும் எனக்கு ஒரு கடிதமோ, லாவண்யாவிற்கு தொலைபேசி அழைப்போ வரவில்லை. இருப்பினும் நான் NUS-ற்கான முயற்சியை கைவிடவ...\nஒரு மொட்டை மாடி கதை - அத்தியாய...\nஅத்தியாயம் 2 படிக்க இங்கு click செய்யவும் தட தட சத்தம் மேலும் பலமானது. வேர்வை இன்னும் அதிகமானது. கைகள் நடுங்கிக்கொண்டே கதவின் தாழை திறந்தேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/3788", "date_download": "2021-08-03T23:40:42Z", "digest": "sha1:IY67TULAPZ3XDUWQBEXRKQ3TRKVBGBCJ", "length": 8266, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தாய்லாந்தில் தமிழீழ தேசிய மாவீரர்நாள்", "raw_content": "\nதாய்லாந்தில் தமிழீழ தேசிய மாவீரர்நாள்\nதாய்லாந்தில் தற்போது நடைபெறுகின்ற சிறிலங்கா மற்றும் சில மேற்குலக அரசுகளின் நெருக்கடியின் மத்தியிலும் ஈழ மண்ணுக்காக இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாளை தாய்லாந்து வாழ் தமிழ் மக்கள் அனுட்டித்தனர்.\n15 ஆண்டுகால வீட்டுக் காவலில் இருந்து விடுதலையானார் ஆங் சான் சூகி\nமியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி(65), 15 ஆண்டுகால வீட்டுக் காவலில் இருந்து நேற்று மாலை விடுதலையானார். அவரின் வீட்டின் முன் கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள், இந்த விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மியான்மர் விடுதலை போராட்டத் தலைவரான ஜெனரல் ஆங் சான் – கின் கி தம்பதியருக்குப் பிறந்தவர் ஆங் சான் சூகி. ஆரம்பத்தில் டில்லியில் படித்த சூகி, பின்னர் பிரிட்டன் சென்று ஆக்ஸ்போர்டு […]\nஈரானின் மர்மத் தாக்குதல்: திக்குத் தடுமாறியுள்ள அமெரிக்கா \nகடந்த சில தினங்களுக்கு ம���ன்னர் அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவு பார்க்கும் விமானமான (RQ – 170) ஈரான் நாட்டு இராணுவத்தால் சுட்டி வீழ்த்தப்பட்டது யாவரும் அறிந்ததே. முதலில் அது தமது விமானம் இல்லை எனத் தெரிவித்த அமெரிக்கா பின்னர் அது தம்முடைய விமானம் தான் என ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-யின் மிகத் துல்லியமான, மற்ரும் அதிக பெறுமதிமிக்க இந்த விமானத்தை ஈரானிடம் எவ்வாறு அமெரிக்கா இழந்தது அதி நவீன தொழில் நுட்ப்பம் […]\nஇந்திய பாதுகாப்பு படையினரால் வங்கதேசவர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரிப்பு\nஇந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்படும் வங்கதேசத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வங்கதேசம் புகார் அளித்துள்ளது. அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கிடம் அந்நாடு இந்த புகாரை தெரிவித்துள்ளது. ராபர்ட் பிளேக்குடனான சந்திப்பின் போது வங்கதேச பிரதமரின் ஊடக உதவி செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் படுகொலைகளும் சித்திரவதைகளும் குறைத்துக் கொள்ளப்படும் என்று இந்தியா பலமுறை உறுதி அளித்திருந்தது. ஆனால் இத்தகைய உறுதிமொழிகளை அந்நாடு கடைபிடிக்கவில்லை என்று […]\nதமிழீழத்தில் மாவீரர் நாள 2010\nமகிந்த பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2021/02/blog-post.html", "date_download": "2021-08-04T00:37:01Z", "digest": "sha1:B4YNEZH3WTJOVZ3D6DBXAF5AW2RVEBNE", "length": 19053, "nlines": 297, "source_domain": "www.ttamil.com", "title": "திரைக்கு பெப்ரவரியில் வந்த/வரவிருக்கும் திரைப்படங்கள் ~ Theebam.com", "raw_content": "\nதிரைக்கு பெப்ரவரியில் வந்த/வரவிருக்கும் திரைப்படங்கள்\nபெப்ருவரியில் திரைக்கு வந்த படங்கள்\nநடிகர்கள்: அருள்நிதி, ஜீவா, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி ஷங்கர்\nகதையின் கரு : ஜீவாவும் அருள்நிதியும் கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். இவர்கள் இருவர்களின் வாழ்க்கையில் காதல், திருமணம் என்கிற கட்டம் வரும்போது அரங்கேறும் குழப்பங்கள், அது இவர்கள் நட்பை பாதிக்கும் விதம், அதிலிருந்து இவர்கள் இருவரும் மீண்டு வருவதே கதை. கலகலப்புக்காக��் பார்க்கலாம்.\nநடிகர்கள்: யோகி பாபு, கருணாகரன்\nகதையின் கரு : பேய்ப்படங்களிற்குப் பதிலாக - , மலைப் பகுதியினைச் சுற்றிப் பார்க்க வரும் நண்பர்களில் ஒருவர் காணாமல் போக ,அங்கு சந்திக்கும் யோகிபாபு,கருணாகரன் மேல் வீழ்ந்த சந்தேகம் கொண்ட நண்பர்களின் மீட்புப் போராட்டமும் , மேலும் இரு நண்பர்களின் இழப்பும் இறுதியில் அங்கு வாழும் மனித மாமிசம் உண்ணுவோர் காரணமாக கதை முடிகிறது.பொறுமை உள்ளோர், பொழுது போகலை என்றால் பார்க்கலாம்.\nநடிகர்கள்: அன்பு மயில்சாமி, மகேந்திரன், நீரஜா, காயத்ரி, ரேகா, சூப்பர் சுப்பராயன், பாலா சரவணன்\nகதையின் கரு : இளம்ஜோடிகளுக்கு இடையே நடந்த காதல், இரண்டு நண்பர்கள் உயிருக்குயிரான நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 1980ம் ஆண்டு உண்மைச் சம்பவத்தினை கதையாக கொண்ட படம்.\nநடிகர்கள்: சிபிராஜ், நந்திதா, நாசர், ஜெயபிரகாஷ்\nகதையின் கரு: 40 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட 3 எலும்புக்கூடுகள் மர்மத்தினைத் துப்பறியும் ஒரு கதாநாயகனின் கதை. ஒரு கன்னட படத்தின் தமிழ் வடிவமே இப்படம்.\nவெளியீடு: 12 பெப். 2021\nநடிகர்கள் : சந்தானம், அனைகா சோட்டி\nவெளியீடு: 12 பெப். 2021\nநடிகர்கள் : விஜய் சேதுபதி, அதிதி பாலன்\nஇயக்கம்: வெங்கட் பிரபு, கெளதம் மேனன், ஏ எல் விஜய்\nவெளியீடு: 12 பெப். 2021\nவெளியீடு: 12 பெப். 2021\nநடிகர்கள்: சமுத்திரக்கனி, கே. மணிகண்டன்\nவெளியீடு: 12 பெப். 2021\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/22\nஇவ்வாரம் வெளியான படங்களும் கதையின் சாரமும்...\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nபகுதி/PART:03: இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:\nஎம் கண்களும் , தொடுதிரையும், கொரோனாவும்- ஒரு கண் வ...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் ...04/21\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநா...\nதிரைக்கு பெப்ரவரியில் வந்த/வரவிருக்கும் திரைப்படங்கள்\nஅதென்னங்க டி என் ஏ /[பகுதி - 2]\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்களில் ........3/20\nகவி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்\nஅதென்னங்க (DNA) டி என் ஏ\n[பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-\nதொண்டை வலிகள் ஏன், ஆன்ரிபயோரிக் மருந்துகள் எப்போது...\nசித்தர் சிந்திய முத்துக்களில் ...3/19\n\"ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்\"\nதொழில்நுட்பம் -வளர்ச்சி- இரண்டு முகங்கள்\nசித்தர் சிந்திய முத்துக்கள் மூன்று / 18\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nதன்னம்பிக்கை : பென்சில்போல் வாழ்ந்தால் ....\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதி��்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்\"\nmm \" சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/date/2021/02/10/", "date_download": "2021-08-03T22:55:19Z", "digest": "sha1:K3MNUG3LS7Y42UIWID7WJ7MMI5QNM6LX", "length": 8119, "nlines": 95, "source_domain": "adiraixpress.com", "title": "February 10, 2021 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதிருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் உடனே ரயில்களை இயக்க வேண்டும் : ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல் \nதிருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல இரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான மீட்டர் கேஜ் இரயில் பாதையாகும். இந்த மீட்டர் கேஜ் பாதை அகல இரயில் பாதையாக மாற்றப்பட்டு 2019 ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் இருந்து சென்னை க்கான விரைவு இரயில்சேவை 2006ல் நிறுத்தப்பட்டது. அகல இரயில் பாதை பணிகள் நிறைவுற்ற பின்னரும் இத்தடத்தில் முழுமையான இரயில் சேவை துவங்கப்படவில்லை. எனவே இத்தடத்தில் இரயில் சேவைகளை தமிழ் புத்தாண்டில் துவங்கவேண்டி மத்திய இரயில்வே அமைச்சர்\nகல்யாணராமனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – அதிரையர்களுக்கு அழைப்பு \nமேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசியிருந்தார். இந்நிலையில் கல்யாணராமனை கண்டித்து வரும் 12/02/2021 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாவாசிகளும் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த முஸ்லீம் ஜமாஅத் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஅதிரை அருகே விபத்து – இருவர் படுகாயம் \nஅதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் சேண்டாக்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பய��ித்த இருவர் படுகாயம் அடைந்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் பட்டுக்கோட்டையில் வேலை செய்து வருகிறார். பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அசோக். இவர் அதிராம்பட்டினத்தில் வேலை செய்து வருகிறார். ரியாஸ் அகமது வேலை முடிந்து அதிரைக்கும், அசோக் வேலை முடிந்து பட்டுக்கோட்டைக்கும் திரும்பி கொண்டிருந்தனர். இருவரும் தனித்தனி இருசக்கர வாகனத்தில் சேண்டாகொட்டை அருகே நேரெதிரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/15-salman-shah-rukh-and-i-can-not-be-friends.html", "date_download": "2021-08-03T23:10:28Z", "digest": "sha1:YN5BPLU64TFHO7B2VDIQJOMJMXQVJCRE", "length": 14321, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷாருக் இனி என் நண்பரில்லை-சல்மான் | Salman: Shah Rukh and I can't be friends, ஷாருக் இனி என் நண்பரில்லை-சல்மான் - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷாருக் இனி என் நண்பரில்லை-சல்மான்\nஷாருக் கான் இனிமேலும் எனக்கு நண்பராக இருக்க முடியாது என்று சல்மான் கான் கோபமாக கூறியுள்ளார்.\nசர்ச்ைசகளுக்குப் பெயர் போனவர் சல்மான். முன்பு ஐஸ்வர்யா ராயுடன் காதல் கொண்டிருந்தபோது, அவர் வீட்டுக்கு நள்ளிரவில் போய் கலாட்டா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nசமீபத்தில் காதலி காத்ரீனா கைஃபின் பிறந்த நாள் பார்ட்டிக்கு வந்த ஷாருக் கானுடன் மோதலில் இறங்கினார்.\nஇருவரும் செய்து வரும் டிவி கேம் ஷோ குறித்து தகராறு ஆரம்பித்தது. சல்மான் கான் தஸ் கா தம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். ஷாருக் கான் கியா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஸ் ஹைன் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்.\nபார்ட்டியின்போது பான்ச்வி பாஸ் சரியாக போகாதது குறித்து சல்மான் கிண்டலடிக்க, பதிலுக்கு உனது காதல் வாழ்க்கை மட்டும் சிறப்பாக இருந்ததா என்று ஷாருக் சீண்ட இருவருக்கும் அடிதடியாகி விட்டது.\nகோபமடைந்த ஷாருக் கான் தனது மனைவி கெளரி மற்றும் நண்பர் கரண் ஜோஹருடன் இடத்தைக் காலி செய்தார்.\nஇரு கான்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பார்ட்டிக்கு வந்திருந்த ஆமிர்கான் முயன்றார். ஆனால் அது கை கொடுக்கவில்லை. சல்மானைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஅத்தோடு நில்லாமல் அவரது வீட்டுக்குப் போய் வீட்டுக்கு வெளியே நின்று கத்தி கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டார்.\nசல்மான் கானின் செயலால் பாலிவுட் பரபரப்பானது. இந்த நிலையில், ஷாருக் கான் இனிமேலும் எனது நண்பராக இருக்க முடியாது என்று சல்மான் கான் அறிவித்துள்ளார்.\nதான் புதிதாக நடிக்கவுள்ள வீர் படத்தின் ஷூட்டிங்குக்கு வந்த சல்மான் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இருவரும் மாறுபட்டவர்கள். மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள். முன்பு நான் அவரை மிகவும் நேசித்தேன்.\nஆனால் இப்போது மாறி விட்டது. இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வது கூட கிடையாது. இனிமேலும் நாங்கள் நண்பர்களாக இருக்க முடியாது என்றார் சல்மான்.\nசல்மானின் இந்த ஸ்டேட்மென்ட் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nசல்மான் படம்.. பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புற்றி வைத்த பரத்.. அப்ப வில்லன் யார் தெரியுமா\nபாக்ஸ் ஆபிஸில் சல்மானின் பஜ்ரங்கி பைஜானை கவிழ்த்தது பாகுபலி\nஓரம் கட்டப்பட்ட சல்மானின் பஜ்ரங்கி பைஜான்.. பதம் பார்க்கும் பாகுபலி\nஜாக்குலினுக்கு 3 பெட்ரூம் வீடு பரிசளித்ததை மறுக்கிறார் சல்மான்\nபாஜக முதல்வரைப் பாராட்டும் சல்மான் கான்\nபாக்.ல் வாழும் ஷாரூக்,சல்மானின் ‘போட்டோகாப்பி’ ஆண்கள்: குவியும் பட வாய்ப்புகள்\nவார்த்தையைக் காப்பாத்திட்டாரு சல்மான்.. சனா கான் மகிழ்ச்சி\nவேட்டையாடு விளையாடு இந்தி ரீமேக்கில் ஷாருக்கா, சல்மானா\n���ாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு சல்மான்கான் வாழ்த்து\n - ஸ்லம்டாக் குழந்தைகளின் குழப்பம்\nபோக்கிரியில் பிரபு தேவா மும்முரம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுணிந்த பின் கதையை எழுதியது மணிரத்னமா.. நவரசா இயக்குனர் சர்ஜூன் பேட்டி\nவலிமை படத்தின் முதல் பாடல் ‘வேறமாறி‘… எப்போ ரிலீஸ் தெரியுமா\n‘கூகுள் குட்டப்பன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் தேதி அறிவிப்பு… அப்டேட் கொடுத்த படக்குழு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/19-a-versatile-actor-raguvaran.html", "date_download": "2021-08-03T23:39:46Z", "digest": "sha1:J63GFIKU2DOPZVEIE5USXATVOJY7UMGE", "length": 23777, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வில்லன் இலக்கணத்தை' மாற்றிய ரகு! | A versatile Actor - Raguvaran - Tamil Filmibeat", "raw_content": "\nNews தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'வில்லன் இலக்கணத்தை' மாற்றிய ரகு\n{image-raghuvaran2=-250_19032008.jpg tamil.filmibeat.com}சென்னை வெறும் நடிகர் என்று கூறி விட முடியாத ஒரு மாபெரும் நடிகர் ரகுவரன். அவரைப் பற்றிப் பேச வேண்டுமானால், அவர் ஒவ்வொரு படத்திலும் பேசிய வசனத்தை வைத்து பக்கம் பக்கமாக விவாதிக்கலாம். அந்த அளவுக்கு பன்முகம் கொண்ட பிரமிப்பான நடிகர் ரகுவரன்.\nதமிழ் சினிமாவின் நீண்ட, நெடிய மனிதர்களில் ரகுவ��னையும் சேர்க்கலாம். சத்யராஜ், வில்லனாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ரகுவரன். ஆனால் அவருக்குள் இருந்த ஹீரோத்தனத்தை விட வித்தியாசமான நடிப்புத் திறன்தான் பின்னாளில் வென்றது.\nஹீரோ வாய்ப்புகள் தன்னைத் தேடி வரவில்லையே என்று கவலைப்படாமல், சட்டென்று வில்லன் ரோல்களுக்கு மாறியவர் ரகுவரன்.\nஅவரது புதிய வகை வில்லத்தனத்தைப் பார்த்து ரசிகர்கள் புருவம் உயர்த்திப் பார்த்தனர். அவரது பாடி லாங்குவேஜ், வசனத்தைப் பிரித்துப் பிரித்து, நிறுத்தி, நிதானமாக பேசிய விதம், தமிழ் சினிமாவுக்கு படு வித்தியாசமானது.\nஇந்த ஸ்டைல், ரசிர்களைக் கவரவே வேகமாக பிக்கப் ஆனார் ரகுவரன். பூவிழி வாசலிலே படத்தில் ஒரு கால் ஊனமுற்றவராக வந்து ஆர்ப்பாட்டமே இல்லாமல் வில்லத்தனம் செய்திருப்பார் ரகுவரன்.\nபுருவ அசைவு, உதட்டுச் சுழிப்பு, கண் அசைவு என உடலின் ஒவ்வொரு ஏரியாவையும் நடிக்க வைத்தவர் ரகுவரன். பக்கம் பக்கமாக வசனம் பேசாமல், பட்டென நாலே வார்த்தைகளில் தூள் கிளப்பும் திறமை படைத்தவர் ரகுவரன்.\nபுரியாத புதில் படத்தில் அவர் பேசிய ஐ நோ, ஐ நோ .. என்ற வசனம் ரொம்பவே பாப்புலர். இன்றும் கூட பலர் அந்த வசனத்தைப் பேசுவதைக் கேட்க முடியும். ஒரு சைக்கோ எப்படி இருப்பான் என்பதை இந்த ரோலில் அசத்தலாக காட்டியிருப்பார் ரகுவரன்.\nஅதேபோல தொட்டா சிணுங்கி படத்திலும், சந்தேகப்படும் கணவன் கேரக்டரில் பின்னியிருப்பார். பதட்டம், சந்தேகம், கோபம், டென்ஷன் என அத்தனை உணர்ச்சிகளையும் அவர் காட்டியிருந்த விதம், கிரேட்.\nமுதல்வன் படத்தில், ஒரு நாள் முதல்வராக இருந்து பார் என்று தான் விடுத்த சவாலை அர்ஜூன் ஏற்று முதல்வர் பதவியில் அமரும்போது, ரகுவரன் ஒரு பார்வை பார்ப்பார். அந்த பார்வை, பல்லாயிரக்கணக்கான வசனங்களுக்கு சமம்.\nபாட்ஷாவில் ரஜினிக்கும், ரகுவரனுக்கும் இடையே நடிப்பில் பயங்கர போட்டி நிலவும். ரகுவரனின் மேனரிசமும், வசனமும் அட்டகாசமாக இருக்கும்.\nஅமர்க்களம் படம் ரகுவரனின் அருமையான நடிப்புக்கு முக்கியான படம். ரவுடி அஜீத்தை விட்டு தான் காதலிக்கச் சொன்ன பெண் தனது மகள் என்று தெரிய வரும்போது, அவர் எந்த வசனமும் பேசாமல் உணர்ச்சிகளை தனது முகத்தில் கொண்டு வந்து அவ்வளவு அருமையாக நடித்திருப்பார் ரகுவரன்.\nவில்லன் என்றால் காட்டுத்தனமாக கத்த வேண்டும், முரட்டு லுங்கி, அழுக்குப் பனியன், கடா மீசை, கையில் பாட்டில், வாயில் புகை என்ற செட்டப்புக்குள் வராத ஒரே வில்லன் ரகுவரன் மட்டுமே படு டீக் ஆக டிரஸ் அணிந்து, ஹைடெக் வில்லனாக வலம் வந்து சாதித்தவர் ரகுவரன் மட்டுமே.\nநல்ல பாதையில் போய்க் கொண்டிருந்த ரகுவரவன், தவறான பாதையில் திரும்பியதால் தடுமாறியது அவர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவும்தான். இடையில் ரகுவரனைப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்த தவிப்பு ரகுவரனுக்கும் புரிந்திருக்கும். அதனால்தான் பழைய பழக்கத்தை விட்டு விட்டதாக அறிவித்தார் ரகுவரன். மீண்டும் படங்களில் மும்முரமாக நடித்து வந்தார்.\nவிருதுகள், பலரையும் தேடி ஓடிக் கொண்டிருந்த நிலையில் ரகுவரனைத் தேடி எந்த விருதும் வராதது, அவரை விட அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் தந்த விஷயம். ஆனால் ரகுவரன் இதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. எனது நடிப்புக்கு கிடைத்துள்ள ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது என்ற பெருந்தன்மையுடன் இருந்தவர்.\nஇளம் நடிகர்களுக்கு நல்ல ஆசானாக விளங்கினார். சூர்யாவை வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்று முதன் முதலில் அட்வைஸ் செய்தவர் ரகுவரன்தான். இப்படியே நடித்துக் கொண்டிருந்தால் காணாமல் போய் விடுவாய், வித்தியாசமான ரோல்களில் நடிக்க முயற்சி செய் என்று அவர் கொடுத்த அட்வைஸ்தான், நந்தா உள்ளிட்ட படங்கள் பக்கம் சூர்யாவைத் திரும்ப வைத்தது.\nஅதேபோல விஜய்க்கும் நல்ல நண்பனாக விளங்கியவர் ரகுவரன். தொடர்ந்து அவரது படங்களிலும் நடித்து வந்தவர்.\nகார் பிரியரின் கடைசி தினங்கள்\nகார்கள் மீது ரகுவரனுக்கு பெரும் காதல் உண்டு. எந்தக் காராக இருந்தாலும் அதை வெகு வேகமாக ஓட்டுவார். டிரைவரை உட்கார வைத்துக் கொண்டு அவரே தான் காரை ஓட்டுவார்.\nஆனால் ரகுவரன் தனது கடைசி நாட்களில் காரில் பயணம் செய்யக்கூட முடியாமல் அவதிப்பட்டார். காரணம் மிக மோசமான உடல்நிலை\nபோதையின் தீவிர தாக்குதல் அவரை உருக்குலைத்துப் போட, காரில் உட்கார்ந்து ஒரு கிலோமீட்டர் கூட பயணிக்க முடியாமல் அவதிப்பட்டார் ரகுவரன்.\nஇதனால் படப்பிடிப்புக்கு வர அவருக்காகவே ஒரு கேரவன் ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். அதில் படுத்தபடிதான் அவரால் பயணிக்க முடிந்தது.\nசூட்டிங் ஸ்பாட்டில் மிக சிரமப்பட்டுத் தான் நடிப்பார். படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் கேரவனுக்குள் போய் படுத்துக் கொள்வாராம்.\nமரணம் நெருங்கிய நிலையில் எட்டு படங்களில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். ரஜினியின் ரோபோ படத்திலும் ஒரு முக்கிய வேடத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்திருந்தார் ஷங்கர்.\nபந்தா, பகட்டு, திமிர் என எதுவும் இல்லாமல், படு சாதாரணமாக பழகியவர் இந்த அசாதாரணமான ரகுவரன்.\nஒரு மனிதனின் கதை - ரகுவரன் நடித்த டிவி தொடர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அவரது கதையும் கூட.\nசினிமாவுக்கு நல்ல நடிகர்கள் கிடைப்பார்கள், நிறையவே கிடைப்பார்கள். ஆனால் இன்னொரு ரகுவரன்\nதுணிந்த பின்’ ஒரு அற்புதமான அனுபவம்… ‘நவரசா‘ படம் குறித்து அதர்வாவின் ருசிகரத்தகவல் \nநவரசா ஆந்தாலஜி… கையில் துப்பாக்கியுடன்... ராணுவ வீரர் உடையில் கெத்தாக இருக்கும் அதர்வா \nநவரசாவின் அடுத்த பாடல் வெளியீடு... ஒசர பறந்துவர ஏக்கத்துடன் கேட்கும் அஞ்சலி\nஇந்திய சினிமா ஜாம்பவான் திலீப் குமார் மறைவு... பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்\nபோலோ உடன் நேரத்தை செலவிடுவது மிகவும் பிடிக்கும்.. படுக்கையறையில் கட்டிப் புரளும் அஞ்சலி\n3 கேக் வெட்டி பிறந்தநாளை கலக்கலாக கொண்டாடிய அஞ்சலி.. வைரலாகும் புகைப்படங்கள்\nஅஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சாம்.. சீக்கிரமே டும்டும்டும்மாம்.. வைரலாய் பரவும் தகவல்\nபிரபல தெலுங்குபட தயாரிப்பாளர் மறைவு... நடிகர் சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் அஞ்சலி\nதமிழின் மிகச்சிறந்த மூத்த கதைசொல்லி... மறைந்த கி.ரா.விற்கு உதயநிதி அஞ்சலி\nநடிகை அஞ்சலி கொரோனா மறுப்பு.. ஏன் இப்படி கிளப்பி விடுறீங்க.. பதறிப் போன அஞ்சலி.. அதிரடி விளக்கம்\nநான் காதலித்தது உண்மைதான்.. ஆனால் தோல்வியில் முடிந்துவிட்டது.. மனம் திறந்த நடிகை அஞ்சலி\nஅசந்த நேரம்பார்த்து அஞ்சலியை அப்டியே க்ளிக்கிய ஃபோட்டோ... என்ன ஒரு கலகல சிரிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னப்பா நடக்குது இங்க ...பாதுகாக்கப்படும் விஜய் பட தகவல்கள்...ஆர்வத்தில் உளரும் பிரபலங்கள்\nஅஜித் பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்...கொண்டாடும் தல ரசிகர்கள்\nஅசர வேகத்தில் ரெடியாகும் தனுஷ் படங்கள்...டி 44 ஷுட்டிங் துவங்குவது எப்போ \nஅம்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ��\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-08-03T23:44:21Z", "digest": "sha1:QFL5JSREOUS4N34IBPGIMLAP7ZNIAREY", "length": 14632, "nlines": 117, "source_domain": "tamilpiththan.com", "title": "நாள்பட்ட மூட்டு வலி இருக்கா? முதல்ல இத படிங்கப்பா! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam நாள்பட்ட மூட்டு வலி இருக்கா\nநாள்பட்ட மூட்டு வலி இருக்கா\nமூட்டு வலி என்பது ஒரு வயதிற்கு மேல் பலரை பாதிக்கிறது. மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஏன் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுபவர்களை நாம் நமது தினசரி வாழ்க்கையில் கண்டிருப்போம்.\nமூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்து விடுகிறது… இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான் வருகிறது.. எத்தனை பணம் செலவழித்தாலும் பரவாயில்லை இந்த மூட்டு வலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறார்கள்…\nஆனால் உண்மையில் இந்த மூட்டுவலிக்கான தீர்வை தேடி நீங்கள் எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை.. உங்களது அருகிலேயே இருக்கும் சில மூலிகைகளே இதற்கு மருந்தாக அமைகின்றன..\nஉருளைக் கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்குச் சாற்றையும் அருந்தலாம்.\nகஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.\nவிளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்��ு தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.\nகடுகுரோகிணி, ஆதண்டை வேர், சங்கன் வேர், புங்கன் வேர் ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். முடக்கொத்தான் சாறு, வெங்காயச் சாறு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றுடன் பொடிகளை கலந்து எட்டு மணி நேரம் வெயிலில் காயவைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வீக்கம் குறையும்.\nமூக்கிரட்டை வேரை கைப்பிடியளவு எடுத்து நன்கு கசக்கி அதனை, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.\nகணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.\nபூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.\nஎருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களீன் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.\n250 கிராம் இஞ்சி சாறில், 150 கிராம் நல்லெண்ணெய் கலந்து வலி, வீக்கம் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து வந்தால் மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி குறையும்.\nகொய்யா இலைகளை நன்றாக விழுது போல அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பூசி வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குறையும்.\nஆமணக்கு வேரை நன்கு சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து நீர் முழுவதும் ஆவியாகி எண்ணெய் மட்டும் இருக்கும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த எண்ணெயை வடிகட்டி மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குறையும்.\nஇந்த எண்ணெயை தினமும் குளிப்பதற்கு முன்னர் மூட்டுகளில் நன்றாக தேய்த்து 15 நிமிடங்களுக்கு பிறகு குளியுங்கள். குளித்த பின்னர் இந்த எண்ணெயை மீண்டும் மூட்டுகளில் தேய்த்து மூட்டுகளை துணியால் நன்றாக கட்டி வைத்து வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்\nநிலக்குமிழ் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டுக்களின் மீது ஒத்தடம் கொடுக்க‌ மூட்டுவலி குறையும்.\nசூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.\nஅஸ்வகந்தா பொடி 5 கிராம் எடுத்து 40 மில்லி பால் சேர்த்து 160 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, நீர் வற்றி பால் மட்டும் தங்கும் போது எடுத்து குடிக்க மூட்டுவ‌லி க‌ட்டுப்ப‌டும்.\nகடுகு எண்ணெயுடன் 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து சிறிது கற்பூரம் சேர்த்து மூட்டு வலியின் மீது தேய்த்து வர மூட்டு வலி குறையும்.\nஅத்திப்பாலை சேகரித்து வலி காணும் இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.\nஅமுக்கரா இலை, வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பற்று போட மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபுற்றுநோய் வராமலிருக்க தினமும் இந்த ஜூஸ் ஒரு கப் குடிங்க..\nNext articleதைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாக இதை இரண்டு நேரமும் சாப்பிட்டால் போதும் தெரியுமா\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2016/08/", "date_download": "2021-08-03T22:45:16Z", "digest": "sha1:GRWDDPHETX2A6SXL7MPEMRJERFTUTK3V", "length": 27667, "nlines": 374, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: August 2016", "raw_content": "\nமலேசியாவில் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்\nமலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு இந்த 2016ஆம் ஆண்டோடு 200 ஆண்டுகள் நிறைவை அடைகின்றது.\nஇரண்டு நூற்றாண்டு காலத்திற்கு மலேசியாவில் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் நிலைத்து நீடித்து வருவது பெருமைக்குரிய செய்தி என்றால் மிகையாகாது.\n1816ஆம் ஆண்டில் பினாங்கில் இயங்கிய இலவயப் பள்ளியில் (Penang Free School) தமிழ் வகுப்பு ஒன்று தொடங்கப்பட்டது. இதுவே மலேசியாவில் தமிழ்க்கல்விக்காகப் போடப்பட்ட முதல் விதையும் வித்தும் ஆகும். ஒரு வகுப்பில் தொடங்கிய தமிழ்க்கல்வி இருநூறு ஆண்டுகள் கடந்து இன்று மலேசியாவில் ஆலமரமாக ஆழ்ந்து வேரூன்றி அடர்ந்து வளர்ந்து நிற்கின்றது.\nஇந்த 200 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்பு மலேசியத் தமிழர்களால் பெருமையோடு கொண்டாடவுள்ளது.\nஅதற்காக, மலேசியக் கல்வி அமைச்சின் சார்பில் கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ கமலநாதன் அவர்களின் தலைமையில் மலேசியத் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது.\n200ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் சிறப்பு இலச்சினை ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலச்சினை உருவாக்கும் போட்டி நடத்தபெற்று அதிலிருந்து சிறந்த இலச்சினை ஒன்று தெரிவு செய்யப்பட்டது. இஃது 200ஆம் ஆண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் எனக் கல்வித் துணை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைத்துத் தரப்பினரும் இந்த இலச்சினையைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.\nமலேசியத் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்ட இலச்சினை\nமலேசியத் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்ட இலச்சினை\nமலேசியக் கல்வி அமைச்சரும் கல்வித் துணை அமைச்சரும்\nமலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்வி வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் பளிங்குவெட்டு (Pluque) பொறிக்கப்படவுள்ளது. இப்பளிங்குவெட்டு இனிவரும் காலத்திற்குத் தமிழ்க்கல்வியின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும்.\nமலேசியத் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டப்\n200 ஆண்டுத் தமிழ்க்கல்வி வரலாற்றுப் பயணத்தை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தும் வகையில் மலேசியக் கல்வி அமைச்சு ஒரே மலேசியா தமிழ்மொழிப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் குழுவாக இப்போட்டியில் கலந்துகொள்வர். அதாவது, ஒவ்வொரு குழுவிலும் ஒரு தமிழ் மாணவர், ஒரு மலாய் மாணவர், ஒரு சீன மாணவர் என மூவர் இடம்பெற்றிருப்பர். அவர்கள் மூவரும் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, மலேசியத் தமிழர் வரலாறு தொடர்புடைய செய்திகளைக் மின்னியல் காட்சிப் படங்களோடு படைக்கும் வகையில் இப்போட்டி அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கொண்டாட்டத்தில் தமிழ் ஆசிரியர்களையும் இணைத்துக்கொள்ளும் வகையில் தமிழ்க்கல்வி மாநாடுகள் நடைபெறவுள்ளன.தென் மண்டலம், நடு மண்டலம், வட மண்டலம் என 3 மாநாடுகள் நடைபெறவுள்ளன. வட மண்டல மாநாடு எயிம்சுட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இதே இடத்தில் அனைத்துலக தமிழ்க்கல்வி மாநாடும் ஒருசேர நடைபெறவுள்ளது. அதற்காக, கல்வி அதிகாரிகளும் ஆசிரியர���களும் அடங்கிய ஏற்பாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்க்கல்வி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர்\nஇந்த மாநாடுகளுக்கு ஆதரவாகச் செயலாற்றுவதற்கு அரசு சாரா அமைப்புகளும் ஊடக நிறுவனங்களும் முன்வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ்க்கல்வி மாநாட்டு ஆதரவுக் குழுவினர்\nஇதனிடையே, 200 ஆண்டைத் தொடும் மலேசியத் தமிழ்க்கல்வியின் வரலாற்றை நாடு தழுவிய நிலையில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசு சார்பற்ற இயக்கமாகிய மலேசியத் தமிழ் அறவாரியமும் மிகவும் சிறப்பாகச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமலேசியாவில் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டு வரலாற்றுக் கொண்டாட்டம் ஒரு தமிழ்க்கல்வி மாநாட்டின் வழி தொடங்கப்பட்டது. அக்டோபர் 31, 2015 இல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் காலை மணி 9.00 லிருந்து மாலை மணி 5.00 வரையில் தமிழ்க்கல்வி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் அனைத்து ஏற்பாடுகளையும் மலேசியத் தமிழ் அறவாரியம் முன்நின்று செய்தது. மலேசியத் தமிழ்கல்வி மீதான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர் பெருமக்கள் படைத்தனர். மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.\nஅடுத்ததாக, தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே தமிழ்க்கல்வியின் மேன்மையை உணர்த்தவும் தமிழ் மக்களிடையே தமிழ்க்கல்வி - தமிழ்ப்பள்ளியின் மீது நன்மதிப்பை ஏற்படுத்தவும் நமது முன்னோடிகளுக்கு நன்றி நவிலும் நிகழ்வாகவும் தமிழ்ப்பள்ளிகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியைத் தமிழ் அறவாரியம் ஏற்பாடு செய்தது.\nமேலும், மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி நிலைத்திருப்பதைப் பெருமைபடுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி 18.08.2016ஆம் நாள் மலேசியத் தமிழ் அறவாரியத்தினால் நடத்தப்பெற்றது.\nதமிழ்க்கல்வி சிறப்பு அஞ்சல் தலை\nமலேசியாவில் செயல்படும் மற்றொரு அரசு சார்பற்ற இயக்கமாகிய 'டிரா மலேசியா'வும் இந்த 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.\n1816 முதல் 2016 வரையில் 200 ஆண்டுகள் பெரும் இடர்கள், நெருக்கடிகள், அரசியல் பூசல்கள், பொருளியல் வெல்விளிகள், சமுதாயச் சிக்கல்கள், சிந்தனைப் போராட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் எனப் பல்வேறு பரிணாமங்களைக் கடந்து வெற்��ிக் கண்டிருக்கும் மலேசியத் தமிழ்க்கல்வி அடுத்துவரும் 200 அல்ல 2000 ஆண்டுகளுக்கு இந்த நாட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே மலேசியத் தமிழர்களின் ஆவலாக இருக்கின்றது.\nஇந்த மகத்தான ஆவலை நிறைவு செய்யும் வகையில் மலேசியத் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டமும் விழாக்களும் தொடர் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் அமைந்திட வேண்டும். அரசாங்கம், கல்வி அமைச்சு, பொது இயக்கங்கள், தமிழ்ப்பள்ளிகள், மலேசியத் தமிழ் மக்கள் என அனைத்துத் தரப்பினரும் அடுத்த நூற்றாண்டுக்குத் தமிழ்க்கல்வியைக் கொண்டுசெல்லும் வகையில் இந்த 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 1:18 AM 2 மறுமொழி\nமலேசியாவில் தமிழ்க்கல்வி 200ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/venmugil-nagaram/chapter-72/", "date_download": "2021-08-04T00:30:14Z", "digest": "sha1:OTUKJUJ5VK3ZOM46SDBPVYLCUQD7Q4ZA", "length": 54940, "nlines": 44, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - வெண்முகில் நகரம் - 72 - வெண்முரசு", "raw_content": "\nவெண்முகில் நகரம் - 72\nபகுதி 15 : யானை அடி – 3\nதுரியோதனன் பெருங்கூடத்திற்கு வந்தபோது கர்ணனும் துச்சாதனனும் துச்சலனும் அங்கே இருந்தனர். இரு உடன்பிறந்தாரும் எழுந்து நின்றதிலும் கர்ணன் தன் கையிலிருந்த சுவடியை மறித்துவிட்டு முகம் தூக்கியதிலும் மெல்லிய செயற்கைத்தனம் இருந்ததை அவன் பார்த்தான். ஆனால் சிரித்தபடி சென்று பீடத்தில் அமர்ந்து “மன்னியுங்கள், சற்று பிந்திவிட்டேன்” என்று அவன் சொன்னது அதைவிடவும் செயற்கையாக இருந்தது. “சிசுபாலரிடமிருந்து மீண்டும் ஓர் ஓலை வந்திருக்கிறது” என்றான் கர்ணன். “என்ன” என்று துரியோதனன் விழிதூக்கி கேட்டான்.\nகர்ணன் ”ஓலையில் ஒன்றுமே இல்லை. நம்மை சந்திக்கவேண்டும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்” என்றான். ”சந்தித்தால் என்ன” என்றான் துரியோதனன். “சந்தித்தால் ஒன்றை மட்டுமே பேசமுடியும். அவர் துச்சளையை கோருவார்” என்றான் கர்ணன். துரியோதனன் முகவாயை தடவியபடி “ஆம்” என்றான். துச்சாதனன் “அவருக்கே மணமுடித்துக்கொடுத்தாலென்ன” என்றான் துரியோதனன். “சந்தித்தால் ஒன்றை மட்டுமே பேசமுடியும். அவர் துச்சளையை கோருவார்” என்றான் கர்ணன். துரியோதனன் முகவாயை தடவியபடி “ஆம்” என்றான். துச்சாதனன் “அவருக்கே மணமுடித்துக்கொடுத்தாலென்ன அவர் என்ன நம்மை மீறியா சென்றுவிடுவார் அவர் என்ன நம்மை மீறியா சென்றுவிடுவார்” என்றான். துரியோதனன் சினத்துடன் முகம் தூக்கி “எந்நிலையிலும் சிசுபாலருக்கு துச்சளையை நாம் கொடுக்கப்போவதில்லை. அந்தப்பேச்சே தேவையில்லை” என்றான்.\nகர்ணன் வியப்புடன் நோக்க “அதை துச்சளை விரும்பமாட்டாள். இளைய யாதவனின் எதிரியை மணக்க பாரதவர்ஷத்தின் எந்தப்பெண்ணும் விரும்பப்போவதில்லை” என்றான் துரியோதனன். “பானு அதை சொல்லும் வரை நானும் உணரவில்லை” என விழிகளை திருப்பிக்கொண்டு சொன்னான். அடக்கப்பட்ட சினத்துடன் “காசிநாட்டு இளவரசி அப்படி சொன்னார்களா இதில் அவர்களின் விருப்பத்திற்கு என்ன இடம் இதில் அவர்களின் விருப்பத்திற்கு என்ன இடம்” என்றான் கர்ணன். “கர்ணா, அவள் உண்மையிலேயே விழையாத எதையும் இனி என் வாழ்நாளில் என்னால் செய்யமுடியாது” என்றான் துரியோதனன். சற்றுநேரம் அமைதி நிலவியது. கர்ணன் அதைவெல்ல வெறுமனே தன் ஏடுகளை புரட்டிக்கொண்டான்.\nபட்டாடை சரசரக்க சௌனகர் உள்ளே வந்தார். துரியோதனன் எழுந்து அவரை வணங்கினான். அவனை வாழ்த்தியபின் “வந்துவிட்டீர்களா” என்றார். “இவர்களிருவரும் காலைமுதலே காத்திருக்கிறார்கள்.” துரியோதனன் “காலைமுதலா” என்றார். “இவர்களிருவரும் காலைமுதலே காத்திருக்கிறார்கள்.” துரியோதனன் “காலைமுதலா ஏன் நான் வழக்கமாக விடிகாலையில் வருவதில்லையே” என்றான். கர்ணன் “இல்லை, முதன்மையான அரசச்செய்திகள் இருந்தமையால்…” என்றான். “என்ன செய்திகள் சிசுபாலரின் ஓலை மட்டும்தானே” என்றான் துரியோதனன். “ஆம், அது முதன்மையாக…” என கர்ணன் சொல்ல ”அதில் எந்த முடிவையும் எடுக்கவேண்டியதில்லை என்றல்லவா நீயே சொன்னாய்\n“ஆம், ஆனால் அந்தமுடிவையே விரைந்து எடுத்தாகவேண்டும். அவர் விதுரரின் அழைப்பு ஒன்றை பெற்றுக்கொண்டு வந்துவிட்டாரென்றால் நாம் சந்தித்தேயாக வேண்டியிருக்கும்” என்றான் கர்ணன் எரிச்சலுடன். அவனை திகைப்புடன் நோக்கிய சௌனகர் ”யார் சிசு��ாலரா அவர் எப்படி அவ்வாறு வரமுடியும் அவர் எப்படி அவ்வாறு வரமுடியும் அவர் அரசர். அவருக்கென சில முறைமைகள் இங்குள்ளன. அங்கர் அவற்றை அறிந்திருக்கமாட்டார்” என்றார். கர்ணன் சிவந்த முகத்துடன் உரக்க “ஆம், நான் முறைமைகளை அறியமாட்டேன். ஆனால் எனக்கு அரசு சூழ்தல் தெரியும்…” என்றான்.\nதுரியோதனன் புன்னகையுடன் “சரி, இதை ஏன் நாம் இத்தனை பேசவேண்டும் இப்போது எது முதன்மையானதோ அதைப்பற்றி பேசுவோம்” என்றான். சௌனகர் “காசி அரசியிடமிருந்து எனக்கு இரண்டு ஆணைகள் வந்துள்ளன இளவரசே. ஒன்று, இளவரசர் துச்சாதனருக்காக காசிநாட்டு இளவரசி அசலையைக்கேட்டு தூதனுப்பலாமா என நான் மாமன்னரிடம் கேட்டு சொல்லவேண்டும். இரண்டு, அங்கநாட்டரசருக்கு புளிந்தர் நாட்டு இளவரசி சுப்ரியையை கோரலாமா என்று அங்கரிடமும் அரசரிடமும் நான் கேட்டு சொல்லவேண்டும்” என்றார். “ஆம், அவள் நேற்று என்னிடமும் அதைப்பற்றி சொன்னாள்” என்றான் துரியோதனன்.\nகர்ணனின் முகம் மிகவும் சிவந்துவிட்டதை துரியோதனன் கண்டான். துச்சாதனனிடம் நிமிர்ந்து “நீ என்ன சொல்கிறாய் இளையோனே” என்றான். “ஆணை என்பதற்கு அப்பால் நான் என்ன சொல்லப்போகிறேன்” என்றான். “ஆணை என்பதற்கு அப்பால் நான் என்ன சொல்லப்போகிறேன்” என்றான் துச்சாதனன். துச்சலன் முகம் மலர்ந்து “சிறியவருக்கு உள்ளூர உவகைதான் மூத்தவரே” என்றான். “நீ எப்படி அறிவாய்” என்றான் துச்சாதனன். துச்சலன் முகம் மலர்ந்து “சிறியவருக்கு உள்ளூர உவகைதான் மூத்தவரே” என்றான். “நீ எப்படி அறிவாய்” என்றான் துரியோதனன் சிரித்தபடி. “அவரது கை அறியாமல் மீசை நோக்கிச் சென்று கீழே தழைந்தது” என்று துச்சலன் சொல்ல அவனை துச்சாதனன் அறைந்தான். மூவரும் நகைத்தனர்.\nசௌனகர் “அரசர் இன்றும் அவை வரப்போவதில்லை. நேராக இசைமண்டபம் சென்றுவிட்டார். நான் அங்கு சென்று இவற்றை அவர் செவிகளில் வைக்கிறேன்” என்றார். “அவை கூடியாகவேண்டும். பல முடிவுகளை எடுக்கவேண்டும்” என்றான் துரியோதனன். “ஆம், ஆனால் மாமன்னர் இப்போதெல்லாம் அவை வருவதே இல்லை. முடிவுகளனைத்தையும் விதுரரே எடுக்கலாமென்று சொல்லிவிட்டார். விதுரர் இல்லாதபோது மாமன்னரின் சார்பில் யுயுத்ஸு முடிவெடுக்கலாமென்றார்.” துரியோதனன் “ஆம், அவன் இந்த நாட்டை ஆளும் வல்லமை கொண்டவன்…” என்றான்.\nசௌனகர் தலைவணங்கி “நான் சொல���லிவிடுகிறேன்” என்று திரும்ப கர்ணன் உரத்தகுரலில் “நில்லும் சௌனகரே” என்றான். அவர் திகைத்து திரும்பினார். “அங்கநாட்டரசன் அஸ்தினபுரியின் அடிமை அல்ல. அரசி ஆணையிட்டு மன்னர் வழிகாட்டும்படி வாழவேண்டுமென்ற தேவையும் எனக்கில்லை” என்றான். சௌனகர் திகைத்து துரியோதனனை நோக்கினார்.\nதுரியோதனன் அந்தத் தருணத்தை எளிதாக்குவதற்காக “என்ன சொல்கிறாய் அடிமையா சரி, நீ ஆணையிடு. சௌனகர் சென்று அரசரிடம் பேசுவார், இவ்வளவுதானே” என்றான். “இளவரசே, நான் எவரை மணம்புரியவேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை அஸ்தினபுரியின் அரசருக்கு இல்லை. உங்களுக்கோ உங்கள் மனைவிக்கோ இல்லை. அந்த முடிவை எடுக்கவேண்டியவள் ஏழை சூதப்பெண்ணான ராதை. என் அன்னை” என்றான். “அது உண்மை. ஆனால் ராதை ஏழை சூதப்பெண் என்றாய் அல்லவா” என்றான். “இளவரசே, நான் எவரை மணம்புரியவேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை அஸ்தினபுரியின் அரசருக்கு இல்லை. உங்களுக்கோ உங்கள் மனைவிக்கோ இல்லை. அந்த முடிவை எடுக்கவேண்டியவள் ஏழை சூதப்பெண்ணான ராதை. என் அன்னை” என்றான். “அது உண்மை. ஆனால் ராதை ஏழை சூதப்பெண் என்றாய் அல்லவா அது பிழை. அவர் இன்று அங்கநாட்டுக்கு பேரரசி” என்றான் துரியோதனன். “நான் அவர்களிடம் பேசுகிறேன்.”\nதொடையில் தட்டி உரத்த குரலில் “வேண்டியதில்லை“ என்றபடி கர்ணன் எழுந்துகொண்டான். “அதை நீங்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன் எண்ணியிருந்தால் அது முறை. என்னையும் என் தாயையும் மதிக்கிறீர்கள் என்று பொருள். இனிமேல் நான் சொல்லித்தான் என் அன்னையிடம் கேட்பீர்கள் என்றால் முன்னரே என் முடிவை சொல்லிவிடுகிறேன், நான் உங்கள் ஆணைக்கோ வழிகாட்டலுக்கோ ஆட்படப்போவதில்லை.” கர்ணன் தலைவணங்கி வெளியே சென்றான்.\n” என்றான் துரியோதனன். “அவர் நேற்றுமுதல் சினந்திருக்கிறார் மூத்தவரே. நேற்று அவர் தன் ஏவலனை அடித்திருக்கிறார்” என்றான் துச்சலன். துரியோதனன் ”எதற்கு” என்றான். “நேற்றிரவு முழுக்க மதுவருந்திக்கொண்டிருந்திருக்கிறார். நள்ளிரவின் ஏவலன் துயின்றிருக்கிறான்” என்றான் துச்சலன். “என்ன ஆயிற்று அவனுக்கு” என்றான். “நேற்றிரவு முழுக்க மதுவருந்திக்கொண்டிருந்திருக்கிறார். நள்ளிரவின் ஏவலன் துயின்றிருக்கிறான்” என்றான் துச்சலன். “என்ன ஆயிற்று அவனுக்கு” என்ற துரியோதனன் ஒருகணம் விழி விலக்கி சாளரத்தை நோக்கியபின் “பால்ஹிகன் உடல்நிலை எப்படி உள்ளது” என்ற துரியோதனன் ஒருகணம் விழி விலக்கி சாளரத்தை நோக்கியபின் “பால்ஹிகன் உடல்நிலை எப்படி உள்ளது” என்றான். “நேற்று மாலை பார்த்தேன். நலமாகவே இருக்கிறார்” என்றான் துச்சாதனன். “தொடைப்புண் ஆழமானது. அது முழுமையாக ஆறி அவர் இயல்பாக நடக்கத் தொடங்க ஆறுமாதம்கூட ஆகலாம். அம்பு எலும்பில் பாய்ந்திருக்கிறது. தோள்புண் இன்னும் ஒருமாதத்தில் வடுவாகிவிடும்.”\n“அவனை சென்று பார்க்கவேண்டும்” என்றான் துரியோதனன். “இன்று காலையில் பிந்திவிட்டேன். பணிகள் ஒவ்வொன்றாக கூடிக்கூடி செல்கின்றன.” சௌனகரிடம் “அமைச்சரே, இனிமேல் அரசமுறைமைகள் மணச்சடங்குகள் என ஏதுமில்லை அல்லவா” என்றான். “இல்லை இளவரசே, நீங்கள் இன்னொரு மணம்கூட செய்துகொள்ளலாம்.” துரியோதனன் புன்னகைத்தான். “மூத்தவரே, அங்கரை என்ன செய்வது” என்றான். “இல்லை இளவரசே, நீங்கள் இன்னொரு மணம்கூட செய்துகொள்ளலாம்.” துரியோதனன் புன்னகைத்தான். “மூத்தவரே, அங்கரை என்ன செய்வது” என்றான் துச்சாதனன். “ஒன்றும் செய்யவேண்டியதில்லை. அவனே திரும்பி வருவான். அவன் என்னிடம் சினம் கொள்வது புதிதா என்ன” என்றான் துச்சாதனன். “ஒன்றும் செய்யவேண்டியதில்லை. அவனே திரும்பி வருவான். அவன் என்னிடம் சினம் கொள்வது புதிதா என்ன” துச்சாதனன் “ஆம், சினம் கொள்வதுண்டு. ஆனால் ஒருபோதும் உங்களை அவமதிப்பதுபோல பேசிவிட்டு சென்றதில்லை” என்றான்.\n“இளையோனே, என்னை அவமதிப்பதற்கும் கொல்வதற்கும்கூட உரிமைகொண்டவன் அவன்” என்றான் துரியோதனன். “அவன் விரும்பும்படி மட்டுமே என் வாழ்க்கை அமையும்… நான் என் ஆசிரியருக்கும் தந்தைக்கும் பின் அவனுக்கே என்னை முழுதளித்திருக்கிறேன்.” துச்சாதனன் “அதை அறியாதவர் எவரிருக்கிறார்கள் அஸ்தினபுரியில்” என்றான் புன்னகையுடன். “அவனுடைய சினம் எனக்கும் நேற்று மாலைவரை புரியவில்லை. இன்று புரிகிறது.” துச்சாதனன் “ஏன்” என்றான் புன்னகையுடன். “அவனுடைய சினம் எனக்கும் நேற்று மாலைவரை புரியவில்லை. இன்று புரிகிறது.” துச்சாதனன் “ஏன்” என்றான். “காசிநாட்டு இளவரசியை மணமுடித்த மறுநாள் நீயும் புரிந்துகொள்வாய்” என்றான் துரியோதனன்.\n“விடைகொள்கிறேன்” என்று சௌனகர் சென்றபின் துச்சாதனன் “மூத்தவரே, சேதிநாட்டு இளவரசிகளை நாம் கைப்பற்���ியாகவேண்டும் என கர்ணர் உறுதியாக இருக்கிறார். சேதிநாடு நம்முடன் இல்லை என்றால் அங்கநாடு மகதத்தாலும் யாதவர்களாலும் சூழப்பட்டதாக ஆகிவிடும் என்பது அவரது எண்ணம். சேதிநாட்டுக்கு நாம் இன்றே கிளம்பவேண்டும் என்றார். இன்று எப்படி கிளம்பமுடியும், நேற்றுதானே மதுபர்க்கம் முடிந்திருக்கிறது மூத்தவருக்கு என்றேன். சுவடியைத் தூக்கி வீசி அப்படியென்றால் உன் தமையனுக்கு முதல் குழந்தை பிறந்து அதற்கு அன்னமூட்டல் முடிந்தபின் போவோம் என்று கூவினார்” என்றான்.\nதுரியோதனன் சிரித்து “ஆம், அதுவும்கூட நல்ல எண்ணம்தான்” என்றான். பின் மீசையை நீவியபடி உடலை எளிதாக்கி பீடத்தில் சாய்ந்தமர்ந்து “இளையோனே, இதுதான் உண்மை. நான் இனிமேல் சேதிநாட்டுப் பெண்களை மணமுடிக்க விரும்பவில்லை. இனி ஒரு பெண் என் வாழ்க்கையில் நுழைவதை எண்ணினாலே ஒவ்வாமை உருவாகிறது” என்றான். துச்சாதனன் “ஆனால் எப்படியும் தாங்கள் பல இளவரசிகளை மணம் கொண்டாகவேண்டும்… அஸ்தினபுரியின் ஒருமை…” என தொடங்க “எனக்கு நீங்கள் நூறுபேர் இருக்கிறீர்கள். உங்கள் அரசிகள் அனைவரும் அஸ்தினபுரியில் நிகர்தான். நூறுநாடுகளை கண்டடைவதுதான் கடினம்” என்றான் துரியோதனன்.\n“இல்லை மூத்தவரே, அரியணையமர்பவரின் மனைவியர்…” என்று துச்சாதனன் மேலும் பேசப்போக துரியோதனன் கைகாட்டி “நாம் இனி அதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றான். துச்சாதனன் “எவர் மணமுடித்தாலும் சரி, சேதிநாட்டு இளவரசிகள் இங்கிருந்தாகவேண்டும் என்றே நானும் எண்ணுகிறேன். சேதிநாட்டை மையமாகக் கொண்டே இனிமேல் நம்முடைய அரசியல் இருக்கப்போகிறது” என்றான்.\nதுரியோதனன் “பார்ப்போம்” என்றான். கைகளை உரசிக்கொண்டபடி எழுந்து “நான் கர்ணனிடம் பேசி மகிழச் செய்து அழைத்துவருகிறேன். நான் செல்ல எத்தனை நேரமாகிறது என்பதை வேறு அவன் கணக்கில் வைத்துக்கொண்டிருப்பான்” என்றான். துச்சாதனன் சிரிப்பை அடக்கினான். “நீ வேண்டுமென்றால் சென்று பார். நாழிகைமணிக்குடுவைகளின் அருகில்தான் அமர்ந்திருப்பான். கையில் ஒரு சுவடி இருக்கும். அதை வாசிக்கமாட்டான்” என்றான் துரியோதனன். துச்சாதனன் “ஆம் மூத்தவரே” என்றான்.\nதுரியோதனன் தன் சால்வையை அணிந்தபடி திரும்பி “கர்ணனிடமே கேட்டுவிடுவோம். முடிந்தால் இன்று அல்லது நாளை காலை சேதிநாட்டுக்கு செல்வோம்” என்���ான். துச்சாதனன் தயங்கி “சேதிநாட்டு தமகோஷர் உதவியில்லாமல் நம்மால் மகளிரை கவர முடியாது. முன்பு அவர் ஒப்புக்கொண்டார் என்றால் அது அவர்கள் இந்நாட்டு அரசியர் ஆவார்கள் என்பதனால். இனிமேல்…” என்றான். “இளையோனே, அந்த இளவரசிகள் விரும்பாமல் அவர்களைக் கவர்வதை நான் ஒப்பவில்லை. அவர்கள் கோருவதென்ன என்று தூதனுப்பி கேட்போம். தமகோஷர் என்ன எண்ணுகிறார் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. அவ்விளவரசிகளின் எண்ணமே எனக்கு முதன்மையானது.”\n“அவர்கள் அரியணை கோருவார்கள். அரசனின் மனைவியராக ஆள விழைவார்கள். வேறென்ன” என்றான் துச்சாதனன். “அவ்வாறென்றால் அதை செய்வோம். மூத்தவளை நீ மணம்புரிந்துகொள். உனக்கு அஸ்தினபுரியின் பாதிநிலத்தை நான் தனிநாடாக அளிக்கிறேன். செங்கோலேந்தி அமர்ந்துகொள்” என்றான் துரியோதனன். “அசலையும் அவளும் உன் இருபக்கமும் அமர்ந்து நாடாளட்டும்.”\n” என்று துச்சாதனன் கூவினான். “பேசுவதற்கோர் அளவிருக்கிறது.” “இல்லை இளையோனே…” என துரியோதனன் தொடங்க “நிறுத்துங்கள் மூத்தவரே. நான் என்றும் உங்கள் காலடியில் கிடப்பவன். பிறிதொரு வாழ்க்கை எனக்கில்லை” என்றான் துச்சாதனன். அவன் குரல் இடற கண்களில் நீர் கசிந்தது. ”சரி, விடு. நான் ஓர் எண்ணம் தோன்றியதை சொன்னேன்” என்ற துரியோதனன் பார்வையை விலக்கிக்கொண்டு “என்ன செய்யலாம் என்று கர்ணனிடம் கேட்கிறேன். என்னால் பெண்களை கவர்ந்து வருவதையே இழிவெனத்தான் எண்ணமுடிகிறது” என்றான்.\nவெளியே வந்தபோது அதுவரை இருந்த நெஞ்சின் எடை குறைய பெருமூச்சு விட்டான். அரண்மனை முகப்புக்கு வந்து தேர்வலனிடம் “அங்கமாளிகை” என்றபின் தேரில் அமர்ந்துகொண்டான். அன்று காலைமுதலே தன் உள்ளம் நிறைந்து வழிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். அப்போது யுதிஷ்டிரன் வந்து நாட்டை கேட்டால்கூட கொடுத்துவிடுவோம் என எண்ணியதும் புன்னகைத்துக்கொண்டான். விடியற்காலையில் விழிப்பு வந்ததும் முதலில் எழுந்த எண்ணம் அந்த பகுளம்தான். உள்ளம் மலர்ந்தது. இருள் நிறைந்த விழிகளுக்குள் அதை மீண்டும் பார்க்கமுடிந்தது. மெல்ல எழுந்து சென்று சாளரத்தருகே நின்று அதை பார்த்தான். அசையாமல் இருளுக்குள் அப்படியே அமர்ந்திருந்தது. அவன் அதைநோக்கிக்கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.\nநெய்ச்சுடர் அணைந்திருந்தமையால் அறைக்குள் இருள் நிறைந்திருந்���து. ஆனால் மெல்லமெல்ல விழியொளி துலங்கி மஞ்சள்பட்டு சேக்கைமேல் படுத்திருந்த பானுமதியை பார்க்கமுடிந்தது. அவள் ஆடையின்றி கிடந்தாள். அவன் அவள் உடலை நோக்கிக்கொண்டிருந்தான். ஆடையின்றி ஒரு அயலவனிடம் தன்னை ஒப்படைக்கையில் பெண் உணரும் விடுதலை என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். உடலென உணர்ந்த நாள் முதல் எப்போதும் அவளுக்குள் ஆடை இருந்துகொண்டிருக்கிறது. ஆடைகுறித்த அச்சமே அவள் உடலசைவுகளை அமைக்கிறது. ஆடைசார்ந்த அசைவுகளே அவள் அழகை வெளிப்படுத்துகின்றன. ஆடையணிவதை அவள் தன்னை சமைப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறாள். பெண்கள் காலம் மறந்து ஆடையை தேர்வுசெய்கிறார்கள். தெய்வத்தின் முன் என ஆடியில் தெரியும் ஆடையணிந்த தன்னுருவைக் கண்டு நிற்கிறார்கள். ஆனால் பெருங்காதலின் உச்சத்தில் துறப்பதற்கென்றே அணிந்தவர்கள் என அதை ஒரே கணத்தில் களைந்துவிடுகிறார்கள்.\nமுந்தைய நாள் அவன் அவளிடம் மேலாடையை நீக்கும்படி சொன்னான். அவள் “ம்” என தலையசைத்து மறுத்துவிட்டாள். இருமுறை சொன்னபின் அவன் அவள் மேலாடையை நீக்கினான். அவள் பெரிதாக எதிர்க்கவில்லை. கைபடப்போகும் இடம் சிலிர்க்கும் பசுவின் தோல் என அவள் உடலில் அவன் கண்பட்ட இடம் புல்லரித்தது. ஆடைகளை களையக்களைய அவள் அவற்றிலிருந்து மிக இயல்பாக வெளியேறினாள். விறகிலிருந்து நெருப்பென ஆடைகளிலிருந்து எழுந்து வந்தாள்.\nஅவளை அணைத்துக்கொண்டு காதுக்குள் “ஏன் ஆடைகளைவது பிடிக்கவில்லையா” என்றான். “அவற்றை நீங்கள் உங்கள் கைகளால் களையவேண்டும்” என்றாள். “ஏன்” என்றான். “அவற்றை நீங்கள் உங்கள் கைகளால் களையவேண்டும்” என்றாள். “ஏன்” என்றான். “அதை நீங்கள் செய்வதில்தான் பொருள் செறிந்த ஏதோ ஒன்று உள்ளது.” “என்ன” என்றான். “அதை நீங்கள் செய்வதில்தான் பொருள் செறிந்த ஏதோ ஒன்று உள்ளது.” “என்ன” என்றான். “ஏதோ ஒன்று… ஒருவேளை…” என்றாள். “என்ன ஒருவேளை” என்றான். “ஏதோ ஒன்று… ஒருவேளை…” என்றாள். “என்ன ஒருவேளை” பானுமதி சிரித்து “சிம்மத்தால் உண்ணப்படும் மான் அடையும் நிறைவாக இருக்கலாம் அது” என்றாள். அவன் சிரித்தான்.\nதுரியோதனன் அப்போது முதல் கதைப்போருக்கு அவன் சென்று நின்றபோது பலராமர் அவன் ஆடைகளைக் களைந்து தோளையும் இடையையும் தொடைகளையும் தொட்டுத்தொட்டு நோக்கியதை நினைவுகூர்ந்தான். அவர் அவனை ஒரு பொருளென நடத்தினார். அவரது கைகள் தயக்கமில்லாமல் அவனை தொட்டும் அழுத்தியும் பிசைந்தும் நோக்கின. அவனுடைய விதைகளை அவர் கைகளால் தொட்டு அளைந்தபின் “இளவயதில் விதைகளில் அடிபட்டவன் உச்சகட்ட கதைப்போர் செய்யமுடியாது” என்றார். “தொடைநரம்பு ஒன்று அதனுடன் தொடர்புடையது. உன் இடத்தொடை வலுவற்றிருப்பது போலிருந்தது நீ வருகையில். ஆனால் ஒன்றும் தெரியவில்லை.”\nதுரியோதனன் மூச்சடக்கி நின்றான். பலராமர் “இடத்தொடையில் என்றேனும் அடிபட்டதுண்டா” என்றார். “இல்லை” என்றான் துரியோதனன். அவரது முதல் தொடுகை அவனை திகைக்கச்செய்தது. உடல்கூசி சிலிர்த்து அவமதிக்கப்பட்டதாக உணர்ந்து பின் மெல்ல தளர்ந்தான். அவர் பேசத்தொடங்கியபோது முழுமையாகவே தன்னை அவர்முன் வைத்துவிட்டதாகத் தோன்றியது. ஏதும் எஞ்சியில்லை. ஒரு துளிகூட. “நான் பலராமர் முன்னால் இப்படி ஆடை இழந்திருக்கிறேன்” என்றான். பானுமதி “ம்” என மூச்சோ குரலோ என தெரியாமல் சொன்னாள். “அது முதல் நான் அவருக்குரியவன் ஆனேன். அவர் என்னைக் கொல்வதும் நன்றே என நினைக்கத் தொடங்கினேன்.” பானுமதி “ம்” என்றாள்.\nஅவன் பகுளத்தை நோக்கிக்கொண்டு புன்னகைத்தான். பெண்கள் நல்லூழ் கொண்டவர்கள். உடலாக அவர்களின் உள்ளம் அமைந்துள்ளது. உடலைக் கொண்டு உள்ளத்தை அவர்களால் கையாளமுடிகிறது. உடனே இன்னொரு எண்ணம் வந்தது. அவர்களின் உடலை கைப்பற்றுபவன் உள்ளத்தை கைப்பற்றிக்கொள்ள முடியும். உடலை அவமதித்தும் ஊடுருவியும் உள்ளத்தை சிதைக்கமுடியும். முதல்முறையாக அவன் சேதிநாட்டு இளவரசியரை தூக்கிவர எண்ணியமைக்காக நாணினான். அவர்களுக்கு அவனைப்பிடிக்கவில்லை என்றால் அதற்கிணையான இழிசெயல் வேறு என்ன அவன் அரக்கர்கோன் ராவணனை நினைத்துக்கொண்டான். அரசர்களனைவருமே ராவணன்கள்தான் போலும்.\nஅவள் உடலை மீண்டும் நோக்கினான். சங்கு என்று தோன்றியது. அவள் இடையின் மெல்லிய தோல்வரிகளைத் தொட்டு “சங்கு” என்றான். அவள் சிரித்தாள். அப்போது விழிகள் மாறிவிட்டிருந்தன. மதம்கொண்ட விழிகள். மதம் கொண்ட சிரிப்பு. அவள் விழிகள் அவனுக்கு ஆணையிட்டன. அவன் செய்யப்போகும் ஒவ்வொன்றையும் அவள் உடலே முடிவெடுத்தது. ஒரு பெண் முழுமையாக ஆணை வென்று சூழ்ந்துகொள்கிறாள். உடலால். அவன் அர்ஜுனனை எண்ணிக்கொண்டான். பெண்கள் வழியாக சென்றுகொண்டே இருப்பவன் எப்போதாவது பெண்ணை அறிந்திருக்கிறானா\nவிடிந்து வந்தது. விழிகள் ஒளிகொண்டபடியே செல்வதுபோல. ஒவ்வொரு இலையும் திரவப்பரப்பின் அடியிலிருது எழுந்து வருவதுபோல. திரையொன்றில் ஒவ்வொன்றாக தீட்டப்பட்டு தெளிவு கொள்வதுபோல. பகுளம் நன்றாகத் துலங்கியது. அதன் சங்குபோன்ற உடலுக்குள் இருந்து கழுத்து மெல்ல நீண்டு வெளியே வந்தது. முதுகை நீட்டி சிறியவாலை அடித்தது. கால்கள் கருமையாக நீண்டன. அமர்ந்தவாறே இருமுறை சிறகுகளை அடித்தபின் மெல்ல காற்றால் ஏந்தப்பட்டதுபோல வானில் எழுந்தது. அந்தக்கணம் அவன் உணர்ந்த ஒன்றை எப்போதுமே அறிந்ததில்லை. அந்தப்பறவையுடன் இணைந்து அவனும் வானில் ஏந்தப்பட்டதுபோல. எடையற்றவனாக ஆகிவிட்டதுபோல. வானில் கரைந்துவிட்டதுபோல. உடல் கூசி குளிர்ந்து நரம்புகள் எல்லாமே அதிர்ந்து கண்களில் நீர்பரவி ஓர் உலுக்கல். சிலகணங்கள் எங்கிருக்கிறான் என்றே அவன் அறியவில்லை.\nதிரும்பி அவளைப்பார்த்தான். மஞ்சம் நோக்கி சென்றபோது கால்கள் தளர்ந்திருந்தன. அவள் இடையைச்சுற்றி அணைத்தபோது அவளுடைய துயிலுக்குள் அவன் சென்றிருப்பானா என்ற ஐயம் எழுந்தது. அவள் திடுக்கிடவில்லை. துயிலிலேயே புன்னகைத்து அவனுடன் உடலை இணைத்துக்கொண்டு “அஸ்தினபுரியின் அரசருக்கு இரவு மட்டும் போதுமா” என்றாள். அவன் அவள் காதில் “இன்னும் நெடுநேரமிருக்கிறது” என்றான். காற்றில் மிதந்து செல்லும் பகுளத்தை கண்டுகொண்டிருந்தான் அப்போது.\nகர்ணனின் இல்லத்தின்முன் தேர் நின்றது. துரியோதனன் இறங்கி சால்வையை போட்டபடி நிமிர்ந்தபோது முற்றக்காவலன் ஓடிவந்தான். அப்போதுதான் அங்கே நின்றிருந்த அரண்மனைப்பல்லக்கை கண்டான். ஏவலன் “காசியரசி” என்றான். அவன் வியப்புடன் உள்ளே சென்றபோது முதிய ஏவலர்தலைவன் வந்து வணங்கி “காசியரசியும் அங்கநாட்டரசரும் அரசரின் அன்னையும் தந்தையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வரவை அறிவிக்கிறேன்” என்றான். துரியோதனன் தலையசைத்தான். அவனால் புன்னகையை அடக்க முடியவில்லை.\nஏவலர்தலைவனுடன் அதிரதனும் கர்ணனும் வந்தனர். இருவருமே சற்றுமுன் நகைத்த விழியொளிகளுடனும் மலர்ந்த முகத்துடனும் தெரிந்தனர். அதிரதன் “நான் இப்போதுதான் சொல்லிக்கொண்டிருந்தேன் தங்களைப்பற்றி. எடைமிக்க புரவிகள் தங்கள் கால்களுக்கு நடுவே விடும் இடைவெளியை வைத்து அவற்றின் இய���்பை சொல்லிவிடமுடியும். பின்னங்கால்கள் நடுவே மேலும் இடைவெளி இருந்தால் அவை விரையமுடியாது” என்றார். கர்ணன் “வருக இளவரசே” என்றான். “நான் இங்குவந்தபோது காசியரசி பானுமதி இங்கே அன்னையிடம் அனைத்தையும் பேசி முடித்துவிட்டார்கள்.” துரியோதனன் “அவள் வந்தால் பேசி முடித்துவிடுவாள் என்பதில் என்ன ஐயம்” என்றபடி உள்ளே சென்றான்.\nபானுமதி அவனை நோக்கி சிரித்து “நான் இவர் வந்ததுமே சொன்னேன், பின்னாலேயே நீங்களும் வந்துவிடுவீர்கள் என்று” என்றாள். துரியோதனன் “எங்கள் உறவு அப்படிப்பட்டது. இவனை நான் வாரம் ஒருமுறை அமைதிப்படுத்தி திரும்ப கூட்டிச்செல்வேன். சினமடங்காத மலைத்தெய்வம் போன்றவன்” என்றபடி அமர்ந்துகொண்டான். ராதை “என்னைப்போலவே இவளும் இளைய யாதவனை வணங்குகிறாள் அரசே. அதைப்பற்றித்தான் சொல்லிக்கொண்டிருந்தோம். மகிழ்ச்சியாக இருந்தது” என்றாள். பானுமதி “அன்னையின் பெயரே ராதை என்றிருக்கிறது” என்றாள். ராதை முதியமுகத்தில் நாணத்துடன் “ஆம், அதை அனைவரும் கேலியாக சொல்வதுண்டு” என்றாள்.\n“ஆனால் அன்னை இதுவரை யாதவரை நேரில் கண்டதில்லை” என்றாள் பானுமதி. “நேரில் ஏன் காணவேண்டும் நான் வழிபடும் மாதவன் மிக மிக இளையவன். என் மடியில் இருக்கும் குழந்தை” என்றாள் ராதை. கர்ணன் கைகட்டி உயர்த்திய தலையுடன் நின்றபடி சிரித்துக்கொண்டு “இந்தச்சூதர்கள் கதைகள் வழியாக யாதவனை நூறு ஆயிரமாக பிரித்துப்பரப்பிவிட்டிருக்கிறார்கள்” என்றான்.\nதுரியோதனன் “நீ சினம் கொள்வது ஏன் என்று எனக்கு இன்று காலைதான் தெரிந்தது” என்றான். “நானாக இருந்தாலும் சினம்கொள்வேன்.” பானுமதி சிரித்து “உண்மையில் எனக்கு இருவர் மேலும் கடும் சினம் இருந்தது. இருவரையும் வெல்லமுடியாதென்பதனால் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டேன்” என்றாள். “என்ன ஒப்பந்தம்” என்றான் துரியோதனன். “ஆளுக்குப்பாதி” என்றாள் பானுமதி. ”எப்பக்கம் பகிர்ந்தாலும் நீங்கள் நிகரானவர். ஆனாலும் நான் இடப்பாதியை தெரிவுசெய்தேன். அதுதானே முறை” என்றான் துரியோதனன். “ஆளுக்குப்பாதி” என்றாள் பானுமதி. ”எப்பக்கம் பகிர்ந்தாலும் நீங்கள் நிகரானவர். ஆனாலும் நான் இடப்பாதியை தெரிவுசெய்தேன். அதுதானே முறை\nஅவளுடைய சிறிய பற்களை நோக்கிய துரியோதனன் திரும்பி கர்ணனிடம் “நேற்றுமுழுக்க இவளுடைய சிறிய பற்களின் சிரி��்பைத்தான் நோக்கினேன் கர்ணா. விந்தையானவை” என்றான். கர்ணன் ஏறிட்டு நோக்கிவிட்டு “ஆம், சிறுகுழந்தையாக நடிக்க அவை உதவுகின்றன இவளுக்கு” என்றான். ஒருகணம் கடந்து “ஆனால் இளவரசி” என்று தொடங்க “இவள் என்றே சொல். என்றும் இவள் உனக்கு அணுக்கமானவளாக இருக்கட்டும்” என்றான் துரியோதனன். “நேற்று உன்னைப்பற்றியும் எண்ணிக்கொண்டேன் கர்ணா. நான் உனக்கு அண்மையானவன் என்றாலும் ஒருபோதும் உன் உள்ளாழத்தின் புண்களை என்னால் தொடமுடியவில்லை. மூடிய அறைகளுக்குள் காற்று மட்டுமே செல்லமுடியுமோ என நினைத்துக்கொண்டேன். இவளைப்போன்ற இனிய தோழி ஒருத்தியே உன்னை அணுகமுடியும்.”\nகர்ணன் நாணத்துடன் முகம் சிவந்து “அப்படியெல்லாம் இல்லை” என்றான். பானுமதி “நான் அவரிடம் புளிந்த இளவரசி பற்றி பேசிவிட்டேன். அவர் ஒப்புக்கொண்டுவிட்டார்” என்றாள். “நான் எங்கே ஒப்புக்கொண்டேன் இவள் ஆணையிட்டாள், நான் ஏற்றுக்கொண்டேன்” என்றான் கர்ணன். “பெண்கள் ஆணையிட்டால் பொதுவாக நம்மால் மீறமுடியவில்லை” என்றான் துரியோதனன். ராதை “நானே இதை நினைத்தேன். இவனுக்குத் தேவையாக இருந்தது ஒரு தங்கை மட்டும்தானோ என்று….” என்று சொல்ல அதிரதன் “நான் சொல்லவா இவள் ஆணையிட்டாள், நான் ஏற்றுக்கொண்டேன்” என்றான் கர்ணன். “பெண்கள் ஆணையிட்டால் பொதுவாக நம்மால் மீறமுடியவில்லை” என்றான் துரியோதனன். ராதை “நானே இதை நினைத்தேன். இவனுக்குத் தேவையாக இருந்தது ஒரு தங்கை மட்டும்தானோ என்று….” என்று சொல்ல அதிரதன் “நான் சொல்லவா பொதுவாக மிக உயரமான உடல்கொண்டவர்கள் பெண்களுக்கு முழுமையாக கட்டுப்படுவார்கள். கழுத்து நீண்டபுரவிகளும் பெண்களுக்கு முழுமையாகவே கட்டுப்படும். ஏனென்றால்…” என்றார்.\nராதை எழுந்து “அவர்கள் அரசமந்தணம் ஏதேனும் பேசக்கூடும். நாம் ஏன் இங்கிருக்கவேண்டும்” என்றாள். “அதாவது பெரிய புரவிகள்…” என்று சொல்லத்தொடங்கிய அதிரதன் ராதையின் விழிகளை நோக்கியபின் “நான் விளக்கமாக ஒரு நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அஸ்வினீயம் என்று பெயர். எழுபது சர்க்கங்களிலாக பன்னிரண்டாயிரம் பாடல்கள்” என்றார். “பன்னிரண்டாயிரமா” என்றாள். “அதாவது பெரிய புரவிகள்…” என்று சொல்லத்தொடங்கிய அதிரதன் ராதையின் விழிகளை நோக்கியபின் “நான் விளக்கமாக ஒரு நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அஸ்வினீயம் என்ற��� பெயர். எழுபது சர்க்கங்களிலாக பன்னிரண்டாயிரம் பாடல்கள்” என்றார். “பன்னிரண்டாயிரமா என்ன சொல்கிறீர்கள் தந்தையே அவற்றை எப்படி குதிரைகளால் நினைவில் வைத்துக்கொள்ளமுடியும்” என்றாள் பானுமதி. “தவறாகப்புரிந்துகொண்டாய். இது குதிரைகளுக்கு அல்ல… குதிரைக்காரர்களுக்கு… நீ நாளைக்கு வா. உனக்கு நான் வாசித்துக்காட்டுகிறேன்.”\n” என்றாள். “நான் யானைநூல்தான் கற்க விழைகிறேன்” என்றாள் பானுமதி. “யானைநூலா சொல்லப்போனால் யானையும் ஒருவகை குதிரையே” என அதிரதன் சொல்லத் தொடங்க “போதும்” என்றாள் ராதை. “சரி” என அவர் அவளுடன் சென்றார். அவர்களுக்குப்பின் கதவு மூடியதும் கர்ணனும் பானுமதியும் சேர்ந்து சிரிக்க “சிரிக்க என்ன இருக்கிறது சொல்லப்போனால் யானையும் ஒருவகை குதிரையே” என அதிரதன் சொல்லத் தொடங்க “போதும்” என்றாள் ராதை. “சரி” என அவர் அவளுடன் சென்றார். அவர்களுக்குப்பின் கதவு மூடியதும் கர்ணனும் பானுமதியும் சேர்ந்து சிரிக்க “சிரிக்க என்ன இருக்கிறது நீ அவரை கேலிசெய்யலாகாது. குதிரைபற்றிய அவரது பல அறிதல்கள் நுட்பமானவை” என்றான் துரியோதனன். “அப்படியென்றால் நீங்கள் ஏன் நகைத்தீர்கள் நீ அவரை கேலிசெய்யலாகாது. குதிரைபற்றிய அவரது பல அறிதல்கள் நுட்பமானவை” என்றான் துரியோதனன். “அப்படியென்றால் நீங்கள் ஏன் நகைத்தீர்கள்” துரியோதனன் “நானா இருவர் சிரித்தால் நம் முகமும் அப்படி ஆகிவிடுகிறது” என்றான்.\nவெண்முகில் நகரம் - 71 வெண்முகில் நகரம் - 73", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-08-04T00:33:53Z", "digest": "sha1:4ZR6AYYJLJC2KPAZITV4COMFUZBUTLPW", "length": 27695, "nlines": 647, "source_domain": "www.naamtamilar.org", "title": "குடிமகன் பாட்டு! – கவிஞர் காப்பிராயன் – தேர்தல் விகடன்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு தேர்தல்கள் சட்டமன்றத் தேர்தல் 2011\n – கவிஞர் காப்பிராயன் – தேர்தல் விகடன்\nஎதுக்கு வேல பாக்கணும் நீ\nஓசி பஸ்ல போக முடியாது\nஐயா எப்படி இந்தக் கடனை\nதமிழக சட்டமன்றத் தேர்தல் 2011\nமுந்தைய செய்திதமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது நாம் தமிழரின் போர் முழக்கம் \nஅடுத்த செய்திseeman press meet\nகாங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்\nமே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை.\nகாணொளி இணைப்பு : திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகட்சியினர் கவனத்திற்கு : தமிழக தேர்தல் 2011ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்.\nபா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் – தமிழருவி மணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/06/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-19/", "date_download": "2021-08-04T00:50:53Z", "digest": "sha1:RCXKE7T3IHK2246AP37LFZGCLTP6EOV7", "length": 24263, "nlines": 558, "source_domain": "www.naamtamilar.org", "title": "சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்\nசேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்\n19/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி இரண்டு, மூன்று மற்றும் நான்கு சார்பாக 23 வது நாளாக அன்னதானப்பட்டி மற்றும் 59 வது கோட்டம் மாரியம்மன் கோவில் அருகில் என இரு இடங்களில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது….\nமுந்தைய செய்திகுளச்சல் தொகுதி மது விற்பனைக்கு எதிராக பதாகை ஏந்திய போராட்டம்\nஅடுத்த செய்திஒட்டப���பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு\nதிருவிக நகர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு\nசெங்கம் தொகுதி மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nதிருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசேலம் வடக்கு தொகுதி தொடர்ந்து கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை-\nஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- நாமக்கல் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasagasalai.com/", "date_download": "2021-08-04T00:53:22Z", "digest": "sha1:YFJO7MARBH4TX5YSGDYQG6FAJBALWWCB", "length": 21825, "nlines": 251, "source_domain": "www.vasagasalai.com", "title": "வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;2 – காயத்ரி மஹதி\nசொந்தம் கொண்டாடும் சோசியல் மீடியா;1 – காயத்ரி மஹதி\nகாகங்கள் கரையும் நிலவெளி;11 – சரோ லாமா\nயாதும் டிசைன் யாவரும் டிசைனரே;10 – மாரியப்பன் குமார்\n; வாசிப்பு அனுபவம் – முஜ்ஜம்மில்\nவாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு\nசொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;2 – காயத்ரி மஹதி\nஎமோஜிஸ் டெக்ஸ்ட்டும், சிம்பலும். இன்றைய காலகட்டத்தில் படிப்பதாக இருக்கட்டும், பிசினஸ் செய்வதாக இருக்கட்டும், வரன் பார்ப்பதாக இருக்கட்டும், அனைத்தும் செல்போனுக்குள்தான் நடக்கிறது என்பது எத்தனை உண்மையோ, அதே அளவுக்கு எமோஜிஸ் மூலம் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் முற்றிலும் உண்மையானதுதான். நவீன உலகில்…\nசொந்தம் கொண்டாடும் சோசியல் மீடியா;1 – காயத்ரி மஹதி\nகாகங்கள் கரையும் நிலவெளி;11 – சரோ லாமா\nயாதும் டிசைன் யாவரும் டிசைனரே;10 – மாரியப்பன் குமார்\nஜோக்கர் இந்த முறை நான் வென்றுவிடுவேன் ஜெனி ஐயம் எ காட் இந்தப் பிரபஞ்சம் என் சொத்து இந்த கேலக்ஸி…\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nராஜ் சிவா கார்னர் 11\nபுரவி இதழ்- 1 1\n; வாசிப்பு அனுபவம் – முஜ்ஜம்மில்\nஎழுத்தாளர் ஆயிஷா நடராசன் எழுதிய, ‘இது யாருடைய வகுப்பறை’ என்ற நூலை நூலகத்தில் பார்த்தபோது இது ஏதோ பள்ளியாசிரியர்களுக்கான வழிகாட்டி நூல் போல என்று தோன்றினாலும், வாசிப்போம் என்று எடுத்து வந்தேன். ஆனால் வாசிக்க வாசிக்க எவ்வளவு முக்கியமான ஒரு நூலை…\n“மொழியின் நிழலில் இளைப்பாறுதல்” – கு.ஜெயபிரகாஷ்\nவா.ஸ்டாலினின் ‘சிகப்பு கோடுகள்’; சித்தாந்த பார்வை – மு.கோபி சரபோஜி\nகவிஞர் ரவிசுப்பிரமணியனின், ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்’ கவிதைத் தொகுப்பு நூல் மதிப்பீடு – ஜனநேசன்\nசங்கிலி – பறவை பாலா\n“பெருநகர நெரிசலின் போது, சிக்னலில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களில் அமர்ந்திருப்போரை எப்போதாவது கவனித்திருக்கின்றீர்களா எவர் முகத்திலும் சிறு புன்னகையில்லாமல் ஒரு உக்கிரமான போருக்கு புறப்பட்டுச் செல்லும்…\nமனவெளியில் காதல் பலரூபம் – யாத்திரி\nதுருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள் – வழிப்போக்கன்\nதஞ்சை இலக்கியச் சந்திப்பு நிகழ்வு – 7||வாசக பார்வை: தோழர் அமந்த்தா\nவாசகசாலை யின் மதுரை இலக்கிய சந்திப்பு நிகழ்வு – 2 . வாசக பார்வை – தோழர் ஜெயந்தி உரை\nதஞ்சை இலக்கிய நிகழ்வு – 5 || கறிச்சோறு நாவல் குறித்த சிறப்புரை: எழுத்தாளர் இரா எட்வின்\nசுகந்திக்கு உளவியல் சிக்கல் ஏதும் இருக்குமோ என்று சாமிநாதனுக்குச் சந்தேகமாக இருந்தது. அவளின் சமீபத்திய நடவடிக்கைகள் அவனை அப்படி யோசிக்க வைத்தன. இப்பொழுதெல்லாம் அவர்களின் ஒரே மகள் தீபிகாவின் விஷயத்தில் அவள் மிகமிகப் பதட்டமாக நடந்து கொள்வது சாமிநாதனை வேதனையூட்டுவதாகவும் சில…\nசெக் மேட் – சுரேஷ் பரதன்\nஒரு முன்ஜென்ம காதல் கதை – சந்தீப் குமார்\nவாசகசாலை|கவிதை இரவு-35|குமரகுருபரன் கவிதைகள் | Kumaragurubaran|Vasagasalai|மனுஷி|Kavithai Iravu\nவாசகசாலை|கவிதை இரவு-35|குமரகுருபரன் கவிதைகள் | Kumaragurubaran|Vasagasalai|மனுஷி|Kavithai Iravu\nவாசகசாலை|கவிதை இரவு-34|மனுஷி கவிதைகள் | Manushi|Vasagasalai|மனுஷி|Kavithai Iravu\nவாசகசாலை|கவிதை இரவு-33|சுஜாதா செல்வராஜ் கவிதைகள்| Sujatha Selvaraj|Vasagasalai|Kavithai Iravu\nவாசகசாலை|கவிதை இரவு-32|பாவண்ணன் கவிதைகள்| Paavannan|Vasagasalai|Kavithai Iravu\nவாசகசாலை|கவிதை இரவு-31|தேவதச்சன் கவிதைகள்| Devathachan|Vasagasalai|Kavithai Iravu\nவாசகசாலை|கவிதை இரவு-28|தேனம்மை லஷ்மன் | Thenammai Laxman|Vasagasalai\nசொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;2 – காயத்ரி மஹதி\nஎமோஜிஸ் டெக்ஸ்ட்டும், சிம்பலும். இன்றைய காலகட்டத்தில் படிப்பதாக இருக்கட்டும், பிசினஸ் செய்வதாக இருக்கட்டும், வரன் பார்ப்பதாக இருக்கட்டும், அனைத்தும் செல்போனுக்குள்தான் நடக்கிறது என்பது எத்தனை உண்மையோ, அதே அளவுக்கு எமோஜிஸ் மூலம் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் முற்றிலும் உண்மையானதுதான். நவீன உலகில்…\nசொந்தம் கொண்டாடும் சோசியல் மீடியா;1 – காயத்ரி மஹதி\nஇன்றைக்கு நாம் வாழ வேண்டும் என்கிற சூழலில் சோஷியல் மீடியாவும் மிக அடிப்படையான தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நமக்குப் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி நாம் எல்லாரும் சோஷியல் மீடியாவில் இருக்கிறோம் என்பதை வெளியே சொல்ல வேண்டிய கட்டாயத்தில்…\nகாகங்கள் கரையும் நிலவெளி;11 – சரோ லாமா\nமீண்டுமொரு முறை பதேர் பாஞ்சாலி பார்த்தேன். ரே-யின் மேதமையை மீறி படத்தில் நம்மைக் கவரும் இன்னொரு முக்கியமான அம்சம் படத்தின் ஒளிப்பதிவு. சத்யஜித் ரே யைப் பற்றி குறைந்தபட்சம் 20 புத்தகங்களாவது நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால் சுப்ரதோ மித்ராவைப் பற்றி…\nயாதும் டிசைன் யாவரும் டிசைனரே;10 – மாரியப்பன் குமார்\nபடைப்பாற்றலின் ரகசியம் – Secret of creativity ‘எனக்கு புதுப்புது படைப்புகள் பிடிக்கும், வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமாகப் படைக்கப் பட்டவற்றை நான் ரசித்திருக்கிறேன். எனக்கும் அது போன்ற நூதனமான யோசனைகள் தோன்றும், நானும் எனது படைப்பாற்றலைக் காட்டி உலகத்திற்கு என்னை…\nசொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;2 – காயத்ரி மஹதி\nசொந்தம் கொண்டாடும் சோசியல் மீடியா;1 – காயத்ரி மஹதி\nகாகங்கள் கரையும் நிலவெளி;11 – சரோ லாமா\nயாதும் டிசைன் யாவரும் டிசைனரே;10 – மாரியப்பன் குமார்\nBB3 Tamil Review BB Season 3 Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இலக்கியம் கவிதைகள் சிறார் இலக்கியம் சிறார் தொடர் சிறுகதை சுமாசினி முத்துசாமி தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை தொடர் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ்\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralmozhiyar.com/2020/07/editorials.html", "date_download": "2021-08-04T00:16:47Z", "digest": "sha1:5L2UUSZ7XJHDJGZZ6IOOTUAF7ZHNMXWZ", "length": 13823, "nlines": 59, "source_domain": "www.viralmozhiyar.com", "title": "விரல்மொழியர்: தலையங்கம்: ஒற்றையடிப் பாதைகளை வழித்தடங்கள் ஆக்குவோம்.", "raw_content": "பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்\nதலையங்கம்: ஒற்றையடிப் பாதைகளை வழித்தடங்கள் ஆக்குவோம்.\nஉங்கள் பேராதரவோடு விரல்மொழியர் 25-ஆவது இதழில் அடியெடுத்து வைக்கிறது. இப்பயணத்தில் எங்களோடு இணைந்திருக்கும் படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும், உதவிய மற்ற அனைவருக்கும் இதழின் நன்றிகளும், வாழ்த்துகளும். எங்கள் வெற்றிப் பயணத்தில் தொடர்ந்து இணைந்து ஊக்கமளிப்பீர்கள் என நம்புகிறோம்.\n25-ஆம் இதழ் வெளிவருவதை ஒட்டி வாசகர்களை மகிழ்விக்க பல விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அவற்றில் பங்கெடுத்து உற்சாகமடைந்து, உற்சாகப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி.\nபடிக்கும் காலத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பலருக்கும்.விளையாட்டு மீது அதீத ஈடுபாடு இருக்கிறது. கல்விப் பயணம் முடியும் போது அவர்கள் விளையாட்டை விட்டு விலகிச் சென்றுவிடுகின்றனர். படிக்கும்போது பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் அவர்களுக்கு விளையாடக் கிடைத்த மைதானங்கள் போன்ற விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் கல்வியை முடித்த பிறகு கிட்டாதது அதற்கான முதன்மைக் காரணமாக இருந்தாலும், அதன் மறு கண்ணியையும் கவனப்படுத்துவது அவசியம்.\nநாம் எப்போதுமே விளையாட்டிற்கு இரண்டாவது இடத்தையே கொடுத்து வந்திருக்கிறோம். ஏனெனில் விளையாட்டு என்பது பொழுது போக்கிற்கான ஒன்று என நம் மனதில் புரையோடிப் போயிருக்கும் எண்ணமே அதற்குக் காரணம். விளையாட்டைத் தொழிலாக பார்க்கும் கண்ணோட்டமே நம்மவர்களிடம் இன்னும் வளரவில்லை. விளையாட்டு என்பதும் ஒரு பொருளீட்டும் தொழில்தான். ஒரு வீரர் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெல்வதன் மூலம் பொருளீட்டலாம் அல்லது விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புப் போன்ற பொருளீட்டும் வாய்ப்புகளைப் பெறலாம். பார்வை உள்ளவர்களோடு ஒப்பிடும்போது இது போன்ற வாய்ப்புகள் நமக்கு மிகக் குறைவுதான் என்றாலும், முற்றிலும் இல்லாமல் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nவிளையாட்டில் சாதிக்க விரும்புபவர்கள் விளையாட்டை உங்கள் வாழ்வில் முதன்மையானதாக மாற்றுங்கள். விளையாட்டுக்கென்றே முழுநேரமும் பயிற்சி கொடுக்கும் அமைப்புகள் அண்டை மாநிலங்களில் இருக்கின்றன. அது போன்ற இடங்களைத் தேடிச் செல்லுங்கள். வெற்றிச் சான்றிதழ்களை அரசு அங்கீகாரம் பெற்றதாக மாற்றுவதற்கான வழிகளை அறிந்து கொள்ளுங்கள். அதுதான் அரசுப் பணிவாய்ப்பைப் பெற உதவும்.\nமிக முக்கியமாக நம் பகுதியில், குறைவான நபர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டையோ அல்லது யாரும் விளையாடாத சர்வதேச விளையாட்டையோ தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்யுங்கள்.அவ்விளையாட்டில் எளிதில் சாதிக்கமுடியும். அதனால் அவ்விளையாட்டின் முகமாக நீங்கள் அறியப்படுவீர்கள். உங்கள் பகுதியில் அவ்விளையாட்டை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு உங்கள் கைகளுக்கு வரலாம். அதன் மூலம் நீங்கள் ஒரு தொழில் வாய்ப்பைப் பெற இயலும்.\nகொரோனா, அதனைத் தொடர்ந்து அதிகரித்துவரும் தனியார் மயமாக்கம் முதலியவை நமது பாரம்பரியத் தொழில் வாய்ப்புகளை அழி���்துவருகின்றன. எனவே நாம் மாற்றுத் தொழில் வாய்ப்புகளான விளையாட்டுப் போன்றவற்றின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புவது காலத்தின் கட்டாயம்.\nபார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்களே விளையாட்டின் மீது உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். ஒற்றையடிப் பாதைகள்தான் பின்னாளில் பெரும் வழித்தடங்களாகும்.\nஎப்போதும் சமூக அக்கறையுடனான புதுமையைச் செயல்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் விரல்மொழியர் தனது 25-ஆம் இதழை விளையாட்டுச் சிறப்பிதழாக வழங்கியிருக்கிறது. படித்துப் பயன் பெறுவீர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரிபூரணி 12 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 2:07\nஇருபத்தைந்தாவது இதழை விளையாட்டு சிறப்பிதழாக வெளியிட முனைந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் .\nவிளையாட்டு மூலம் பொருள் ஈட்ட முடியும் என்ற கருத்தினை எடுத்து உரைத்தமைக்கு நன்றி\nஅரங்கரா 14 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 10:28\nபார்வையற்ற மக்கள் விளையாட்டையும் விளையாட்டாய் கருதி விடக்கூடாது எண்ணும் கருத்தை தாங்கி இருக்கும் தலையங்கத்திற்கு வாழ்த்துகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசினிமா: வைரமுத்து பாடல்களில் இலக்கிய நயம் - முனைவர் க. சரவணன்\nவிரல்மொழியரின் 24- ஆம் இதழில் திரையுலகில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளாய் கவிப்பே்ரரசு வைரமுத்து தமிழ்த் திரை க...\nவெளியானது விரல்மொழியரின் 28-ஆவது இதழ்\nஇதழில்: தலையங்கம்: பத்திரம் பத்திரம் பத்திரம் பதிவு: பாடுநிலாவும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் - பரிபூரணி கவிதை: மேதைகள் - தீனா எழிலரசி களத...\nவெளியானது விரல்மொழியரின் 27-ஆவது இதழ்\nஇதழில்... தலையங்கம்: சலுகைகள் தண்டச் செலவு அல்ல சந்திப்பு: மோட்டார் வாகனங்களைப் பழுது நீக்கும் பார்வை மாற்றுத்திறனாளி முத்து பழனியப்பன் கவி...\nவெளியானது விரல்மொழியரின் 32-ஆவது இதழ் (தேர்தல் சிறப்பிதழாக\nஇதழில்... தலையங்கம் கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிர்பார்த்து. அலசல்: விடைபெறும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்தது என்ன\nசமூகம்: பலவீனமடையும் உலக வர்த்தக அமைப்பும், மோதியின் தற்சார்பு கோஷமும் - சிவப்பிரகாஷ் பாலு\nஉலக வர்த்தக அமைப்பு பலவீனமடையும் அல்லது ஏகாதிபத்தியங்களிடம் இருந்தே எதிர்ப்புக் குரல்களைச் சந்திக்கும் இந்த நேரத்தி...\nஇங்கே உள்ள படைப்புகளை பகிரும்போது இதழின் பெயரையோ, ஆக்கத்தின் இணைப்பையோ கட்டாயம் சுட்டவேண்டும். . சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-08-03T23:08:30Z", "digest": "sha1:NNXBCRWB6EDV43UDI6VNTUTHVUJBTOST", "length": 9964, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉபி தேர்தல் உண்மை நிலவரம் - தேர்தல் கவரேஜ்\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு\n* தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம் * டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள் * பெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்பு * விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று\nஇரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\nமுதல் போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வென்றுள்ளதால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இப்போது சமநிலையை எட்டியுள்ளது.\nவரும் 19ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ள மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, இந்தத் தொடரை யார் கைப்பற்றுகிறார்கள் என்பதை தீர்மானிக்கும்.\n31வது ஓவர் வரை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அதன் பின்னர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\nஆஸ்திரேலியாவுக்காக நிலைத்து நின்று விளையாடி, அதிகபட்ச ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் 102 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார்.\nகுல்தீப் யாதவின் பந்து வீச்சில் பௌல்டு அவுட் ஆகி அவர் பெவிலியன் திரும்பினார்.\nஇந்தியாவுக்காக ஷமி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nமுதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.\nஒரு முனையில் ரோகித் சர்மா நிதானமாக ஆட, மற்றொரு முனையில் ஷிகர் தவன் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இந்த ஜோடி 81 ரன்கள் குவித்திருந்த நிலையில் ரோகித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nஎம்.எஸ். தோனியின் பெயர் இல்லாத பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியல்\nஇர்ஃபான் பதான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: 10 முக்கிய தகவல்கள்\nபின்னர் அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி கேப்டன் கோலி, ஷிகர் தவனின் அதிரடி ஆட்டத்திற்கு உறுதுணையாக இருந்தார். சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவன் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிச்சர்ட்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் ரன் குவிப்பில் சற்று சுணக்கம் ஏற்பட்டது.\nபின்னர் கேப்டன் கோலியுடன் கை கோர்த்த கே.எல்.ராகுல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் கோலியும் சிறப்பாக விளையாட, இந்திய 40 ஓவர்களிலேயே 240 ரன்களை அடைந்தது.\n78 ரன்கள் எடுத்திருந்தபோது ஸம்பா பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.\nஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸம்பா, அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nPosted in Featured, கிரிக்கெட், விளையாட்டு\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2016/02/68-70.html", "date_download": "2021-08-03T23:12:29Z", "digest": "sha1:SFZIECD4XJWHYPFPT36Y7TC7PMYL6RDI", "length": 198672, "nlines": 1503, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு 68-ம்....ஒரு 70-ம்...!", "raw_content": "\nவணக்கம். ஒற்றைக் குருவியின் சந்தோஷ கானத்தை வசந்த காலத்தின் ஒட்டுமொத்த அறிவிப்பாய்ப் பார்த்திடக்கூடாது தான்; ஆனால் மகிழ்ச்சியான நாட்கள் ரொம்பத் தொலைவிலில்லை என்பதன் அறிகுறியாய் எடுத்துக் கொள்ளலாமல்லவா புத்தாண்டு பிறந்து இரு மாதங்களது வெளியீடுகள் மட்டுமே நம் கைகளில் இருக்கும் வேளையில் – ‘பின்னிட்டோம்லே... தூள் சூப்பர் ஹிட்‘ என்ற கனவில் நான் சுற்றி வந்தால் மதிமந்திரியாரின் அல்லக்கை வேலைக்குக் கூட லாயக்காக மாட்டேனென்பது உறுதி புத்தாண்டு பிறந்து இரு மாதங்களது வெளியீடுகள் மட்டுமே நம் கைகளில் இருக்கும் வேளையில் – ‘பின்னிட்டோம்லே... தூள் சூப்பர் ஹிட்‘ என்ற கனவில் நான் சுற்றி வந்தால் மதிமந்திரியாரின் அல்லக்கை வேலைக்குக் கூட லாயக்காக மாட்டேனென்பது உறுதி ஆனால் ஜனவரி & பிப்ரவரி இதழ்கள் as a whole அழகானதொரு வார்ப்பில் அமைந்து விட்டுள்ளதை ரசித்திடலில் தவறில்லைதானே ஆனால் ஜனவரி & பிப்ரவரி இதழ்கள் as a whole அழகானதொரு வார்ப்பில் அமைந்து விட்டுள்ளதை ரசித்திடலில் தவறில்லைதானே இதற்கு முன்னே தொடர்ச்சியாய் ‘ஹிட்‘ கதைகளைத் தாங்கி வந்த மாதங்கள் பல அமைந்துள்ளன தான் ; ஆனால் 2016 துவக்கம் முதலாகவே – 'மாதமொரு டெக்ஸ்' + 'மாதமொரு கார்ட்டூன் மேளா' என்ற பார்முலா ரொம்பவே புத்துணர்ச்சியோடு எங்களைப் பணி செய்ய அனுமதிக்கின்றது என்பது அப்பட்டமாய் புரிகிறது இதற்கு முன்னே தொடர்ச்சியாய் ‘ஹிட்‘ கதைகளைத் தாங்கி வந்த மாதங்கள் பல அமைந்துள்ளன தான் ; ஆனால் 2016 துவக்கம் முதலாகவே – 'மாதமொரு டெக்ஸ்' + 'மாதமொரு கார்ட்டூன் மேளா' என்ற பார்முலா ரொம்பவே புத்துணர்ச்சியோடு எங்களைப் பணி செய்ய அனுமதிக்கின்றது என்பது அப்பட்டமாய் புரிகிறது இதுவரையிலும், கனமான கதைகள் அமைந்திடும் வேளைகளில் – அந்த சீரியஸ் தொனியினை சற்றே மட்டுப்படுத்திட கார்ட்டூன்களைப் பயன்படுத்தி வந்தோம் இதுவரையிலும், கனமான கதைகள் அமைந்திடும் வேளைகளில் – அந்த சீரியஸ் தொனியினை சற்றே மட்டுப்படுத்திட கார்ட்டூன்களைப் பயன்படுத்தி வந்தோம் ஆனால் இப்போதோ கார்ட்டூன்களே ஒரு தனித் தடம்; சிரிப்பின் நாயகர்களே ஒரு star attraction என்றான பிறகு – ஒவ்வொரு மாதத்துப் package –ம் ரம்யமாகத் தெரிகின்றன ஆந்தை விழிகளுக்கு ஆனால் இப்போதோ கார்ட்டூன்களே ஒரு தனித் தடம்; சிரிப்பின் நாயகர்களே ஒரு star attraction என்றான பிறகு – ஒவ்வொரு மாதத்துப் package –ம் ரம்யமாகத் தெரிகின்றன ஆந்தை விழிகளுக்கு இந்தாண்டின் tagline – ‘ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை‘ என்பதே இந்தாண்டின் tagline – ‘ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை‘ ���ன்பதே அதன் துவக்கம் எங்கள் பக்கமிருந்து சரியாக அமைந்துள்ளதெனும் போது – உங்கள் வதனங்களையும் அது அழகுபடுத்திடும் நாள் நிச்சயமாய் தூரத்தில் இல்லையென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்\nபிப்ரவரி இதழ்கள் இப்போது தான் உங்களது நேரங்களையும், வாசிப்புகளையும் கோரி வரும் சூழலில் – ‘அது டாப்.... இது சூப்பர்‘ என்று நான் தீர்ப்பெழுதுவது ரொம்பவே முந்திரிக்கொட்டைத்தனமாக இருக்குமென்பது உறுதி ஆனால் இதுவரையிலான உங்களது சிந்தனைச் சிதறல்களை ஒரு துவக்கமாக வைத்துப் பார்த்தோமெனில் 68-க்குச் சரியான போட்டியைத் தருகிறது 70 என்பது புரிகிறது ஆனால் இதுவரையிலான உங்களது சிந்தனைச் சிதறல்களை ஒரு துவக்கமாக வைத்துப் பார்த்தோமெனில் 68-க்குச் சரியான போட்டியைத் தருகிறது 70 என்பது புரிகிறது தனது எழுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் லக்கி லூக் – 68-வது அகவையில் பயணிக்கும் இரவுக்கழுகாரோடு தம் கட்டி மல்லுக்கு நிற்பதை உணர முடிகிறது தனது எழுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் லக்கி லூக் – 68-வது அகவையில் பயணிக்கும் இரவுக்கழுகாரோடு தம் கட்டி மல்லுக்கு நிற்பதை உணர முடிகிறது So நம்மிடையே 1987 முதலாக ஜாலி ஜம்ப்பரோடு சுற்றித் திரிந்து வரும் இந்த ஒல்லிப்பிச்சான் கௌ-பாய் மீதான ஒளிவட்டமே இவ்வாரத்துப் பதிவு So நம்மிடையே 1987 முதலாக ஜாலி ஜம்ப்பரோடு சுற்றித் திரிந்து வரும் இந்த ஒல்லிப்பிச்சான் கௌ-பாய் மீதான ஒளிவட்டமே இவ்வாரத்துப் பதிவு\nலக்கியாரை நான் முதன் முதலில் தரிசித்தது 1980-களின் துவக்கப் பொழுதினில் “சூப்பர் சர்க்கஸ்“ & “ஜெஸ்ஸி ஜெம்ஸ்“ ஆகிய இரு ஆல்பங்களையும் மும்பையில் ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து என் தந்தை வாங்கி வந்திருந்தார். ஆங்கிலத்தில், அழகான பெரிய சைஸில், வண்ணத்தில் நம்மாளைப் பார்த்த மறுகணமே அவரோடு ஐக்கியமாகி விட்டேன் “சூப்பர் சர்க்கஸ்“ & “ஜெஸ்ஸி ஜெம்ஸ்“ ஆகிய இரு ஆல்பங்களையும் மும்பையில் ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து என் தந்தை வாங்கி வந்திருந்தார். ஆங்கிலத்தில், அழகான பெரிய சைஸில், வண்ணத்தில் நம்மாளைப் பார்த்த மறுகணமே அவரோடு ஐக்கியமாகி விட்டேன் இன்டெர்நெட்டோ, வெளியுலகத் தொடர்புகளுக்கு சுலப வாசல்களோ இல்லா அந்நாட்களில் – தொடரில் மேற்கொண்டு இதழ்களைச் சேகரிக்க எவ்வளவோ முயன்று பார்த்தும் பருப்ப�� வேகவில்லை இன்டெர்நெட்டோ, வெளியுலகத் தொடர்புகளுக்கு சுலப வாசல்களோ இல்லா அந்நாட்களில் – தொடரில் மேற்கொண்டு இதழ்களைச் சேகரிக்க எவ்வளவோ முயன்று பார்த்தும் பருப்பு வேகவில்லை So அந்த இரு ஆல்பங்களையே புரட்டோ புரட்டென்று புரட்டி திருப்திப்பட்டுக் கொண்டேன் So அந்த இரு ஆல்பங்களையே புரட்டோ புரட்டென்று புரட்டி திருப்திப்பட்டுக் கொண்டேன் 1985-ல் பிரான்க்பர்ட் செல்லும் தருணம் வந்த பொழுது – லக்கியாரை எப்படியேனும் தமிழ் பேசச் செய்தே தீர வேண்டுமென்ற வேகம் எனக்குள் நிறைய குடியிருந்தது 1985-ல் பிரான்க்பர்ட் செல்லும் தருணம் வந்த பொழுது – லக்கியாரை எப்படியேனும் தமிழ் பேசச் செய்தே தீர வேண்டுமென்ற வேகம் எனக்குள் நிறைய குடியிருந்தது 1985-ல் போடத் தொடங்கிய துண்டு நமக்கொரு சீட் பிடித்துத் தர ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டது 1985-ல் போடத் தொடங்கிய துண்டு நமக்கொரு சீட் பிடித்துத் தர ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டது இங்கிருந்து நானொரு கடுதாசி போட்டால் அது வான்வழி மார்க்கமாய் சாவகாசமாய் 25 நாட்கள் கழித்துப் பாரிஸ் சென்றடைவதும், அவர்களது பதில் கடிதம் ஒரு மாதத்தை விழுங்கிக் கொண்டு நம்மை எட்டிப் பிடிப்பதும் வேறு எதற்குப் பயன்பட்டதோ – இல்லையோ எனது பொறுமையின் அளவுகளை உயர்த்திக் கொள்ள ரொம்பவே உதவியது\nஒரு வழியாக லக்கியின் கான்டிராக்டும் 1986-ல் செப்டெம்பரில் கைக்குக் கிடைக்க, அதனில் எனது கையெழுத்தைக் கிறுக்கி வைத்து விட்டு மறுதபாலில் திருப்பி அனுப்பிடாமல் பத்திரமாகக் கையிலேயே வைத்துக் கொண்டேன். அக்டோபரில் பிரான்க்பர்ட் + பாரிஸ் பயணம் என்ற திட்டமிடல் இருந்ததால் இன்னுமொரு 25 நாட்களை கடுதாசிப் பயணங்களில் விரயம் செய்யத் தோன்றவில்லை நேரில் பார்க்கும் போது கையிலேயே ஒப்படைத்து விட்டு - கதைப் பக்கங்களை அப்படியே வாங்கி வந்து விடலாமென்பது எனது மகாசிந்தனை நேரில் பார்க்கும் போது கையிலேயே ஒப்படைத்து விட்டு - கதைப் பக்கங்களை அப்படியே வாங்கி வந்து விடலாமென்பது எனது மகாசிந்தனை அதன்படியே பிரான்க்பர்டில் அவர்களது ஸ்டாலில் சந்தித்த வேளையில் பந்தாவாய் கான்டிராக்டை எடுத்து அவர்களிடம் கொடுக்க ‘சரி... பக்கங்களைத் தயார் செய்து தபாலில் அனுப்புகிறோம் அதன்படியே பிரான்க்பர்டில் அவர்களது ஸ்டாலில் சந்தித்த வேளையில�� பந்தாவாய் கான்டிராக்டை எடுத்து அவர்களிடம் கொடுக்க ‘சரி... பக்கங்களைத் தயார் செய்து தபாலில் அனுப்புகிறோம் ‘ என்று சொல்லி விட்டு அவர்கள் என்னை வழியனுப்பி வைக்க முனைந்தபோது எனக்கோ தவிப்பு‘ என்று சொல்லி விட்டு அவர்கள் என்னை வழியனுப்பி வைக்க முனைந்தபோது எனக்கோ தவிப்பு திரும்பவும் ஒன்றரை மாதங்கள் காத்திருந்தாக வேண்டுமே; கையில் வாங்கிக் கொள்ள முடிந்தால் அலுப்பிருக்காதே என்ற நப்பாசையில், தயங்கித் தயங்கி எனது கோரிக்கையை முன்வைத்தேன் திரும்பவும் ஒன்றரை மாதங்கள் காத்திருந்தாக வேண்டுமே; கையில் வாங்கிக் கொள்ள முடிந்தால் அலுப்பிருக்காதே என்ற நப்பாசையில், தயங்கித் தயங்கி எனது கோரிக்கையை முன்வைத்தேன் “இவன் கொடுக்கவிருக்கும் ராயல்டியோ பொரி உருண்டை... இந்த அழகில் துரைக்கு உடனடி சர்வீஸ் கேட்குதாக்கும் “இவன் கொடுக்கவிருக்கும் ராயல்டியோ பொரி உருண்டை... இந்த அழகில் துரைக்கு உடனடி சர்வீஸ் கேட்குதாக்கும்“ என்ற ரீதியில் அவர்கள் முகத்தைச் சுளித்திருந்தால் நான் எதுவும் சொல்லியிருக்க இயலாதுதான்; ஆனால் அவர்களோ முகமெல்லாம் புன்னகையோடு – ‘Bromide பிரிண்ட்கள் போட்டு வாங்க நாலைந்து நாட்களாவது ஆகுமே...“ என்ற ரீதியில் அவர்கள் முகத்தைச் சுளித்திருந்தால் நான் எதுவும் சொல்லியிருக்க இயலாதுதான்; ஆனால் அவர்களோ முகமெல்லாம் புன்னகையோடு – ‘Bromide பிரிண்ட்கள் போட்டு வாங்க நாலைந்து நாட்களாவது ஆகுமே...‘ என்று கேட்ட பொழுது - பிரான்பர்ட் கண்காட்சி முடிந்த கையோடு அடியேன் பாரிஸை போட்டுத் தாக்கவிருப்பதாகச் சொல்லி வைத்தேன்‘ என்று கேட்ட பொழுது - பிரான்பர்ட் கண்காட்சி முடிந்த கையோடு அடியேன் பாரிஸை போட்டுத் தாக்கவிருப்பதாகச் சொல்லி வைத்தேன் இவன் நம் குடலை உருவாமல் ஊர் திரும்ப மாட்டான் போலும் இவன் நம் குடலை உருவாமல் ஊர் திரும்ப மாட்டான் போலும் என்று மனதிற்குள் நினைத்திருக்கலாம்தான் – ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல், ‘பாரிஸ் வந்த பிற்பாடு போன் அடித்து விட்டு ஆபீசுக்கு வாருங்கள் என்று மனதிற்குள் நினைத்திருக்கலாம்தான் – ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல், ‘பாரிஸ் வந்த பிற்பாடு போன் அடித்து விட்டு ஆபீசுக்கு வாருங்கள்‘ என்று சொன்னார்கள் – புத்தக விழா முடிந்த கையோடு பாரிஸ் புறப்பட்டுச் சென்றான பின்னே முதல் ���ாரியமாகப் போன் போட்டேன்\nஒவ்வொரு பிராங்க்பர்ட் விழாவும் பெரிய பதிப்பகங்களுக்கு ஒரு யானைப்பொதி வேலையை உருவாக்கித் தரும் வேளை என்பதையோ; அத்தனை சுமைக்கு மத்தியில் நமது வேண்டுகோளுக்கு முக்கியத்துவம் தருவதும் சுலபமாகாது என்றெல்லாம் அன்றைக்கு எனக்குத் தெரிந்திருக்கவுமில்லை ஒரு நிமிட மௌனத்துக்குப் பின்பாக – “சாரி... வேலை மும்மரத்தில் இதைச் சுத்தமாக மறந்தே போய் விட்டேன்; இன்றைக்கு ஆர்டர் பண்ணினால் கூட, வெள்ளிக்கிழமை சாயத்திரத்துக்கு முன்னதாகக் கிடைத்திட வாய்ப்பேயில்லையே ஒரு நிமிட மௌனத்துக்குப் பின்பாக – “சாரி... வேலை மும்மரத்தில் இதைச் சுத்தமாக மறந்தே போய் விட்டேன்; இன்றைக்கு ஆர்டர் பண்ணினால் கூட, வெள்ளிக்கிழமை சாயத்திரத்துக்கு முன்னதாகக் கிடைத்திட வாய்ப்பேயில்லையே“ என்று நிஜமான சங்கடத்தோடு சென்னார்“ என்று நிஜமான சங்கடத்தோடு சென்னார் சனி, ஞாயிறு அவர்களது விடுமுறைகள் எனும் போது – மறு திங்கட்கிழமைக்கு முன்பாக எதுவும் சாத்தியமாகாதே என்பது புரிந்தது சனி, ஞாயிறு அவர்களது விடுமுறைகள் எனும் போது – மறு திங்கட்கிழமைக்கு முன்பாக எதுவும் சாத்தியமாகாதே என்பது புரிந்தது நானோ அந்த வாரயிறுதியினில் ஊர் திரும்புவதாகத் திட்டமும், டிக்கெட்டும்\nஇதற்கு மத்தியினில் 1985-ல் ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, என்று சுற்றித் திரிந்திருந்த என்னை- ‘இவ்வளவு தொலைவு போய்ட்டு ஸ்விட்சர்லாந்தைப் பாக்காமத் திரும்பிட்டியாக்கும்டா சுத்த வேஸ்ட் போ‘ என்று என் நண்பர்கள் உசுப்பி விட்டிருந்தனர். So- பிரான்க்பர்ட் + பாரீஸ் வேலைகளை முடித்த கையோடு இரண்டு நாட்களுக்கு ஸ்விட்சர்லாந்து செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன் இந்தியாவுக்குத் திரும்பும் ரிட்டன் ப்ளைட் பாரிஸிலிருந்து தான் எனும் போது சனிக்கிழமை அதிகாலையில் நான் ஸ்யூரிக்கிலிருந்து பாரிஸ் வந்து சேர்வதாகயிருந்தேன் இந்தியாவுக்குத் திரும்பும் ரிட்டன் ப்ளைட் பாரிஸிலிருந்து தான் எனும் போது சனிக்கிழமை அதிகாலையில் நான் ஸ்யூரிக்கிலிருந்து பாரிஸ் வந்து சேர்வதாகயிருந்தேன் ஈனஸ்வரத்தில் – “சனிக்கிழமை உங்கள் விடுமுறையென்பதை அறிவேன் தான்; ஆனால் நான் நாடு திரும்பவிருப்பது சனி இரவில்.... அதற்கு முன்பாக உங்களை எங்கேயாவது சந்தித்து கதைப் பக்கங்களை collect பண்ணிக் கொள்ள இயலுமா ஈனஸ்வரத்தில் – “சனிக்கிழமை உங்கள் விடுமுறையென்பதை அறிவேன் தான்; ஆனால் நான் நாடு திரும்பவிருப்பது சனி இரவில்.... அதற்கு முன்பாக உங்களை எங்கேயாவது சந்தித்து கதைப் பக்கங்களை collect பண்ணிக் கொள்ள இயலுமா“ என்று கேட்டு வைத்தேன்“ என்று கேட்டு வைத்தேன் நிச்சயமாய் எரிச்சலில் மறுப்புச் சொல்லப் போகிறாரென்று எதிர்பார்த்திருந்த நிலையில் – கலகலவென சிரிப்புக் குரல் தான் மறுமுனையிலிருந்து கேட்டது நிச்சயமாய் எரிச்சலில் மறுப்புச் சொல்லப் போகிறாரென்று எதிர்பார்த்திருந்த நிலையில் – கலகலவென சிரிப்புக் குரல் தான் மறுமுனையிலிருந்து கேட்டது “இத்தனை காதலோடு எங்களது கதைகளைப் பின்தொடரும் உங்களுக்கு இதைக் கூடவா செய்ய மாட்டோம் “இத்தனை காதலோடு எங்களது கதைகளைப் பின்தொடரும் உங்களுக்கு இதைக் கூடவா செய்ய மாட்டோம்“ என்று சொல்லிய கையோடு – சனி காலை நானிருக்கும் ஹோட்டலுக்கே வந்து பக்கங்களை ஒப்படைப்பதாக வாக்குத் தந்தார்“ என்று சொல்லிய கையோடு – சனி காலை நானிருக்கும் ஹோட்டலுக்கே வந்து பக்கங்களை ஒப்படைப்பதாக வாக்குத் தந்தார் நமக்குத் தான் “சிக்கனம் சோறு போடும்“ என்பதில் அசைக்க இயலா நம்பிக்கை உண்டாச்சே – அன்றும் சரி, இன்றும் சரி பெரிய ஹோட்டல்கள் பக்கமெல்லாம் தலைவைத்துப் படுப்பது கிடையாதே நமக்குத் தான் “சிக்கனம் சோறு போடும்“ என்பதில் அசைக்க இயலா நம்பிக்கை உண்டாச்சே – அன்றும் சரி, இன்றும் சரி பெரிய ஹோட்டல்கள் பக்கமெல்லாம் தலைவைத்துப் படுப்பது கிடையாதே கண்ணில் படும் முதல் பட்ஜெட் ஹோட்டல் தான் ஜாகை எனும் போது – சனிக்கிழமை காலை எனக்கு எந்தப் புண்ணியவான் ரூம் தருவானோ என்பதை நான் முன்கூட்டியே அறிந்திருக்க வழியேது கண்ணில் படும் முதல் பட்ஜெட் ஹோட்டல் தான் ஜாகை எனும் போது – சனிக்கிழமை காலை எனக்கு எந்தப் புண்ணியவான் ரூம் தருவானோ என்பதை நான் முன்கூட்டியே அறிந்திருக்க வழியேது ஒருமாதிரியாக அசடுவழிந்து – “நான் சனிக்கிழமை போன் பண்ணிச் சொல்லட்டுமா மேடம் ஒருமாதிரியாக அசடுவழிந்து – “நான் சனிக்கிழமை போன் பண்ணிச் சொல்லட்டுமா மேடம்“ என்று கேட்டேன் செல்போன்கள் இல்லா அந்நாட்களில் சனிக்கிழமை அவரோடு தொடர்பு கொள்ள வேண்டுமெனில் அவர்தம் வீட்டு போன் நம்பரைப் பெற்றாக வேண்டுமென்ற விஷயம் அப்புறமாய்த்தான் மண்டைக்கு எட்டியது. எந்தப் பக்கம் பால் போட்டாலும், இவன் கோல் போடாமல் தீர மாட்டான் போலும் என்பதை மறுபடியும் நினைத்துக் கொண்டாரோ – என்னமோ சின்னதொரு சிரிப்போடு தனது வீட்டு நம்பரையும் தந்தார் நம்மூரில் இதுவொரு சமாச்சாரமே கிடையாது தான்; சிக்கியவர்கள் எல்லோருக்கும், எல்லா நம்பர்களையும் சகஜமாய்த் தந்து விடுவோம் - ஆனால் privacy-க்கு முக்கியத்துவம் தரும் ஒரு நாட்டில், இந்தக் குழந்தைப் பையனை நம்பி தனது பெர்சனல் நம்பரைத் தந்தவருக்கு நன்றிகள் சொல்லி விட்டு, ஸ்விட்சர்லாந்துக் கனாக்களுள் ஆழ்ந்து போனேன்\nஸ்யூரிக் நகருக்கு இரு நாட்கள் சென்று திரும்பிய திசையெல்லாம் பேங்குகளும், அழகான லேக்குகளும் இருப்பதை மட்டுமே பராக்குப் பார்த்து விட்டு இரயிலைப் பிடித்து பாரிஸினுள் சனிக்கிழமை அதிகாலை 6 மணி சுமாருக்குப் போய்ச் சேர்ந்தேன் பாரீஸ் நகரில் அரை டஜன் பிரதான இரயில்நிலையங்கள் உண்டென்பதோ; எனது இரயில் அதில் எந்த நிலையத்திற்குச் சென்று நிற்குமென்பதோ துளியும் தெரிந்திராது – அரைத்தூக்கச் சொக்கில் பேந்தப் பேந்த இறங்கி நின்ற போது அந்த நிலையத்துக்கு கரே டி லியான் என்று பெயர் என்று பார்க்க முடிந்தது. சரி, எதுவானால் என்ன பாரீஸ் நகரில் அரை டஜன் பிரதான இரயில்நிலையங்கள் உண்டென்பதோ; எனது இரயில் அதில் எந்த நிலையத்திற்குச் சென்று நிற்குமென்பதோ துளியும் தெரிந்திராது – அரைத்தூக்கச் சொக்கில் பேந்தப் பேந்த இறங்கி நின்ற போது அந்த நிலையத்துக்கு கரே டி லியான் என்று பெயர் என்று பார்க்க முடிந்தது. சரி, எதுவானால் என்ன ; கட்டையைக் கொஞ்ச நேரம் கிடத்த இடம் தேடினால் போதுமே ; கட்டையைக் கொஞ்ச நேரம் கிடத்த இடம் தேடினால் போதுமே என்று பையைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு ஐரோப்பிய இரயில் நிலையத்தைச் சுற்றியும் குறைந்த கட்டண லாட்ஜ்கள் விரவிக் கிடப்பது வழக்கமென்பதால் ஒவ்வொன்றாய் ஏறி ரூம் கேட்கத் தொடங்கினேன் என்று பையைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு ஐரோப்பிய இரயில் நிலையத்தைச் சுற்றியும் குறைந்த கட்டண லாட்ஜ்கள் விரவிக் கிடப்பது வழக்கமென்பதால் ஒவ்வொன்றாய் ஏறி ரூம் கேட்கத் தொடங்கினேன் உள்ளே நுழையும் முன்பாகவே – ‘ரூம் நஹி... இடத்தைக் காலி பண்ணு உள்ளே நுழையும் முன்பாக��ே – ‘ரூம் நஹி... இடத்தைக் காலி பண்ணு‘ என்ற ரீதியில் பிரெஞ்சில் கசமுசாவென்று குரலெழுப்ப – இது என்ன கூத்தடா சாமி‘ என்ற ரீதியில் பிரெஞ்சில் கசமுசாவென்று குரலெழுப்ப – இது என்ன கூத்தடா சாமி என்ற கேள்வி மண்டைக்குள் எழுந்தது என்ற கேள்வி மண்டைக்குள் எழுந்தது கிட்டத்தட்ட மூன்றோ-நான்கோ லாட்ஜ்களில் இதுவே routine ஆகிப் போன பின்னே, இது ஏதோ வேறுவிதமான சிக்கல் என்பது லேசாக உறைக்கத் தொடங்கியது கிட்டத்தட்ட மூன்றோ-நான்கோ லாட்ஜ்களில் இதுவே routine ஆகிப் போன பின்னே, இது ஏதோ வேறுவிதமான சிக்கல் என்பது லேசாக உறைக்கத் தொடங்கியது அடுத்து நுழைந்த ஹோட்டலினுள் ஒரு பெரியவர் அமர்ந்திருக்க – தயங்கித் தயங்கி ரொம்பவே மரியாதையான குரலில் ரூம் கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர் – “நீ இலங்கையைச் சார்ந்தவனா அடுத்து நுழைந்த ஹோட்டலினுள் ஒரு பெரியவர் அமர்ந்திருக்க – தயங்கித் தயங்கி ரொம்பவே மரியாதையான குரலில் ரூம் கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர் – “நீ இலங்கையைச் சார்ந்தவனா“ என்று கேட்டார் ‘இல்லை‘ என்பதாய் தலையை ஆட்டிய போதிலும் திருப்தி கொள்ளாமல் என் பாஸ்போர்ட்டைக் கேட்டார். அதை எடுத்து நீட்டியவுடன் கையில் வாங்கி எழுத்துக் கூட்டி ஆங்கிலத்தில் உள்ள விபரங்களைப் படிக்க முயற்சித்தார். 5 நிமிடங்களாவது அதை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தவர் – “show me your bag” என்றார். நானும் என் பையைத் தூக்கிக் காட்ட, அதைத் திறக்கச் சொல்லி சைகை செய்தார். ஜிப்பைத் திறந்து காட்டிய மறுகணம், பையை அப்படியே மேஜை மீது சாய்த்தார் ” என்றார். நானும் என் பையைத் தூக்கிக் காட்ட, அதைத் திறக்கச் சொல்லி சைகை செய்தார். ஜிப்பைத் திறந்து காட்டிய மறுகணம், பையை அப்படியே மேஜை மீது சாய்த்தார் உள்ளே கிடந்த என் துணிமணிகள். புத்தகங்கள் என சகலமும் அந்தக் கறைபடிந்த மேஜையில் இரைந்து கிடக்க, பையை திரும்பவும் உற்று உற்றுப் பார்த்தார் உள்ளே கிடந்த என் துணிமணிகள். புத்தகங்கள் என சகலமும் அந்தக் கறைபடிந்த மேஜையில் இரைந்து கிடக்க, பையை திரும்பவும் உற்று உற்றுப் பார்த்தார் அவமானமாய், எரிச்சலாய் உணர்ந்த போதிலும் அந்த நேரத்தில் நிலைமையை வேறு மாதிரியாகக் கையாளத் தெரியாது மௌனமாகவே நின்றேன். அந்தப் பெரியவரின் மனைவி உள்ளேயிருந்து வர, இரண்டு பேரும் ஏதோ பேசிக் கொண்டனர். அன்றைக்கு அணிவதற்கென நான் பத்திரமாக வைத்திருந்த மடிப்புக் கலையா சட்டை‘பப்பரப்பா‘வென்று அலங்கோலமாய் கிடப்பதைப் பார்த்துக் கொண்டே நான் நின்று கொண்டிருக்கையில் அந்த மூதாட்டி டொக்கு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்\nஇலங்கையினில் ஈழத்து விடுதலை தொடர்பான யுத்தம் தீவிரமடையத் துவங்கியிருந்த நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து ஐரோப்பாவின் முக்கிய தேசங்களில் தஞ்சம் தேடிப் புகுந்து கொண்டிருந்த காலகட்டம் அது என்பதையும்; பாரிஸில் கணிசமான மக்கள் அடைக்கலமாகியிருந்ததையும் மேலோட்டமாகச் சொன்னார். அந்தப் பகுதியிலிருந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றினில் முந்தைய நாள் இரவில் ஏதோ வன்முறைச் சம்பவம் நிகழ்ந்திருந்ததாகவும் – அதனில் ஈடுபட்டிருந்தோர் அடைக்கலம் நாடி வந்திருந்த மக்களாக இருக்கக் கூடுமென்ற சந்தேகம் நிலவுவதால்தான் தற்காலிகமாக இந்த \"பரிசோதனைகள்\"என்று அந்தப் பாட்டி சொன்ன போது எனக்குச் சொல்ல முடியா எரிச்சல் பார்த்தால் நானும் இலங்கையைச் சார்ந்தவன் போலத் தெரிவதால் தான் என் பையைச் சோதனை போட வேண்டியதானது என்றும் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே – சத்தமில்லாமல் எனது உடைமைகளை அள்ளித் தூக்கி மறுபடியும் பைக்குள் திணித்துக் கொண்டு மேஜை மீதிருந்த எனது பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினேன். ‘ரூம் வேண்டாமா பார்த்தால் நானும் இலங்கையைச் சார்ந்தவன் போலத் தெரிவதால் தான் என் பையைச் சோதனை போட வேண்டியதானது என்றும் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே – சத்தமில்லாமல் எனது உடைமைகளை அள்ளித் தூக்கி மறுபடியும் பைக்குள் திணித்துக் கொண்டு மேஜை மீதிருந்த எனது பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினேன். ‘ரூம் வேண்டாமா‘ என்பது போல எதையோ அந்தத் தாத்தா என்னிடம் கேட்க – பதிலேதும் பேசப் பிடிக்கவில்லை‘ என்பது போல எதையோ அந்தத் தாத்தா என்னிடம் கேட்க – பதிலேதும் பேசப் பிடிக்கவில்லை சரி, இனி ரூம் தேடி அலைந்து பொழுதை வீணடிக்க வேண்டாம் என்ற கடுப்பில் கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்தேன் சரி, இனி ரூம் தேடி அலைந்து பொழுதை வீணடிக்க வேண்டாம் என்ற கடுப்பில் கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்தேன் பாரிஸின் வீதிகளில் ஒரு கிலோமீட்டருக்கொரு புல்வெளியோ, பூங்காவோ இருக்கத் தவறுவதில்லை என்பதால் – எதிர்க்கொண்ட முதல் பூங்காவில் தட்டுப்பட்ட காலி பெஞ்ச்சில் போய் உட்கார்ந்து கொண்டேன். தூக்கம் சுத்தமாய்ப் போயிருந்தது – இந்த எரிச்சலான அனுபவத்தின் பொருட்டு பாரிஸின் வீதிகளில் ஒரு கிலோமீட்டருக்கொரு புல்வெளியோ, பூங்காவோ இருக்கத் தவறுவதில்லை என்பதால் – எதிர்க்கொண்ட முதல் பூங்காவில் தட்டுப்பட்ட காலி பெஞ்ச்சில் போய் உட்கார்ந்து கொண்டேன். தூக்கம் சுத்தமாய்ப் போயிருந்தது – இந்த எரிச்சலான அனுபவத்தின் பொருட்டு ‘என்ன ஊர்டா சாமி...‘ என்ற ‘காண்டு‘ உள்ளுக்குள் குமைய, வெயில் வரத் தொடங்கும் வரை அங்கேயே அமர்ந்திருந்தேன்.வாரயிறுதி என்பதால் நான் ரூம் கேட்டுச் சென்றிருந்த ஆரம்பத்து ஹோட்டல்களில் இடம் இல்லாமலும் இருந்திருக்கக் கூடும் ; அவர்கள் ஏதோ பிரெஞ்சில் சொல்லி என்னைத் திருப்பியனுப்பியது அதன் பொருட்டும் இருந்திருக்கலாம் என்பதை நிதானமாய் யோசித்திருந்தால் புரிந்திருக்கக்கூடும் ஆனால் அந்த நொடியின் அவமான உணர்வில் புத்தியானது செயல்படும் நிலைமையில் இருக்கவில்லை \nலக்கி லூக் கதைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு போன் அடிக்க வேண்டுமேயென்ற நினைப்பு அப்போது தான் மண்டையி்ல் பொறி தட்ட – கொஞ்ச நேரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை. மரியாதையானதொரு சூழலில் அந்தப் பெண்மணியை சந்திப்பதாயின் ஏதேனும் ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் எடுப்பது மட்டுமே எஞ்சியிருந்த மார்க்கம் என்றாலும், எனது நிதி நிலைமை அதற்கெல்லாம் ஒ.கே. சொல்லவில்லை சரி, எவ்வளவோ தொந்தரவைத் தந்து விட்டோம் - இதையும் விட்டு வைப்பானேன் சரி, எவ்வளவோ தொந்தரவைத் தந்து விட்டோம் - இதையும் விட்டு வைப்பானேன் என்ற சிந்தனையோடு ‘விறுவிறு‘வென்று அதே இரயில் நிலையத்திற்குத் திரும்பவும் நடையைக் கட்டினேன் என்ற சிந்தனையோடு ‘விறுவிறு‘வென்று அதே இரயில் நிலையத்திற்குத் திரும்பவும் நடையைக் கட்டினேன் அங்கே கண்ணுக்குத் தெரிந்த முதல் டெலிபோன் பூத்திலிருந்து அவருக்கு ஃபோன் அடித்து, லியான் இரயில் நிலையத்தில் இருப்பதாகவும்; அங்கிருந்தபடிக்கே இரயிலைப் பிடித்து விமான நிலையம் செல்லவிருப்பதால் – கோபித்துக் கொள்ளாமல் ஸ்டேஷனுக்கே கதையைக் கொணர்ந்து தந்து விட முடியுமா அங்கே கண்ணுக்குத் தெரிந்த முதல் டெல���போன் பூத்திலிருந்து அவருக்கு ஃபோன் அடித்து, லியான் இரயில் நிலையத்தில் இருப்பதாகவும்; அங்கிருந்தபடிக்கே இரயிலைப் பிடித்து விமான நிலையம் செல்லவிருப்பதால் – கோபித்துக் கொள்ளாமல் ஸ்டேஷனுக்கே கதையைக் கொணர்ந்து தந்து விட முடியுமா என்று கேட்டேன் துளித் தயக்கமுமின்றி ஓ.கே. என்று சொல்லி விட்டு என்னை ஏதோவொரு இலக்கில் காத்திருக்கச் சொன்னார். சரியாக 20 நிமிடங்களில் ‘டக் டக்‘ என்று நடை போட்டு வந்தவர் முகம் நிறைந்த புன்னகையோடு ஒரு கனத்த பார்சலை என்னிடம் ஒப்படைத்து விடடு – ‘good luck’ என்றபடிக்குத் திரும்பிச் சென்று விட்டார். பல் கூட விளக்காமல் பரட்டைத்தலைப் பக்கியாக நின்று கொண்டிருந்த எனக்கு அவர் துரிதமாய் விடைபெற்றுச் சென்று விட்டதில் நிம்மதி நானிருந்த கோலத்தில் ரொம்ப நேரத்தை அவரோடு பேசிப் போக்கியிருந்தால் மானம் கப்பலேறியிருக்குமோ என்ற பயம்தான் நானிருந்த கோலத்தில் ரொம்ப நேரத்தை அவரோடு பேசிப் போக்கியிருந்தால் மானம் கப்பலேறியிருக்குமோ என்ற பயம்தான் So- நமது ஒல்லிப் பிச்சான் கௌபாயின் முதல் சாகஸமான ‘சூப்பர் சர்க்கஸ்‘ நம்மை எட்டிப் பிடித்தது பல் கூட விளக்கியிராவொரு அக்டோபர் மாதத்து இளம் காலைப் பொழுதினில் So- நமது ஒல்லிப் பிச்சான் கௌபாயின் முதல் சாகஸமான ‘சூப்பர் சர்க்கஸ்‘ நம்மை எட்டிப் பிடித்தது பல் கூட விளக்கியிராவொரு அக்டோபர் மாதத்து இளம் காலைப் பொழுதினில் எப்படியோ ஏர்போர்ட் சென்றடைந்து அங்கே ஆக வேண்டிய சமாச்சாரங்களையெல்லாம் செய்து முடித்த பின்பு – ஆசை ஆசையாய் பார்சலைப் பிரித்து ‘சொட சொட‘வென்றிருந்த கறுப்பு வெள்ளை போட்டோ பிரிண்ட்களை வருடிய போது சந்தோஷம் அலையடித்தது எப்படியோ ஏர்போர்ட் சென்றடைந்து அங்கே ஆக வேண்டிய சமாச்சாரங்களையெல்லாம் செய்து முடித்த பின்பு – ஆசை ஆசையாய் பார்சலைப் பிரித்து ‘சொட சொட‘வென்றிருந்த கறுப்பு வெள்ளை போட்டோ பிரிண்ட்களை வருடிய போது சந்தோஷம் அலையடித்தது ஊர் திரும்பிய பின்னே, செம ஆர்வமாய் மொழிபெயர்ப்பைச் செய்தது – கலரில் தயார் செய்தது என்று வண்டி ஓடிட – லக்கி லூக்கின் (தமிழ்) முதல் ஆல்பம் தயாராகியிருந்தது ஜனவரி 1987-ல்\nஅதன் பின்பாய் இன்று வரை சுமார் 25 ஆல்பங்களை வெளியிட்டிருப்போம்... ‘LL’ என்ற அடையாளமும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றும் விட்���து ரசனை மாற்றங்கள் எத்தனையோ நிகழ்ந்திருந்தாலும் – லக்கியும், டெக்ஸ்-ம் மாத்திரமே எல்லாக் காலகட்டங்களிலும் evergreen favourites ஆகத் தொடர்ந்து வருவது தான் நமக்கெல்லாம் தெரியுமே ரசனை மாற்றங்கள் எத்தனையோ நிகழ்ந்திருந்தாலும் – லக்கியும், டெக்ஸ்-ம் மாத்திரமே எல்லாக் காலகட்டங்களிலும் evergreen favourites ஆகத் தொடர்ந்து வருவது தான் நமக்கெல்லாம் தெரியுமே And இந்த பிப்ரவரியில் அந்தக் கூட்டணி தொடரும் தருணத்தில் அதிரடிகளுக்குப் பஞ்சம் தான் இருக்க முடியுமா \n\"சிங்கத்தின் சிறுவயதில்\" பகுதியினில் XIII & லக்கி கதைகளின் ஒரிஜினல்கள் ஒருசேர தபாலில் வந்து சேர்ந்ததாய் எழுதியிருந்தது நினைவுள்ளது லக்கியின் பின்னே இருந்த இந்த நீட்டல் முழக்கல்களை அங்கே அந்நேரம் எழுதிடத் தோன்றவில்லை லக்கியின் பின்னே இருந்த இந்த நீட்டல் முழக்கல்களை அங்கே அந்நேரம் எழுதிடத் தோன்றவில்லை பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஒவ்வொருவருக்கும் இது போல் சிற்சிறு சம்பவங்கள் நடப்பது இயல்பே எனும் போது அவற்றை பெரிதுபடுத்தல் வேண்டாமே என்று நினைத்தேன் பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஒவ்வொருவருக்கும் இது போல் சிற்சிறு சம்பவங்கள் நடப்பது இயல்பே எனும் போது அவற்றை பெரிதுபடுத்தல் வேண்டாமே என்று நினைத்தேன் இங்கும் கூட இதை எழுதியிருக்க மாட்டேன் - ஆனால் நமக்குப் பற்பல வருடங்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்து வந்த அந்தப் பெண்மணியான திருமதி ஆன்தியா ஷாக்கிள்டன் அவர்களை எங்கேனும் நினைவி கூர்ந்திடாது போய் விட்டோமே என்ற குறுகுறுப்பு தான் இதனை இன்று எழுதிடுவதன் பின்னணிக் காரணம் இங்கும் கூட இதை எழுதியிருக்க மாட்டேன் - ஆனால் நமக்குப் பற்பல வருடங்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்து வந்த அந்தப் பெண்மணியான திருமதி ஆன்தியா ஷாக்கிள்டன் அவர்களை எங்கேனும் நினைவி கூர்ந்திடாது போய் விட்டோமே என்ற குறுகுறுப்பு தான் இதனை இன்று எழுதிடுவதன் பின்னணிக் காரணம் தவிர \"சிங்கத்தின் சிறு வயதில்\"கோரிக்கையோடு \"எட்றா வண்டியை ; அமுக்குடா ஹாரனை தவிர \"சிங்கத்தின் சிறு வயதில்\"கோரிக்கையோடு \"எட்றா வண்டியை ; அமுக்குடா ஹாரனை \" என்று கைபிள்ளையாய்த் தலீவர் கிளம்பியான போது - வாழைப்பூ சீசனும் இல்லையென்ற நிலையில் அவரை சாந்தப்படுத்தும் அவசியமும் தட்டுப்பட்டது அவர்பாட்டுக்��ு இந்தியத் தபால்துறையின் சகாயத்தோடு தாக்குதலைத் தொடுக்கத் துவங்கினால் பூமி தாங்குமா \nகூகுளைத் தட்டினால் லக்கி லூக்கின் ஜாதகமே கிடைத்து விடுமென்ற நிலையில் புள்ளி விபர ரமணா அவதாரத்தைக் கையில் பெரிதாய் எடுக்கத் தோன்றவில்லை நமது நாயகரின் பிறந்த நாள் டிசம்பர் 7,1946 நமது நாயகரின் பிறந்த நாள் டிசம்பர் 7,1946 இதோ பாருங்களேன் முதல் முதலாய் வெளியான லக்கி & ஜாலியின் சித்திரத்தை \nமாரிஸ் டி பிவியெர் என்பதே லக்கியின் படைப்பாளியின் நிஜப் பெயர். 'மோரிஸ்' என்ற சுருக்கமான பெயருடன் உலவி வந்தவர் 1955 வர தானே கதையும் எழுதி, சித்திரங்களும் போட்டு வந்தார். 1955-ல் கதாசிரியர் கோசினியுடன் கைகோர்க்க - அடுத்த 12 ஆண்டுகளுக்கு எக்கச்சக்க ஹிட் கதைகள் உருண்டோடி வந்தன 2001-ல் மோரிஸ் இயற்கை எய்திட - தற்போது Achde என்ற கதாசிரியரின் பராமரிப்பில் உள்ளார் நம்மாள் 2001-ல் மோரிஸ் இயற்கை எய்திட - தற்போது Achde என்ற கதாசிரியரின் பராமரிப்பில் உள்ளார் நம்மாள் இரு டஜனுக்கும் மேற்பட்ட மொழிகளில் லக்கி உலகெங்கும் வலம் வந்திட - அவரது தொடரில் 2015 வரைக்கும் 82 கதைகள் உள்ளன இரு டஜனுக்கும் மேற்பட்ட மொழிகளில் லக்கி உலகெங்கும் வலம் வந்திட - அவரது தொடரில் 2015 வரைக்கும் 82 கதைகள் உள்ளன (சுட்டி லக்கி & ரின் டின் கேன் சேர்க்காமல்) (சுட்டி லக்கி & ரின் டின் கேன் சேர்க்காமல்) வாயில் துண்டு சிகரெட் சகிதம் பவனி வந்தவர் 1983 முதல் புகைக்கு எதிரியாகிப் போய் வாயில் புல்லை வைத்துக் கொண்டு \"சைவமாய்\" சுற்றி வரத் தொடங்கி விட்டார் \n70-வது பிறந்த நாளை நம்மவர் கொண்டாடும் இந்தாண்டில் பிரான்சில் நிறையவே கொண்டாட்டங்கள் இதன் பொருட்டு நடந்து வருகின்றன. சமீபமாய் நிறைவு பெற்ற அங்குலெம் காமிக்ஸ் விழாவில் ஓவியர் மோரிஸின் ஏராளமான ஒரிஜினல் லக்கி லூக் சித்திரங்கள் ஒரு கண்காட்சியாக நடந்தது And பிப்ரவரியில் லக்கியின் 5 டாப் சாகஸங்களை மறுபதிப்பும் செய்கிறார்கள் And பிப்ரவரியில் லக்கியின் 5 டாப் சாகஸங்களை மறுபதிப்பும் செய்கிறார்கள் அவற்றுள் 3 நாம் பார்த்தான இதழ்களே அவற்றுள் 3 நாம் பார்த்தான இதழ்களே\n§ மேடையில் ஒரு மன்மதன்\n§ மேற்கே ஒரு மாமன்னர்\nசந்தர்ப்பம் கிட்டும் போது – மேற்படிப் பட்டியலின் இதழ்கள் # 4 & 5 ஐ நாம் தமிழில் நிச்சயமாய் வெளியிட்டு விடுவோம் இதே போலொரு Top 5 தேர்வினை இது வரையிலான ல��்கி லூக் தமிழ் ஆல்பங்களுள் செய்வதாயின் உங்கள் தேர்வுகள் என்னவாகயிருக்கும் folks\nமார்ச் மாதம் – லக்கி லூக்கின் ஒரு one shot ஆல்பத்தை நம்மைப் போலவே ()கறுப்பு வெள்ளையிலும், வண்ணத்திலும் ஒரே சமயம் வெளியிடவுள்ளனர்)கறுப்பு வெள்ளையிலும், வண்ணத்திலும் ஒரே சமயம் வெளியிடவுள்ளனர் இதில் வேடிக்கை என்னவெனில் black & white பதிப்பு விலை கூடுதல் இதில் வேடிக்கை என்னவெனில் black & white பதிப்பு விலை கூடுதல் 60 பக்கங்கள் கொண்ட இந்த லக்கியின் கதையினைக் கோரியுள்ளேன் ; அழகான படைப்பாக அமைந்திடும் பட்சத்தில் – நமது அட்டவணைக்குள் சீக்கிரமே நுழைக்கப் பார்ப்போம் 60 பக்கங்கள் கொண்ட இந்த லக்கியின் கதையினைக் கோரியுள்ளேன் ; அழகான படைப்பாக அமைந்திடும் பட்சத்தில் – நமது அட்டவணைக்குள் சீக்கிரமே நுழைக்கப் பார்ப்போம் மே மாதம் இன்னுமொரு புது one shot இதழும் திட்டமிடலில் உள்ளதாம் மே மாதம் இன்னுமொரு புது one shot இதழும் திட்டமிடலில் உள்ளதாம் So- “தனிமையே என் துணைவன்“ என்ற கவிதை வரிகள் ( So- “தனிமையே என் துணைவன்“ என்ற கவிதை வரிகள் () இந்தாண்டில் அடிக்கடி ஒலிக்கவிருக்கிறது பிரான்கோ-பெல்ஜிய வானில்\nநமது அட்டவணையில் இந்தாண்டே காத்திருக்கும் அடுத்த LL சாகஸமும் (திருடனும் திருந்துவான்) ஒரு சிரிப்பு மேளா) ஒரு சிரிப்பு மேளா இதனில் டால்டன்களும், ஜாலி ஜம்பரும் விலா எலும்புகளை நோவச் செய்தாலும் – நிஜமான நாயகனென்னும் பெருமையைத் தட்டிச் செல்லக் காத்திருப்பது நமது அறிவுஜீவி ரின் டின் கேன் தான் இதனில் டால்டன்களும், ஜாலி ஜம்பரும் விலா எலும்புகளை நோவச் செய்தாலும் – நிஜமான நாயகனென்னும் பெருமையைத் தட்டிச் செல்லக் காத்திருப்பது நமது அறிவுஜீவி ரின் டின் கேன் தான் கதையின் முக்கிய தருணங்களில் தவறாமல் தலைகாட்டும் ரி.டி.கே.வுக்காக பன்ச் டயலாக்குகளை ( கதையின் முக்கிய தருணங்களில் தவறாமல் தலைகாட்டும் ரி.டி.கே.வுக்காக பன்ச் டயலாக்குகளை () எழுத இப்போதே பயிற்சி எடுத்து வருகிறேன்) எழுத இப்போதே பயிற்சி எடுத்து வருகிறேன் சந்தேகமின்றி இது லக்கியின் இன்னுமொரு ‘ஹிட்‘\nநீ-ண்-டு செல்லும் பதிவை இத்தோடு முடித்துக் கொண்டு – மேஜை நிறையக் குவிந்து கிடக்கும் பணிகளுக்குள் டைவ் அடிக்கப் புறப்படுகிறேன்\nடெக்ஸின் அடுத்த சாகஸமான ‘விதி போடும் விடுகதை‘யில் ரொம்ப காலத்திற்குப் பின்னர�� டெக்ஸ், கார்ஸன், கிட், டைகர் என நால்வரும் இணைந்து அற்புதமாய்க் கலக்குவதை ரசிப்பதா\nகேரட் மீசைக்காரரின் கலர்புல், ஜாலி த்ரில்லரின் மீதான எடிட்டிங்கை நிறைவு செய்வதா\nநீலப் பொடி மனுஷர்களின் உலகினுள் நுழைவதா\nநமது தளபதியின் 5 பாக சாகஸத்துள் முதல் 3 பாகங்கள் முழுமையாக முடிந்து மேஜையின் ஒரு கணிசமான பகுதியை ஆக்கிரமித்து வருவதைப் பார்த்தாவதா\nபக்கங்களைப் புரட்டும் போதே பேனா பிடிக்கக் கைவிரல்களில் நமைச்சலை ஏற்படுத்தும் ரின் டின் கேனின் “பிரியமுடன் ஒரு பிணைக் கைதி“க்குள் கட்டையைக் கிடத்துவதா\nப்ளுஜீன்ஸ் பில்லியனரின் “கடன் தீர்க்கும் வேளையிது“ பணிகளின் இறுதிக்கட்ட touches-ஐ கவனிப்பதா\n விஞ்ஞானபூர்வமாய் 'இன்க்கி-பின்க்கி-பாங்க்கி' போடடுப் பார்த்து வேலைகளைச் செய்து விட்டு தூக்கத்தைத் தேடிப் புறப்படுகிறேன் Enjoy the Sunday folks மறவாமல் பிப்ரவரி இதழ்களின் விமர்சனங்களைத் தொடர்ந்திடுங்களேன்\nஇம்மாத இதழ்களது ஆன்லைன் ஆர்டர்கள் செம வேகம் அதிலும் லக்கி இதழ்களை gift -ஆக அனுப்பக் கோரிடும் ஆர்டர்களும் கணிசம் \nசந்தாவினில் இணையும் புது வாசகர்கள் சமீப வாரங்களில் நமக்கு சந்தோஷ ஆச்சர்யத்தைத் தந்து வருகின்றனர் FB -ல் கிடைக்கும் கூடுதல் reach இதன் காரணமாவென்று சொல்லத் தெரியவில்லை - ஆனால் முற்றிலும் புதியவர்கள் நம் குடும்பத்தினில் இணைவது ரொம்பவே நிறைவைத் தருகிறது \n\"பாம்புத் தீவு\" நிறைய ரெகார்ட்களை முறியடிக்கும் சாத்தியங்கள் ஏகம் \"நயாகராவில் மாயாவி\" ஏற்படுத்திய விற்பனை சாதனையை இது தாண்டி விடும் போல் தோன்றுகிறது \nCINEBOOK இதழ்களும் கூட மெதுமெதுவாய் வேகம் பிடித்து வருகின்றன தோர்கல் ; LADY S - இரு தொடர்களுமே இந்த வாரத்தின் flavors \nஅட்டைப்பட டிசைனிங்கில் திறமைகளைக் காட்டிட எண்ணிடும் நண்பர்கள் நமக்கொரு மின்னஞ்சலைத் தட்டி விடலாமே \nமஞ்சள் பூ மர்மம் - சிறு வயதில் படிக்கும் போது மிகவும் ரசித்து படித்த கதை. குறிப்பாக லாரன்ஸ் டேவிட் இருவரும் கால்களில் விசேச காலனி அணிந்து கொண்டு எட்டுகால் பூச்சி போல் சுவற்றில் ஏறுவதை கண்டு பலமுறை வியந்தது உண்டு. அதே போல் கர்னலின் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. இருவரும் மாறுவேடம் புனைந்து சுனைதாவை சந்திக்க செல்லும் இடம், போன இடத்தில் டேவிடின் உள் மனதின் எச்சரிக்கையால் கோடாரி அவரை தாக்காமல��� தப்பிப்பது... சொல்லி கொண்டே செல்லலாம். இன்றும் இந்த கதையை வாசிக்கும் போது அதே அனுபவம் கிடைத்தது. நன்றி.\nஇளவரசி & கார்வின்: இந்த மாத புத்தகம்களில் முதலில் படிக்க எடுத்தது ச.தூ.க. நேர் கோட்டில் செல்லலும் கதை, முதல் பக்கத்தில் வில்லன் தெரிந்து விட்டது, அந்த பெண் கைதியை மீட்க போகிறர்கள், கண்டிப்பாக மீட்டு விடுவார்கள் என முழுகதையை முதல் சில பக்கம்களில் தெரிந்து கொண்டாலும் சுவாரசியமான வாசிப்பை கொடுத்தது; விறுவிறுப்பு குறைவில்லாமல் சென்றது. மாடஸ்டி வழக்கமான திட்டம், அதனை யோசிக்காமல் செயல்படுத்தும் கார்வின் காரணம் மாடஸ்டி எது சொன்னாலும் ஏதாவது காரணம் இருக்கும் என்பது. பெண் கைதிதான் இருக்கும் இடத்தை தந்தி முறையில் அறிவிப்பது இதற்கு முன் ஏதோ ஒரு கதையில் படித்ததாக ஞாபகம்.\nபிரிண்டிங் அருமை, சித்திரம்கள் அருமை.\nமொத்தத்தில் இளவரசி இந்த முறையும் கவர்ந்து விட்டார்.\nஹ்ம்ம் இளவரசியை சந்திக்க இன்னும் ஒரு வருடம் காத்துஇருக்க வேண்டும் :-(\nஅதுதான் மிகப்பெரிய சோகம் மாடஸ்டியின் அருமை\nஉங்கள் சோகத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன் நண்பரே...\nஇப்படி ஆளாளுக்கு கண்ணை கசக்கினால்தான் அடுததவருடம் மாடஸ்டிக்கு கூடுதலாக இடம் வாங்கமுடியும்.....\nநான் ரெண்டு கண்ணையும் கசக்கி தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருக்கேங்க...\nபரணி உங்களளுக்கு books வந்துடுச்சா\nவிஜயன் சார், புத்தகம்கள் நீங்கள் அனுப்பிய மறுநாளே (வியாழன்) கைகளில் கிடைத்து விட்டு. DTDC கூரியர் சர்வீஸ் நன்றாக உள்ளது. புத்தகம்கள் அனுப்பியவுடன் நமது அலுவலகத்தில் இருந்து SMS இந்த முறையும் தவறாமல் வந்து.\nஎங்களுக்கு எல்லாம் SMSம் வரல.. கூரியரும் அடுத்த நாளுதான் வந்தது....\n எ பரனி என்ன வெறுப்புபேத்தூறிங்க\nஇது வரை புக்கும் வரல...SMS -ம் வரல...இவ்வளவுக்கும் நான் சென்னை சிட்டி...தூக்கி தூர போடுங்க DTDC சர்விஸ\n1 பயங்கர பொடியன் பார்ட் 1\n3 கோச் வண்டியின் கதை\n8 பூம் பூம் படலம்\n9 பயங்கர பொடியன் பார்ட் 2\nபயஙககர பாலத்தை விட முடியயாமல் 5 ஆர் 7 மை ஆல் டைம் பேவரைட்\nபயஙககர பாலத்தை விட முடியயாமல் 5 ஆர் 7 மை ஆல் டைம் பேவரைட்\nமாடஸ்டிக்கு பெரும் வரவேற்பு இப்போது உள்ள நிலையில் மேலும் ஒரு வாய்ப்பு இந்த ஆண்டில் வழங்கலாமே சார்\nஆமாம் ஆசிரியரே தேவதையை இந்த வருடமே இன்னும் ஒரு முறை கொண்டு வரலாமே\nஎன் காமிக்ஸ் உலக அண்ணா விஜயன் சாருக்கும் நண்பர்களுக்கும் என் வணக்கங்கள்\nலக்கி லூக் மூலம் பலரை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய தங்களுக்கு அதனால் ஏற்பட்ட சிரமங்களுக்காக\nமாறாத உங்கள் விடாமுயற்சிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nவிஜயன் சார், LL கதையை கைப்பற்றிய விதம் பற்றிய உங்களின் இந்த பதிவுக்கு சுவாரசியமாக இருக்கிறது. நமது புத்தக விற்பனை,புதிய வாசகர்கள் நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைவது, மற்றும் நமது வாசக வட்டம் விரிவடைவது என்பதை கேட்கும் போது சந்தோசமாக உள்ளது.\nDial-Z (Zig Zag) சந்தா அறிவிப்பு எப்போது சீக்கிரமா சொன்னா பணத்தை ரெடி பண்ண வசதியாக இருக்கும்.\nஇந்த வருடத்தில் Lucky Luke கதைகள் சொன்னதை விட அதிகமாக வெளி இட போவதாக இருந்தால் அவை Dial-Z வருமா இல்லை இப்பொது சந்தாவில் அறிவித்து உள்ள இதழ்களுக்கு பதிலாக மாற்று இதழாக வருமா\nஜனவரி போலவே இம் மாதமும் நான்கு இதழ்களுமே டாப்போ டாப் சந்தேகமில்லாமல் இம்முறையும்\nடெக்ஸ் தான் முதல் இடம் திகில் நகரில் டெக்ஸ் சூப்பர் லக்கி லூக் ரொம்ப நாட்களுக்கு பிறகு அருமையான கதை முதல் இடத்தை ஜஸ்ட் மிஸ் பன்னி விட்டார் இருவருக்கும் சளைக்காமல் தேவதையும் கலக்கி விட்டாள் மறு பதிப்பானாலும் லாரண்ஸ் டேவிட் தூள் கிளப்பி விட்டார்கள் மொத்தத்தில் ஜனவரியை விட பிப்ரவரி ஒரு படி மேலே போய் விட்டது\nலக்கி லூக் நம் தமிழ் காமிக்ஸ் உலகை அடைய இவ்வளவு சிரமப்பட்டுள்ளாரே\nஎடிட்டருக்கும், நண்பர்களுக்கும் அதிகாலை வணக்கங்கள்....\nஆசிரியரே திகில் நகரில் டெக்ஸை இவ்வளவு நாள் தாமதப்படுத்த எப்படிதான் மனசு வந்ததோ உங்களுக்கு ஈரோட்டில் திகில் நகரில் டெக்ஸ் வேண்டுமென நான் கேட்ட போது அது சுமாரான கதை என்று சொன்னீர்களே கதை உண்மையிலே நன்றாக இருந்தது திருப்தியாக உணர்கிறேன் ஆசிரியரே\nநமது சமீப இதழ்களில் சி.சி.வ.இல்லாத குறையை இப்பதிவு தீர்த்துவிட்டது.தலைவரின் கடிதக்கணைகளுக்கு இவ்வளவு சக்தியா...\nஅருமையான பதிவு. நன்றி ஆசிரியரே\nஒரு கோச் வண்டியின் கதை& ஒரு வானவில்லைத்தேடி..\nநமது ஞாபக மறதிக்காரரின் சாகஸம் எப்போது...\n\"சிங்கத்தின் சிறு வயதில் \" படித்தது போல் வெகு சுவாரிசயமாக இருந்தது சார் .\nஎன்னுடைய பார்வையில் லக்கி லுக் இன் டாப் 5 இதழ்கள்\n5) பூம் பூம் படலம்\nஇலங்கையில் ஈழ விடுதலை தொடர்பான யுத்தம் உங்களையும் பாதித்�� நினைவலைகள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றிகள் சார் . அத்துடன் பாரிஸில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் சார் .\n\"சிங்கத்தின் சிறு வயதில் \" எமது இதழ்களில் தொடராக வந்து கொண்டு இருந்தது . அதுவும் இப்போது வருவது நின்று போய் விட்டது . அதை முன்பும் அணு அணுவாய் ரசித்தோம் . இனியும் ரசிப்போம் . தயவு செய்து மறுபடி அதனை வெளியிட ஆவன செய்யுங்கள் சார் .ப்ளீஸ் \nமுன்பு போல் இல்லா விட்டாலும் சிறு கட்டுரையாவது எங்கள் கண்ணில் காட்டுங்கள் சார்.ப்ளீஸ் ப்ளீஸ்\nஆசிரியர்க்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கங்கள்...\nநண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கங்கள்\nஆசிரியா் அவா்களுக்கும், நேச நெஞ்சங்களுக்கும் வந்தனங்கள்\nலக்கியை தமிழ் பேச வைக்க இத்தனை கஷ்ட,நஷ்டங்களா..உங்களையும்,உங்கள் ஆா்வத்தையும் புாிந்து கொண்ட அந்த நிறுவனத்தாாின் அன்பும், பெருந்தன்மையும் ஆச்சா்யப்பட வைக்கும் சங்கதிகள்உங்களையும்,உங்கள் ஆா்வத்தையும் புாிந்து கொண்ட அந்த நிறுவனத்தாாின் அன்பும், பெருந்தன்மையும் ஆச்சா்யப்பட வைக்கும் சங்கதிகள் அவா்களுக்கு அன்பாா்ந்த நன்றிகள் இத்தனைக் கஷ்டங்களும், மறந்து போயிருக்குமல்லவா..லக்கியாா் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு விளாசிய போது..\nஎடி ஸார், மாடஸ்டிக்கு கூடுதல் இட ஒதுக்கீடு தரும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். ஆண் நாயகர்களின் ஆதிக்க காமிக்ஸ் உலகில் ஒரே ஒரு பெண் நாயகரை ஒதுக்குவது நம்முள்ளேயே புதைநதிருக்கும் ஆணாதிக்க () எண்ணமா. வருடம் நான்கு கதைகளை wild card 😄 entry முறையில் தரும்படி கேட்டு கொள்கிறேன். இன்று சிறிது சீக்கிரமாகவே எழுந்து விட்டதால் முதல் 100க்குள் பதிவிட வாய்ப்பு 😊\nஇந்த மாதத்தை பொறுத்த வரை பட்டா போட்டி சூப்பர். மபூ மர்ம்ம, அட்டை ஓவியங்களில் முகங்களுக்கு கூடுதல் கவனம் வேண்டும் சார். அட்டையில், அந்த பெண் ஏறக்குறைய லாரனஸ்சுக்கு பெண் வேஷம் போட்டது போல உள்ளார். நமது அட்டை ஓவிய வடிவமைப்பில் பங்கேற்க ஆவலாக உள்ளேன் சார்\nபத்திரமாக வைத்திருந்த மடிப்புக் கலையா சட்டை‘பப்பரப்பா‘வென்று அலங்கோலமாய் கிடப்பதைப் பார்த்துக் கொண்டே நான் நின்று கொண்டிருக்கையில் - உங்கள் sense of humor சூப்பர் சார்\nஅட்டகாசமான பதிவு எடிட்டர் சார் நாங்களும் உங்களோடு சேர்ந்து பாரீஸ் நகர வீதிகளில் ( பல் தேய்க்காமல்) சுற்றியதைப் போல ஒரு உணர்வு\nசமீபத்தில் காணாமல்ப்போய்விட்ட 'சி.சி.வ' தொடருக்கு இழப்பீடாக இப்பதிவை எழுதியிருப்பது எங்கள் போராட்டக்குழுத் தலீவரின் கடுதாசி ஆயுதத்தின் வலிமையைப் பறைசான்றுகின்றது ( ம்ம்ம்... அந்தப் பயம் இருக்கட்டும்...). இந்தப் பதிவின் தலைப்பைக்கூட 'ஒரு தற்காப்புப் பதிவு'னு வச்சிருக்கலாம் நீங்க\n(+) மாறுபட்ட கதைக்களம் ( மர்மம் + வழக்கமான 'தல' தாண்டவம்)\n(+) தொய்வில்லாத கதை நகர்வு\n(+) யூகிக்க முடியாத குற்றவாளி\n(+) டெக்ஸை கரடுமுரடாய்க் காட்டாத பழைய பாணி சித்திரங்கள்\n(+) ரசிக்கவைத்திடும் நேர்த்தியான, இயல்பான வசனங்கள்\n(-) குற்றவாளி ஒரு சைக்கோ கில்லராக மாறியதற்குச் சொல்லப்பட்ட காரணத்தில் அழுத்தமில்லை\nஎனது ஸ்டார் ரேட்டிங் : 4.75/5\nTex - இவர் எதிரிகளின் T-Rex\nநான் எதிரி யார்னு முதல்லியே யூகம் பண்ணிட்டேன்\nஎத்தன காமிக்ஸ் படிச்சிருப்போம் நாங்க\nஎடிட்டர் மற்றும் காமிக்ஸ் தோழர்களுக்கும் இனிய காலை வணக்கம். கால இயந்திரத்தில் ஏறி எங்களையும் உங்களுடன் பயணிக்க வைத்ததற்கு நன்றி. சிலர் தம் அனுபவங்களை எழுதும்போது எனக்கு படிக்கும் எண்ணமே மேலோங்கி இருக்கும். ஆனால் நீங்கள் உங்களுடைய அனுபவங்களை எழுதும்போது படிக்கிறோம் என்பதைவிட உங்களுடன் பயணிக்கிறோம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. தாங்கள் சிறுகதையோ அல்லது நாவலோ எழுத ஏன் முயற்சிக்கக்கூடாது எடிட்டர் சார். இருக்கின்ற வேலை பளுவில் இது தேவையா எடிட்டர் சார். இருக்கின்ற வேலை பளுவில் இது தேவையா என்று நினைக்கவேண்டாம். எப்போதாவது ஒரு முறை முயற்சிக்கலாமே என்று நினைக்கவேண்டாம். எப்போதாவது ஒரு முறை முயற்சிக்கலாமே அப்புறம் இன்னொரு வேண்டுகோள். சீனியர் எடிட்டர் மும்மூர்த்திகளை தமிழ் பேச வைத்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். முத்து காமிக்ஸில் இதற்கென ஒரு பக்கம் ஒதுக்கி தொடர்ந்து எழுதினால் எங்களுக்கு இன்னும் சுவாரஸயமான பல அனுபவங்கள் கிடைக்கும். அவர்தம் அனுபவங்கள் இன்றுவரை எங்களை வந்து சேரவில்லை என்பது மிகப்பெரும் குறையாக உள்ளது. அவர்கூற நீங்கள் எழுதினால்கூட பரவாயில்லை. இது நிகழ வாய்ப்புள்ளதா சார். இது ஒரு வேண்டுகோள் மட்டுமே\nசீனியர் எடிட்டரின் அனுபவங்களைப் படித்திடப் பலரும் ஆவலாய் இ���ுக்கிறோம். ஏற்கனவே நண்பர்கள் பலமுறை கோரிக்கை எழுப்பியும் ஏனோ இன்னும் செயல்படுத்தப் படாமலேயே இருக்கிறது. 'மி.ம' வெளியீட்டு விழாவின்போது சீ.எடிட்டர் தன் அனுபவங்களை நண்பர்களிடையே பகிர்ந்துகொண்ட விதத்தாலும், அப்போது அவரிடமிருந்து வெளிப்பட்ட உற்சாகத்தாலும் அவரது வயது கணிசமாகக் குறைந்துபோயிருந்ததைக் கண்கூடாகக் கண்டோம் நாங்கள்\nஅவரை எழுதவிடாமல் சும்மாகாச்சும் முடக்கி வைத்திருப்பதாக உங்கள் மீது குற்றம் சுமத்துகிறோம் எடிட்டர் சார் போராட்டக்குழுவின் வலிமையை நீங்கள் அறியாதவரல்லவே\nஒரு உலகபுகழ் ஒல்லிபிச்சான் காமெடியனை அறிமுகபடுத்துவதற்கு பின்னால் என்னவொரு தவிப்பான இளைஞரின் காமிக்ஸ் காதல் போராட்டம்.. சிங்கத்தின் சிறு வயதின் நினைவுகள் அருமை ஸார்.. சிங்கத்தின் சிறு வயதின் நினைவுகள் அருமை ஸார்.. இதை எழுத தூண்டிய தலீவருக்கு ஒரு தாங்க்ஸ்..\n\"இவரு ஒத்தைவரி கேட்டதுக்கு அவரு பொறுப்பா பக்கம் பக்கமா எழுதி பதிவு போடுறாரு... நாம பக்கம் பக்கமா பல மாசமா கேட்டதுக்கு ஒத்தை பதில் கூட சொல்லகானம்...இதெல்லாம் தெய்வத்துக்கே அடுக்காது..\" ன்னு இன்னிக்கு நிறைய பேர் மனசுக்குள்ளேயே கரிச்சி கொட்டபோறாங்க..ஹாஹா..\nதிருமதி ஆன்தியா ஷாக்கிள்டன் அவர்களை திரும்பவும் சந்திக்க நேர்ந்தா இதுமாதிரி ஒரு போட்டோ போடுங்க ஸார்..இங்கே'கிளிக்'\nஇதே மாதிரி நம்ம மடிப்பாக்கத்தார் மாடஸ்டியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாக வாய்ப்பிருக்கிறதா, மாயாவி அவர்களே\n ஐ நோ வாட்டிஸ் யுவர் தனிவெறி.. [கண்ணடிக்கும் ஜானிநிரோவின் அசிஸ்டெண்ட் ஸ்டெல்லா படம் ஒன்று]\nBLACKE & MORTIMER போன திங்கட் கிழமை onlineல order செய்தேன். மேலும் இந்த மாதம் வர வேண்டிய சந்தா இதழ்களும் வரவில்லை. பெங்களூரில் ITPL தான் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்கா. இவ்வளவு தாமதம் ஆக வாய்ப்பு இல்லை. புத்தகம் dispatch ஆகிவிட்டது என்று online tracking காண்பிக்கிறது. ஆனால் இரண்டு ஆர்டர்களும் இன்னும் வரவில்லை. Dctc க்கு call செய்தால் யாரும் எடுக்க வில்லை. ஆசிரியர் எதவது செய்து திங்கள் அல்லது செவ்வாய் இரண்டு ஆர்டர் கிடைக்குமாறு செய்ய முடியுமா. (வேலை அதிகமாக இருப்பதால் dctc அலுவலகம் செல்ல முடியவில்லை)\nBlacke & mt எவ்வாறு உள்ளது என்றும் , இந்த மாத டெக்ஸ வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறிய தால் அதை பற்றியும் எழுதலாம் என்று இருந்தேன். ஏமாற்றம் ஆகிவிட்டது.\nகுட் ...டியர் கணேஷ் முதல் கதையாக பட்டா போட்டியை முடித்து விட்டு,...\nதிகில் நகரை படியுங்கள்.... டெக்ஸ்ன் மீதான உங்கள் பார்வை சற்றே மாறக்கூடும் நண்பரே...\n\\\\\\விஞ்ஞான முறையில் இங்கி பிங்கி \\\\\nஇங்கி பிங்கி யை கண்டுபிடித்து இங்கலிஷ் காரண இருக்க லாம். ஆனால் அதுதான் முடிவெடுக்க விஞ்ஞானம் முறையில் சரியாக இருக்கும் என கண்டுபிடித்த ஆசிரியருக்கு வேதியியல், இயற்பியல், கனிதம், மற்றும் அறிவியல் ஆகிய அனைத்து பிரிவிலும் நோபல் பரிசு வழங்கிட இந்திய அரசு சிபாரிசு செய்ய வேண்டும்.(நம்மள இத்தனை வருடங்கள் கட்டி மேய்பதற்காகவே 6,7 அமைதிக்கான நோபல் பரிசு வேற pendingல இருக்கு)\nஅப்பாடி ....இரண்டு மூன்று மாதங்களாக புத்தகத்தின் அச்சில் பார்க்க முடியாத சி.சிறு வயதில் பகுதியை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி சார் ...அழகான பதிவு ....நகைச்சுவை கலைஞர்களின் வாழ்வில் சோகமே அதிகம் மேலோங்கியிருக்கும் என்பது போல நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கும் லக்கியின் வரலாறுக்கு பின்னால் இவ்வளவு பின்னனிகளா ....உங்கள் பிரச்சனைகளை விட உங்கள் ஆர்வத்தை மதித்து உடனடியாக ஒரிஜினல்களை வழங்கிய அந்த பெண்மனி அக்காவை மனதில் பாராட்ட சொல்கிறது சார் ...இதுவே நம்ம நாடா இருந்தா கமிஷன் வெட்டியிருந்தா கூட இப்படி அலைந்து கொடுக்க மாட்டார்கள் ....;-)\nசார் st கொரியரில் அடுத்த நாளே புக் கிடைத்துவிடும்.ஆனால் இன்று வரை புக் கிடைக்கவில்லை.நாளை ஞாயிறு நிச்சயம் புக் வராது.தயவு செய்து எனக்கு st கொரியரிலேயே புக் அனுப்ப முடியுமா...நான் சென்னை சூளைமேட்டில் இருக்கேன்.\nஅப்படியே கையை பிடித்து கூட்டி சென்று காண்பித்தது போல இருக்கிறது\nமிக்க நன்றி விஜயன் சார் :))\nசார் st கொரியரில் அடுத்த நாளே புக் கிடைத்துவிடும்.ஆனால் இன்று வரை புக் கிடைக்கவில்லை.நாளை ஞாயிறு நிச்சயம் புக் வராது.தயவு செய்து எனக்கு st கொரியரிலேயே புக் அனுப்ப முடியுமா...நான் சென்னை சூளைமேட்டில் இருக்கேன்.\nஎடிட்டர்.மற்றும் நண்பர்களுக்கு காலை நமஸ்காரம்.\nவார இறுதியில் புக் படிக்கும் சந்தோஷமே அலாதி தான்...இன்று வரை புக் வராதது வருத்தமாக இருக்கிறது.\nஎடிட்டர் ஸார், திருவாளர் லக்கிலூக் அவர்களை பிடித்துகொண்டு இந்தியா வருவதற்குள் உங்களை லக்கி பெண்டெடுத்து சுளுக்கெடுத்து டிங்கரிங் செய்து பட்டி பார்த்துவிட்டார் போலுல்லதே.\nகாலையில் எழுந்து இந்த பதிவை படித்ததிலிருந்து லக்கிலூக்கிற்கு எதையாவது (Tribute) செய்யச்சொல்லி கேக்கோணும்னு என்ற மனசாட்சி சொல்ல முடியா வார்த்தைகளால் ஊனௌனை லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்கிறது. என்ன செய்யச்சொல்லி எடிட்டரை டார்ச்சர் செய்யலாம் என கேசத்தை பிய்த்து யோசித்ததில் ஒரு யோசனை கிடைத்திருக்கிறது . (கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான்னு உங்க மைண்ட் வாய்ஸ் இங்கே கேட்கிறது)\nடீட்டெய்லா கொஞ்ச நேரத்துல வரேன்.\n///70-வது பிறந்த நாளை நம்மவர் கொண்டாடும் இந்தாண்டில் பிரான்சில் நிறையவே கொண்டாட்டங்கள் இதன் பொருட்டு நடந்து வருகின்றன. சமீபமாய் நிறைவு பெற்ற அங்குலெம் காமிக்ஸ் விழாவில் ஓவியர் மோரிஸின் ஏராளமான ஒரிஜினல் லக்கி லூக் சித்திரங்கள் ஒரு கண்காட்சியாக நடந்தது And பிப்ரவரியில் லக்கியின் 5 டாப் சாகஸங்களை மறுபதிப்பும் செய்கிறார்கள் And பிப்ரவரியில் லக்கியின் 5 டாப் சாகஸங்களை மறுபதிப்பும் செய்கிறார்கள்\nஇதையே நாமும் செய்தலென்ன சார்\nகிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் நம்முடைய வாழ்க்கையில் பங்கு கொண்டிருக்கும் லக்கி லூக் நம்முள் ஏற்படுத்திய தாக்கங்கள் எண்ணிலடங்கா.\nஎத்தனையோ கவலைகளை., பிரச்சினைகளை மறக்கடித்து மனதை இலேசாக்கிய தருணங்களும் ஏராளம். வணங்குகிறோம் லக்கி அண்ணே\nஇப்படியாப்பட்ட ஒரு ஹீரோவிற்கு அவருடைய 70ஆவது பிறந்தநாள் சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டு நாமும் மற்ற தேசத்து ரசிகர்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என்று நிருபிப்போமே\nமறுபதிப்பு என்று வரும்போது டாப் கதைகள் தேவையல்லவா\nஇதோ என்னுடைய டாப் கதைகளின் லிஸ்ட் :-\nஒரு கோச் வண்டியின் கதை\nமுழுக்க முழுக்க மறுபதிப்புகளே வேண்டாமெனில் மூன்று மறுபதிப்புகளும்., இரண்டு புதிய கதைகளும் கலந்து பட்டாசாய் வெடிக்கலாம்.\nநல்ல விண்ணப்பம் தனிதவில் வித்வான் அவர்களே.. இன்னும் கொஞ்சம் தவிலை பலமா தட்டி எடிட்டரை பொங்கவெச்சி..கறுப்புல ஒன்னு கலர்ல ஒண்ணுன்னு ரெண்டு கையையும் தூக்க வெச்சிடாதீங்க..ஆங்..\nஅன்னிக்கு சரியா சுதி சேராததால தாளம் தப்பிடுச்சி.\nஆனா அதுவும் நல்லாத்தனே இருக்கு நண்பரே\nஅட போங்க வித்வான்...நீங்க சரியாதான் சுதி சேத்தினிங்க..\nஒரு சிலாட் வீணா போச்சிங்கிற வருத்தம் ஒவ்வொருதபா விளம்பரம் பாக்கும்போதும் வாட்டுது... ஒர்ஜின���் ரேஷன்கார்டுக்கு தான் அரிசி கிடைக்கும்,ஜெராக்ஸ்க்கு சிம்கார்டு தான் தருவாங்க..\nஒல்லி பிச்சான் கெளபாய்க்கு ஒரு தனி “குண்டு புக்” பார்சல்............\nஅனைத்து இதழ்களுமே படித்தாகி விட்டது சார் ...முதலில் லக்கி சாகஸம் அருமையோ அருமை ....நீங்கள் பக்கத்திற்கு பக்கம் வெடி சிரிப்பை எதிர்பார்க்க வேண்டாம் என முன்னோட்டம் கொடுத்து இருந்தாலும் மொக்கையன் வருகைக்கு பிறகு பல இடங்களில் சிரிக்க வைத்ததும் உண்மை ..அதே போல படித்து முடித்ததும் மீண்டும் இன்னொரு முறை படிக்கலாம் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியது உண்மை ...எனக்கு பழைய சூப்பர் சர்க்கஸ் ..புரட்சி தீ ..பூம் பூம் படலம் ...வரிசையில் மிகவும் மனம் கவர்ந்த இதழாக ..கதையாக பட்டா போட்டியும் அமைந்து விட்டது ....\nடெக்ஸ் ....சொல்ல தேவை இல்லை ....வித்தியாசமான கதை களத்திலும் தனி ப்பட்ட சிஐடி பாணியிலும் தன்னால் ஈடு கொடுக்க முடியும் என்பதை கெளபாய் ஹீரோ நிரூபித்து விட்டார் ...இப்படி எல்லாம் வித விதமாக தனது சாகஸங்களை டெக்ஸ் நிரூபிக்கும் பொழுது ஒரு வருடம் என்ன பத்து வருடம் ஆனாலும் டெக்ஸ் சலிக்க மாட்டார் என்பதே உண்மை ....\nபலருக்கு இதற்கு முன் வந்த சித்திர குறைபாட்டால் மாடஸ்தி கதையவே பின்னோக்கி பார்த்த பார்வை ஏற்பட்டது ..அதற்கு வட்டியும் முதலுமாக அழகான சித்திர தரத்தில் ....விறுவிறுப்பான கதை அம்சத்தில் மாடஸ்தியும் ...வில்லியும் கலக்கி விட்டார்கள் ..க்ளைமேக்ஸ் அழகான விதத்தில் மனதில் புன்சிரிப்பை ஏற்படும் படி அமைந்து இருந்தது ..இந்த முடிவையே அனைவராலும் ஏற்கும் படி அமைத்து இருப்பது தான் உங்கள் சிறப்பு ..இதுவே நமது இதழ்களில் மாடஸ்திகார்வின் வெற்றி கொடியை நாட்டும் சூஸ்திரம் ...இனி இளவரசியை காண ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என்பதே கவலை ....\nமஞ்சள் பூ மர்மம் ....\nஉண்மையில் இந்த இரட்டை நாயகர்கள் நேற்று எனக்கு சிறு பணத்தையும் ..பெரிய அலைச்சலையும் ஏற்படுத்தி இருப்பார்கள் ..நல்ல வேளை தப்பித்து கொண்டேன் ..மறுபதிப்பு இதழ்களை பஸ் பயணத்திலேயே படித்து முடிப்பது வழக்கம் என்பதால் நேற்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் ஒரு மணி நேர பயணத்தில் மஞ்சள் மர்மத்தில் மூழ்க தொடங்கினேன் ..சி.சி.மூலம் ஏற்கனவே அறிந்த கதை தான் எனினும் அந்த அழகான சித்திர தரங்கள் ...பெரிய அளவில் ...அழகான பழமை நெடி வீசாத மொழி பெ���ர்ப்பு ...தரமான தாளில் அவர்களுடனே பயணம் செய்து முடித்து புத்தகத்தை மூடி நிஜ பயணத்தில் ஜன்னலை பார்த்தால் பேருந்து தாரை நகரை தாண்டி நகர ஆரம்பித்து விட்டது ....ஐயோ ..என்று அரக்க பரக்க ...பேருந்து நகர நகர இறங்கி விட்டேன் ...தப்பித்தேன் ...ஒரு புது சாகஸத்தை படித்த திருப்தி தந்த இதழ் ...\nமொத்ததில் போன மாதம் போலவே இந்த மாதமும் ஏன் அதற்கும் அதிகமாகவே திருப்தி தந்தன நான்கு இதழ்களுமே ...\nஅதே போல இந்த நான்கில் எது முதல் இடங்கள் ..இரண்டாம் இடங்கள் என வரிசைபடுத்த நினைத்தால் சாரி சார் ....\nஎன்னை பொறுத்த வரை நான்கு இதழ்களுமே சம தளத்திலியே நிற்கிறது ...\nஇனி அடுத்த மாத கொண்டாட்டத்திற்கு காத்திருக்கிறேன் ....ஆனால் அதற்குள் லக்கியை மீண்டும் இரண்டு முறையாவது படித்து விடுவேன் என நினைக்கிறேன் ...இம்முறை லக்கி அந்த அளவு கவர்ந்து விட்டார் ....\nஎனக்கு மிக மிக பிடித்த டாப் 5 லக்கி ...\nபூம் பூம் படலம் ....\nஒரு கோச் வண்டியின் கதை ...\nஒரு பட்டா போட்டி .....\nஅப்பாடி ....இரண்டு மூன்று மாதங்களாக புத்தகத்தின் அச்சில் பார்க்க முடியாத சி.சிறு வயதில் பகுதியை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி சார் ...அழகான பதிவு ....நகைச்சுவை கலைஞர்களின் வாழ்வில் சோகமே அதிகம் மேலோங்கியிருக்கும் என்பது போல நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கும் லக்கியின் வரலாறுக்கு பின்னால் இவ்வளவு பின்னனிகளா ....உங்கள் பிரச்சனைகளை விட உங்கள் ஆர்வத்தை மதித்து உடனடியாக ஒரிஜினல்களை வழங்கிய அந்த பெண்மனி அக்காவை மனதில் பாராட்ட சொல்கிறது சார் ...இதுவே நம்ம நாடா இருந்தா கமிஷன் வெட்டியிருந்தா கூட இப்படி அலைந்து கொடுக்க மாட்டார்கள் ....;-)\nஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக நம் வாழ்வின் அங்கமாகிவிட்ட பிரான்கோ பெலௌஜியன் நாயகர்களுக்கு நம்முடைய மரியாதையை தெரிவிக்கும் விதமாக ஆண்டொன்றிர்கு ஒரு நாயகரின் டைஜஸ்ட்டை வெளியிட்டு கொண்டாடுவோம் சார்\nகடந்த ஈரோட்டுத் திருவிழாவின் போது இதை நீங்கள் முன்வைத்த நினைவு இருக்கிறது.\nஏன் மாடஸ்டி யக்காவிற்கு கூட மரியாதை செய்யலாமே\nஅப்பால வுன்னோரு முக்லீமான மேட்டரு.\n2 மில்லியன் கிட்ஸையும் இத்தையும் ஆரும் கன்பூஸ் பண்ணிகாதீங்கோ., சொல்லிப்புட்டேன் அக்காங்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 7 February 2016 at 12:18:00 GMT+5:30\nKiD ஆர்டின் KannaN : மாடஸ்டியார் எப்போது பிரிட்டிஷ் பாஸ்போர்���்டை துறந்தாரோ - பிரான்கோ பெல்ஜிய குடியுரிமை பெற்றிட \nமனதை கொள்ளை கொண்ட \"வேலன்டைன்\" இதழ்....லக்கி லூக் ....\nஇத்தாலியின்\" ௸ர்லக் ஹோம்ஸ்\" என அவதாரம் எடுத்த டெக்ஸை மிகவே ரசிக்கலாம்......\nலக்கி லூக் டாப் 5\nபெல்ஜியத்தில் அல்லாடியதை சென்ற ஆண்டு சென்னையில் பகிர்ந்து கொண்டது போல,பாரீஸ்ல் பட்ட பாட்டை இங்கே பதிவாக ஏற்றியது சூப்பர் சார்....\nஉங்களுடன் நாங்களும் பயணித்து விட்டோம், வித் அவுட்டில்.....\nஇரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற மலரும் நினைவுகளை வலைஏற்றுங்கள் சார்....\nசீனியர் எடிட்டர் சாரின் இதுபோன்ற அனுபவங்களை படிக்க ஏதும் வழி செய்யுங்கள் சார்....\nடெக்ஸின் டாப் 5எளிதாக செலக்ட் செய்ய முடிந்தது சார், ஆனால் லக்கியின் டாப் 5 செலக்ட் செய்வது அவ்வளவு லேசுப்பட்டதில்லை போலும் சார்.\n2.two மில்லியன் ஹிட்ஸ் special....\n4.லக்கி 70வது பர்த்டே ஸ்பெஷல்...\nஅடேங்கப்பா...நினைக்கும் போது இனிக்கும் போல....\nசேலம் Tex விஜயராகவன் : 3 மில்லியன் ; 4 மில்லியன் கூட அடுத்த சில பல ஆண்டுகளில் வரவிருக்கும் landmarks தானே நண்பரே பட்டியலில் போட்டுக் கொண்டால் இன்னமும் வெயிட்டாக இருக்குமல்லவா பட்டியலில் போட்டுக் கொண்டால் இன்னமும் வெயிட்டாக இருக்குமல்லவா \nஇதெல்லாம் இந்த ஆண்டின் தங்க தருணங்கள் மட்டுமே சார்....\nஉங்கள் அறிவுரைப்படி, அந்தந்த முக்கிய தருணங்களை அந்த அந்த சமயத்தில் நினைவில் கொள்கிறோம் சார்....\nநீங்கள் எப்படி சமீப மாதங்களை மட்டுமே கணக்கில் வைக்கிறீர்களோ,நாங்களும் அப்படியே சார்....\nமேற்கூறிய பட்டியலில் நமக்கு எது சரிப்பட்டு வரும் என உங்களுக்கு இப்போதே லேசான ப்ளுபிரிண்ட் தோன்றி இருக்கும் என்று மட்டும் உறுதியாக என்னால் கூற இயலும் சார்.....\nமாடஸ்தி புக் வந்து2நாள் ஆச்சு...\nஎங்கே நம்ம மடிப்பாக்கம் மாடஸ்தி சாரை காணோம்\n// கதையின் முக்கிய தருணங்களில் தவறாமல் தலைகாட்டும் ரி.டி.கே.வுக்காக பன்ச் டயலாக்குகளை () எழுத இப்போதே பயிற்சி எடுத்து வருகிறேன்) எழுத இப்போதே பயிற்சி எடுத்து வருகிறேன் சந்தேகமின்றி இது லக்கியின் இன்னுமொரு ‘ஹிட்‘ சந்தேகமின்றி இது லக்கியின் இன்னுமொரு ‘ஹிட்‘\n ரின் டின் கேன் இடம்பெறும் லக்கி லூக் கதைகள் என் ஃபேவரிட்\n ரின் டின் கேன் இடம்பெறும் லக்கி லூக் கதைகள் என் ஃபேவரிட்\nRamesh Kumar & சேலம் Tex விஜயராகவன் : ரின் டின் கேனே சோலோவாய் தூள் கிளப்ப���ம் சாகசம் ஜூனில்...\ndiabolik akkik : உங்கள் ஆதர்ஷ டயபாலிக்கின் வேகத்துக்கு ஷெரீப் டாக்புல்லின் சிஷ்யப் புள்ளையான நான் ஈடு கொடுக்க இயலாது அகில் \nஒரு பட்டாப் போட்டி - முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை சிரித்து சிந்தித்து படித்த கதை இந்த கதையின் சிறப்பு இன்றைய நாட்டுநடப்புகளை கதையில் சிரிப்பு மிட்டாய் என்ற பெயரில் சொருகி இருந்தது. முதல் பக்கத்தில் இருந்தே சிரிப்பு, பல இடம்களில் வாய்விட்டுச்சிரித்தேன்.\nபக்கம் 7- சலூன் ஆரம்பிக்க உதவி செய்வதாக ஆரம்பித்து, சலூன்காரனை உள்ளே அடைத்துவிட்டு வெளிப்பக்கம் சிறைசாலை என எழுதுவது.\nபாஸ்மார்க் நடமாடும் விஸ்கி ஸ்டோர் - அதனை நடமாடும் சிறைசாலையாக மாற்றுவது\nஅம்மாவாசை இரவில் உடலில் கருப்புமையை அப்பிக்கொண்டு எல்லையை கடக்கும் ஆசாமி, அவன் மேல் லக்கி-லூக் எதிர்பாராத விதமாக மோதி அவனை பிடிக்கும் இடத்தில் உள்ள காமெடி.\nவில்லன் கும்பல் அடிக்கும் கூத்து, குறிப்பாக மொக்கை. இந்த கதையின் நாயகன் என்னை பொறுத்தவரை இவர்தான். சரியான அப்பாவி. கடைசியில் இவர் மேயராவது, சொல்ல போனால் மக்கள் சரியான மேயரைதான் தேர்ந்து எடுத்து உள்ளார்கள்.\nஇது போன்ற கதைகளில் வரும் வெட்டியான் எப்பவும் எனக்கு பிடிக்கும், இந்த முறையும் அப்படியே. இந்த கதையில் எங்க ஆளுக்கு கொஞ்சம் வாய்ப்பு குறைவு.\nமேயர் தேர்தலில் போட்டி இட அனைவரும் தயாராவது, அவர்களில் தேர்தல் வாக்குறுதி.\nபோட்டி போட்டு இடத்தை பிடித்த பின் அவர்களில் இடம்களில் வைக்கபட்டு இருந்த போர்டுகள்.. அவற்றில் மிகவும் ரசித்தது \"அத்துமீறுபவர்கள் அடங்கி விடுவார்கள் ஆறடி பள்ளத்திலே\".\nலாயர் முன்னால் நிக்கும் கூட்டம்.. வக்கீல் மனதில் \"சொர்கமே என்றாலும்.. அது ஒக்லகோமா போலாகுமா\".\nவிடியட்டும் மலரட்டும் - சமீப அரசியல் தலைவரின் நடைபயண tagline.\nதேர்தலில் வெற்றிபெற்றால் அனைவருக்கும் சூப் என்ற தேர்தல் வாக்குறுதி, அதனை தொடர்ந்து காய்கறிகளால் அடிவாங்கியபின் அவற்றை வீட்டுக்கு சூப் போட எடுத்து செல்வது.\n\"துடிப்பான நிர்வாகதிற்கு மாவீரன் மேக்கில்\" வீட்டை விட்டு பிரசாரம் செய்ய கிளம்பும் போது வீட்டில் கிடைக்கும் அர்ச்சனை...\nஇறுதியாக மிகவும் சரியான கதை தலைப்பை தேர்வு செய்த நண்பர் கார்த்திக் சொமலிங்கா வாழ்த்துகள்.\n'ஒரு பட்டாப் போட்டி' நண்பர்கள் பலரின் ��கோபித்த ஆதரவைப் பெற்றுவருவது மகிழ்ச்சியளிக்கிறது\n2012- எமனின் திசை மேற்கு...\n2016- ஒரு பட்டாப் போட்டி..\n@ ALL : இன்னமும் இந்தாண்டில் 40 இதழ்கள் காத்துள்ளன ; so தீர்ப்பெழுத நிறைய அவகாசம் உள்ளதே But \"ஒரு பட்டாப் போட்டி \" லக்கியின் ஹிட் வரிசையில் உயர்வானதொரு இடம் பிடிப்பது புரிகிறது But \"ஒரு பட்டாப் போட்டி \" லக்கியின் ஹிட் வரிசையில் உயர்வானதொரு இடம் பிடிப்பது புரிகிறது \nமாலை வணக்கங்கள் ஆசிரியர் & நண்பர்களே.\nநல்ல பதிவு,உங்கள் அனுபவங்கள் ஆச்சிரியங்களை தருகின்றன.\nநேரமின்மையால் எந்த இதழையும் வாசிக்க இயல்வில்லை.\nமுடிந்தால் விமர்சனங்கள் அடுத்த வாரம்.\nArivarasu @ Ravi : வேலைக்கு முக்கியத்துவம் எப்போதுமே ... அடுத்த வாரமும் விமர்சனக் கச்சேரிகள் ஓடிக்கொண்டு தானிருக்கும் ; படித்து விட்டு வாங்க சார் \nஉண்மையை சொல்ல போனால் தி.நகரில் டெக்ஸ் கதையை பற்றி ஏதாவது எழுத வேண்டும் போல உள்ளது ....ஆனால் எப்படி தொடங்கினாலும் முடிவிற்கு வந்து விட்டால் புத்தகம் படிக்காத நண்பர்களுக்கு அந்த அதிரடி யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் பற்றி உளறி நண்பர்களின் சந்தோசத்தை கெடுக்க விரும்ப வில்லை ...\nஆனால் இப்போது எல்லாம் டெக்ஸ் கதைகள் ஒரே மாதிரி ...தலைப்பு தான் வேறு வேறு என்பவர்களுக்கு அடிக்கடி டெக்ஸ் அவர்களே அமைதியாக வந்து பதில் சொல்லி விட்டு சென்று விடுகிறார் ....;-)\nParanitharan K : தலீவரே...அடிச்சு கேட்டாலும் அந்த கிளைமாக்ஸ் விஷயத்தைச் சொல்லிடாதீங்கே \nஅய்யோ..இன்னுமொரு இருபது பக்கம் இருக்கு,பரபரப்பா படிச்சிட்டிருக்கேன். நீங்க ஏதும் விஷயத்தை சொல்லிடாதிங்க..அவுக்..அவுக்..\nஉங்களது வலைப்பூ, ஹாட்லைன் மட்டுமே காமிக்ஸ் சார்ந்த அறிமுகமாக கொண்டு இருப்பவர்கள் நிறைய பேர். அவர்கள் இதைத்தாண்டி வேறெங்கும் படிப்பதும் இல்லை, காமிக்ஸ் பற்றி பேசுவதும் இல்லை.(வெகு சிலரே இங்கே இருப்பதை கடந்து மற்ற விஷயங்களை தேடி படிக்கின்றனர்).\nஅப்படி இருக்க, கடந்த 2 பதிவுகளாக நீங்கள் ஓவியர் என்ரிக் பால்டியா ரொமேரோவை தொடர்ந்து பீட்டர் ரொமேரோ என்றே குறிப்பிட்டு வருகிறீர்கள். இதை கிண்டலாகவும், சீரியசாகவும் நான் இரண்டு முறை கேட்டுவிட்டேன். அதற்கு நீங்கள் இதுவரையில் பதில் அளிக்கவில்லை. (ஆனால், அவதூரின் அடுத்த உருவமான மரமண்டை சிவா வம்புக்கிழுக்கிறார்).\nஒருவேளை நான் கிண்டலாக கேட்டது உங்களுக்கு பிடிக்கவில்லையா அல்லது அந்த தொணி பிடிக்கவில்லையா அல்லது அந்த தொணி பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. (தொடர்ந்து இரண்டு பதிவுகளிலும் வருவதால், அது டைப்போவாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் அவருக்கு பீட்டர் என்றொரு புனைப்பெயர் இருக்கலாம், அந்த பெனிஃபிட் ஆஃப் டவுட்டையும் உங்களுக்கு அளிக்கிறேன்).\nஆனால், இங்கே நீங்கள் செய்யும் சிறிய தவறை சுட்டிக்காட்டி, நான் விளம்பரம் பெற்று பாரத ரத்னாவோ, பத்ம விபூஷனோ பெறப்போவதில்லை. உங்களுக்கு எதிராக கமெண்ட் போட்டு, மற்றவர்களின் பார்வையை என் மீது திருப்ப, எனக்கு (மற்றவர்களைபோல) சுயமோகமும் இல்லை, நான் என்ற அகங்காரமும் எனக்கில்லை. ஆனால், அந்த பீட்டர் ரொமேரோ என்ற வார்த்தை ஏன் உங்கள் பதிவில் வந்தது என்பதை தெரிந்து கொள்ள ஜென்யூனாக விரும்புகிறேன்.\nஉங்கள் சமீபகால மொழிமாற்றம் குறித்து எனக்கு காத்திரமான எதிர்பார்வை உண்டு, அதை உங்களுக்கே சொல்லி இருக்கிறேன். (மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன், என்னுடைய வலைப்பூவில் பதிவிட்டு இருக்கிறேன்). ஆனால், இவை அனைத்தையும் நான் என்னுடைய பெயரில், என்னுடைய ஐடியில் வந்துதான் சொல்கிறேன், போலியாக ஒரு ஐடி வைத்து சொல்லவில்லை, அந்த தேவை எனக்கும் இல்லை.\nஉங்களைப்போல நான் ஒரு தொழில்முறை எழுத்தாளனல்ல. ஆகவே, சொல்ல வந்த விஷயத்தை அழகாக, Balanced ஆக, தேவைப்பட்டால் sugar coat செய்து எழுத எனக்கு எழுத வரவில்லை. ஆனால், உங்கள் புத்தகங்கள் மீதான அக்கறை உண்மையான ஒன்று என்பது deep down, both of us know.\nஆகவே, மறுபடியும் ஒருமுறை கேட்கிறேன்.\nஅவரது பெயர் பீட்டர் ரொமேரோவா இல்லை, என்ரிக் பால்டியா ரொமேரோவா\nமற்ற நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: ஒருவர் எடிட்டரிடம் கேள்வி கேட்கிறார், ஒரு மாற்று கருத்தை வைக்கிறார் என்றால், உடனே அவரை விமர்சித்து கமெண்ட் போடுவது, அவரை கேலியாக கிண்டல் செய்வது, மறைமுகமாக பேசுவது போன்ற செயல்கள் நமக்கு அழகல்ல. இந்த தளம் நல்ல ஒரு கருத்து சார்ந்த விவாதத்தை ஏன் இழந்து வருகிறது என்றால், இதுபோன்ற செய்கைகளால் தான். இனிமேலாவது சற்று சிந்திப்போம்.\nஒருவர் மாற்று கருத்து வைக்கிறார் என்றால், அவருக்கும் நம் காமிக்ஸ் மீது அக்கறை இருக்கிறது என்றுதான் பொருள். அவர் நமக்கு எதிரி அல்ல. நம் மீது அக்கறை கொண்டவர்கள் சொல்ல வரும் விஷயத்தை மட்டும் பாருங்கள், சொல்ல வந்�� விதமோ, தொணியோ முக்கியம் அல்ல. Dot.\nஇந்த பீட்டர் ரொமேரோ, என்ரிக் பால்டியா ரொமேரோ வெறும் சாதாரண டைப்போவாகவும் இருக்கலாம்.\nஆனால், 4 வருடங்களுக்கு முன்பாக பண்ருட்டி செந்தில் என்பவர் நிழல் 1, நிஜம் 2 என்ற சிக்பில் கதையை பற்றி உங்கள் மீது ஒரு குற்ரம் சாட்ட, அதற்கு நீங்கள் மிகவும் அழகாக ஒரு பதிவை இட்டு இருந்தீர்கள். அதன்மூலம் தெரிய வந்த விஷயங்கள் பல்.\nஅதைப்பொலவே இந்த பீட்டர் ரொமேரோ பெயரிலும் ஏதாவது ஒரு சங்கதி இருக்கலாம் என்ற ஆர்வத்தினால் தான் இதை தொடர்ந்து கேட்கிறேன். You can pass this question, Too; If you do not want answer.\nடியர் அருண்..... நீங்கள் இதுவரை நம் நண்பர்கள் யாரையும் நேரில் சந்தித்து பழக வில்லை என்று நினைக்கிறேன்...... ஒரு முறை நேரில் சந்தித்து பழகிவிட்டால், பிறகு அவர்கள் செய்யும் கிண்டல் உங்கள் மனதை பாதிக்காது..... மாறாக மகிழ்ச்சியை தரும்.....\nமொழிபெயர்பை பொருத்தவரை சின்ன சின்ன தவறுகள் இருக்கத்தான் செய்கிறது.... சில நேரங்களில் எடிட்டர் பார்வைக்கே போகாமல் அச்சுக்கு போகிறதோ என்று எனக்கு சந்தேகம்.... அந்த கால ஜூனூன், கானூன் தொடர்களை தமிழில் பார்த்த உணர்வு.\nகுறைகளை நிச்சயம் சுட்டிகாட்ட வேண்டும் அருண்..... சில வெத்து வேட்டுகள் கத்துவதை காதில் போட்டுகொள்ளாதிர்கள். உங்கள் பாணியில் பதிவிட்டுகொண்டிருங்கள்\nஇடித்து கூற ஆளில்லாத மன்னன், எதிரிகள் இல்லாவிட்டாலும் கெடுவானாம்.\n* மீ தி first .. (இது சுமார் 25th வரை போடலாம் ;-))\n* அட்டைப் படம் மிக அருமை சார் - நமது டீமுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள் ;-) [அது rose உதட்டு சாயம் பூசிய 'கீரோ'வா இருந்தாலும் ...]\n* டைட்டில் மிகப் பொருத்தமான ஒன்று சார் - இதை சூட்டிய 'பிப்பிளிபாக்கம் பரோட்டாகுமாருக்கு' வாழ்த்துக்கள் நண்பரே\n* தமிழ் காமிக்ஸின் பிதாமாகர்களான உங்களை வணங்குகிறோம் சார் [இப்டியே ஒரு லைன் போட்டு வில்லியம் வான்சே-லிருந்து ஔவையார் வணக்கும் வணங்கலாம் :-)]\n* நமது நிறுவன மொழிபெயர்ப்புக்காகதான் சார் நான் தமிழே படிக்கிறேன் - இல்லேன்னா only Scandinavian is mice () language [mine-ஆ\n* ரெண்டாயிரம் பக்கங்களுக்கு ஒரு 'ஜகத்ஜம்போ' ஸ்பெஷல் கேட்டு போராட்டம் நடத்துவோம் சார் ;-)\nArun Sowmyanarayan : சத்தியமாய் இதற்கு முன்பாய் நீங்கள் எழுப்பிய கேள்வியினை நான் பார்த்திருக்கவில்லை ; ஒரு factual error -ஐ எந்தத் தொனியில் சுட்டிக்காட்டியிருப்பினும் அதனைத் திருத்திடத் தய���்கியிருக்க மாட்டேன். பீட்டர் ஓ' டொன்னெல் & ரோமெரோ என்றிருக்கும் படைப்பாளிகளின் பெயர்கள் எழுதும் போது \"பீட்டர் ரோமெரோ\" என்றாகி விட்டது I stand corrected \nஆனால் இதன் பொருட்டு போலி ஐடி..நிஜ ஐடி என்று எங்கெங்கோ செல்வானேன் இந்தத் தளம் தான் அவற்றையெல்லாம் திகட்டத் திகட்டப் பார்த்துக் கடந்தும் வந்து விட்டதே இந்தத் தளம் தான் அவற்றையெல்லாம் திகட்டத் திகட்டப் பார்த்துக் கடந்தும் வந்து விட்டதே தயை கூர்ந்து அந்தப் பாதை பக்கமாய்ப் பார்வைகளைச் செலுத்த வேண்டாமே \n@ AS & Raghavan : இன்னொரு விஷயம் எனக்குப் புரியவில்லை . காமிக்ஸ் உலகினை தூக்கி நிறுத்த எத்தனிக்கும் பக்கமாக இந்தத் தளத்தை நான் ஒரு போதும் எண்ணியதுமில்லை ; விளம்பரப்படுத்தியதுமில்லையே நமது இதழ்கள் பற்றிய எண்ணப் பரிமாற்றங்களுக்கும், நண்பர்கள் சந்தித்துக் கொள்வதற்கொரு இடமாகவும் மாத்திரம் தானே இது day 1 முதல் செயல்பட்டு வருகிறது நமது இதழ்கள் பற்றிய எண்ணப் பரிமாற்றங்களுக்கும், நண்பர்கள் சந்தித்துக் கொள்வதற்கொரு இடமாகவும் மாத்திரம் தானே இது day 1 முதல் செயல்பட்டு வருகிறது அவ்விதமிருக்க இது அறிவுஜீவிகளின் கூடாரமாய் இல்லது போய் விட்டது போல் வருத்தம் கொள்வானேன் அவ்விதமிருக்க இது அறிவுஜீவிகளின் கூடாரமாய் இல்லது போய் விட்டது போல் வருத்தம் கொள்வானேன் Of course ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு எவரும் இங்கே எதிரிகள் அல்ல ; and அவற்றில் பங்கு கொள்ள ஆற்றலில் குறைந்தோர் யாரும் இலர்.. Of course ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு எவரும் இங்கே எதிரிகள் அல்ல ; and அவற்றில் பங்கு கொள்ள ஆற்றலில் குறைந்தோர் யாரும் இலர்.. ஆனால் பதிவிடப்படும் எண்ணங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் பாணிகளில் இல்லாது போயின் அவற்றை நையாண்டி செய்வானேன் ஆனால் பதிவிடப்படும் எண்ணங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் பாணிகளில் இல்லாது போயின் அவற்றை நையாண்டி செய்வானேன் ; கடந்து செல்லும் சுதந்திரம் நமக்கு என்றைக்கும் உள்ளது தானே ; கடந்து செல்லும் சுதந்திரம் நமக்கு என்றைக்கும் உள்ளது தானே ஆழமான எண்ணங்களோ ; casual ஆன பின்னூட்டங்களோ - இரண்டும் ஜீவிக்க இங்கு போதிய இடம் தான் உள்ளதே \n@ Arun Sowmyanarayan : ஆதாரங்களின்றி விரல் நீட்டிட வேண்டாமே - ப்ளீஸ் இந்தாண்டின் இலட்சியத்தை ஒவ்வொரு நிலையிலும் நிஜமாக்கிப் பார்க்க ரொம்பவே ஆர்வமாய் உள்ளோம��� ; so சிற்சிறு மனக்கசப்புகள் எதுவாயினும் அவற்றைத் தாண்டிடுவோமே ப்ளீஸ் \n@ எடிட்டர்: நானும் அறிவு ஜீவி மணிரத்னம் இதெல்லாம் கிடையாது .. அப்டி யாரும் இல்லியேன்னு வருத்தமும் கிடையாது ..\nசில சமயம் உங்களை நோக்கி சொல்லப்படும் கருத்துக்களுக்கு இன்னொருவர் பகடியாய் இங்கே பதில் சொல்வது இங்கு சாத்தியம் எனில் .. அவ்வாறு சொல்பவர்களை நய்யாண்டி செய்வதும் சாத்தியமே .. fair game, right\nஇன்னும் இருக்கும் 30 வருடங்களில் அறிவு .. ஜீவி .. ஏவிஎம்னு சொல்லிக்கிட்டு .. ஹ்ம்ம் ..next question \nArun Sowmyanarayan : ரொம்பவே சுமாரான இன்டர்நெட் இணைப்போடு என்னால் அதிகம் செய்ய இயலவில்லை ; ஆனால் இதுவரைக்கும் அந்தப் பின்னூட்டத்தைப் பார்த்திராதவர்களும் இப்போது அதனைத் தேடிட இதுவொரு காரணமாக வேண்டாமே - ப்ளீஸ் நாளைய பொழுது அதை சரி செய்து விடுகிறேன்...and இனிமேல் தினமும் இரவு ஒருமுறையேனும் தலைகாட்டி, ஏதேனும் untoward எழுத்துக்கள் இருப்பின் அதனை சரி செய்திடுகிறேன் \nஇந்த வாரப் பதிவு சூப்பரோ சூப்பர். உங்களுடை வசிகரமான தமிழ் நடையில் \"Behind the Scenes\" அருமையாக இருந்தது. தேங்க்ஸ் indeed.\nஇந்த மாத லக்கி லுக் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் என்பதை இங்கு பதிவிடும் பல நண்பர்களின் பின்னூட்டம் வழியாக அறிய முடிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தையும்/படங்களையும் ரசித்து பதிவிடுவதிலிருந்தே இந்தக் கதையை எப்படி ரசித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. பிரெஞ்சு மொழியில் ஏற்கனவே படித்திருந்தாலும் உங்களின் மொழிபெயர்ப்பில் இப்போதே படிக்க ஆவலை தூண்டுகிறது.\nRadja : வெள்ளிக்கிழமையே அனுப்பி விட்டார்கள் சார் ; சீக்கிரமே கிடைத்து விட வேண்டும் \nமஞ்சள் பூ மா்மம்..அழகு ஓவியங்கள் மனதை அள்ளுகிறது.. பாம்புகளுக்கு மத்தியில் லாரன்ஸ் விழுந்து கிடக்கும் காட்சியையே அட்டைப்படமாகப் போட்டிருக்கலாம்\nமஞ்சள் பூ மா்மம்..அழகு ஓவியங்கள் மனதை அள்ளுகிறது.. பாம்புகளுக்கு மத்தியில் லாரன்ஸ் விழுந்து கிடக்கும் காட்சியையே அட்டைப்படமாகப் போட்டிருக்கலாம்\nசட்டமும் சுருக்குக் கயிரும்...மனதை தொடும் அற்புதப் படைப்பு.. மாடஸ்டியின் கதைகளில் முதல் பத்தை தோ்வு செய்யும் பட்சத்தில்,முதலிடம் இக்கதைக்கு கட்டாயம் உண்டு.. மாடஸ்டியின் கதைகளில் முதல் பத்தை தோ்வு செய்யும் பட்சத்தில்,முதலிடம் இக்கதைக்கு கட்டாயம் உண்டு.. மனம் குழை��்து மருகி விட்டது மனம் குழைந்து மருகி விட்டது டெக்ஸை இன்னும் வாசிக்கவில்லை..ஆகையினால் இம்மாத இதழ்களில் மாடஸ்டிக்கே முதலிடம்\nGuna Karur : DTDC சொதப்பி விட்டார்களோ - என்னவோ \nஇருப்பினும் தளத்திற்கு தவறாது வருகை புாிவாரே..\n வெங்காய ஊத்தப்பத்தின் மேல் விரவிக் கிடக்கிற மசாலா தூள் போல ஆங்காங்கே நகைச்சுவை வசன நெடி அற்புத மொழிபெயா்ப்பால் தூக்கியடிக்கிறது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான லக்கி சாகஸம்..மோா்கன் சிறையிலிருந்து தப்பிப்பதும், பிறகு தானே சிறை வந்து சோ்வதும்,\"இவனுக சூட்சுமங்கள் புாியவே மாட்டேங்குதே..\"என்று லக்கி புலம்புவதும்..ஹா ஹா ஹா..ஹா..ஹா..ஹாா...\nரமேஷ்குமார் போன்ற நல்ல இதயங்கள் , அருணுக்கு ஆதரவாக களத்தில் இறங்காததில் எனக்கு கொஞ்சம் வருத்தம்.\nsundaramoorthy j : கவலை வேண்டாம் சார் ; நண்பர் ரமேஷ் குமார் இன்றுகூட இங்கே பதிவிட்டுள்ளார் அவருக்கு ஏதேனும் சொல்ல அவசியமிருப்பின் நிச்சயமாய்த் தயங்காது சொல்லியிருப்பார் \n நான் சின்ன பையன். என்னை போய் சார் போட்டு கூப்பிட்டுகிட்டு... சும்மா சுந்தர்ன்னு கூப்பிடுங்க\nடெக்ஸின் மாறுபட்ட சாகசம் சூப்பா். அடுத்த டெக்ஸ் சாகசத்தை ஆவலுடன் எதிா் பாா்க்கிறேன்\nஎடிட்டர் சார் நீங்கள் அனுப்பிய அடுத்த நாளே எனக்கு புத்தகம் கிடைத்ததில் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் பல தோழர்கள் புத்தகம் இன்றுவரை கூரியர் மூலம் கிடைக்கப்பெறவில்லை என்பதை அறியும்போது மனதுக்கு சங்கடமாக உள்ளது. சம்பந்தபட்ட கூரியர் நிறுவனத்திடம் நீங்கள் கேட்கலாமே பக்கத்தில் உள்ளவர் பசியுடன் இருக்கையில் நான் வயிறு நிறைய சாப்பிட்டு சாப்பாட்டை புகழ்ந்துதள்ளினால் பசியுடன் இருப்பவர் மனம் என்ன பாடுபடும். பக்கத்தில் உள்ளவர் பசியுடன் இருக்கையில் நான் வயிறு நிறைய சாப்பிட்டு சாப்பாட்டை புகழ்ந்துதள்ளினால் பசியுடன் இருப்பவர் மனம் என்ன பாடுபடும். இதே நிலை தொடருமானால் ஒரு கட்டத்தில் உங்கள் மீதுதான் வெறுப்பு வர வாய்ப்பு உள்ளது. ஒரு நாள் இடைவெளியென்றால் பரவாயில்லை. இடைவெளி மூன்று நாளையும்தாண்டினால்..... தோழர்கள் மாதாமாதம் காமிக்ஸ் வருகையை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கையில் இந்த தாமதம் கண்டிப்பாக வரும்மாதங்களில் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. ஆறின கஞ்சி பழங் கஞ்���ியாகிவிடக்கூடாது. பொருள் தரமானதாக இருப்பது மட்டும் போதாது. சரியான நேரத்தில் தோழர்களை சென்றடைவது மிக முக்கியமல்லவா இதே நிலை தொடருமானால் ஒரு கட்டத்தில் உங்கள் மீதுதான் வெறுப்பு வர வாய்ப்பு உள்ளது. ஒரு நாள் இடைவெளியென்றால் பரவாயில்லை. இடைவெளி மூன்று நாளையும்தாண்டினால்..... தோழர்கள் மாதாமாதம் காமிக்ஸ் வருகையை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கையில் இந்த தாமதம் கண்டிப்பாக வரும்மாதங்களில் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. ஆறின கஞ்சி பழங் கஞ்சியாகிவிடக்கூடாது. பொருள் தரமானதாக இருப்பது மட்டும் போதாது. சரியான நேரத்தில் தோழர்களை சென்றடைவது மிக முக்கியமல்லவா தவறு உங்கள் மீது இல்லாவிட்டாலும் வருத்தம் உங்கள் மீதுதானே வரும். என் கருத்தில் தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்\nஉங்களின் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே..இதில் தவறேதும் இல்லை..மன்னிப்பும் அவசியமில்லை.இதில் தவறேதும் இல்லை..மன்னிப்பும் அவசியமில்லை. இந்தத் தாமதம் கண்டிப்பாய் சாி செய்யப்பட வேண்டியது அவசியமும்,அத்தியாவசியமும் ஆகும் இந்தத் தாமதம் கண்டிப்பாய் சாி செய்யப்பட வேண்டியது அவசியமும்,அத்தியாவசியமும் ஆகும்ஏனோ எடிட்டா் இன்னும் எட்டிப்பாா்க்கவே இல்லை..அடுத்த மாத இதழ் தயாாிப்புகளில் முனைப்பாய் இறங்கி விட்டாரோ \n@ A.T.Rajendran & Guna Karur : வீட்டில் BSNL இன்டர்நெட் சதி செய்வதால் - கடந்த 2 நாட்களாய் AIRTEL Hotspot புண்ணியத்தில் தட்டுத் தடுமாறி தான் வண்டி ஓடுகிறது அதுவும் கூட பகலில் ரொம்பவே சுமார் என்பதால் இன்றைக்கு இங்கே எட்டிப் பார்க்க இயலவில்லை \nமுதல் மாதத்துப் படிப்பினைகள் தொடரும் மாதத்துச் செயல்பாட்டிற்கு நிச்சயமொரு வழிகாட்டியாக இருந்திடும் \nஇதை நானும் வழிமொழிகிறேன்..வாழ்த்துக்கள் தோழரே .....\nடயபாலிக் அகிக் அவர்களே உங்களை போல் உள்ள இளம் வயது தோழர்கள் வீடியோகேம், இன்டர்நெட்டில் மூழ்கிகிடைக்கையில் நீங்களும் எங்களைப்போன்ற காமிக்ஸ் ரசிகராயிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் காமிக்ஸ் நேசம் இப்போதுள்ளதைபோல தொடரட்டும் என்றென்றும்\nஇதை நானும் வழிமொழிகிறேன்..வாழ்த்துக்கள் தோழரே .....\nதிகில் நகரில் டெக்ஸ்.... கடைசி வரை சஸ்பென்ஸ், யார் யாரையோ சந்தேகப்பட்டேன்.... கடைசியில் எதிர்பாராத திருப்பம்.... கதை ச���ப்பர். மற்ற கதைகளையும் படித்துவிட்டு நாளை வருகிறேன்.\n// இந்தாண்டின் இலட்சியத்தை ஒவ்வொரு நிலையிலும் நிஜமாக்கிப் பார்க்க ரொம்பவே ஆர்வமாய் உள்ளோம் //\nஉங்களுடைய கவனம் முழுக்க இதிலேயே இருக்க கூடிய சூழ்நிலை, மன நிலை மற்றும் உடல் நிலை தர வேண்டி எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன். இங்கு நடக்கும் சர்ச்சைக்குரிய பதிவுகளை களை எடுத்து விட்டு தயவு செய்து உங்கள் பணிகளை தொடரவும். ஒவ்வொரு சச்சரவுக்கும் பதில் அளித்து பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தால் உங்கள் இலட்சியத்தை (எங்கள் சந்தோசத்தை)நோக்கிய பயணம் வலுவிழந்து விடும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.\n2014 ஜூன் மாதம் முதல் இந்த தளத்திற்கு தவறாமல் வந்து கொண்டிருக்கிறேன். வந்த புதிதில் மூடர் கூடம் பட காட்சி இணைப்பு சம்பந்தமாக ஒரு பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. அப்பொழுது வந்த பதிவுகளால் அது தொடர்பாக ஒரு மூவர் மேல் நான் தவறான அபிப்ராயம் வைத்து இருந்தேன். நாளடைவில் அந்த தவறான அபிப்ராயம் தகர்ந்து அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள் என்று புரிந்து கொண்டேன். அப்பொழுது உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டி இருந்தால் இப்பொழுது மிகவும் தர்ம சங்கடமாக இருக்கும். திறந்த மனதுடன் இருப்போம். சிறிய கசப்புணர்வுகளை தூக்கி போட்டு ஆசிரியருக்கு தோள் கொடுப்போம். EGO - Edging God Out என்பதை மனதில் நிறுத்துவோம்.\nபல வேறு காரணங்களால் நான் இழந்த கல்லுரி மற்றும் பள்ளி சந்தோசங்களை காமிக்ஸ், இந்த தளம், இதில் வருபவர்களின் பதிவுகள் இலவசமாக அளித்து வருகிறது. சந்தோசமாக இருக்க வேண்டிய தருணங்களை அப்படியே இருக்க விடுவோம்.\nPerfection வேண்டும் நண்பர்களுக்கு: உங்கள் எண்ணங்கள் புரிகிறது. நவஜோ என்று படித்து கொண்டிருக்கிறோம். அதன் சரியான உச்சரிப்பு நவஹோ. இது எனக்கு 1999 வரை தெரியாது. Alliance france, பெங்களூர் சேர்ந்த சுந்தர் என்பவர் சொல்லிக் கொடுத்தார். அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி இன்றும் நவஜோ என்று ஒவ்வொரு கதையில் படித்தாலும் எனக்கு படிப்பனுவ்தில் எந்த குறையும் ஏற்படவில்லை. என்னைப் போன்ற பலருக்கு இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. தமிழில் படிக்க நவஹோவை விட நவஜோவே எளிதாக இருக்கிறது.\nஉங்களுக்கு பிடிக்காத குறைகளை சொல்லுங்கள். எனக்கென்னவோ ஆசிரியர் ஒவ்வொரு குறையாக நிவர்த்தி செய்கிறார் என்றே தோன��றுகிறது. அதே சமயம் பெரும்பாலான வாசகர்கள் குறைகளை சுட்டிக் காட்டுவதுல்லை என்பதும் ஏற்புடையதாக இல்லை. ரோஸ் நிற லாரன்ஸை போன பதிவிலேயே நிறைய நண்பர்கள் கழுவி ஊற்றி விட்டார்கள்.\nமாணவர்களுக்கு தலையில் கொட்டி கொட்டி சொல்லித் தரும் வாத்தியாரை விட தட்டி கொடுத்து சொல்லித் தரும் வாத்தியாரே சிறந்தவர். நாமும் அப்படியே இருப்போமே. விஜயன் சார் ஒரு வேலை வாசகர்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதால் வரும் வம்போ என்னவோ.. அவருடைய சங்கடங்களையும் நாமும் கொஞ்சம் உணர முயற்சிப்போமே.\nஅருமையாகச் சொல்லியிருக்கும் MP அவர்களின் ஒவ்வொரு வரிக்கும் ஒரு like\nநீங்கள் சொன்ன ஒவ்வொரு வரியும் நிஜம் சார்\nஅருமை. எம் மனதில் உள்ளதை அப்படியே வார்த்தைகளாக பதிவிட்டுள்ளீர்கள்.\n///2014 ஜூன் மாதம் முதல் இந்த தளத்திற்கு தவறாமல் வந்து கொண்டிருக்கிறேன். வந்த புதிதில் மூடர் கூடம் பட காட்சி இணைப்பு சம்பந்தமாக ஒரு பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. ///\nஇப்படி எல்லாம் கூட நடந்துச்சா\nயாருங்க அந்த மூணு பேரு\n :-) (இறுக்கம் தளர்ந்து எப்பவும் போல சகஜமா இருங்க நண்பர்களே)\nமஹி சார்@ அருமை.... பலத்த கைதட்டல்களுடன் உங்கள் கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன்...\n//யாருங்க அந்த மூணு பேரு\nஅதுக்கு எதுனா உதவி [வேறன்ன கிளிக்கு] போடணும்ன்னா சொல்லிடுங்கோ...\n[கோடையிடியார் எங்கயோ இறுக்கம்ன்னு நீங்க சொல்றதா அடிபட்டிச்சே.. மெய்யாலுமா..நல்லதா பிரண்ட்ஸ் நாலு விஷயம் சொல்றது தெளிவை இல்லதரும், இறுக்கம் எப்படி...அவுக்..]\nMahendran Paramasivam & friends : நண்பரே, அமைதியாய் பின்னணியில் இருக்கும் போதும், அவ்வப்போது அழகான சிந்தனைகளை முன்வைப்பதற்கு நன்றி \n\"விமர்சனங்கள் என்னை பாதிக்காது....அதையெல்லாம் நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே கிடையாதே \" என்று நான் புருடா விடமாட்டேன் \" என்று நான் புருடா விடமாட்டேன் எல்லோருக்கும் போலவே எனக்கும் அந்த முதல் கணத்தில் உஷ்ண வார்த்தைகளை ஜீரணிப்பதில் சிரமம் இருப்பதுண்டு தான் எல்லோருக்கும் போலவே எனக்கும் அந்த முதல் கணத்தில் உஷ்ண வார்த்தைகளை ஜீரணிப்பதில் சிரமம் இருப்பதுண்டு தான் ஆனால் கிட்டத்தட்ட 4+ ஆண்டுகளாய் இங்கே பதிவுகள், நண்பர்களுடன் உரையாடல்கள் என்று பழகியான பின்பு, சுமைகளை முதுகில் ரொம்ப நேரம் தூக்கித் திரியாமலிருக்கப் பழகி விட்டேன் ஆனால் கிட்ட��்தட்ட 4+ ஆண்டுகளாய் இங்கே பதிவுகள், நண்பர்களுடன் உரையாடல்கள் என்று பழகியான பின்பு, சுமைகளை முதுகில் ரொம்ப நேரம் தூக்கித் திரியாமலிருக்கப் பழகி விட்டேன் சொல்லப்படும் மாற்றுக் கருத்துக்காக ஒவ்வொரு முறையும் நான் உறக்கத்தைத் தொலைத்துக் கொள்வதாக இருப்பின், எனது பார்வை நிச்சயமாய் முன்னிருக்கும் பாதை மீது இருந்திடப் போவதில்லை ; and there can't be a better recipe for disaster than that \nவிஷயத்தில் சாரம் இருப்பதாய் எனக்குத் தோன்றினால் அதனை நினைவில் இருத்திக் கொள்வதும், \"ஊஹூம்..\" என்று தோன்றிடும் பட்சத்தில் தாண்டிச் செல்வதும் இப்போதெல்லாம் பழகிப் போய்விட்டதொரு routine \"என்ன சொன்னாலும் எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல் நிற்கிறானே \"என்ன சொன்னாலும் எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல் நிற்கிறானே \" என்று கருத்துச் சொல்பவர் நினைப்பதும் ; இடையில் சிக்கி நிற்கும் நண்பர்கள் என் பொருட்டு சங்கடப்படுவதும் ; இன்னும் சிலரோ எனது சாத்வீகத்தைக் கண்டு கடுப்பாவதும் தான் end results என்பதை நான் அறிந்தே இருக்கிறேன் \nஆனால் இந்தச் சலனங்களைத் தாண்டி பிரயோஜனமாய் ஏதேனும் செய்ய முனைவதில் தான் நிஜமான சவால் இருப்பதாய் நான் நினைக்கிறேன் \nநமது முதல் இன்னிங்க்சில் துளியும் விமர்சனப் பார்வைகள் இருந்ததில்லை - அன்றைய நமது சூழல்கள், வயதுகள், ரசனைகள் எல்லாமே வேறு விதமாய் இருந்த காரணத்தினால் ஆனால் அன்றைக்கு உங்களது நம்பிக்கைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் நாம் முழு நியாயம் செய்யவில்லை என்ற உறுத்தல் எனக்குண்டு ஆனால் அன்றைக்கு உங்களது நம்பிக்கைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் நாம் முழு நியாயம் செய்யவில்லை என்ற உறுத்தல் எனக்குண்டு இந்த இரண்டாம் முயற்சியினிலிருந்து நான் விடைபெறும் தருணம் புலரும் சமயம் இது போன்ற உறுத்தலின்றி, என் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்தேன் என்ற நிறைவோடு நடையைக் கட்ட சாத்தியமாகிட வேண்டும் என்ற ஒற்றை லட்சியமே என்னை முடுக்கி வருகிறது \nSo இது போன்ற சிக்கல்கள் எழும் வேளைகளில் இயன்றளவுக்கு விரைவாய் அவற்றைச் செப்பனிட்டு விட்டு பணியினில் கவனங்களைக் காட்டுவதே need of the hour அதன் பொருட்டு நான் மன்னிப்புக் கோரிக் கொள்வதற்கோ, காரமான வார்த்தைகளை தாண்டிச் செல்வதற்கோ தயங்கிடப் போவதில்லை அதன் பொருட்டு நான் மன்னிப்புக் கோரிக் கொள்வதற்கோ, காரமான வார்த்தைகளை தாண்டிச் செல்வதற்கோ தயங்கிடப் போவதில்லை இது சரியான அணுகுமுறை தானா இது சரியான அணுகுமுறை தானா என்ற விவாதங்களுக்குள் தலைநுழைக்கும் ஆளில்லை நான் ; ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையைக் கையாள ஒரு பிரத்யேக பாணி இருக்குமல்லவா - இதனை எனது பாணியாக பார்த்துக் கொள்ள வேண்டியது தான் \nஏற்கனவே சொல்லிய விஷயம் தான் எனினும், மீண்டுமொருமுறை வலியுறுத்துகிறேன் : என்றைக்குமே பாராட்டுக்களால் என் சிரமும், விமர்சனங்களால் என் கால்களும் சறுக்கிடாது ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு பரீட்சை எழுதிட எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை ; ஆனால் அதனை ஆண்டவன் எனக்குத் தந்துள்ளார் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு பரீட்சை எழுதிட எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை ; ஆனால் அதனை ஆண்டவன் எனக்குத் தந்துள்ளார் So அந்தக் கருணைக்கு நன்றி சொல்வதும், கிடைத்துள்ள பாக்கியத்தினை இயன்றளவுக்கு சீராய்ச் செயல்படுத்துவதுமே எனக்குத் தலையாய இலட்சியங்கள் So அந்தக் கருணைக்கு நன்றி சொல்வதும், கிடைத்துள்ள பாக்கியத்தினை இயன்றளவுக்கு சீராய்ச் செயல்படுத்துவதுமே எனக்குத் தலையாய இலட்சியங்கள் \nசலனங்களைத் தாண்டி பிரயோஜனமாய் ஏதேனும் செய்ய முனைவதில் தான் நிஜமான சவால் இருப்பதாய் நான் நினைக்கிறேன் \nஇந்த ஒற்றை வரியை மனதில் விதையாக நட்டு மரமாக்கி, என் சுற்றம் பயனடைய உறுதி எடுக்கிறேன் ஸார்..\nசுய தணிக்கையே சுலபத் தீர்வு\nநமக்குள் நடக்கக்கூடிய சில சச்சரவுகளும், வார்த்தை மோதல்களும் ஆசிரியருக்கு ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகளையும், சங்கடங்களையும் பற்றி எல்லோரும் மறுபடி ஒரு தடவை சிந்திப்பது நல்லது.\nயாராகவிருந்தாலும், அவர் பொருத்தமில்லா பின்னூட்டமொன்றை இட்டிருந்தாலும் - அவர்மீது காட்டமாக நடந்துகொள்வதென்பது ஆசிரியருக்கு சங்கடமானதாகவே இருக்கும் என்பதை புரிதல் அவசியம். அதையும்தாண்டி, சிலர் - அவரை டிமாண்ட் செய்வதையும் பார்க்கும்போது மிகுந்த வருத்தமளிக்கிறது.\nபுத்தக வாசிப்பென்பது நமது தனிப்பட்ட விருப்பல்லவா நமக்கு விருப்பமான புத்தகங்களை வாசிக்கிறோம். அதில் காமிக்ஸ்சும் ஒன்று. பிடித்தால் வாங்கி வாசிப்பதும், பிடிக்காவிட்டல் தவிர்த்துவிடுவதும் அவரவர் விருப்பம். அதுபோலவே, ஒவ்வொரு புத்தகம் சம்ப���்தமான எண்ணங்களை வெளியிடுவதும் அவரவர் சுதந்திரம்.\nஆனால், பொது வெளி ஒன்றில் எவ்வாறு கருத்துக்களை பதிவிடவேண்டும் என்கிற ஒரு கட்டுப்பாட்டை நாம்தான் கொண்டிருக்கவேண்டும். அதையும் ஆசிரியர் பார்த்து பார்த்து நீக்கவேண்டும் என்பது எந்தவகையில் நியாயம் என்றும் எந்ந அளவுக்கு சாத்தியம் என்பதையும் கொஞ்சம் நிதானித்து எடைபோடவேண்டும்.\nஆசிரியரை நோக்கி சில காட்டமான கருத்துக்களை நண்பர்கள் பதிவிடுவது அவ்வப்போது நடப்பதுதானே அதற்கான பதிலை ஆசிரியர் அளிப்பார். அதில் வேறு நண்பர்கள் தலையிடும்போதுதான் பொதுவாக நமது தளத்தில் சச்சரவுகள் ஏற்பட்டு - இறுதியில் ஆசிரியரை தர்மசங்கட நிலைக்கு அவை தள்ளிவிடுகின்றன.\nஇப்போது ஏற்பட்டிருக்கும் சங்கட நிலையைவிட, முதலில் ஆசிரியரை நோக்கி எழுதப்பட்ட வினாக்களும், விமர்சனங்களும் இயல்பானவையாகவே தோன்றுகின்றன.\nமாறி மாறி அநாகரிக வார்த்தைகளால் சண்டைபோட்டுவிட்டு, கடைசியில் அதற்குள் ஆசிரியரையும் இழுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பது வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்குத்தானே இழுக்கு\nஇங்கே சுயதணிக்கை என்பதை அண்மைய நாட்கள்போல மறுபடியும் அனைவரும் கடைப்பிடிக்க உங்கள் அனைவரதும் ஒரு சகோதரனாக பணிவோடு வேண்டுகிறேன்.\nநண்பர் பொடியன் அவர்களின் மேற்கூறிய கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்.\n///இங்கே சுயதணிக்கை என்பதை அண்மைய நாட்கள்போல மறுபடியும் அனைவரும் கடைப்பிடிக்க உங்கள் அனைவரதும் ஒரு சகோதரனாக பணிவோடு வேண்டுகிறேன்.///...+1..\nநானும் அவ்வாறே வேண்டுகிறேன் நண்பர்களே.....\n மத்ததை பத்தி சொல்லனுமா என்ன..\nவளர்ந்தும் குழந்தைகளாக இருப்பதே காரணம். கடந்து சென்றேன், கடந்து செல்கிறேன், கடந்து செல்வேன்.\nஉங்கள கருத்து சர். ஆனால், தனி மனித தாக்குதலில் இறங்கி ஆண்மையற்றவன் என்று சொல்லும் நபரை என்ன செய்வது வழக்கம் போல அவரது வேலையை தொடர்ந்து செய்ய விடணுமா வழக்கம் போல அவரது வேலையை தொடர்ந்து செய்ய விடணுமா அல்லது பாராட்டு பத்திரம் கொடுக்க வேண்டுமா\nசாந்தா Z இன் தொகை எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும்\nஅருமையாகச் சொல்லியிருக்கும் MP அவர்களின் ஒவ்வொரு வரிக்கும் ஒரு like\nநண்பர் பொடியன் அவர்களின் மேற்கூறிய கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்\n///சாந்தா Z இன் தொகை எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும் ///\nநேற்றையதினம் நிறைவடைந்த புத்தகத்திருவிழா பற்றிய அப்டேட்ஸ் எதுவும் காணமே...\nஇந்த தளம் எடிட்ட்டரின் கருத்துகளுக்கும், அவரது பதிவுக்குமான நமது பார்வையை, நமது விமர்சனத்தை எதிர்பார்த்து தொடங்கப்பட்டது.\nஅப்படி இருக்க, இங்கே எதிர் விமர்சனம் வைப்பதே தறென்றும், அப்படி செய்தால் இப்படி கேவலப்படுத்துவம் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇதில் தங்களைப்பற்றிய அதீத சுயமோகம் கொண்டவர்கள் நாட்டாமையாக மாறி, கருத்து சொல்பவர்களை, விமர்சிப்பவர்களையே கேவலமாக வொமர்சிக்கிறார்கள்.\nஆனால், ப்ளாகில் இருப்பவர்கள் அதை எதிர்த்து ஒரு கமெண்ட் , ஒரே ஒரு கமெண்ட் கூட போட மாட்டார்கள். ஆனால், பொதுவான அட்வைஸ் செய்ய மட்டும் ஆட்கள் வருவார்கள்.\nஎன்னே ஒரு உலக நியாயம்\nArun Sowmyanarayan : நண்பரே, சங்கடம் ஏற்படுத்திய பின்னூட்டங்களை நீக்கி விட்டேன் ; அவருமே அதன் பொருட்டு வருத்தம் பதிவிட்டுள்ளார் End of the day இங்கு நல்லதுக்கும், கெட்டதுக்கும் ஜவாப்தாரியான எனது சார்பிலும் apologies \nதாண்டிச் செல்வோமே இந்த நொடியை \nஆக, அடுத்த முறை நான் யாரையாவது மிகவும் கேவலமாக ஏசிவிட்டு, வெறுமனே வருத்தம் தெரிவித்தால் போதும் என்று சொல்கிறீர்கள்.\nஅடுத்த முறை நான் செய்தால், அப்போதும் இதே “தாண்டிச் செல்வோமே இந்த நொடியை” தான் வரும் என்று நம்புகிறேன்.\nஅவமானங்கள் 18 மணி நேரம் ஆன்லைனில் இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை இந்த தளம் எனக்கு நினைவுறுத்தியது.\nஅதற்காகவே ஒரு ஸ்பெஷல் நன்றி சார்.\nArun SowmyaNarayan : ஒரு சூழலை எவ்விதம் கையாளலாமென்று சொல்லும் உரிமை மாத்திரமே எனக்குண்டு ; அதன் மீதான தீர்மானம் உங்களது \nஇது தீர்மானம் அல்ல சார். do not mistake me.\nஎடிட்டர் சார் ,இம்மாத இதழ்களில் மாடஸ்டி பிளைசிக்கே முதலிடம், மார்டினின் கனவின் குழந்தைகள்,டைலனின் வராதோ ஒரு விடியலே போன்றவற்றிக்கு பிறகு ஒரு நிறைவான கதை,நன்றிகள் இது தொடரட்டும்...\nலக்கி லூக்கின் டாப் 5 பட்டியலை தொடரலாமே.. நண்பர்களே....\nதிகில் நகரில் டெக்ஸ் படித்துக்கொண்டு இருக்கிறேன்.\nபத்தாவது பக்கத்தில் ஒரு சிறு (கொஞ்சம் பெரிய) பிழை இருக்கிறது. எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை.\nகண்டு பிடிக்கும் நண்பர்கள் தங்கள் காலரை தூக்கிவிட்டு சபாஷ் போட்டுக் கொள்ளலாம்.\nஅட. , இதெல்லாம் ஒரு மேட்டரா எனும் நண்பர்கள் தயவு செய்து இந்த பின்னூட்டத்தை ���ொறுத்துக் கொள்ளவும்.\n@ ஹலோ மடிப்பாக்கம் சார்...\nஎங்க ரெண்டு நாளா ஆளையே காணோம்...\nஅப்படியே ஒல்லிப்பிச்சானோட உங்க டாப் 5 எதுங்கிறதையும் ஒரு லிஸ்ட் போட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷம்...\nஇன்னும் புக் வந்து சேரவில்லை.ஆபிஸ் போன் செய்தால் விசாரிக்கிறேன் என்கிறார்கள். DTDC சென்னை சூளைமேடு branch கண்டுபிடித்து விசாரித்தால் டெலிவரி ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். புக் டெலிவரி ஆகி இருந்தால் நான் ஏன் போய் விசாரிக்க வேண்டும்.மற்ற நண்பர்கள் எல்லாம் புக்கை பற்றி விமர்சனம் எழுதும் போது படு டென்ஷனாகிறது. அன்பு எடிட்டரே தயவு செய்து இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கள்...எனக்கு புக் வருமா வராதா..என் சந்தா id number 275\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-08-03T23:47:41Z", "digest": "sha1:2B3G5RPXTRO64OFIZZXI46NPAGMUWVCK", "length": 6010, "nlines": 62, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nசிங்கள வீடியோ: சுமந்திரன் சம்ஷடி வேண்டாம்\nசிங்கள வீடியோ: சுமந்திரன் சம்ஷடி வேண்டாம்\nதமிழர்களுக்கு சம்ஷடி தேவை இல்லை என்று சுமந்திரனின் அறிக்கையின் வீடியோ ஆதாரம். ஆனால் சமீபத்தில் சுமந்திரன் தனது உண்மையான அறிக்கையை மறைக்க தனது காலி அறிக��கையை சுழற்றி மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nமரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும்\nசமஷ்டி தேவையில்லை : தமிழில் சுமந்திரனின் வீடியோ முழு மொழிபெயர்ப்பு\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ennulagam.blogspot.com/2005/10/4.html", "date_download": "2021-08-03T23:34:48Z", "digest": "sha1:RE3UMTQ6JX3DJHN74T7A5WDXL7QRN4UV", "length": 28299, "nlines": 223, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: மும்பை புறநகர ரயில்பயணம் - அனுபவம் (4)", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nமும்பை புறநகர ரயில்பயணம் - அனுபவம் (4)\nஇன்றைய பதிவில் என்னுடைய அனுபவங்களை எழுதுவதற்குமுன் மும்பையின் பிரசித்திப்பெற்ற ரயில் போக்குவரத்தைப் பற்றியும் அதன் விசாலத்தைப் பற்றியும் (Extent of Coverage) சுருக்கமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.\nமும்பையின் பரப்பரப்பான வாழ்க்கை முறை முதன் முதலில் அந்நகரத்தைப் பார்ப்பவர்களுக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கும்\nமும்பைவாசிகளின் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து அலுவலகம் சென்றுவரவே செலவிடுகின்றனர் என்றால் மிகையாகாது\nஇதற்கு முக்கிய காரணம் மும்பையின் அமைப்பு. மும்பை ஒரு தீவு மட்டுமல்ல. அது ஒரு நீளவாக்கில் அமைந்து ஒரு நீண்ட தாழ்வாரம் (Vernadha) போன்ற நிலபரப்பைக் கொண்டது. மும்பையின் நிலவடிவைக்காண:\nஅத்துடன் மும்பையிலுள்ள பெரும்பாலான அலுவலகங்கள் மும்பை நகரத்தின் கீழ்க்கோடியிலுள்ள Fort ஏரியாவில்தான் அமைந்துள்ளதால் மும்பையின் நான்கு முனைகளிலும் வசிக்கும் மக்கள் ஒரே திசையை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அதை தவிர்க்கும் ந��க்கத்தில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் Bandra-Kurla Complex, அந்தேரி போன்ற மும்பையின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. னாலும் மும்பைவாசிகளின் Fort ஐ நோக்கிய தினசரி பயணம் கணிசமாக குறைய இனியும் இருபது, இருபத்தைந்து வருடங்களாவது பிடிக்கும்.\nஇந்தியாவின் பொருளாதார மற்றும் வணிகத்தின் தலைநகரமான மும்பை மா... ... நகரத்தின் பெருகிவரும் மக்கள் தொகையின் போக்குவரத்துத் தேவைகளை பெருமளவு பூர்த்தி செய்யும் பெருமை ங்கிலேயருடைய காலத்திலேயே மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு நிர்மானிக்கப்பட்ட மும்பையின் பெருநகர மின்ரயில் இணையத்தைச் சார்ந்ததாகும் (Mumbai Metro Suburban Electrical Railroad Network).\nமும்பை நகரவாசிகளின் மொத்த தினசரி போக்குவரத்து 112 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 58% அதாவது 6.5 மில்லியன் மும்பை புறநகர் மின்வண்டிகளில் செய்யப்படுகிறது\nசமீபத்திய கணிப்பின்படி மும்பை மத்திய மற்றும் மேற்கு ரயில் தடங்களில் (ரயில் டிராக்குகளின் மொத்த நீளம் சுமார் 68 கிலோ மீட்டர்) நாளொன்றுக்கு சுமார் 1000 வண்டிகள் (Units of Trains) இயக்கப்படுகின்றன சுமார் 2.5 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர்\nஇருப்பினும் இத்தடங்களில் சுமார் 3 நிமிட இடைவெளிகளில் வண்டிகள் இயக்கப்பட்டும் இது மும்பை வாசிகளின் தேவையில் நான்கில் ஒரு பங்குதான்எனவும் அளவிடப்பட்டுள்ளது.\nநான்கு வண்டிகளில் பயணம் செய்யவேண்டிய மக்கள் ஒரே வண்டியில் பயணம் செய்வதால்தான் ஒவ்வொரு வண்டியிலும் வாயிலிலும், சில சமயங்களில் மேற்கூரையிலும் தொங்கிக்கொண்டு பயணம் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.\nமேலே கொடுக்கப்பட்ட Suburban Railrouts ன் வரைபடத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.\nநான் சான்பாடாவில் (ஹார்பர் மார்க்கம்) வசிக்கத் துவங்கிய புதிதில் வி.டி நிலையத்திலிருந்து புறப்படும் ஒவ்வொரு முறையும் பதற்றத்துடனே இருப்பேன்.\nஏனென்றால் வி.டி.யிலிருந்து மத்திய, மேற்கு மற்றும் ஹார்பர் மார்க்கங்களில் செல்லும் வண்டிகள் புறப்பட்டு செல்லும். இதில் நான் வசித்து வந்த ஹார்பர் மார்க்கத்தில் புறப்படும் வண்டிகளுக்கென இரண்டே ப்ளாட்பாரங்களே ஒதுக்கப்பட்டிருந்தன. முதல் ஒரு வாரத்தில் எனக்கிந்த ஏற்பாடு தெரியாததாலும் என்னுடைய பழைய இருப்பிடமான முலன்ட்டுக்கு செல்வதற்க��ன வண்டிகள் எல்லா ப்ளாட்பாரங்களிலிருந்தும் புறப்படும் என்பதாலும் நான் ஏதாவது (மொத்தம் சுமார் ஏழோ எட்டோ ப்ளாட்பாரங்களிருந்தன. அவற்றுள் சிலவற்றிலிருந்து விரைவு வண்டிகளும் சிலவற்றிலிருந்து சாதா வண்டிகளும் புறப்பட்டு செல்லும்.) ப்ளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருப்பேன். கடைசி நிமிடத்தில் என்னுடைய மார்க்கத்தில் செல்லும் வண்டி வேறொரு ப்ளாடபாரத்தில் வருவதை அறிந்து கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடுவதற்குள் வண்டி புறப்பட்டு சென்றுவிடும். மூச்சு முட்ட ஓடியதுதான் மிச்சம்.\nஎங்கிருந்து வந்த வண்டிகள் வந்தாலும் அவைகளை எங்கு வேண்டுமானாலும், தேவையைப் பொறுத்து, திருப்பிவிடும் வகையில் எல்லாம் கணினி மயமாக்கப்பட்டிருந்ததால் பேலாப்பூரிலிருந்து ஹார்பர் மார்க்கமாக வரும் சாதா வண்டிகூட சில சமயங்களில் மத்திய தடத்திலுள்ள 'தானே', 'அம்பர்நாத்' என திருப்பிவிடப் படும். எல்லாம் கடைசி நிமிடத்தில்தான் நமக்கு தெரியவரும்.\nஇவை எல்லாம் வி.டி.யின் அடுத்த நிலையமான ‘மஸ்ஜித்’ நிலையத்தைக் கடந்தவுடன் முவ்வேறு திசைகளில் பிரிந்து செல்லும். மஸ்ஜித்தைக் கடந்து ஹார்பர் மார்க்கத்தில் அடுத்த நிறுத்தமான ‘சாந்தர்ஸ்த் சாலை’, பிறகு ‘டாக்யார்ட் சாலை’ நிறுத்தம் வருகிறதா என்று பார்த்துக்கொண்டேயிருப்பேன். அதுவரை நாம் எந்த பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பாயிருக்கும்.\nஇதில் வேறொன்று சங்கடம், ரயில் நிலையங்களின் பெயர் பலகையை வாசிப்பதுதான். இருக்க இடம் கிடைத்தால்தான் இது சாத்தியம். இல்லையென்றால் குனிந்து பார்க்கக்கூட கூட்ட நெருக்கடியில் வசதியிருக்காது. இதற்காகவே வி.டியிலிருந்து புறப்படும் ஏதாவது ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு ‘மஸ்ஜித்’ வரை சென்று அங்கிருந்து வி.டி. வரும் வண்டிகளில் ஏறி திரும்பி வருவது உண்டு. அதுவும் சிலநேரங்களில் முட்டாள்தனமாகிவிடும். மஸ்ஜித்திலிருந்து வி.டி. வரும் ஹார்பர் மார்க்க வண்டியை மத்திய அல்லது மேற்கு மார்க்கத்திலிருந்து திருப்பிவிடப்பட்டால் வண்டிக்குள் அமர்ந்துக்கொண்டிருக்கும் நமக்கு அறிவிப்புப் பலகையையும் பார்க்கமுடியாத நிலையில் கடைசிநிமிட ஒலிபெருக்கி அறிவிப்புதான் ஒரே வழி. என்றாலும் இறுதியில் கிடைக்கும் ஒரு சில விநாடிகள��ல் அடித்துப்பிடித்து இறங்குவதற்குள் வண்டி புறப்பட்டுவிடும்.\nமுதல் வகுப்புகளில் பயணம் செய்யும் நடுத்தர மற்றும் மேல் மட்ட பயணிகளில் பெரும்பாலும் பிறருக்கு உதவிசெய்ய மனமில்லாதவர்களாகவே இருப்பர்.\n’ (இது வாஷி செல்லுமில்லையா) என்று கேட்டாலும் காதில் விழாததுபோல் கையிலிருக்கும் செய்தித்தாளையோ, பத்திரிகையையோ வாசிப்பதில் கவனமாயிருப்பார்கள். (மும்பையில் பகல், மாலை, நேர பத்திரிகைகளான Midday, Afternoon பயணிகளிடையே மிகவும் பிரபலமானவை. ஒருமணி நேர பயண நேரத்தை செலவிட இவை பெரும்பாலும் உதவுவதால் அநேகமாய் முதல்வகுப்பு பயணிகள் எல்லோர் கையிலும் இவை காணப்படும்).\nபல சமயங்களில் தவறான வண்டியில் ஏறிவிட்டு மூன்று, நான்கு நிலையங்களைக் கடந்தபிறகு கண்டுபிடித்து இறங்கி - சில சமயங்களில் பிடிபட்டு சென்னையிலிருந்தபோது எடுத்த டிரைவிங்க் லைசென்சைக் காண்பித்து அரைகுறை இந்தியில் (பெரும்பாலான அதிகாரிகள் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் ஹிந்தியில் பேசுவதையே விரும்புவர்) நான் மும்பைக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளது என்றெல்லாம் விளக்கி தப்பித்திருக்கிறேன். (முதல் வகுப்பு சீசன் டிக்கெட்டும் என்னைப் பலமுறை இத்தகைய சங்கடங்களிலிருந்து தப்பிக்க உதவியுள்ளன\nஆனால் சில முரண்டு பிடிக்கும் அதிகாரிகள் பிடிவாதமாய் அபராதம் வசூலித்துவிடுவதும் உண்டு. இதனாலேயே ஆரம்ப காலங்களில் ஒவ்வொருநாளும் மாலை நேரங்களில் இப்படி வழிமாறிப் போய்(முக்கியமாய் சோதனை அதிகாரிகளிடம் பிடிபட்டு நொந்து நூலாகிவிடும் சமயங்களில்) வீடு திரும்ப இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடுவதுண்டு. அலுவலகத்திலிருந்து மாலை 7.00 மணிக்குப் புறப்பட்டாலும் பல நாட்களில் சான்பாடாவிலிருந்த என் குடியிருப்புக்கு இரவு 9.00 மணிக்கு மணி மேல்தான் சென்று சேர முடிந்திருக்கிறது.\nஎட்டு மணிக்குள் சான்பாடா நிலையத்தில் வந்து சேரவில்லையென்றால் நிலையத்தின் வாயிலில் நின்றுக்கொண்டிருக்கும் ரிக்ஷாக்களின் (Auto) எண்ணிக்கை வெகுவாய் குறைந்துவிடும். அதனால்தான் வண்டி சான்பாடா நிலையத்தில் நுழைந்தவுடன் இறங்கும் முதல் இருபது, இருபத்தைந்து பயணிகளில் ஒருவராய் நாம் இருக்க வேண்டுமென்பதில் எல்லோரும் முனைப்பாயிருப்பர்.\nவண்டியிலிருந்து இறங்கியவுடன் ரிக்ஷாவைப் பிடிப்பதற்கு மின்னல் வ��கத்தில் படியிறங்கி ஓடும் (ஆணும் பெண்ணும்) பயணிகளைப் பார்க்கவேண்டும்\nஇவர்களை ஒலிம்பிக்கில் ஓட விட்டால் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் உறுதி\nநேரத்தின் அருமையை மும்பை புறநகர் பயணிகளிடம்தான் தெரிந்துக்கொள்ள வேண்டும்.\nஅதைப் பற்றி அடுத்த பதிவில்\nஇடுகையிட்டது டிபிஆர்.ஜோசப் நேரம் 4:40 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nILA (a) இளா 6:51 பிற்பகல்\nநான் இது வரை மும்பை நகரை வலம் வந்தது இல்லை, இருப்பினும் உங்கள் பதிவிம் மூலம் நகர்வலம் வந்த திருப்தி ஏற்ப்பட்டுவிட்டது.\nஇதனால்தான் நம் வாழ்க்கையை ' வாழ்க்கைப் பயணம்' என்கிறார்களோ\nபழூர் கார்த்தி 7:00 பிற்பகல்\nஜோஸப், மும்பை புறநகர் ரயில் பயணம் குறித்த உங்களின் பதிவுகள் அத்தனையும் அருமை..\nநான் தற்போது இருப்பது வாஷியிலிருந்து தானே செல்லும் வழியிலுள்ள கன்சோலியில். அலுவலகம் வீட்டிலிருந்து 2km மட்டுமே. ஆதலால் ரயில் பயணம் இல்லை. எப்போதாவது பழைய மும்பை செல்லும்போது மட்டுமே.. இருந்தாலும் மும்பை பற்றிய சில விஷயங்கள் நமது வலைப் பக்கத்தில் உள்ளன. நேரமிருக்கும் போது வந்து பாருங்கள் :-)\nஎன்னுடைய அனுபவங்களை ரசித்து படித்த அனைத்து தமிழ்மணம் நண்பர்களுக்கும் என் நன்றி.\nமுக்கியமாக பின்னூட்டமிட்ட நண்பர்கள் இலா, தருமி, சோம்பேறி பையன் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பருக்கும் என் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவலைப் பூக்களில் என்ன எழுதலாம், என்ன எழுதக்கூடாது\nதனி மனித சுதந்திரமும் சமுதாயமும்\nஆண்களின் ஆதிக்கத்தை முறியடிப்பது எப்படி\nஎன் மும்பை புறநகர் ரயில்பயணம் - அனுபவம் 6\nமும்பை புறநகர் ரயில்பயண அனுபவம் (5)\nமும்பை புறநகர ரயில்பயணம் - அனுபவம் (4)\nஎன் மும்பை புறநகர் ரயில்பயணம் - அனுபவம் 3\nமும்பை ரயில் பயணம் - அனுபவம் (2)\nமும்பை புறநகர் ரயில் பயணம் - ஒரு அனுபவம் (1)\nஆணா, பெண்ணா - இன்றைய தேவை இதுவல்ல\nநம் குணாதிசயங்கள் - ஒரு பார்வை\nகடந்து வந்த பாதை (22)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tn-cm-letter-to-the-central-government-seeking-exemption-in-the-final-year-examination-says-minister-anbalagan/", "date_download": "2021-08-04T00:33:19Z", "digest": "sha1:WGO3OY3UGUPEKSDQER3LUGXGWMZTFAUC", "length": 13147, "nlines": 219, "source_domain": "patrikai.com", "title": "கல்லூரி ���றுதியாண்டு தேர்விலும் விலக்கு கோரி மத்தியஅரசுக்கு கடிதம்… அமைச்சர் அன்பழகன் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகல்லூரி இறுதியாண்டு தேர்விலும் விலக்கு கோரி மத்தியஅரசுக்கு கடிதம்… அமைச்சர் அன்பழகன்\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு மாணாக்கர்களக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதியாண்டின் செமஸ்டர் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.\nஆனால், மாணவர்கள், கல்வியாளர்கள், இறுதி செமஸ்டர் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துற�� அமைச்சர் கே.பி.அன்பழகன், இது தொடர்பாக தமிழக முதல்வர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.\nPrevious articleஅயோத்தி ராமர் கோயிலின் உயரம் மேலும் 20அடி அதிகரிக்க முடிவு\nNext articleதமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம்\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/aatha-thottilile-song-lyrics-in-tamil/", "date_download": "2021-08-03T23:33:15Z", "digest": "sha1:OBE4QKJBHPRYR2CPV77RIS2QJ63TA6KL", "length": 5950, "nlines": 156, "source_domain": "songlyricsintamil.com", "title": "Aatha Thottilile Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஆண் : ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே\nஅப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே\nஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே\nஅப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே\nஆண் : தாய் ஊட்டி திங்கலையே\nஆண் : தாய் ஊட்டி திங்கலையே\nஆண் : அம்மான்னு பள்ளியிலே\nஆண் : குஞ்சுக்கு பஞ்சாரம்\nஆண் : குடிச்ச தாய் பாலு\nஆண் : எல்லாமாதான் இருந்து\nஆண் : ஈ எறும்பு அண்டும்னு\nஆண் : மாடு அலறலையே\nஆண் : கட்டிலிலே குத்த வச்சு\nஆண் : ஊர் மாலை நான் வாங்கி\nநீர் மாலை ஊர் எடுக்க\nஆண் : ஈராறு சாரத்தில்\nஆண் : என் ஆத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-08-04T01:05:59Z", "digest": "sha1:4XIR2OUZF666KZPPCBEJH6TSKPSPMZ25", "length": 9404, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாபானி பட்டாச்சாரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகல்பூர், மேற்கு வங்கம், இந்தியா\nபாபானி பட்டாச்சாரியா (Bhabani Bhattacharya, 10 நவம்பர் 1906–10 அக்டோபர் 1988) வங்காள வம்சாவளியை சார்ந்த ஒரு இந்திய எழுத்தாளர். இவர் 1906 ஆம் வருடம் நவம்பர் மாதம் பத்தாம் தேதி பிறந்தார். சமூக-யதார்த்தங்கள் சார்ந்த புனை கதைகளை எழுதியுள்ள இவர் வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியான பகல்பூரில் பிறந்தார். இவர் பாட்னா பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டமும் லண்டன் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.இந்தியா திரும்பிய அவர் வெளிநாட்டுத் தூதராகப் பணியாற்றினார்.பின்பு அமெரிக்கா சென்ற அவர் இலக்கிய ஆய்வு சார்ந்த துறையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.அவர் ஹவாய் மற்றும் சியாட்டில் மொழிகளில் கற்பித்தார். அவர் தனது முப்பதுகளில் சமூக நடப்பியல் மற்றும் வரலாற்று பிண்ணனி கொண்ட புனை கதைகளை எழுத தொடங்கினார். இரண்டு பிரபல எழுத்தாளர்களின் அறிவுரையின் பேரில் தனது கதைகளை ஆங்கிலத்திலேயே எழுதினார்.\nபாபானி பட்டாச்சாரியா இந்தோ-ஆங்கிலிக்கன் இலக்கியத்தில் சமூக நடப்பியல் பள்ளியை சார்ந்தவர் என்று வர்ணிக்கப்பட்டவர். அவருடைய எழுத்து இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி ஆகியோரின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மற்ற சமூக நடைமுறை மெய்மையாளர்களாகிய 'பிரேம்சந்' போல் அல்லாமல் பாபானி பட்டாச்சாரியா மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனது புனை கதைகளை வாசிப்பவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நையாண்டி கலந்த நடையில் நடைமுறை சூழலை அடிப்படையாக கொண்டதாக எழுதினார்.[1]\nசாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/dd-neelakandan-new-year-post-in-instagram-got-trolled/", "date_download": "2021-08-03T23:10:32Z", "digest": "sha1:AFPJBM2RZLDVLTT56RG2G4CVYT4OBLTG", "length": 10882, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "DD Neelakandan New Year Post In Instagram Got Trolled", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி ‘பச்சை நரம்பு வெளியில் தெரிகிறது’ டிடியின் புத்தாண்டு புகைப்படம். அட்வைஸ் செய்த ரசிகர்கள்.\n‘பச்சை நரம்பு வெளியில் தெரிகிறது’ டிடியின் புத்தாண்டு புகைப்படம். அட்வைஸ் செய்த ரசிகர்கள்.\nஎப்போதும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. விஜய் டி���ியின் செல்லப்பிள்ளை என்று இவரைச் சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.\nஇவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும்,தொகுப்பாளினி டிடிக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. திவ்யதர்ஷினிக்கு சினிமா உலகில் உள்ள பல பிரபலங்களுடன் நட்பு இருந்தாலும் அவருடைய பேவரட் எப்போதுமே தளபதி விஜய் மற்றும் நயன்தாரா தான்.\nஇதையும் பாருங்க : கிளாமரில் தாராளம் காட்டும் தாராளபிரபு பட நடிகை. வைரலாகும் புகைப்படங்கள்.\nதொகுப்பாளினி டிடி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். அதில் தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் டிடி அவர்கள் தமிழ் புத்தாண்டு அன்று தன்னுடைய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். சில தினங்களுக்கு முன்பு தான் தமிழ் புத்தாண்டு தினம் முடிவடைந்தது.\nஇந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று திவ்யதர்சினி அவர்கள் கேரளா சேலை அணிந்து நயன்தாரா ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்தார். தற்போது திவ்யதர்சினி புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் திவ்யதர்சினி நடிகை நயன்தாரா போல் இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.\nஅதே நேரத்தில் உங்களுடைய பச்சை நரம்புகள் தெரிகிறது. நல்லா சாப்பிடுங்க என்று அன்புக் கோரிக்கையும் வைத்து உள்ளார்கள் ரசிகர்கள். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் எந்த ஒரு நிகழ்வுகளையும் கொண்டாட முடியாமல் போனதது. மேலும், திவ்யதர்ஷினி அவர்கள் தனது நீண்ட நாள் காதல் கணவரை திருமணம் செய்து கொண்டார்.\nபின் திருமணம் ஆன குறுகிய மாதங்களிலேயே திவ்யதர்ஷினிகும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இருவரும் பிரிய முடிவெடுத்து 2017 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார் டிடி. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் speed Get Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.\nPrevious articleகிளாமரில் தாராளம் காட்டும் தாராளபிரபு பட நடிகை. வைரலாகும் புகைப்படங்கள்.\nNext articleட்ரவ்சர் அணியாமல் மீட்டிங். இது தான் புது ட்ரெண்டாம்.எமி ஜாக்சன் பதிவிட்ட புகைப்படம்.\nபடத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவிட்டு, இப்படி பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள தமிழ் பட நடிகை.\nஅந்த Accidentல கார்ல இருந்தது பாலாஜி அப்புறம் பிரியதர்ஷினி மொபைல்ஸ் ஓனர் – யாஷிகா சொன்ன அந்த நபர் இவர் தானாம்.\nதேர்தலின் போது அக்மார்க் அரசியல்வாதியாக இருந்த கேப்டன் மகன், இப்போ எப்படி படு ஸ்டைலா மாறிட்டார் பாருங்க.\nகல்லூரி விழாவில் விஜய், அஜித் பெயரை சொன்ன பிரபலம். மாஸ் யாருக்கு பாருங்க. வீடியோ...\nகுக்கு வித் கோமாளி சீசன் 3 யில் கோமாளிகள் மாற்றமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=197884&cat=32", "date_download": "2021-08-03T23:29:48Z", "digest": "sha1:UCSN2KXHYQTKVW5OK27YNFEAOAM63VAT", "length": 15366, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "மாத இறுதியில் 18 லட்சம் தடுப்பூசி வரும் என உறுதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ மாத இறுதியில் 18 லட்சம் தடுப்பூசி வரும் என உறுதி\nமாத இறுதியில் 18 லட்சம் தடுப்பூசி வரும் என உறுதி\nமாத இறுதியில் 18 லட்சம் தடுப்பூசி வரும் என உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதமிழகத்துக்கு 43 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு\nமே மாத ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி\nசிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை\nதடுப்பூசி போட்டால் கஞ்சா இலவசம்\nபில்ராத் மருத்துவமனை ரூ.50 லட்சம் நன்கொடை\nடிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி அரசு உறுதி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n4 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஒலிம்பிக் மெடல் நிறைய சாதிக்க தூண்டுகிறது\n9 Hours ago செய்திச்சுருக்கம்\nமதம் மாற்றுவது தொடர்ந்தால் என்ன ஆகும்\nஎதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டத்துக்கு கூடுதல் தடுப்பூசி\nLucknow Incident l ஆண் என்பதாலே குற்றவாளி இல்லை | Simplify\n9 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஜெய் ஹிந்த் ஜெய் தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் உரை\nஅன்பு பகிர்வு உள்ளது அதிகார பகிர்வு இல்லை\nஏற்கனவே உள்ள தமிழ் அர்ச்சனைக்கு இனிஷியல் போடபார்க்கிறது திமுக\n13 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nமேகதாது விவகாரத்தில் பா.ஜ. இரட்டை வேடம்\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nபிளாஸ்டிக் சேர் கேட்டது நான்தான் சர்ச்சைக்கு திருமா பதில் 1\nஅமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு, சென்னை\nவைகோ மகனுக்கு நக்சல் ஆக எண்ணம்\n20 Hours ago செய்திச்சுருக்கம்\n22 Hours ago விளையாட்டு\n22 Hours ago சினிமா வீடியோ\n23 Hours ago ஆன்மிகம் வீடியோ\n23 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதமிழகம் முழுக்க கோயில்களில் மாஸ் கிளீனிங்\nகருணாநிதி படம் ஜனாதிபதி திறந்தார் 3\n1 day ago அரசியல்\n1 day ago செய்திச்சுருக்கம்\nதொழிலாளியிடம் ஸ்கூட்டியை அபகரித்த போலீஸ் கைது\n1 day ago சம்பவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561924-issues-of-conductiong-functions-in-trichy.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-08-04T01:13:08Z", "digest": "sha1:NLK4VEMG4QWGFUNGSORXCCISBNDKLRJZ", "length": 19728, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "திருச்சியில் சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள் | Issues of conductiong functions in Trichy - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nதிருச்சியில் சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்\nசுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறுவதற்கு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nகரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் திருமணம் உட்பட எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெறுவது அவசியம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார்.\nஇதன்படி, திருமண விழாவுக்கு அனுமதி பெற மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தபோது, யாரை அணுக வேண்டும் என்றும், அதன் நடைமுறைகள் குறித்தும் யாருக்கும் தெரியாததால் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக திருமண விழாவுக்கு அனுமதி பெறச் சென்ற ஒருவர் கூறும்போது, \"திருமண விழாவுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறச் சென்றபோது, யாரை அணுக வேண்டும் என்று அலுவலக வரவேற்பாளருக்கே தெரியவில்லை. இதையடுத்து, அலுவலகத்தில் விசாரித்ததன் அடிப்படையில் முதலில் உதவி ஆணையரையும் அடுத்தடுத்து நகரப் பொறியாளரையும், மாநகராட்சி ஆணையரையும் அணுகியும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.\nகரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையிலும், பல்வேறு குடும்பச் சூழல்களால் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் கரோனா வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றத் தயாராக இருந்தும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. ஓரிரு நாட்களாக அலைக்கழிக்கப்பட்டதுதான் மிச்சம்\" என்றார்.\nஇது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியனிடம் கூறுகையில், \"மாநகரில் அண்மையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 50 பேருக்கும் அதிகமானோருக்குக் கரோனா தொற்று உறுதியானது. எனவேதான், எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் அனுமதி பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.\nதிருமண மண்டபங்கள் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டில்தான் நிகழ்ச்சிகளை வைக்க முடியும். நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து வீடுகளும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அளவுக்கு விசாலமானதாக இருக்கும் என்று கூற முடியாது.\nஇப்போதைய சூழலில் அறிகுறிகள் இல்லாமலேயே கரோனா பரவி வருகிறது. எனவேதான், சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரும்போது, மாநகராட்சி அலுவலர்கள் மூலம் அந்த வீடோ அல்லது இடமோ நிகழ்ச்சி நடத்த ஏற்றதாக உள்ளதா என்று ஆய்வு செய்து, அதன்பிறகே அனுமதியோ அல்லது நிராகரிப்போ செய்யப்படும்.\nஅனுமதி அளித்தாலும் கரோனா பரவலைத் தடுக்க அரசு கூறியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். இப்போதைய நிலையில், கரோனா பரவலின் தீவிரத்���ை உணர்ந்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்ததாக இருக்கும்\" என்றார்.\nதிருச்சியில் சுபநிகழ்ச்சிகளுக்கு மாநகராட்சி ஆணையரிடமே அனுமதி பெற வேண்டும் என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியும் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்கும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மேலும் ஒருவர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nகோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் நுழைய தடை; மாநகராட்சி முடிவால் மக்கள் அதிருப்தி\n10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஊரடங்குசுப நிகழ்ச்சிகள்திருச்சி மாநகராட்சிCorona virusLockdownTrichy corporationONE MINUTE NEWS\nஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியும் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்கும் புதுச்சேரி முதல்வர்...\nபுதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மேலும் ஒருவர் உயிரிழப்பு;...\nகோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் நுழைய தடை; மாநகராட்சி முடிவால் மக்கள்...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 203 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் பொது சேவை உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு\nஇயக்குநர் ரஞ்சித் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடை\nபாதுகாப்பில்லாமல் 3 லட்சம் நெல்மூட்டைகள் குவிப்பு: கிடங்குடன் நவீன அரிசி ஆலை தொடங்கக்...\nகுழந்தைகளை யார் பணியில் அமர்த்தினாலும் தண்டிக்கப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை\nகணினி- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளை வழங்கத் திட்டம்: திருச்சி...\nகலை - அறிவியல் கல்லூரிகளில் சேர கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு மையம்...\nஅதிமுகவில் ஆரம்பத்தில் இருந்தே ஒற்றைத் தலைமைதான்; மீண்டும் எல்லாம் சரியாகும்: தினகரன் பேட்டி\nகார்ட்டூன்களைப் பார்த்துப் பரிசுகளை வெல்லலாம்\n59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவு கவலை அளிக்கிறது - சீனா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-04T00:58:25Z", "digest": "sha1:YHTMXOV6EZMCNEM4NF25WCCNC3YXRQBH", "length": 9618, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | புரியாத புதிர்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nSearch - புரியாத புதிர்\nகுரலற்றவர்களின் குரலாக சிமோன் பைல்ஸ்\nசட்டப்பேரவை நூற்றாண்டு விழா; உண்மைக்கு மாறான கருத்துகளைத் திரித்து கூறுவதா\nகோலிவுட் ஜங்ஷன்: பாராட்டும் பார்வதி\nநம் வெளியீடு: பால் புதுமையர் எனும் புதிர்\nதிரைப்படச்சோலை 45: பெளர்ணமி அலைகள்\nஏ.எம். ராஜா - இதமான குரலில் இசையின் ஊர்வலம்\nஒருங்கிணைந்த தேசிய அமைச்சரவைக்கான நேரமா\nஉச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களை மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது: வைகோ...\n'தசாவதாரம்' திரைப்படம்: கமல் வெளியிட்ட அரிய தகவல்கள்\nவிளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்: ஸ்தம்பித்துப் போன கால்பந்து ரசிகர்கள்\nஊரடங்கால் முடங்கிய குழந்தைகள்: வீட்டுத் தோட்டத்தில் இலவசமாகக் கற்பிக்கும் காரைக்குடி ஆசிரியை\nஇயற்கை நாட்குறிப்பு வாரத்தில் பங்கேற்கலாமா\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை ச���ய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/the-million-dollar-business-behind-our-browsing-history-news-252518", "date_download": "2021-08-03T23:34:04Z", "digest": "sha1:WWVYZTRKBCVOZXXKI4SKWHU7B336MJ5D", "length": 14409, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "The million dollar business behind our browsing history - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Technology » உங்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை விற்று பணம் பார்க்கும் ஆன்டி-வைரஸ் கம்பெனி..\nஉங்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை விற்று பணம் பார்க்கும் ஆன்டி-வைரஸ் கம்பெனி..\nஇன்று, நமது கணினிகளில் இணையப் பாதுகாப்பிற்காகவும் வைரஸ் ஊடுருவலிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் ஆன்டி-வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்துவது இயல்பாகிவிட்டது. அப்படியான ஒரு பிரபலமான ஆன்டி-வைரஸ்தான், அவாஸ்ட் (Avast). ஆனால், பாதுகாப்பு வேண்டிப் பதிவிறக்கப்படும் இந்த மென்பொருளே நமது தகவல்களை வைத்து எப்படி வியாபாரம் பார்க்கிறது என்ற திடுக்கிடும் ரிப்போர்ட் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.\nபிரபல டெக் & கேட்ஜெட்ஸ் ஊடகங்களான மதர்போர்டு மற்றும் PCmag இணைந்து நடத்திய விசாரணையில்தான் இந்த அதிரவைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆன்டி-வைரஸ் மூலம் பிரவுஸிங் ஹிஸ்டரி தொடங்கி, யூடியூபில் பார்க்கும் வீடியோக்கள், ஜி.பி.எஸ் பயன்படுத்திச் செல்லும் இடங்கள், தேடப்படும் ஆபாச இணையதளங்கள், அதில் பார்க்கப்படும் வீடியோக்கள், தேடலுக்காகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் வரை பயனர்களின் இணையப் பயன்பாட்டை மிகவும் துல்லியமாகச் சேகரித்த அவாஸ்ட், பின்பு அதைப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு விற்று பணம் பார்க்கிறது. இதை நேரடியாகச் செய்யாமல், அதன் துணை நிறுவனமான ஜம்ப்ஷாட் (Jumpshot Inc) மூலம் செய்கிறது அவாஸ்ட். இந்தத் துணை நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒப்பந்த ஆவணங்கள் மூலம்தான் நம் பிரவுஸிங் ஹிஸ்டரிக்குப் பின் எவ்வளவு பெரிய சந்தை இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇந்த ஜம்ப்ஷாட் நிறுவனம், அவாஸ்ட் சேகரிக்கும் தகவல்களைத் தேவைக்கேற்ப பல்வேறு பேக்கேஜ்களாகப் பிரித்து விற்கிறது. கிடைக்கப்பெற்ற ஆவணங்களின்படி, இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாகக் கூகுள், மைக்ரோசாஃப்ட், பெப்சி, யெல்ப் போன்ற பெரும் நிறுவனங்களின் பெயர்கள் அடிபடுகின்றன.\nஇதில் 10 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் தன்னிடம் இருப்பதாக விளம்��ரம் செய்கிறது ஜம்ப்ஷாட். அவாஸ்ட், இந்தத் தகவல்களைப் பயனாளர்களின் விருப்பத்துடனே பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது. ஆனால், பயனாளர்கள் சிலரை விசாரித்தபோது, இப்படி தங்களது தகவல்கள் விற்கப்படுவது குறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாது என அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நம்மில் பலரையும்போல 'Terms and conditions' தானே என அவர்கள் ஓகே கொடுத்திருக்க வேண்டும். அதைதான் பயனரின் ஒப்புதலாக எடுத்துக்கொள்கிறது அவாஸ்ட்.\nநியூயார்க்கைச் சேர்ந்த மார்க்கெட்டிங் நிறுவனமான ஆம்னிகான் மீடியா குரூப்ஸ், $2,075,000 விலைக்கு சில தளங்களின் 2019-ன் `All Clicks Feed'-ஐ வாங்கியிருக்கிறது. 20 தளங்களுக்கான `Insight Feed' என்ற தகவலும் இதில் அடங்கும். இப்போதே அடுத்த இரண்டு வருடங்களுக்கான தொகையும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தகவல்களின் விலை 2020-ம் ஆண்டிற்கு 2,225,000 டாலராகவும் 2021-ம் ஆண்டிற்கு 2,275,000 டாலராகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்கப்பட்ட தகவல்களில், ஒருவரது பாலினம், வயது போன்ற அனைத்தும் இருக்கும்.\nஅவாஸ்ட், தனது பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள் (browser extension) கொண்டு தகவல்கள் சேகரித்துவந்தது சமீபத்தில் தெரியவர, கடந்த அக்டோபர் மாதம் மோஸில்லா, ஒபேரா மற்றும் குரோம் போன்ற பிரபல பிரவுசர்கள் தங்கள் எக்ஸ்டென்ஷன் ஸ்டோரிலிருந்து அவாஸ்ட் பிரவுசர் எக்ஸ்டென்ஷன்களை நீக்கின. அப்படியும் தகவல்கள் விற்பனை செய்யப்படுகிறதே என்று பார்த்தால், அவாஸ்ட் ஆன்டி-வைரஸ் மென்பொருளே தகவல்களை சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது தெரியவருகிறது.\nஇரண்டாக மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன்- மைக்ரோசாப்ட்டின் புது அறிமுகம்\nஇந்த விலைக்கு.. இவ்வளவு specification.. அதிரடியாக களமிறங்கிய போக்கோ எக்ஸ் 2..\nOppo களமிறக்கும் புதிய Find சீரிஸ் மொபைல்கள்.. என்னென்ன specifications தெரியுமா..\nஹுவாயின் புதிய பட்ஜெட் மொபைல்கள்.. அசத்தும் specifications..\nரெட்மி நோட் 9 சீரிஸ் இந்தியாவில் எப்போ வரப்போகிறது தெரியுமா..\nஇந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications\nஇறந்து போன மகளை விர்ச்சுவல் உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா.. வேகம் பெறும் VR தொழில்நுட்பம்.- வீடியோ\nடூயல் ரியர் கேமரா.. மடங்கும் திரை.. அதிரடியாக வெளியானது Samsung galaxy Z..\nSIRI, ALEXA-க்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பேசும் கிளி.. புது Chatbot MEENA..\n8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளி��ாகிறது அமேசான் எஃகோ ஷோ 8..\nமொபைல் ரீசார்ஜ் செய்யனுமா..கூகுள்ல search பண்ணுங்க..\nஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கிய பூமா.. விலை எவ்வளவு தெரியுமா..\n2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்\nஇனி நீங்க Facebook பார்க்க போற விதமே மாற போகுது... டோட்டல் ரீடிசைன்.\nSamsung ரசிகர்கள் யாரவது இருக்கீங்களா..\n10 முதல் 13 ஆயிரம் ரூபாய்.. இந்தியாவில் இன்று வெளியாகிறது ரியல்மீ 5i.\nஉங்கள் ஃபேஸ்புக் கணக்கு இன்னும் பாதுகாப்பாக போகிறது..வருகிறது புதிய அப்டேட்.\nநிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Local-Administrative-Officer-extend-6-months.html", "date_download": "2021-08-04T00:50:09Z", "digest": "sha1:2NV6JR3EQKMEFII7XNXBYZFRXZGQTOIK", "length": 12885, "nlines": 102, "source_domain": "www.ilaingarindia.com", "title": "உள்ளாட்சி தனி அலுவலர் பதவிக் காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / உள்ளாட்சி தனி அலுவலர் பதவிக் காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்.\nஉள்ளாட்சி தனி அலுவலர் பதவிக் காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்.\nஉள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்காக சொல்லப்படும் காரணம் ஏற்புடையதல்ல என்று கூறி திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nசட்டப்பேரவையில் இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சட்டங்களில் திருத்தம் செய்ய வகை செய்யும் சட்டமுன்வடிவை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகம் செய்தார். உடனே இந்த சட்டமுன்வடிவு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், தேர்தல் ஏற்பாடுகளுக்கு தேவைப்படும் காலஅளவு காரணமாகவும் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சட்டமுன்வடிவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகம�� செய்தார்.\nஅதன் மீதான விவாதத்தின்போது எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி ஆகியோர் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கரும் மேற்கண்ட காரணத்துக்காகவே வெளிநடப்பு செய்தார்.\nஅதற்குப் பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், 'நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவடைந்து, நீதிமன்றம் உத்தரவிட்டால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. தனி அலுவலர்கள் பதவி நீட்டிப்பு தற்காலிகமானதுதான். எனவே, இந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றித் தர வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/actor-arjun-meets-mk-stalin/", "date_download": "2021-08-03T23:41:25Z", "digest": "sha1:GI63QD2GTHWC4NTXDJ6C7S27WEE4LSEL", "length": 6541, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த அர்ஜுன்... காரணம் தெரியுமா? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமுதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த அர்ஜுன்… காரணம் தெரியுமா\nதமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன், முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டது.\nஆனால், நடிகர் அர்ஜுன் கோவில் ஒன்றை கட்டி இருப்பதாகவும், அந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு ம���தல்வர் முக ஸ்டாலினை அழைக்க வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த சந்திப்பின் போது முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா விஜய்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்பு- இரண்டு பேர் உயிரிழப்பு\nஉலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://devarajvittalan.com/", "date_download": "2021-08-04T00:34:13Z", "digest": "sha1:5M3BQH2ZOTJN4NNPZ3MHNP7XVHCDRQMA", "length": 15015, "nlines": 92, "source_domain": "devarajvittalan.com", "title": " தேவராஜ் விட்டலன்| Devaraj Vittalan", "raw_content": "\nகல்லும் மண்ணும் – க.ரத்னம்\nதனிமையில் இருக்கும் தன் வாழ்க்கையில், தனது கடந்தகால வாழ்வை நினைத்தபடியே வாழும் செங்காடனின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது, இந்த கல்லும், மண்ணும் நாவல். நிலத்தையும், நிலம்சார்ந்த நினைவுகளையும், தன்னுள்ளையே அசைபோட்டபடி வாழ்க்கையை கடந்துகொண்டிருக்கும் கதாபாத்திரம்தான் செங்காடன். செங்காடன் தான் நாவலின் முதன்மை கதாபாத்திரம். நேரடியான வர்ணனைகளை தவிர்த்து, கதாபாத்திரங்களின் வழியாய் ,புனைவை முதன்மை படுத்தி எழுதியுள்ளார் ஆசிரியர். கோவை நகரின் அருகில் வசிக்கும் விவசாயி செங்காடன், தனக்கென உறவுகள் எதுவுமின்றி [ Read More ]\nதினம்தோறும் அதிகாலை கண்விழிக்கச் செய்கிறது இந்தப் பறவையின் சப்தம்… தன் இனிய சப்தத்தினால் அதிகாலையை ரம்மியமாக்குகிறது இந்தப் பறவை.. இராஜஸ்தானின் இவ் வெக்கை மிகு நாட்களில் ஒரு வேம்புவின் கிளையில் அமர்ந்து வலையிட்ட ஜன்னலுக்குள் துயில்கொண்டிருக்கும் என் மேல் இந்த வெண்ணிறப் பறவைக்கு ஏன் இந்த கரிசனம்.. இந்த அழகிய பறவையின் உருவில் இருப்பது யார் என் மீது அன்பை பொழிந்த முன்னோர்களா என் மீது அன்பை பொழிந்த முன்னோர்களா பால்யத்தில் தோழமையோடு சுற்றித்திரிந்து மறைந்துபோனப் பள்ளித்தோழனா பால்யத்தில் தோழமையோடு சுற்றித்திரிந்து மறைந்துபோனப் பள்ளித்தோழனா\nஎல்லோருக்குள்ளும் எல்லாம் தெரிந்தவனும் எதுவும் தெரியாதவனும் இருக்கின்றான்.. சில நேரத்தில் எல்லாம் தெரிந்தவன் கர்ஜிக்கிறான்.. சில நேரத்தில் எதுவும் தெரியாதவன் மௌனித்திருக்கிறான்.. எல்லாம் தெரிந்தவனின் கர்ஜனையை யாரும் கேட்பதில்லை.. ஏனோ எல்லாம் தெரிந்தவனைவிட எதுவும் தெரியாதவனைத்தானே உலகம் நேசிக்கிறது..\nகிறிஸ்துமஸ் சமயத்தில்.. (ஆண்டன் செக்காவ்) தமிழில் : எம்.ஏ.சுசீலா ஆண்டன் செக்காவ் கதையை மிக எதார்த்தமாக நகர்த்திக்கொண்டு போய் முடிவில் மனதில் கதாபாத்திரங்களின் மேல் அன்பை, ஏக்கத்தை மனதில் உண்டாக்கிவிடுவார். செக்காவின் எளிய எதார்த்தமான நகைச்சுவை உணர்வு மிக்க கதை சொல்லல் முறைக்குத்தான் அனைவரும் செக்காவ்வை இன்றளவும் விரும்பி படிக்கிறார்கள். சமீபத்தில் கனலி தளத்தில் வெளியாகியுள்ள ”கிறிஸ்துமஸ் சமயத்தில்” என்ற சிறுகதையை படித்தேன். எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு [ Read More ]\nகண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\n2019 ஆம் ஆண்டின் சாஹித்திய அகாதமி விருதுபெற்ற இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற என் ஆர்வத்தை எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களிடம் கூறியபொழுது ”என்னிடம் சூல் நாவல் உள்ளது ஐம்பது பக்கங்கள் படித்துவிட்டேன் படிக்க நன்றாக உள்ளது, நீங்க வேணுமுன்னா படிச்சிட்டு குடுங்களேன்” என்றார். எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் அவர்களிடம் வாங்கிய சூல் நாவலை அன்றைய இரவிலேயே படிக்க ஆரம்பித்தேன். சில பக்கங்களிலேயே நம் வரலாற்றின் அற்புதமான மனிதர்கள் கண்முன்னே [ Read More ]\nஇலக்கற்றப் பயணி: ராகுல் சாங்கிருத்யாயன்(1893-1963)\nஊர்சுற்றிப் புராணம் ஊர்சுற்றுதல் என்பது எல்லோருக்கும் வாய்பதில்லை. இலக்கற்றுப் பயணிக்கும்போது பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்று சில தினங்கள் சாமியார்களுடன் சேர்ந்து அலைந்துதிறிந்துள்ளேன். அப்போது ஏற்பட்ட உணர்வினை ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களின் ஊர்சுற்றிப் புராணம் நூலைப் படித்தபோது உணரமுடிந்தது. இந்தப் புத்தகம் இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்ற புத்தகம். 16 அத்தியாயங்கள் கொண்ட இப்புத்தகத்தை மிகவும் ஆராய்ந்து, தன் அனுபவங்களையும் [ Read More ]\nஇணக்கமும் பிணக்கமுமாய் ஓர் ஊடாட்டம்… ​[எம்.ஏ.சுசீலா எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் தமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு]\nஇலக்கிய வாசிப்பைத் தன் வாழ்வின் மூச்சாகவே கொண்டிருக்கும் தேவராஜ் விட்டலன், படைப்பிலக்கிய தாகத்தோடு பல ஆண்டுகளாக அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து கடுமையான உழைப்போடு முயன்று வருபவர். இணைகோடுகளான இந்த இரண்டு செயல்பாடுகளுமே இன்று அவர் எட்டியிருக்கும் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கின்றன.\nமகாராஜாவின் ரயில் வண்டி : அ. முத்துலிங்கம் : நேசம் பொதிந்த படைப்புகள்\nஎழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள் எப்பொழுதும் மனதிற்கு நெருக்கமான உணர்வினைத் தரக்கூடியவை. சமீபத்தில் மகாராஜாவின் ரயில் வண்டி என்ற அவரது சிறுகதைத் தொகுப்பை படித்தேன். தொகுப்பில் உள்ள அனைத்து சிறுகதைகளும் படித்தபின் நம் மனதில் சிறு மகிழ்ச்சியையோ, சோகத்தையோ கதைகள் உருவாக்கிவிட்டுச் செல்கின்றன. பத்மாவதி என்ற பெண்ணின் அகமனதின் ஏக்கங்களை “கொம்புளானா” என்ற சிறுகதையில் கூறியிருப்பார். பத்மாவதி தன் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் பணிகளை , கணவன் முதல் [ Read More ]\nதன் நிழலில் ஒதுங்குபவர்களிடம் வாடகை கேட்பதில்லை மரங்கள்\nஇன்று எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் பிறந்தநாள். வண்ணநிலவன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான ஆளுமை. அவரது ரெய்னீஸ் ஐயர் தெரு , கடல்புரத்தில் , நாவல்களும் , எஸ்தர் மற்றும் சில சிறுகதைகளும் படித்துள்ளேன். இன்றைக்கு இரயில்பயணத்தினூடே அவரது சாரதா என்ற சிறுகதையை கிண்டலில் படித்தேன். கிண்டலில் மேலும் அவரது சில நூல்கள் உள்ளது. மறக்கமுடியாத மனிதர்கள் என்ற கட்டுரைத்தொகுப்புகளும் நான்கு பகுதிகளாக உள்ளது. சாரதா சிறுகதை 70 [ Read More ]\nRam Thangam on சேவல் கட்டு – ம. தவசி\nமாரியப்பன் on கண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\nP thamirabarani on கண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\nகல்லும் மண்ணும் – க.ரத்னம்\nகண்மாய்களின் கதை சூல் –சோ. தர்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/technician-jobs?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2021-08-04T00:04:22Z", "digest": "sha1:35CX4VZQJDNWOM7Q2PCXGC4BY2CSROP2", "length": 12796, "nlines": 259, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு இல் தொழில்நுட்பவியலாளர் வேலை வாய்ப்புகள் | ikmanJOBS", "raw_content": "\nகுளிரூட்டி தொழில்நுட்ப வல்லுநர் (9)\nவேலை பணியிட வகை (ஆண்டுகள்)\nதிறமை கொண்ட பணிபயில்பவர் (23)\nகொழும்பு இல் தொழில்நுட்பவியலாளர் வேலை வாய்ப்புகள்\nகாட்டும் 1-25 of 82 விளம்பரங்கள்\nபணி அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள்\nகொழும்பு இல் குளிரூட்டி தொழில்நுட்ப வல்லுநர் வேலைவாய்ப்பு\nகொழும்பு இல் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு\nகொழும்பு இல் பொதியிடும் அதிகாரிக்கான வேலைவாய்ப்பு\nகொழும்பு இல் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nகொழும்பு இல் விற்பனையாளர் வாய்ப்புக்கள்\nகொழும்பு இல் குமாஸ்தா வேலைவாய்ப்பு\nநகர அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கள்\nநுகேகொட இல் தொழில்நுட்பவியலாளர் வேலைவாய்ப்பு\nமகரகம இல் தொழில்நுட்பவியலாளர் வேலைவாய்ப்பு\nபிலியந்தலை இல் தொழில்நுட்பவியலாளர் வேலைவாய்ப்பு\nகொழும்பு 1 இல் தொழில்நுட்பவியலாளர் வேலைவாய்ப்பு\nகொழும்பு 6 இல் தொழில்நுட்பவியலாளர் வேலைவாய்ப்பு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/sivilima-kesbewa?similar=true", "date_download": "2021-08-03T23:25:52Z", "digest": "sha1:5RV7RDDTRGCMAMGDH5F2CZPMRUSXJKON", "length": 4612, "nlines": 106, "source_domain": "ikman.lk", "title": "Sivilima Kesbewa | ikman.lk", "raw_content": "\nஜனவரி 2021 முதல் உறுப்பினர்https://ikman.lk\nமூடப்பட்டுள்ளது 8:30 முற்பகல் திறக்கிறது\nஅனைத்து விளம்பரங்களும் Sivilima Kesbewa இடமிருந்து (6 இல் 1-6)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/184685", "date_download": "2021-08-03T22:34:01Z", "digest": "sha1:TMNVCSSIIETPMIBW6WS4TKBNVXDYZYZ3", "length": 7067, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 2 நாட்களுக்கு சுட்டெரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜூன் 15, 2020\nதமிழகத்தில் சில இடங்களில் வெயில் 2 நாட்களுக்கு சுட்டெரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியா பாகிஸ்தான் -சீனா நிலத்தை விரும்பவில்லை அமைதியை மட்டுமே விரும்புகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.\nநாக்பூர்; நாக்பூர் பாஜக தொண்டர்களிடம் இணையம் வழியாக உரையாற்ற��ய மத்திய அமைச்சர் நிதின் கட்கரிகூறியதாவது:-\nசீனா, பாகிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் நில பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. இந்தியா விரும்புவது அமைதி மற்றும் அகிம்சை மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.\nபூட்டான் நிலத்தை இந்தியா ஒருபோதும் கைப்பற்ற முயற்சிக்கவில்லை என்றார். 1971 ல் பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற பிறகும், வங்காள தேசம் ஒரு சுதந்திர அரசாங்கத்தை நிறுவ இந்தியா உதவியது.\n“போரில் வென்ற பிறகு எங்கள் நாடு ஷேக் முஜிபுர் ரஹ்மானை வங்காளதேசத்தின் பிரதமராக்கியது, அதன்பிறகு எங்கள் வீரர்கள் திரும்பினர் என உதாரணங்களை சுட்டிகாட்டினார்.\nநாங்கள் ஒரு அங்குல நிலத்தை கூட எடுக்கவில்லை. பாகிஸ்தான் அல்லது சீனாவின் நிலத்தை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் விரும்புவது அமைதி, நட்பு, அன்பு மற்றும் ஒன்றாக வேலை செய்ய விரும்புவது” என்று அவர் கூறினார்.\nகல்வெட்டு ஆய்வாளர்கள் அவசியம் தேவை- தொல்லியல்…\nபெண் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் ஆபீசில்…\nகற்கை நன்றே; கற்கை நன்றே \nகொரோனா தடுப்பூசி -பூட்டான் சாதனை\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 60 லட்சம்…\n மீண்டும் ஊரடங்கு வந்துவிடும்-மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nவெளிநாடுகளை எல்லாம் தூக்கி சாப்பிட போகுது…\nகொரோனா சிகிச்சைக்கு காசில்லாமல் தவிக்கும் இந்தியர்கள்:…\nபிகாரில் திருமணமான பெண்ணின் உடல் பல…\nதடுப்பூசி செலுத்திக்கொள்வதில் திருப்புமுனை தாக்கத்தைக் காட்டும்…\nகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மாநில…\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள்…\nகொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம்……\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னெடுத்த முதல்…\n‘பாகிஸ்தானும், சீனாவும் பயப்பட கார்கில் போர்…\nஉருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ்…\nபல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும்…\n18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு செப்டம்பரில்…\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெள்ளி…\nதடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழ்நாடு முதலிடம்:…\nகொரோனாவின் கோரம்: 2 மாதங்களில் 645…\nகுஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும்…\nமராட்டியத்தில் கனமழைக்கு இடையே கட்டிடம் இடிந்து…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரேநாள��ல்…\nமருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/2019/12/25/", "date_download": "2021-08-03T22:37:59Z", "digest": "sha1:UBJ3FYEYD57XKMRKFDR5M4ZMUU3YQYUF", "length": 9022, "nlines": 124, "source_domain": "murasu.in", "title": "25/12/2019 – Murasu News", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇலங்கைத் தமிழர்கள் தங்களது நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என பாஜக தலைவர் இல.கணேசன் பேச்சு\nசட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இவையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலோடுதான் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் போராட்டம் என்று திசை திருப்புவது ஏற்கத்தக்கதல்ல.இந்தச் சட்டத்தில் எங்கும் இஸ்லாம் என்றோ முஸ்லிம் என்றோ குறிப்பிடப்படவில்லை. வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகள்தான் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன.\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வச��்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newschecker.in/ta/fact-checks-ta/weekly-wrap-july-first-week", "date_download": "2021-08-03T23:37:31Z", "digest": "sha1:DIL52DKTOSQGSLGXGAMEM2QHK7JQZC7R", "length": 12980, "nlines": 168, "source_domain": "newschecker.in", "title": "Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்", "raw_content": "\nஎங்கள் முறை எங்கள் முறை\nகோவிட் 19 தடுப்பு மருந்து\nபுதன்கிழமை, ஆகஸ்ட் 4, 2021\nபுதன்கிழமை, ஆகஸ்ட் 4, 2021\nஎங்கள் முறை எங்கள் முறை\nகோவிட் 19 தடுப்பு மருந்து\nHomeFact ChecksWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nஇந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.\nஅவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:\nஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என கேள்வி எழுப்பினாரா பிரகாஷ்ராஜ்\nஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என்று பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.\nமுழுமையான கட்டுரையை இங்கே படியுங்கள்.\nஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே விலகுவேன் என்றாரா சூர்யா\nஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே முற்றிலும் விலகுவேன் என்று சூர்யா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.ஆனால் இது தவறானத் தகவலாகும்.\nமுழுமையான கட்டுரையை இங்கே படியுங்கள்.\nதெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்றாரா பிரகாஷ் ராஜ்\nதெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் நான் போட்டியிடக் கூடாதா என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாக செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.\nமுழுமையான கட்டுரையை இங்கே படியுங்கள்.\nஉலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுள்ளதா\nஉலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.\nமுழுமையான கட்டுரையை இங்கே படியுங்கள்.\nகாங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் 10 கோடி வாங்கியதாக வதந்தி\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் மூலமாக சீமான் 10 கோடி ரூபாய் பணம் பெற்றதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.\nமுழுமையான கட்டுரையை இங்கே படியுங்கள்.\n(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.\nஎங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)\nPrevious articleஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே விலகுவேன் என்றாரா சூர்யா\nNext articleகோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு காலப்போக்கில் பட்டா வழங்கப்படும் என்று உறுதியாகக் கூறினாரா அமைச்சர் சேகர் பாபு\nபரமக்குடி ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து எனப் பரவும் வதந்தி\nசொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா\nஅமைச்சர் ராஜகண்ணப்பன் விசிக தலைவர் திருமாவளவனை பழைய சேர் ஒன்றில் அமரச்செய்தாரா\nசிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜின் குழந்தையா இது\nWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nபத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி சம்பவம் குறித்து ஹெச்.ராஜா இவ்வாறு கூறினாரா\nWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nஎடப்பாடி பழனிச்சாமி, ‘பிக்பாஸ் பாக்க மாட்டேன்;ப்ரோமோ தான் பார்ப்பேன்’ என கமலுக்கு பதிலளித்தாரா\nகீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா \nதேர்தல் விவசாயத்தில் ரூ.4 கோடி அறுவடை செய்த ஏழை விவசாயி ஹெச்.ராஜா என்று ரேப்பர் வெளியிட்டதா பசுமை விகடன்\nதிமுக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு உண்டதாக வதந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tag/9000-new-tamil-words/", "date_download": "2021-08-03T23:04:41Z", "digest": "sha1:PECCG3NEH5NPHC4N7UEDPLQKCSU7726J", "length": 4879, "nlines": 95, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 9000 new tamil words", "raw_content": "\nதமிழ் அகராதியில் சேர்க்கப்பட்ட 9,000 புதிய சொற்கள்\nதமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் ‘தமிழ் அகராதியியல் நாள்’ தொடக்க விழாவாக சென்னை எத்திராஜ் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் அடங்கிய குறுந்தகட்டை தமிழ் வளர்ச்சித் துறை… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசிய���் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2021-08-04T00:11:43Z", "digest": "sha1:7FMORIAMUJMFZE4FE2FAZSHII3ACJ7JQ", "length": 4624, "nlines": 88, "source_domain": "uyirmmaibooks.com", "title": "நீண்ட சுவர்களின் வெளியே – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / நீண்ட சுவர்களின் வெளியே\nநீண்ட சுவர்களின் வெளியே quantity\nSKU: 9789385104152 Category: கட்டுரைகள் Tag: எச்.பீர்முஹம்மது\nஅடிப்படைவாதம் நம் காலத்தின் வாழ்க்கை முறையாக மாறிவருகிறது. அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மனித உரிமைகலுக்கான , ஜனநாயக உரிமைகளுக்கான பெண் உரிமைகளுக்காக, சமூக நீதிக்கான போராட்டமாக இன்று வெளிப்படுகிறது.மத அடிப்படைவாத இயக்கங்கள் ஒருபுறம் அரசியல் அதிகாரத்தை நோக்கி முன்னேறுகின்றன. இன்னொரு புறம் தமது பண்பாடு அதிகாரத்தை கெட்டிப்படுத்திக்கொள்கின்றன. இதற்கு எந்த ஒரு மதமும் விலக்கல்ல.\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மீது ஆழமான கேள்விகளை எழுப்பும் எச்.பீர்முஹம்மதின் குரல் தனித்துவமானது. ஜனநாயகத்தின் பாற்பட்டது. உலகளாவிய நவீன, பின் நவீனத்துவ சிந்தனை மரபுகளின் செறிவு கொண்டது. அந்த வகையில் இந்த நூல் நம்மை பல புதிய உரையாடல்களுக்கு இட்டுச் செல்கிறது.\nவாங்க இங்கிலிஷ் பேசலாம் 2\nவாங்க இங்கிலிஷ் பேசலாம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/kavitha-krishnan-talks-about-the-current-scenario-of-kashmir", "date_download": "2021-08-03T22:31:48Z", "digest": "sha1:EWVJOG7FJI6ES336ASHY4FWY5NZZNA4Z", "length": 9649, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 18 September 2019 - ‘‘திறந்தவெளி சிறைச்சாலை காஷ்மீர்!’’ - கனலாய் கொதிக்கும் கவிதா கிருஷ்ணன்|Kavitha Krishnan talks about the current scenario of Kashmir - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசந்திரலேகா சிக்னல் சசிகலா சரண்டர்... சிறையில் நடந்தது என்ன\nஆமாம்... நான் ஒன்பதாவது அதிசயம்தான் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒப்புதல்\nதலைவர் பதவிக்கு மோதிக்கொள்ளு��் ‘தலை’கள்...\n‘‘சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டாதீங்க\nஇந்திய இறையாண்மையின் சவால் தாவூத்\nநீர் அடித்து நீர் சாகும்\nஇனி ஆன்லைன் மூலம்தான் சினிமா டிக்கெட் விற்கப்படுமா\nமின்கட்டண உயர்வுக்காக நடக்கும் நாடகமா - சர்ச்சையில் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் நியமனம்\nவணக்கம் சொன்னால் பளார்... திருநங்கைக்கு அடி உதை...\n - ஆளுநர் மாளிகை தந்த அழுத்தமா\nகலவர பூமியில் எழும் உரிமைக்குரல்\nஆதிச்சநல்லூர் நாகரிகத்தை மறைக்க சதியா\n’’ - கனலாய் கொதிக்கும் கவிதா கிருஷ்ணன்\nமிஸ்டர் கழுகு: தனி ரூட் துரைமுருகன்... தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\n’’ - கனலாய் கொதிக்கும் கவிதா கிருஷ்ணன்\nகாஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் இளைஞர்களைச் சட்டவிரோதமாக கைது செய்வது தொடர்கிறது.\nசென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். 2018ஆம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று . தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/may/29/11-people-killed-in-passenger-vehicle-accident-in-pak-report-3631973.amp", "date_download": "2021-08-03T23:27:22Z", "digest": "sha1:635CRGDZ4OJE73VJMHPLPDHB7NVCE5M3", "length": 4532, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "பாகிஸ்தான் சாலை விபத்தில் 11 பேர் பலி | Dinamani", "raw_content": "\nபாகிஸ்தான் சாலை விபத்தில் 11 பேர் பலி\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதியான முஸாபராபாத் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர்.\nசனிக்கிழமை காலை, ராவல்பிண்டியிலிருந்து சகோதி பகுதியை நோக்கி இந்த வேன் சென்��ு கொண்டிருந்த போது, விபத்துக்குள்ளாக, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில், வேனிலிருந்த 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர். இந்த விபத்து எவ்வாறு நேரிட்டது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.\nவிபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.\nபெண் மருத்துவா் கொலை குற்றவாளிகள் என்கவுன்ட்டா்: விசாரணை ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம்\n‘கிழக்கு லடாக்: கோக்ரா எல்லையில் படைகளை முழுமையாக திரும்பப் பெற முடிவு’இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சில் உடன்பாடு\n14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த கைதிகளை மாநிலங்களே விடுவிக்கலாம்: உச்சநீதிமன்றம்\nஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: எதிா்க்கட்சிகளுக்கு ராகுல் அழைப்பு\nதமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்தையும்பிரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை: மக்களவையில் அமைச்சா் தகவல்\nஅரசு மின் பகிா்மான நிறுவனங்களுக்கு அதிக நிதி சுயாட்சி: நீதி ஆயோக் வலியுறுத்தல்\nகரோனா தடுப்பூசி தயாரிப்பில் நவம்பருக்குள் மேலும் 4 இந்திய நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-08-04T01:25:18Z", "digest": "sha1:VSZ6BOP7Q67USJUZ5452UUHXJGGYRIAK", "length": 20723, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாஸ்கா புகழுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாஸ்கா புகழுரை பாடும் திருத்தொண்டர்\nபாஸ்கா புகழுரை (இலத்தீன்: Praeconium Paschale) என்னும் பாடல், புனித சனியன்று பாஸ்கா திருவிழிப்பின் போது கத்தோலிக்க திருச்சபையில் பாடப்படும் பாடலாகும். இது திருத்தொண்டராலோ அல்லது குருவாலோ பாஸ்கா தீயையும் திரியையும் மந்திரித்த பிறகு, இறைவாக்கு வழிபாட்டிற்கு முன்பு பாடப்படும். ஆங்கிலிக்கம், லூதரனியம் போன்ற கிறித்தவ உட்பிரிவுகளிலும் இம்முறை உண்டு.\nஇப்பாடலின் முடிவில் புனித ரோம பேரரசருக்காக (Holy Roman Emperor) வேண்டுதல் செய்வது 1955-வரை வழக்கில் இருந்தது. 1955-இல் செய்யப்பட்ட திருவழிபாட்டு சடங்குகளின் திருத்தங்களில் இது இடம் பெறவில்லை. மாறாக, நாட்டுத் தலைவர்கள் தம் மக்களை நேரிய வழியில் ஆட்சி செய்யவேண்டும் என்னும் கருத்த��க்காக இறைவேண்டல் நிகழ்த்தப்பட்டது. 1970-இல் இப்பகுதி முற்றிலுமாக நீக்கப்பட்டது.\nவானகத் தூதர் அணி மகிழ்வதாக\nஎக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.\nஇப்பெருஞ் சுடர்களால் ஒளிவீசப் பெற்று\nஉலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த\nஎனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச்\nசூழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே,\nஎன்னுடன் சேர்ந்து, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவீரே.\nதிருவிளக்கின் பேரொளியை என்மேல் வீசி\nமுன்மொழி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.\nமுன்: இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.\nமுன்: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றிகூறுவோம்.\nபதில்: அது தகுதியும் நீதியுமானதே.\nகண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்,\nஅவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்\nஇதயப் பற்றுதலோடு வாயாரப் பாடிப் புகழ்வது\nகிறிஸ்துவே ஆதாமினால் வந்த கடனை\nநமது பெயரால் என்றும் வாழும் தந்தைக்குச் செலுத்தி,\nபாவத்துக்குரிய கடன்சீட்டை தம் திருஇரத்தத்தால் அழிந்துவிட்டார்.\nஏனெனில், பாஸ்கா விழா இதுவே.\nஇதில், மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்.\nஇவரது இரத்தத்தால் விசுவாசிகளின் கதவுநிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.\nமுற்காலத்தில், நம் முன்னோரான இஸ்ராயேல் மக்களை\nஎகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் பாதம் நனையாமல்\nசெங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.\nபாவத்தின் இருளை அகற்றிய இரவும் இதுவே.\nபூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் விசுவாசங்கொண்டவர்களை\nஉலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,\nஅருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும் இந்த இரவிலேதான்.\nகிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும் இந்த இரவிலேதான்.\nஇத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்\nநீர் எம்மீது தயைகூர்ந்து காட்டிய இரக்கம் எத்துணை வியப்புக்குரியது\nஅடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த அளவில்லா அன்புப்பெருக்கே\nஉன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது\nஇத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறுபெற்றதால்\nஓ மெய்யாகவே பேறுபெற்ற இரவே\nபாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த காலமும் நேரமும் அறிய\nநான் மகிழ்வுற இரவும் ஒளிதரும் என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.\nஎனவே, புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி\nநாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்\nதேனீக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப்\nபுனித திருச்சபை தன் பணியாளரின் கையால்\nபக்திச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.\nஇறைவனின் மகிமைக்காகச் செந்தீயாய்ச் சுடர்விட்டெரியும்\nஇந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்.\nஇத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற,\nதன் ஒளியிலிருந்து பங்குகொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை.\nஏனெனில், தாய்த்தேனீ தந்த மெழுகு உருகுவதால்\nமெய்யாகவே பாக்கியமான இந்த இரவிலேதான்\nஆகவே ஆண்டவரே, உம்மை வேண்டுகிறோம்.\nஉமது திருப்பெயரின் மகிமைக்காக அர்ச்சிக்கப்பெற்ற இந்த மெழுகுதிரி,\nஇது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,\nவிடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.\nஓருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி\nமனித இனத்தின்மீது அமைதியுடன் ஒளிவீசி,\nஎன்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்றவர் அவரே.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2021, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-final-shooting-update/", "date_download": "2021-08-03T22:35:15Z", "digest": "sha1:YSHPTHOLHIKIYSFG7WH3S3R3VVEEVGRT", "length": 13025, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Final Shooting Update", "raw_content": "\nHome Uncategorized வெற்றி பெற்றது யார். தகவல் கசியாமல் இருக்க இறுதி வாரத்தில் பிக் பாஸ் செய்த மாற்றம்.\n தகவல் கசியாமல் இருக்க இறுதி வாரத்தில் பிக் பாஸ் செய்த மாற்றம்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக���கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 2 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ்.\nஇதையும் பாருங்க : இறுதி போட்டிக்கு யாரெல்லாம் வர போறாங்க தெரியுமா.\nஇறுதி போட்டியில் ஷெரின், முகென், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் தகுதி பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் முழுக்க படு மும்மரமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு வாக்களித்து வந்தனர். ஹாட் ஸ்டார் மூலமும் மிஸ்டு கால் மூலமும் ரசிகர்கள் வாக்களித்து வந்தனர். நேற்றுடன் வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை 2 மணிக்கு துவங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .\nஇதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் எண்டிமால் குழுவின் முக்கிய உறுப்பினர், விஜய் டிவி சார்பாக ஒருவர் மற்றும் 5 முக்கிய ஸ்பான்சர்ஸ் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இறுதி போட்டியின் ஷூட்டிங் நாளை மாலை 3 மணிக்கு தான் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்று இறுதி போட்டியின் கொண்டாட்டம் மட்டும் எடுக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபொதுவாக ஒரு நாளைக்கு முன்பாக எடுக்கப்பட்ட காட்சிகளை தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்புவார்கள். அதே போல இறுதி போட்டியை நேரலை கூட செய்ய மாட்டார்கள். ஆனால், இம்முறை வெற்றியாளர் யார் என்பது வெளியில் கசிந்துவிட கூடாது என்பதற்காக நாளை மாலை தான் இறுதி போட்டிக்கான ஷூட்டிங் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, நாளை மாலை 3 மணி வரை வெற்றியாளர் யார் என்பது கண்டிப்பாக தெரியாது.\nஇருப்பினும் இன்று மாலை 2 மணி முதல் ஓட்டிங் எண்ணிக்கை துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட���டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் பிக் பாஸ் பட்டத்திற்காக நடைபெற்று வரும் முகென் தான் முதல் இடத்தில் இருந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல தற்போது பல்வேறு இணையதளங்களில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கில் முகெனுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. அவரை தொடர்ந்து லாஸ்லியாவும் மூன்றாவது இடத்தில் சாண்டியும், இறுதி இடத்தில் ஷெரினும் இருந்து வருகிறார்கள். எனவே, இந்த சீசனை முகன் தான் வெல்வார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleஅந்த நாட்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன். வெற்றி குறித்து பேசிய முகென்.\nNext article15 வருடங்களுக்கு பின்னர் விஜய் படத்தில் இணையும் விஜய்யின் நெருங்கிய நண்பர்.\nகடந்த சீசன்ல குவரன்டைன, இந்த சீசனுக்கு எப்படி தெரியுமா – பிக் பாஸ் 5 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nபிறந்த நாளன்று முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-08-04T01:13:51Z", "digest": "sha1:ZNDGX5VG6VRLSH6CI5LFK74B33677U4A", "length": 11047, "nlines": 102, "source_domain": "tamilpiththan.com", "title": "60 நொடிகளில் மாரடைப்பை தடுக்க ஓர் அற்புத பானம்! மாரடைப்பின் போது செய்ய வேண்டியவை! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam 60 நொடிகளில் மாரடைப்பை தடுக்க ஓர் அற்புத பானம் மாரடைப்பின் போது செய்ய வேண்டியவை\n60 நொடிகளில் மாரடை��்பை தடுக்க ஓர் அற்புத பானம் மாரடைப்பின் போது செய்ய வேண்டியவை\nதற்போது பெரும்பாலான மக்கள் மாரடைப்பால் மரணத்தைத் தழுவுகின்றனர். மாரடைப்பு என்பது ஒருவருக்கு எப்போது வரும் என்று சொல்ல முடியாது.\nஆனால் மாரடைப்பு ஏற்பட்டால், அதை 60 நொடிகளில் குணப்படுத்த முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா ஜான் கிறிஸ்டோபர் என்னும் மூலிகை நிபுணர் மாரடைப்பை 60 நொடிகளில் தடுக்கும் வழியைக் கண்டுப்பிடித்தவர்.\nஅதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள ஓர் பொருளைக் கொண்டு 1 நிமிடத்தில் மாரடைப்பைத் தடுக்கும் வழியைக் கண்டறிந்துள்ளார். அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nமாரடைப்பின் போது செய்ய வேண்டியவை\nஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், ஒரு டீஸ்பூன் மிளகுத் தூளை ஒரு டம்ளர் நீரில் கலந்து, குடிக்க கொடுக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தைக் குடிக்க கொடுக்கும் போது, அவர் சுயநினைவில் இருக்க வேண்டும்.\nஒருவேளை சுயநினைவை இழந்தவராயின், மிளகு எக்ஸ்ட்ராக்ட்டை, நோயாளியின் நாக்கின் அடியில் சில துளிகளை வைக்க வேண்டும்.\nமிளகுத் தூள் என்ன செய்யும்\nமிளகுத் தூள் இதயத் துடிப்பு மற்றும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். அதுமட்டுமின்றி, இது மாரடைப்பில் இருந்து விரைவில் குணமாகச் செய்யும்.\nமிளகு எக்ஸ்ட்ராக்ட் செய்ய தேவையான பொருட்கள்\n1 லிட்டர் கண்ணாடி பாட்டில்\nமுதலில் கண்ணாடி பாட்டிலின் கால் பகுதியை மிளகுத் தூளால் நிரப்ப வேண்டும். பின் அதில் மிளகுத் தூள் மூழ்கும் வரை ஆல்கஹால் ஊற்ற வேண்டும்.\nபின்பு மிக்ஸயில் மிளகை சேர்த்து சிறிது ஆல்கஹால் ஊற்றி அரைத்து, கண்ணாடி பாட்டிலில் சேர்க்க வேண்டும்.\nபிறகு கண்ணாடி பாட்டில் முழுவதுமாக ஆல்கஹாலை நிரப்பி, பாட்டிலை மூடி வைத்து, ஒரு நாளைக்கு பலமுறை நன்கு குலுக்க வேண்டும். பின் அந்த பாட்டிலை 2 வாரம் இருட்டான இடத்தில் வைத்து, பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.\nவேண்டுமானால் மருந்து இன்னும் சக்தி வாய்ந்ததாக வேண்டுமானால், 3 மாதங்கள் வரை வைத்து பின் வடிகட்டிக் கொள்ளலாம்.\nமாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 5-10 துளிகள் கொடுக்க வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து மீண்டும் 5-10 துளிகள் கொடுக்க வேண்டும். இந்த முறையை நோயாளி குணமாகும் வரை செய்ய வேண்டும்.\nஒருவேளை நோயாளி சுயநினைவை இழந்திருந்தால், 1-3 துளிகளை நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.\nமிளகு செரிமான அமிலத்தின் உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும். இதனால் செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். மேலும் மிளகில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளது.\nஎனவே நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்கள் இதனை உட்கொண்டு வந்தால் மிளகில் உள்ள கேப்சைசின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி மாறி மாறி பேசிய விஜய்\nNext articleமரணம் ஏற்படுவதைத் தடுக்கும் அதிசய பானம் நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம்\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2009/02/21-2-2009.html", "date_download": "2021-08-03T22:58:21Z", "digest": "sha1:LDAPUXIAS444OBQZQQOGAVMU7ZTEQBQH", "length": 25910, "nlines": 472, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: அனைத்துலகத் தாய்மொழி நாள் (21-2-2009)", "raw_content": "\nஅனைத்துலகத் தாய்மொழி நாள் (21-2-2009)\nஇன்று 21-2-2009 அனைத்துலகத் தாய்மொழி நாள். கடந்த 1999ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு அவையின் யுனெசுகோ மன்றம் உலகத் தாய்மொழி நாளை அதிகாரப்படியாக அறிவித்தது. இன்று பத்தாவது ஆண்டாக உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.\n\"எந்த நாட்டில் வாழ்கின்ற மக்களாக இருந்தாலும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தம் கருத்தை உறுதியாக உரைக்கவும் - பாரம்பரியம் பண்பாட்டைப் பேணவும் - இன ஒற்றுமைக்குக் கருவியாகவும் அவரவர்க்கு இயற்கையாகவே அமைவது தாய்மொழி ஒன்றுதான்\" என்று யுனெசுகோ அறிவித்துள்ளதை உலகத் தமிழர்கள் அனைவரும் தம் உள்ளங்களில் ஆழப் பதிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த அனைத்துலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மலேசியப் பாவலரும் - 'உங்கள் குரல்' இதழாசிரியரும் – தொல்காப்பிய அறிஞருமாகிய கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் இனியப் பாவொன்றை இங்கே வெளியிடுவதில் 'திருத்தமிழ்' பேருவகைக் கொள்கிறது.\n��ாய்மொழி என்பது தாயின்மொழி- அது\nஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்\nஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது\nஅன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்\nசின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து\nதேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன்\nதோளிலும் மார்பிலும் சாய்கையிலே – நீ\nஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே\nஇதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது\nஅன்னையை அழைத்தே அழுகையிலே – அவள்\nதன்னிலை மறந்தே தாய்மனம் பொங்கி\nதவிப்புடன் உன்னைக் கொஞ்சுமொழி – அது\nதொல்லைகள் அறியாப் பருவத்திலே – நீ\nபல்லுமில் லாமல் சொல்லுமில் லாமல்\nபலகதை சொல்லிய மயக்குமொழி – அது\nஉன்னுடன் இணைந்தே பிறந்தமொழி – உன்\nஎண்ணியல் என்ன மின்னியல் என்ன\nஎதையும் பயின்றிடச் சிறந்தமொழி – அது\nதமிழினம் எய்திய பெரும்பேறு – அது\nஅமிழ்தினை உரிமை அடைந்தவர் யாரும்\nஅருந்தா திருந்தால் அவப்பேறு – தமிழ்\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 6:25 PM\nஇடுகை வகை:- 1.மொழி, தமிழ்ப் பா\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/\nசிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\nபயனான தகவல் ஐயா, இப்போது தான் அறிந்துக் கொண்டேன்..\nகாதலி ஒருத்தி எனக்குண்டு - உயிர்\nபாடலில் பலமுறை சொன்னதுண்டு - என்\nதமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவள் பெயர் தமிழ்...\nதமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவளெங்கள் உயிர்..\nஉலகில் உயிர்கள் பிறந்திட்ட அன்றே\nபிறந்தவள் 'தமிழ்' என்று கூறு..\nதமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவள் பெயர் தமிழ்...\nதமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவளெங்கள் உயிர்..\nஉலகில் உள்ள அழகிகள் எல்லாம்\nஉலகத்துக் கவளை அளித்தது அந்த\nகம்பன் கைகளிலே குழந்தை - அந்த\nஅவள் சிறப்பை இந்த பாரே போற்ற\nதமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவள் பெயர் தமிழ்...\nதமிழ்.. தமிழ்.. தமிழ்.. அவளெங்கள் உயிர்..\nதிருத்தமிழ் அன்பர் முனைவர் ஐயா,\nநீண்ட நாளைக்குப் பின் உங்கள் மறுமொழி கண்டத்தில் மகிழ்ச்சி.\nகவிதையே மறுமொழியாக கண்டத்தில் மகிழ்ச்சி..\nஉங்கள் கவிதையும் மனதை அழகாய் வடுகிறது. உங்கள் வலைப்பதிவில் இடுங்களேன்.\nஆஹா... என்ன அருமை, என்ன அருமை சுவையான கவிதைக்கு கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள். இங்கே 'திருத்தமிழில்' வெளியிட்டதில் சுப.நற்குணன் - உங்களுக்கு நன்றி.\nஉங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இக்கவிதையை எனது வலைப்பதிவில் இடுகிறேன்.. வாழ்க தமிழ்...\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு வல���ப்பதிவின் வழி இணைகிறோம்\nவலைப்பூ பல்கிப் பிரபலம் (மலேசியாவில்)அடைவதற்குத் தங்களைப் போன்றவர்களின் தொடர் முயற்சி கண்டு நெகிழ்கிறேன்; இனிய வாழ்த்துகள்\nதொடர்க உங்கள் சீரிய வலைப்பணி.\nவலைப்பூ கலந்துரையாடலில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்\nநல்ல தமிழுணர்வை ஊட்டும் கவிதை.தங்களின் தமிழ்ப் பணி தொடரர்ந்து இருக்க எனது வாழ்த்துகள்.\nஅனைத்துலகத் தாய்மொழி நாள் (21-2-2009)\nதமிழ்த்தொண்டர் படைச் செலவு:- தேவநேயப் பாவாணர்\nமலேசியத் தமிழர்கள் அமைதி மறியல்\n\"ஈழப்போரை உடனே நிறுத்துக\" போப்பாண்டவர் வேண்டுகை\nஉயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்\nதீயினில் எரியாத தீபம் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/37330/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-08-04T00:23:50Z", "digest": "sha1:DNUFSPISZUAFCIT2U46SS6D5AG34YGEU", "length": 7850, "nlines": 64, "source_domain": "www.cinekoothu.com", "title": "‘பீஸ்ட்’ படப்பிடிப்பிற்காக சென்னை வந்தார் பூஜா ஹெக்டே: வைரல் வீடியோ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n‘பீஸ்ட்’ படப்பிடிப்பிற்காக சென்னை வந்தார் பூஜா ஹெக்டே: வைரல் வீடியோ\nதளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.\nமேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் அதற்கான செட் அமைக்கும் பணியும் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.\nஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு சில வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது.\nஇந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னையில் நடைபெற உள்ள ’பீஸ்ட்’ படப்பிடிப்பிற்காக நாயகி நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார்.\nவிமான நிலையத்தில் பூஜா ஹெக்டே நடந்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் வெள்ளி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nதிக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன\nயாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா. வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்\n“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..\nதிக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன\nயாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா. வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ் வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்\n“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..\n“Up, Down..Up, Down..”- ஷில்பா மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ \nதனது மேலாடையை இறக்கிவிட்டு Hot போஸ் கொடுத்த பிரபல நடிகை..\nபிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய படத்திற்காக நடிகர் சூர்யா செய்யும் விஷயம்\nவலிமை படத்தின் ‘நாங்க வேற மாறி’ LYRIC VIDEO வெளியீடு… நொறுக்கீட்டிங்க… வேற லெவல்… கொண்டாடும் தல ரசிகர்கள்..\nசெம ஹாட் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்திய சாக்ஷி அகர்வால்..\nஆர்ஆர்ஆர் – நட்பு பாடலின் 24 மணி நேர சாதனை\nஷூட்டிங்கில் சந்திக்க உள்ள விஜய் மற்றும் அஜித் அதுவும் எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/baby-declares-dead-is-alive-when-buried.html", "date_download": "2021-08-04T01:02:17Z", "digest": "sha1:F64BWWWI2CNS7BRV24GWIXLN6EMOUQDO", "length": 12595, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "டெல்லியில் அரசு மருத்துவமனை இறந்துவிட்டதாக அறிவித்த குழந்தை, அடக்கம் செய்யும்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / வினோதங்கள் / டெல்லியில் அரசு மருத்துவமனை இறந்துவிட்டதாக அறிவித்த குழந்தை, அடக்கம் செய்யும்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nடெல்லியில் அரசு மருத்துவமனை இறந்துவிட்டதாக அறிவித்த குழந்தை, அடக்கம் செய்யும்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nடெல்லியில் அரசு மருத்துவமனை இறந்துவிட்டதாக அறிவித்த குழந்தை, அடக்கம் செய்யும்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.\nடெல்லியில் பதார்பூரைச் சேர்ந்தவர் ரோஹித். அவரின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் சஃப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் குழந்தை பிறந்தது. ஆனால் அங்கிருந்த ஊழியர்களும், மருத்துவர்களும் ''குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை, குழந்தை இறந்துவிட்டது'' என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஉடல்நிலை சரியாகாததால் குழந்தையின் தாய் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மொத்தக் குடும்பமும் குழந்தையை அடக்கம் செய்யக் கிளம்பியது. ஆனால் ரோஹித்தின் சகோதரி, குழந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த பையில் அசைவு இருப்பதை உணர்ந்தார். உடனே பையைத் திறந்த அவர்கள், குழந்தை சுவாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். அதன் கால்கள் அசைந்து கொண்டிருந்தன.\nஉடனே குழந்தை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் தந்தை ரோஹித், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ''எப்படி அவர்களால் இவ்வளவு தூரம் பொறுப்பில்லாமல் இருக்கமுடியும் அவர்களின் கவனக்குறைவு தண்டிக்கப்பட வேண்டும் அவர்களின் கவனக்குறைவு தண்டிக்கப்பட வேண்டும்\nஇதுகுறித்துப் பேசிய சஃப்தார்ஜங் மருத்துவ கண்காணிப்பாளர் ஏ.கே.ராய், ''அந்தப் பெண் 22 வாரக் குழந்தையை முன்கூட்டியே பிரசவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்'' என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சந���திமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/technology/gadgets/youtube-new-application-is-like-tik-tok/", "date_download": "2021-08-04T00:36:39Z", "digest": "sha1:EEBATDSMYBMYSVIZ5AEBR53HWZC2XUF7", "length": 21568, "nlines": 262, "source_domain": "www.thudhu.com", "title": "டிக்டாக்கிற்கு போட்டியாக களமிறங்கிய யூடியூப்: புதிய செயலி அறிமுகம்...!", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome தொழில்நுட்பம் கேஜெட்டுகள் டிக்டாக்கிற்கு போட்டியாக களமிறங்கிய யூடியூப்: புதிய செயலி அறிமுகம்...\nடிக்டாக்கிற்கு போட்டியாக களமிறங்கிய யூடியூப்: புதிய செயலி அறிமுகம்…\nஇந்தியாவில் டிக்டாக் மீதான தடைக்கு பின்னர் இன்ஸ்டாகிராமின் ரீலை வந்தது. தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் என்ற ஷார்ட் வீடியோ ப்ளாட்ஃபார்மை யூட்யூப் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் டிக்டாக் மீதான தடைக்கு பிறகு, பல நிறுவனங்கள், இதற்கு இணையான செயலியை வெளியிட்டு வருகின்றன.\nஇதற்கு முன்னதாக, டிக்டாக் செயலிக்கு இணையாக பேஸ்புக்கின் புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் தனது தளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்னும் ஷார்ட் வீடியோ ப்ளாட்ஃபார்மை தொடங்கியது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.\nYouTube என்பது ஏற்கனவே ஒரு வீடியோ தளமாகும். இதில் மக்கள் தங்கள் அனைத்து வகை வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இத்தனை மணி நேர வீடியோ தான் இருக்க வேண்டும் என விதிகள் எதுவும் இல்லை.\nயூடியூப் நீண்ட காலமாக அதன் மேடையில் குறுகிய நேரத்திற்கான வீடியோ செயலியை ஏற்படுத்துவது தொடர்பாக பணியாற்றி வந்தது. இப்போது இறுதியாக நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது. இந்த சேவை முதலில் இந்திய பயனர்களுக்கு கிடைக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனுடன், குறுகிய வீடியோ தயாரிக்கும் செயலியை தயாரிக்கும் பந்தயத்திலும் பேஸ்புக் கூட இணைந்துள்ளது. பேஸ்புக் பிரேசிலில் ‘லாஸ்ஸோ’ (Lasso) என்ற பெயரில் ஒரு செயலியை பரிசோதித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம��� பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த தளத்தில், டிக் டாக் போலவே பயனர்கள், குறுகிய வீடியோக்களைப் பகிர முடியும். இதனுடன், யூடியூப் உரிமம் பெற்ற பாடல்களைக் கொண்டு வீடியோக்களையும் உருவாக்க முடியும்.\nட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்ட தகவல்களின்படி, டிக்டாக்கில் இருந்த ஆடியோ மற்றும் பாடலைத் தேர்ந்தெடுக்கும் அப்ஷனை போலவே, யூடியூப் ஷார்ட்ஸ் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், அதன் ஆடியோ மற்றும் பாடல் தொடர்பாக பதிப்புரிமை பிரச்சினை எதுவும் இருக்காது. இந்த பட்டியலில் உரிமம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே இருக்கும், அவை அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழ��வதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் எல்ஜி விங் ஸ்மார்ட்போன்...அப்படி என்னதான் இருக்கு\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/", "date_download": "2021-08-04T00:37:47Z", "digest": "sha1:7OJELCAOF4ESXGMCBBTXQ7N3EUJ6GWHF", "length": 54043, "nlines": 408, "source_domain": "www.ttamil.com", "title": "2019 ~ Theebam.com", "raw_content": "\nகணவன் ,மனைவி - குறும் படம்\nரோஜா செல்வமணி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.\nநகரியில் 9-வது வார்டில் பங்கேற்ற ரோஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\nபெண் மருத்துவர் திசாவின் நல்ல எதிர்காலம் தற்போது படிப்பு முடிந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் கொடிய காமகொடூரன்களின் கையில் சிக்கி இப்படிப்பட்ட ஒரு கொடூரமான மரணம் அடைந்த விதம் இந்த நாட்டையே உலுக்கிவிடடது.\nபெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் தங்கள் மகள்களை பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு அனுப்பவே பயந்தனர். ஒரு மகளுக்கு தாயாக நானும் பயந்தேன்.\nஇதற்கெல்லாம் காரணம் அந்த நான்கு குற்றவாளிகளின் வளர்ப்புதான். அவர்களை சரியாக வளர்த்திருந்தால் திசாவின் குடும்பத்திற்கோ இந்த சமூகத்திற்கோ எந்தவிதமான நஷ்டமும் ஏற்பட்டிருக்காது.\nசில பெற்றோர் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். நள்ளிரவுக்கு வீட்டிற்கு வரலாம். வராவிட்டாலும் பரவாயில்லை. பெண் குழந்தைகளை மட்டும்தான் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள்.\nஆனால் அப்படி வளர்க்கப்படும் தங்களின் ஆண் மகன்களால் அடுத்த வீட்டு பெண் மகள்களுக்கு ஏற்படும் ஆபத்தை நினைத்து பார்ப்பதே இல்லை. இதை முதலில் பெற்றோர் உணர வேண்டும்.\nநேரத்திற்கு வீட்டிற்கு வந்துவிடு என்றாலே மகள்களுக்கு கோபம். ஏன் எங்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று. இதுபோன்ற காம கொடிய மிருகங்களின் பார்வை தங்கள் மகள்கள் மீது விழுமோ என்கிற அவர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.\nபெண்கள் தங்களின் கற்பை பாதுகாக்க எந்த வகையிலும் முயற்சி செய்ய உரிமை உள்ளது. பயத்தை ஒதுக்கிவிட்டு தப்பிக்க அனைத்து வழிகளையும் கையாளுங்கள். கையோடு பெப்பர் ஸ்பிரே கொண்டு செல்லுங்கள். தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுங்கள்.\nகுற்றவாளிகள் குடும்பத்தை பார்த்தாலும் பரிதாபமாக உள்ளது. எல்லோருமே வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் தான். குற்றவாளி சென்ன கேசவலு மனைவி 5 மாத கர்ப்பிணி. பதினாறு வயது தான் ஆகிறது.\nஇனி அப்பெண்ணின் நிலைமை என்ன என யோசிக்கவே கஷ்டமாக உள்ளது. முதல் குற்றவாளி ஆரிப் முகமது தாயாருக்கு கண் பார்வை இல்லை. தந்தை தினக்கூலி பொறுப்பற்ற, பயம் என்பதே இல்லாத- தான் தோன்றித் தனமாக வளர்ந்த செயல்தான் இவர்களை இதுபோன்ற பாதக செயலில் ஈடுபட வைத்தது இவர்களின் வளர்ப்பு தான்.\nபெற்றோர் தலைதூக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகளை சரியாக வளர்க்காவிட்டால் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த சமூகத்திற்கே எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதற்கான உதாரணம் திசா மரணம்.\nகுற்றவாளிகளின் என் கவுண்டர் ஒரு பாடமாக அமைய வேண்டும். இதுபோன்றவற்றை தடுக்க கடுமையான சட்டங்கள் வர வேண்டும்.\nஒரு நல்ல சமுதாயம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகளில் பல பண்புகளை காண்கிறோம், இது இன்றைய சமுதாயத்திற்கும் பொருந்துவதாகவே காணப்படுகிறது. இந்த பண்புகள் குறைதலும் அல்லது இல்லாமல் போவதும் சீரழிவிற்கு சில காரணங்கள் ஆகலாம் எனவும் கருதத் தோன்றுகிறது.\n'ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்\nபோற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை\nபண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்\nபண்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்\nசெரிவேனப் படுவது மறைபிறர் அறியாமை\nமுறையெனப் படுவது கண்ணோடாது உயிரேவவ்வல்\nபொரையெனப் படுவது பொற்றரைப் பொறுத்தல்' (கலி.133)\nஉதாரணமாக இதில் ‘போற்றுதல் என்பது, புணர்ந்தாரை பிரியாமை' என்ற ஒரு வரியை சற்று விரிவாக்கப் பார்ப்போம். அதாவது தம்மோடு கலநதோரைப் பிரியாமலிருத்தலே உறவைப் போற்றுதல் என்கிறது இந்த வரி. உதாரணமாக காதலிப்பதும் பின் ஏமாறுவதும் இன்றும் எம் சமுதாயத்தில் காண்கிறோம். அப்பட�� ஒரு சம்பவம் சங்க காலத்தில், கள்ளூர் என்னும் ஊரில் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தையும், அதை மறுத்து பொய் கூறிய அவனுக்கு ஊரறிய கொடுத்த தண்டனையையும் ,அதனால் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்பையும் அகநானூறு 256 பாடுகிறது.\n\"தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,\nகரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்,\nதிரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய\nதிறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,\nமுறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,\nவீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.\"\nகள்ளூர் என்னும் ஊரில் ஒருவன் ஒரு அழகியை காதலித்து ஏமாற்றி துரோகம் செய்கிறான், அதை விசாரித்த கள்ளூர் அவை, அவனில் குற்றம் கண்டு, அவனை ஊரார் பார்க்க, மரத்தில் கட்டி, கொதிக்கும் சாம்பலினை தலையில் கொட்டினார் என்கிறது. \"கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளையடிப்பதும் நீதியோ - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ\" என்றான் பாரதிதாசன். இப்படி பலர் பல காரணிகளை சுட்டிக்காட்டி ஊடக வழியாக தமது கருத்துக்களை அல்லது ஆய்வுகளை இன்று வெளியிடுவதை காண்கிறோம். எனவே அவைகளில் பெரும்பாலாக காணப்பட்டவையை இயன்றளவு தவிர்த்து, வேறு ஒரு கோணத்தில், இன்றைய நாகரிக உலகிற்கு ஓரளவு ஏற்றவாறு, கீழ் சுட்டிக்காட்டியவாறு அட்டவணைப்படுத்தி, ஒவ்வொன்றாக அதற்கான விளக்கத்தையும் எமது கருத்தையும் இயன்ற அளவு மேற்கோள்களையும் [References], அதனால் ஏதாவது விளைவுகள் பாதிப்புக்கள் ஏற்படும் என்றால் அவைகளையும் எடுத்துக் காட்ட உள்ளோம்.\n1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]\n2]குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family]\n4 தொழில்நுட்பத்துடன் இணைத்தல் [Fusion With Technology]\n5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture].\n6] பிரபலங்களை வழிபாடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture]\n8] போதைமருந்து துஷ்பிரயோகம் [Drug Abuse]\n10] அறநெறி சரிவு அல்லது சுயக்கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடு [decline of morality]\nஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nபகுதி: 05A வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...\nஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து, பின்னர் அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவேண்டும். இதனை தினமும் கு��ித்து வந்தால் பலவகையான நோய்கள் குணமடைகிறது.\n🥬சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல நிவாரனம் கிடைக்கும்.\n🥬ஆஸ்துமா உள்ளவர்கள், துளசி நீரில் மஞ்சள் கலந்த பனத்தை குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக சுவாசிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.\n🥬துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கெட்ட கொழுப்பு செல்கள் கரைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை குறைக்கிறது.\n🥬துளசி பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் வலுவடைந்து, மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது.\n🥬துளசி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பதால், குடலியக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் அவஸ்தையிலிருந்து விடுபட வைக்கிறது.\n🥬துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\n🥬இயற்கை இந்த துளசி பானத்தை தினமு குடிப்பதால், வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை குறைத்து, அல்சர் பிரச்சனையில் இருந்து தடுக்கிறது. மேலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\n🥬தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி தடுக்கிறது.\nதிருமணத்தின் பின் சமையல் ...நீங்களும் சிரிக்கலாம்:\n1.கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்\nமனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.\nஇப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.\n2.கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்\nமனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க\nஇது ஒரு வருடம் ஆன ஜோடிங்க\nமனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்\nஇது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க\n4.கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே\nமனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன\nஇது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க\n5.கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க\nமனைவி: முட்டை என்ன நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்யசும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க\nஇது மூன்று வருடம் ஆன ஜோடிங்க\n6.கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல\nமனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு\nஇது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க\n7.கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா\nமனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க\nஇது ஏழு வருடம் ஆன ஜோடிங்க\n8.கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்\nமனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா\nஇது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க...\nபெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது.\nஇதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத் தொடங்கினார். வாய்க்கு வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். புத்தர் கொஞ்சமும் கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே இருந்ததால் போதனைக்கு செல்ல நேரமாகியது.\nஉடனே திட்டிய பெரியவரின் கையைப் பிடித்து, “பெரியவரே எனக்கு சொற்பொழிவாற்ற நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது என்னை போக விடுங்கள்.\nஇன்று மாலை இதே வழியில்தான் சொற்பொழிவு முடிந்து திரும்பி வருவேன். திட்டுவதற்கு இன்னமும் இருந்தால் அப்போது திட்டுங்கள்,” என்றார்.\nஇந்த வார்த்தைகள் பெரியவரின் கோபத்தை தணித்தது. ஆனால் அன்று மாலையும் அந்த வழியில் புத்தரின் வரவுக்காக அந்த பெரியவர் காத்திருந்தார். அப்படி வந்ததும் புத்தரிடம் பணிவுடன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nவழக்கம் போல் சிவன் ஆலயத்தினுள் தீபாராதனை ஏற்றிக்கொண்டிருந்த குருக்கள் ஐயா ,பார்வதியின் குரல் கேட்டு ,தன் கவனத்தினை அவள் பக்கம் திருப்பிக்கொண்டார்.\n'சிவ ,சிவ 'என கைகூப்பிய பார்வதி பஞ்சாங்க நமஸ்காரம் செய்து எழுந்து மூன்றாவது நாளாக இன்றும்\n'சிவபெருமானே, என்னை நரகத்திற்கு அனுப்பிவிடு ' என்று வேண்டிக்கொண்டாள்.\nபொறுமையினை இழந்த குருக்கள் அவளை அணுகி ' பார்வதி அம்மா, நான் கேட்கிறேன் என்று தப்பா எடுக்காதீங்க , எல்லோரும் சொர்க்கத்திற்கு போகவேணும் என்று வழிபடுவதே வழக்கமாக இருக்க , நீங்க மட்டும் நரகத்தினை வேண்டுகிறீர்களே , ஏனம்மா\nஅதற்கு பார்வதி அம்மா ' ஐயா ,என் மகன் ஊருக்குள் செய்யாத குழப்படி இல்லை. ஊர் முழுவதுமே அவனைத் தூற்றுகிறது. அவன் நிச்சயம் நரகத்துக்குத் தான் அனுப்பப்படுவான். அங்கே அவனை யாருக்கும் பிடிக்கப்போவது இல்லை. எனவே அவனை யாரும் கவனிக்கப்போவது இல்லை. அதுதான் அவனுக்கு அங்கும் தாயாக நான் இருக்க ஆசைப்படுகிறேன்,' என்றாள்\nஅத்தாயின் பாசத்தினை உணர்ந்த குருக்கள் தன்னை மறந்து அவளை நோக்கி கை கூப்பி வணங்கி நின்றார்.\nகுறிப்பு:சொர்க்கம்,நரகம் இவையெல்லாம் பூமியில் நாமே வாழும்போது உண்டாக்கிக் கொள்வது. கதைக்காக அவை வேறு உலகமாகக் கற்பனைப்படுத்தப்பட்டுள்ளது.\nசெவி மூலம் : செ.மனுவேந்தன்🤯🤯🤯 சிறு கதை\nஇலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:\nநடிகர்கள்→தர்ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, ஹிமாலி சயுரங்கி, பிமல் ஜயகொடி, மொனரா வீரதுங்க\nஇயக்கம்→ கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க\nசெல்வம் (தர்ஷன் தர்மராஜ்), கல்யாணி (நிரஞ்சனி சண்முகராஜா) ஆகியோர் நீதிமன்ற வழக்கொன்றை சந்திக்கும் வகையில் இந்த திரைப்படம் ஆரம்பமாகின்றது.\nசிங்களம் மற்றும் தமிழில் வெளிவரும் இந்த திரைப்படத்தில், காணாமல் போன தனது குழந்தையை உரிமை கோரி வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றமை முதலாவது காட்சியிலேயே வெளிப்படுகின்றது.\nநீதிமன்ற விசாரணைகளில் காட்சியளிக்கும் செல்வம், தனது கடந்த கால நினைவுகளைக் கூறுகின்ற போது, 2004ஆ��் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குக் கதை நகர்கின்றது.\nதிருகோணமலையைச் சேர்ந்த செல்வம் மற்றும் கல்யாணி ஆகியோர் தனது இரண்டரை வயதுக் குழந்தையுடன் கருவாடு காய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nகுழந்தையைத் தூங்க வைக்கக் கல்யாணி வீட்டிற்கு சென்ற தருணத்தில், கடல் உள்வாங்குவதை செல்வம் அவதானிக்கின்றார்.\nதனது மனைவியை அழைத்துக்கொண்டு செல்வம், உள்வாங்கிய கடல் பகுதிக்குள் செல்கின்றார்.\nகடற்றொழிலில் ஈடுபட்டுள்ள பலர் கடல் உள்வாங்கியதைத் தொடர்ந்து, மீன்களைப் பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.\nஉள்வாங்கி கடல் திடீரென மீண்டும் பாரிய அலையுடன் நிலப்பரப்பை நோக்கி வர, அச்சத்துடன் செல்வம் மற்றும் கல்யாணி தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடிவரும் காட்சி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அனர்த்தத்தில் செல்வமும், கல்யாணியும் உயிர் தப்ப, தனது இரண்டரை வயதுக் குழந்தையை (பிரபா) தொலைத்து விடுகின்றனர்.\nதொலைத்த தனது குழந்தையைத் தேடும் இருவரும், பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nமறுபுறத்தில் விடுமுறையைக் கழிப்பதற்காகக் கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கி சிங்கள குடும்பமான ஹிமாலி சயுரங்கி, பிமல் ஜயகொடி தம்பதிகள் தனது குழந்தையுடன் வருகின்றனர்.\nகாரில் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த குடும்பமும் சுனாமியில் சிக்குண்டு தனது குழந்தையைத் தொலைத்து விடுகின்றனர்.\nஇவர்களும் தனது குழந்தையைத் தேட ஆரம்பித்த நிலையில், சுனாமியினால் பாதிக்கப்பட்டுப் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் சிறுவர் இல்லத்திலிருந்து தனது இரண்டரை வயதுக் குழந்தையைக் கண்டுபிடிக்கின்றனர்.\nதனது குழந்தையை மீட்கும் சிங்கள குடும்பம் அந்த குழந்தையைக் கண்டிக்கு அழைத்து வருகின்றனர்.\nகண்டிக்கு அழைத்து வரும் குழந்தையிடம் சில மாற்றங்கள் உள்ளதை அவதானிக்கும் சிங்கள குடும்பம், சுனாமியின் தாக்கத்தினால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணுகின்றனர்.\nஇந்த நிலையில், 12 வருடங்கள் கடந்த நிலையில், சிங்கள பாடசாலையில் கல்வி பயில்கின்றார் மீட்கப்பட்ட சிறுமி.\nசிங்கள பாடசாலையில் தமிழ் மொழி கற்பிப்பதற்காகப் புதிதான வருகை தரும் ஆசிரியை (சத்யபிரியா ரட்ணசாமி), சிங்கள பிரதேசத்தி��் வாழ்ந்த குறித்த சிறுமியிடம் காணப்படும் தமிழ் மொழி திறமையை கண்டு ஆச்சரியப்படுகின்றார்.\nதமிழ் பின்புலம் இல்லாத ஒரு சிறுமி எவ்வாறு தமிழ் மொழியை புரிந்துக்கொள்கிறார் என்ற ஆச்சரியம் ஆசிரியைக்கு ஏற்படுகின்றது,\nஇந்த சிறுமி தமிழ் மொழி அறிவை கண்டு வியப்புறும் பிரதேச மக்கள், இந்த தொடர்பில் பேச ஆரம்பிக்கின்றனர்.\nபூர்வ ஜென்மத்தில் குறித்த சிறுமி தமிழ் குடும்பத்தில் பிறந்திருக்கலாம் என்ற பேச்சு பிரதேசத்தில் பரவியதை அடுத்து, இந்த செய்தி சிங்கள பத்திரிகையொன்றில் வருகின்றது.\nஇந்த பத்திரிகை செய்தியைச் செல்வத்தின் நண்பன் செல்வத்திடம் காண்பிக்க, பெற்றோர் சிறுமியைத் தேடி கண்டிக்கு செல்கின்றனர்.\nஅதன் பின்னர் சிறுமியின் பெற்றோர்களிடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் வலுப் பெற்ற சிறுமி யாருக்கு சொந்தம் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.\nஇந்த வழக்கு விசாரணைகளின் ஊடாக சிறுமி தமிழ் பெற்றோருக்கு சொந்தமானது எனத் தீர்ப்பளித்து சிறுமியைத் தமிழ் பெற்றோர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.\nஅதன்பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பெற்றோருக்கு, சிங்கள பின்புலத்தில் வாழ்ந்த இந்த சிறுமியை வளர்ப்பதில் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.\nஇறுதியில் இந்த பிரச்சினைக்கு மனிதாபிமான ரீதியில் இரண்டு பெற்றோர்களும் எடுக்கும் முடிவு என்ன என்பதே கதை.\nதேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்காத வகையில், தமிழ் சிங்கள ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படமே சுனாமி.\nஇலங்கையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில், திரைப்படத்திற்கான பல தொழில்நுட்ப வேலைகள் வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ளன.\nபடத்திற்கான ஒலிக்கலவை இந்தியாவில் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nஇந்த நிலையில், சுமார் 13 கோடி இலங்கை ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், எதிர்வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nஇலங்கையை சுனாமி தாக்கிய தேதியிலேயே இந்த திரைப்படம் வெளிவரவுள்ளது.\nஇலங்கையை பொறுத்தவரை இந்த திரைப்படத்திற்கு சபாஷ் எனக் கூறுவது மிகையாகாது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்��ு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் ,மனைவி - குறும் படம்\nதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...\nதிருமணத்தின் பின் சமையல் ...நீங்களும் சிரிக்கலாம்:\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nஇலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” -எப்படி வேறுபடும் \nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /பக...\nகவி ஒளி-:சிட்டு குருவி சிறகடித்து…\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கிருட்டிணகிரி] போல...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.ஊர் சுற்றிப் பார்த்ததில்...\nபால் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பி...\nமின்னலை தாங்கி உயிர்களை காக்கும் மரங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒரு மக்கு மாணவன் பரீட்சை எழுதுகிறான் -short film\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக���காக உருவாக்கப் பட்டது. ப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்\"\nmm \" சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/05/60.html", "date_download": "2021-08-04T00:19:35Z", "digest": "sha1:NFDCZZBPK4N7O2PVA6CMIUKBA7DGLU2G", "length": 3172, "nlines": 47, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "விடத்தற்பளையில் 60 பேர் விடுவிப்பு!! -பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்களாம்- விடத்தற்பளையில் 60 பேர் விடுவிப்பு!! -பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்களாம்- - Yarl Thinakkural", "raw_content": "\nவிடத்தற்பளையில் 60 பேர் விடுவிப்பு\nயாழ்.தென்மராட்சி விடத்தற்பளை 522 ஆவது படையணியின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 60 பேர் சொந்த இடங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 60 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n19 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இன்று காலையில் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/13_24.html", "date_download": "2021-08-04T00:59:48Z", "digest": "sha1:SABX6D3YU6ABLKXB3WPAUEEIFP7C5GE7", "length": 4903, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "சுமார் 13 மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கிய சஹ்ரானின் மனைவி!", "raw_content": "\nசுமார் 13 மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கிய சஹ்ரானின் மனைவி\nஈஸ்டர் தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹசீமின் மனைவி நேற்று 13 மணித்தியாலங்களாக ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்.\nஅவர் நேற்று (23) காலை 10 மணியளவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கினார்.\nசாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய அவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.\nஇவ்வாறு இருக்கையில் தடுத்து வைக்கப்பட்ட காலம் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 22ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பின்னர் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nபின்னர் அவரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் நேற்று சிறைச்சாலை அதிகாரிகளால் ஆணைக்குழுவில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.\nஇதற்கமைய அவர் சாட்சி வழங்கியதுடன், அது தொடர்பில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஇதற்கமைய 13 மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கிய பாதிமா ஹதீயா பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/devakottai-outside-bus/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-to-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-04T00:20:38Z", "digest": "sha1:MAZIPUBDLWI3NOS6HITLDQ35ARZW3J5V", "length": 5931, "nlines": 127, "source_domain": "www.thekaraikudi.com", "title": "தேவகோட்டை to கும்பகோணம் – தி காரைக்குடி", "raw_content": "\nHome தேவகோட்டை வெளியூர் பஸ் தேவகோ���்டை to கும்பகோணம்\nகீழே கொடுக்கப்பட்ட நேரம் தேவக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரமாகும்.\nபுறப்படும் இடம் புறப்படும் நேரம்\nPrevious articleதேவகோட்டை to ஈரோடு\nNext articleதேவகோட்டை to கொடைக்கானல்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 9\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 2\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 14\nகாரைக்குடி to மாலைகண்டான் – 15\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/12/21/15459/?lang=ta", "date_download": "2021-08-03T23:39:41Z", "digest": "sha1:UVHJEY4BIGCMG6VALVYG74KYI3OQRX2Q", "length": 18164, "nlines": 88, "source_domain": "inmathi.com", "title": "விவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா | இன்மதி", "raw_content": "\nவிவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா\nதெலங்கானா விவசாயிகளுக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்த,ரிதுபந்து திட்டம் தேர்தலில் நல்ல பலனைக்கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு நேரடி வருமானமாக ஏக்கருக்கு ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் இத்திட்டம். இதன்காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தெலங்கானா தேர்தலில் மி]கப்பெரிய வெற்றியைப்பெற்ற அவர், தேர்தலுக்கு முன்னதாக இந்தத்தொகையை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் ஆக அவர் உயர்த்தினார்.\nநாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், விவசாயிகள் விதை, உரம், பூச்சி மருந்து வாங்க உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் வழங்கப்பட, அது விவசாயிகளுக்கு நேரடியாக உதவும் வருவாய்த்திட்டமாக அமைந்துவிட்டது. குறிப்பாக கடனில் உழலும் விவசாயிகளுக்கு கைகொடுப்பதாக அமைந்துள்ளது. அந்த முதலீடு திட்டத்தின் கீழ், நிலம் சொந்தமாக உள்ள விவசாயிகள் காரிப் மற்றும் குளிர்கால பயிருக்கு தலா 4,000 ரூபாய் பெறுகிறார்கள்.\nஇத்திட்டத்தால், 58 லட்சம் விவசாயிகள் பயனடைகிறார்கள். 2018-19 இல் இத்திட்டத்துக்காக தெலங்கானா அரசு 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத்திட்டம் அறிவி���்கப்பட்ட பிறகு, நில விவரங்கள் சரியாக .\nபதியப்பட்டுள்ளது. அதேபோல் கொடுத்த வாக்குறுதியின்படி பணம் விநியோகிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு பல்வேறு நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்களிடமிருந்து கிடைத்த பாராட்டை அடுத்து இந்தத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் யோசனையும் எழுந்துள்ளது. நாடு முழுவதும் இதனை விரிவுபடுத்த 3.5 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். அதனை விவசாயிகளுக்கு வழங்குவது பிரச்சனையாக இருக்காது என்கிறார் கே. சந்திரசேகர ராவ்.\nஇது எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது குறித்த கேள்வி எழுகிறது. மிகமோசமான நிலையில் உள்ளவிவசாயிகள் குடும்பத்துக்கு நிதியுதவி அளிப்பது பிரச்சினை இல்லை, அதன் நோக்கம் சரியாக இருந்தால். நபார்டு வங்கியின் 2016-_17 அகில இந்திய நிதி சர்வேயின்படி, தெலங்கானா (79%), ஆந்திரப்பிரதேசம் (77%) மற்றும் கர்நாடகம் (76%) ஆகிய மாநிலங்கள் கடன்வரிசையில் முதலிடத்தில் உள்ளன. விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் நேரடி வருமான 8,000 ரூபாய் நிதி, அதாவது மாதத்துக்கு சுமார் 666 ரூபாய் வீதம் கிடைக்கும். மிக மோசமான வறுமையில் உள்ள விவசாயிகளுக்கு இது உதவியாக இருக்கும். இது, அதீதக்கடனில் இருப்பவர்களை உடனே மீட்டெடுக்க வேண்டிய தன் அவசியத்தை இதுகூறுகிறது. விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வது அவர்களின் பிரச்சனைகளுக்குத்தீர்வாக அமையும். இருந்த போதிலும் நேரடி வருமான நிதியுதவி நீண்டகால பயனளிக்கும். கடன் தள்ளுபடிக்குப்பிறகு, வருமான உத்தரவாதத்திட்டம் தொடங்கப்பட வேண்டும்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகளுக்கு நேரடி வருமானம் கொடுக்கவேண்டியதன் அவசியத்தைப்பேசியபோது பொருளாதார நிபுணர்கள் நகைத்தனர். உலகமயமாக்கல் மற்றும் தாராள மயமாக்கல் பொருளாதார காலக்கட்டம் என்பதால் அப்போது பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இதன் நல்விளைவுகளை உணர காலம் ஆகியுள்ளது. ஆனால், கே.சந்திரசேகர ராவ், அதனை செயல்படுத்தியுள்ளார். இந்தத்திட்டத்தில் சில இடைவெளிகள் இருக்கலாம். ஆனால், காலஓட்டத்தில் அவற்றை சரிசெய்து விடமுடியும். வருங்காலத்தில் இத்திட்டத்தின் கீழ்குத்தகை விவசாயிகளும் சேர்த்துக்கொள்ளப்படலாம். மேலும் விடுபட்டுள்ள விவசாயிகளின் கணக்குகளை வைத்து, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்த்துக்கொண்டு விவசாயியாக இயங்குபவர்களையும் அடையாளம் காணமுடியும்.\nதெலங்கானா எடுத்துக்காட்டு விரைவில் கர்நாடகத்திலும் செயல்படுத்தப்படலாம். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலுக்குமுன்னதாக, முன்னாள் முதல்வர் சித்தராமய்யா, ‘ரய்தாபெலகு’ என்ற திட்டத்தின் கீழ்மானாவாரி விவசாயிகளுக்கு ஹெக்டருக்குரூ.5,000 வீதம் உதவி வழங்கப்படும் என்று கூறினார். இதன் மூலம் ஆண்டுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் 70 லட்சம் விவசாயிகள் நேரடியாகப்பலன் பெறுவார்கள் என்றும் சித்தராமய்யா கூறினார். தற்போது மகாராஷ்ட்ராவில் ஆட்சியைப்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் வருமான உதவியை தர உத்தேசித்துள்ளது. இப்படியான விவசாய வருமான உதவி, விதியாக மாறும் என உறுதியாக நம்புகிறேன். பஞ்சாபில் கூட மூன்று விவசாயிகளுக்கு ஒருவர் வறுமைக்கோட்டுக்கு கீழேஉள்ளார். நேரடி நிதியுதவி அவர்களுக்கும் கொடுக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.\nகடந்த நாற்பது ஆண்டுகளாக விவசாயம்உதவியை எதிர்நோக்கி உள்ளது. 2016 ஆம் ஆண்டு பொருளாதார சர்வேயின்படி இந்தியாவில் 17 மாநிலங்களில் விவசாயிகளின் ஆண்டு வருமானம் வெறும்ரூ.20 ஆயிரம் தான். நிதிஆயோக் அறிக்கையின்படி, 2011_-12 மற்றும் 2015-16 நில வரப்படிவேளாண்துறையில் 0.44 சதவீத வளர்ச்சியேஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில்வரிவிலக்கு 5 சதவீதம், பெரியதொழில்களுக்கும் பொது முதலீட்டுக்கும் வழங்கப்படும் வேளையில் விவசாயத்துக்கு 0.3லிருந்து – 0.5 சதவீதம்மட்டுமே வழங்கப்படுகிறது.\nவேளாண் தொழில் வருமானமும் பொதுத்துறை முதலீடும் கடந்தபல ஆண்டுகளாக குறைந்து வருகிறது. ஆனால். பொருளாதார சிந்தனைகள் காரணமாக வேளாண் தொழில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார கொள்கைகள் விவசாயத்துக்கு எதிராகவே உள்ளன. குறிப்பாக வேளாண்கடன்களைத்தள்ளுபடி செய்வது என்பதை நாட்டின் பொருளாதாரத்தை பின்னிழுக்கும் செயலாகக்கருதப்படுகிறது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் தள்ளுபடி பொருளாதார வளர்ச்சியாகப்பார்க்கப்படுகிறது. வேளாண்கடன் தள்ளுபடி மாநில அரசின் பிரச்சினையாகப்பார்க்கப்படுக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி வங்கிகளின் பிரச்சினையாக மட்டுமே கருதப்படுகிறது.\nநேரடி வருமனம் இந்த மாதிரியான பாகுபாட்டைகளைய உதவும் கருவியாகப்பார்க்கப்படுகிறது. அறுவடை காலத்தில் விவசாயிகள் வேளாண் பொருட்களுக்கு குறைந்த விலையைப்பெறும் போதும் அதிக இறக்குமதியினால் விலைவீழ்ச்சி ஏற்படும் போதும் நேரடி வருமான உதவி, விவசாயிகளுக்கு ஒருபாதுகாப்பாக அமையும்.\nஇக்கட்டுரையை ஆங்கில வடிவில் வாசிக்க கிளிக் செய்யவும்\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே\nமாற்றம் விவசாயிகள் கையில்: தேர்தலில் ஒன்று பட்டால் விவசாயிகளுக்கு உண்டு வாழ்வு\nகளநிலவரம்: தண்ணீர் சேமிப்பில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொறுப்பு ...\nமானிய விலையில் அரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல்\nவிளை நிலங்களை அழிப்பதால் அரிசிக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படுமா \nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › விவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா\nவிவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா\nஆந்திர முதல்வர் அறிவித்த ‘ரிது பந்தன்’ திட்டம் அவருக்கு நல்ல பலனை தேர்தலில் கொடுத்தது. விவசாயிகளுக்கு நேரடி வருமானளுமாக ஏக்கருக்கு ஒவ்வொரு வருடமும் 80\n[See the full post at: விவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2011/09/blog-post_21.html", "date_download": "2021-08-03T23:31:17Z", "digest": "sha1:RNZ2LIRSVEDI2YDKAZ3R72W25GNTUHCF", "length": 18654, "nlines": 246, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: என் கேள்விக்கு எனது பதில்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், செப்டம்பர் 21, 2011\nஎன் கேள்விக்கு எனது பதில்\nஎன் கேள்விக்கு எனது பதில்\nஅப்ப பதிவையும் நீயே படிச்சிக்க அப்படின்னு நீங்க சொல்லாம, படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.\nகேள்வி : இவ்வுலகில் விலை மதிப்பில்லாதது எது \nபதில் : கண்டிப்பாக மனித உயிர் தாங்க ஏன்னா ஒரு மனிதன் உயிர் போய்விட்டால் அதற்கு பின் அவரை நாம் எங்குமே ���ப்போதுமே பார்க்க முடியாது ஆகவே ஒவ்வொரு மனிதனின் உயிரும் விலை மதிப்பில்லாதது\nகூடங்குளம் அணு மின் நிலையம், மனித உயிர்களுக்கு பாதிப்பு என்று நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் உள்ள மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அணு உலை என்பது மனித உயிருக்கு உலையாகி விட கூடாது. மக்களின் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்து மத்திய அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்\nஇந்த அறப்போராட்டம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்\nகேள்வி : ஒரு பெண் உங்களை பார்த்து நீங்கள் அழகாக இருக்கீறீர்கள் என்று சொன்னால் உங்கள் ரியாக்சன் என்னவாக இருக்கும் \nபதில் : உங்க கண் பார்வையில் ஏதோ கோளாறு இருக்கு எனவே டாக்டரை பார்க்க சொல்லி சிபாரிசு செய்வேன் ஹா....ஹா....\nகேள்வி: எங்கள் பகுதியில் உள்ளவர் இப்போது என்னை பார்க்கும் போதெல்லாம் வணக்கம் வைக்கிறார் ஏன் என்று புரியவில்லையே \nபதில் : தேர்தல் வருகிறதே அதனால் கூட இருக்கலாம்\nகேள்வி : ஒரு பத்திரிகையின் சந்தாவை அதிகரிக்க என்ன ஐடியா பண்ணலாம் \nபதில் : அதுக்கு என் கிட்டே ஐடியா இல்லே ஆனா சந்தா பற்றி சுஜாதா அவர்கள், கணையாழி ஏப்ரல் 1975 இதழில் கணையாழியின் கடைசி பக்கங்கள் பகுதியில் எழுதியிருந்த ஒரு சுவையான நிகழ்ச்சி ஒன்றை இங்கே தருகிறேன்\nஅமெரிக்காவில் ஒரு சிறிய பத்திரிகை ஆசிரியர் ஒரு வாசகரிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார் .நீர் சந்தா கொடும். ஒரு வருஷம் படித்து பாரும் .பத்திரிகை நன்றாக இல்லை என்றால் வந்து சொல்லும். உடனே உன் பணம் வாபஸ் என்றார். ஒப்புக்கொண்டு சந்தா செலுத்திய வாசகர், ஒரு வருஷம் இதழ்களை படித்து விட்டு ஆசிரியரிடம் வந்து படித்து பார்த்தேன் நன்றாக இல்லை என்றார் . ஆசிரியர் ஒப்பந்தப்படி பர்சிலிருந்து பணம் எடுக்கும் போது, வாசகர் எனக்கு பணமாக வேண்டாம். அதற்கு பதில் இன்னொரு வருஷம்\nஎனக்கு பத்திரிகை அனுப்பி விடுங்கள் என்றாராம் .\nகேள்வி பதில்கள் தொடரும் .... (உங்கள் விருப்பத்தை பொறுத்து)\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், செப்டம்பர் 21, 2011\nபாலா செப்டம்பர் 21, 2011 7:00 முற்பகல்\nமூன்றாவது பதில் பொது அறிவு\nநான்காவது பதில் ஞாபக சக்தி\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் செப்டம்பர் 21, 2011 7:23 முற்பகல்\narasan செப்டம்பர் 21, 2011 7:30 முற்பகல்\nசிறப்பாக வந்துள்ளது சார் ..\nஇன்னும��� கொஞ்சம் சேர்த்து இருக்கலாம் .. அடுத்த பதிவுகளில் கொஞ்சம் சேர்த்து\nகொண்டால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் ..\nசுவையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சார்\nசே.குமார் செப்டம்பர் 21, 2011 9:38 முற்பகல்\nஎல்லாக் கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை.\nஉங்களைப் பற்றி வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/10/blog-post.html -ல் சொல்லியுள்ளேன். முடிந்த போது பார்க்கவும்\nகுடிமகன் செப்டம்பர் 30, 2011 10:47 பிற்பகல்\nஅருமையான வினா-விடை கள்.. தொடருங்கள் உங்கள் வினா வடைகளை..\nஅதிலும் சந்தா மேட்டரு சூப்பரு\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nஎன் கேள்விக்கு எனது பதில்\nதல WIN மங்காத்தா ஒரு பகிர்வு\nநிலவு ஒரு அட்சய பாத்திரம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/2019/10/22/121-poi-kolam/", "date_download": "2021-08-04T00:55:02Z", "digest": "sha1:N2JWD7KBWNFX4BZV54SXU3OOUH4VEMBA", "length": 27237, "nlines": 201, "source_domain": "saivanarpani.org", "title": "121. பொய்க் கோலம் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 121. பொய்க் கோலம்\nஉலக மயக்கம் நீங்கியவராகவும் சிவபெருமானிடத்தும் அவன் வாழ்கின்ற உயிர்களிடத்தும் அன்பு மிக்கவராகவும் சிவனை நினைப்பிக்கும் கோலத்தவராகவும் உள்ளவரையும் திருக்கோயிலையும் சிவக்கொழுந்தினையும் (சிவலிங்கம்) சிவமாகவே எண்ணித் தொழ வேண்டும் என்பதனை,\n“மால் அற நேயம் மலிந்தவர் வேடமும், ஆலயம் தாமும் அரனெனத் தொழுமே”\nஎன்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் பதினான்கில் தலைமணி நூலாக விளங்கும் சிவஞான போதத்தில் மெய்கண்டார் குறிப்பிடுவார். இதனால் சிவனை நினைப்பிக்கின்ற அடியார் கோலம் இறை நெறிக்கு நம்மை இட்டுச் செல்வதற்கு முதன்மையானது என்று புலப்படுகின்றது. சிவனை நினைப்பிக்கின்ற\nதிருச்சடை, திருநீறு, உருத்திராக்கம் எனப்படும் கணிகை மணி, திருநீற்றுப் பை, திருவோடு, சைவர்களுக்குறிய வெண்ணிற ஆடை, இடைவிடாது திருவைந்தெழுத்தினையும் திருமுறைகளையும் கூறும் வாய், சைவ நூல்கள், சிவசிந்தை, கனிவான பேச்சு, அன்பே வடிவான தோற்றம், பணிவு, இறைவனை இன்னும் அடைய முடியவில்லையே என்ற ஏக்கம் போன்ற இயல்புகளை உடையது மெய்யடியார்களின் கோலம் என்பதனைத் தெய்வச்சேக்கிழார் திருநவுக்கரசு அடிகள் வரலாற்றில் குறிப்பிடுவார். இம்மெய்யடியார்களின் இயல்புகளுக்கு மாறான பொய்க்கோலத்தினைப் பற்றியும் அதனால் விளையும் தீமையினைப் பற்றியும் தமிழ்ச் சிவாகமச் சீலர் திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nபணத்திற்காகவும் புகழுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் பணியாட்களுக்காகவும் வசதிக��ுக்காகவும் வயிறு வளர்ப்பதற்காகவும் உண்மைத் தவம் உடையவர்களின் கோலத்தினைப் பொய்யாகப் பூண்டு, அறியாமையை உடைய உலக மக்களை இறப்பு அச்சம், தொழில் வெற்றி, மந்திர மாயம், தீவினை, விபத்து, பாதுகாப்பு, வாய்ப்பு, வசியம், வசதி என்று எதைஎதையோ சொல்லி அச்சுறுத்தித் திரிகின்றவர்களைத் திருமூலர் அறிவிலிகள் என்கின்றார். இயல்பு நிலை மாந்தர்களின் கோலத்தை விடுத்து அடியார் கோலம் அல்லது தவக்கோலம் கொண்ட நீங்கள் அக்கோலத்திற்கே உரிய உண்மை அன்பால் இறைவனிடத்திலும் அவனடியார் இடத்திலும் அன்பைக் காட்டுங்கள். உண்மை அன்பால் இறைவனை ஆடியும் பாடியும் அழுதும் சிவனை எங்குத் தேடிப் பெறுவது என்று ஏங்கி நில்லுங்கள். சிவனது திருவடிகளைக் காணும் பேற்றினைப் பெறுங்கள். பிறரையும் அதற்கு நெறிப்படுத்துங்கள். அதுவே உங்களுக்கு உண்மையான பயனுடைய செயல் என்பதனை,\n“ஆடம் பரம்கொண்டு அடிசில் உண்பான்பயன்,\nவேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்,\nஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்,\nதேடியும் காணீர் சிவன்அவன் தாள்களே”\nஎன்று இடித்துரைக்கின்றார். இதனால் உள்ளத்திலே மெய்த்தவம் இல்லாது பொய்க்கோலம் கொண்டவர் அடையும் பயன் மற்றவரை அச்சுறுத்துவதோடு அறியாமையில் அழுந்தச் செய்தல் மட்டுமேயாம் என்பதனைத் தெளிய வேண்டும் என்கின்றார் திருமூலர்.\nஒரு நாட்டில் வாழும் மக்களிடத்தே உள்ள அறிவார்ந்த நற்செயல்களும் தீய செயல்களுமே அந்நாட்டிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இன்பமும் துன்பமும் உண்டாவதற்குத் துணை நிற்பவை என்று கற்றறிந்த சான்றோர் குறிப்பிடுவர். நாடு நல்ல நாடாவதும் தீய நாடாவதும் வாழும் மக்களது இயல்பினால் தான் அமைகின்றது என்பதனை, “நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ மிசையா கொன்றோ, எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்று புறநானூற்றுப் பாடலில் சங்க காலத்து ஒளவை குறிப்பிடுவார். முன்பு காலத்தில் அரசனானவன் தன் நாட்டில் நிகழும் நற்செயல் தீச்செயல் என்பனவற்றை நாள்தோறும் சோர்வின்றி ஆராய்ந்து, தீச்செயல்கள் நடவாது மக்களைக் காத்தும் திருத்தியும் தன் கடமையைத் தலைமேல் கொண்டிருந்தான் என்கின்றார் திருமூலர். இன்று, பொய்க்கோலத்தாரை ஆராய்ந்து அடையாளம் கண்டுத், தம் கீழ் இருக்கின்ற கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோரைத் திருத்தும் கடமை இல்லத்து அரசர்களும் இல்லத்து அரசிகளுமான குடும்பத்தலைவர்களுக்கும் குடும்பத்தலைவிகளுக்கும் உண்டு என்கின்றார் திருமூலர்.\nபல்வேறு குடும்பப் பொறுப்புக்களை நுணுகி ஆராய்ந்து திறம்பட இயற்றும் இல்லத்தலைவர்களும் இல்லத்தலைவிகளும், தம்மைச் சார்ந்தவர்கள், பொய்க்கோலம் கொண்டு உலக மக்களை ஏமாற்றி, அறியாமைக் குழியில் விழச்செய்யும் ஏமாற்றுக்காரர்களைச் சார்ந்து அவர்களின் காலடியில் வீழ்ந்து கிடக்காமல் இருப்பதனை உறுதி செய்தல் வேண்டும் என்று திருமூலர், ‘அவவேடம்’ எனும் பகுதியில் ஆறாம் தந்திரத்தில் குறிப்பிடுகின்றார். அவ்வாறு செய்யாவிடில் தன் குடும்பத்திற்கும் தான் சார்ந்துள்ள குமுகாயத்திற்கும் தம் இன மானத்திற்கும் தம் சமயத்திற்கும் தம் பண்பாட்டிற்கும் தாம் வாழும் நாட்டிற்கும் பெறும் கேடு விளையும் என்கின்றார் திருமூலர். தனித்து நின்று பொய்க்கோலம் கொண்டவரை அகற்றுதல் இயலாவிடில் தக்காரோடு இயைந்து குமுகாயமாகவோ, இயக்கமாகவோ, அரசு ஆணையாகவோ கொண்டு செயல்படுத்தாவிடில் அக்குமுகாயத்திற்கு இன்பம் விளைதற்குப் பதில் துன்பமே நேரிடும் என்பதனை,\n“ஞானம் இல்லார்வேடம் பூண்டுஇந்த நாட்டிடை,\nஈனம் அதேசெய்து இரந்துஉண்டு இருப்பினும்,\nஆன நலம்கெடும் அப்புவி ஆதலால்,\nஈனஅவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே”\nஎன்கின்றார். இதனால் பொய்க்கோலம் உடையவரை அடையாளம் கண்டு அவரை அகற்றுதல் அல்லது அவரை விட்டு விலகுதல் அறிவுடையவருக்கு உரிய கடமை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nமற்றவர் தம்மைப் போற்றிப் பணிவதையும் தம்மிடம் வாழ்த்துப் பெற்றுச் செல்லுதலையும் தனக்கு ஏவல் செய்து நிற்பதனையும் பெரிதாக எண்ணி ஒழுக்கத்தால் உயர்ந்த நிலையை அடையாது பொய்க்கோலம் பூண்டு மேன்மை உடயவரைப் போன்று நடிப்பர் சிலர் என்கின்றார் திருமூலர். இன்னும் சிலர் உண்மை அடியாருக்கு உரிய பண்புகள் இல்லாமல் இருப்பினும் தன்னைக் கடவுளின் மறு வடிவம் என்றே கூறி மக்களை ஏமாற்றுவர் என்கின்றார். இன்னும் சிலர் கடவுள் தன்மீது நின்று ஆடுவதாயும் தான் கூறுவது எல்லாம் கடவுள் கூறுவது என்றும் கூறுவர் என்கின்றார். இவ்விரு சாராரும் தங்களுக்கும் தங்கள் குலத்திற்கும் தங்கள் இனத்திற்கும் தங்கள் சமயத்திற்கும் தங்கள் குமுகாயத��திற்கும் தங்கள் நாட்டிற்கும் பழி பாவங்களைத் தேடித்தருகின்றவர்கள் என்கின்றார் திருமூலர். இத்தகையோர் உலகில் பிற மாந்தரோடு கூடி வாழ்வதற்கு ஏற்புடையவர்கள் அல்லர் என்றும் இவர்களைக் காட்டிலும் உயிர் கொலை செய்யும் கொலைஞர் மேலோர் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,\n“இழிகுலத்தோர் வேடம் பூண்பர்மேல் எய்த,\nஅழிகுலத்தார் வேடம் பூண்பர் தேவாகப்,\nகழி குலத்தோர்கள் களையப் பட்டோரே”\nபொய்க்கோலத்தவரால் ஏற்படும் தீமைகள் பல என்று குறிப்பிடும் திருமூலர் அவற்றுள் உண்மைக் கோலத்தாரையும் உலகம் ஐயுற நோக்குதலைக் குறிப்பிடுகின்றார். பொய்க்கோலத்தவரால் உண்மைக் கோலத்தவர் போற்றப் படாது போவதும் இத்தவற்றினால் ஏற்படக்கூடிய தலையாய தீமை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதனால் பொய்க்கோலத்தவரின் செயற்பாடுகள் களைதற்பாலது என்கின்றார். இதனாலேயே, மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போன்று வஞனை செய்து வாழ்கின்றவரைப் போன்று இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை என்று வள்ளுவப் பேராசானும் குறிப்பிடுவார்.\nஉள்ளத்திலே தவ உணர்வு இன்றிப் புறத்திலே பொய்க்கோலம் கொண்டு நடிக்கின்றவர் ஒருபோதும் நற்பண்புகள் எய்தாது தீயவர்கள் ஆவதோடு மட்டும் அல்லாமல் பாவங்களைச் சேமித்துக் கொள்வர் என்கின்றார் திருமூலர். இவர்கள் நடிப்பினால் இவ்வுலகில் சிறிது இன்பத்தினை நுகரினும் மறுமையில் பெரிய நரகத் துன்பத்தினை நுகரக் காத்திருக்கின்றனர் என்பதனை நினைவில் வைத்தல் வேண்டும் என்று திருமூலர் நினைவுறுத்துகின்றார்.\nஉழைத்து உண்ணாமல், பொய்க்கோலம் கொண்டு, இருந்த இடத்திலேயே இருந்தவாறு பிறரை ஏமாற்றி, அச்சுறுத்தி, வஞ்சகப் புகழ்ச்சி செய்து, பொய்யுரைத்துப் பிறரால் அளிக்கப்படும் பொருளையும் உணவையும் உதவியையும் பெறுபவர் இழிந்த பிச்சையை ஏற்பவர் என்கின்றார் திருமூலர். மனம் உவந்து கொடுக்கப்படாமல், வெறுத்தும் சினந்தும் துன்புற்றும் கடன்பட்டும் அளிக்கப்படும் பணம், பொருள், உணவு போன்றவை பாவத்தை பழியையும் கொண்டுவந்து சேர்ப்பவை என்கின்றார் திருமூலர். மெய்க்கோலமும் மெய்த்தவமும் உடையோருக்கு இல்லறத்தார் மனம் உவந்து அளிக்கும் உதவிகள் உயரிய பிச்சை என்கின்றார் திருமூலர். இல்வாழ்வான் மகிழ்ந்து இடும் பிச்சையை ஏற்றல், வண்டு, மலர் வருந்தாது அதனிடத்து உள்ள தேனை உண்டல் போழ்வது என்பர். இது உண்மைத் தவம் உடையவர் உய்வதற்கும் பிச்சை இட்டார் உய்வதற்கும் துணை நிற்கும் என்கின்றார் திருமூலர். பொய்க்கோலம் கொண்டு இல்லறத்தாரின் வெறுப்போடு ஏற்கும் பிச்சை பொய்க்கோலத்தார் இழிநிலை அடைதற்கு வழிவகுப்பதோடு மட்டும் அல்லாமல் பிச்சை இட்டோருக்கும் சோம்பேறிகளை வளர்த்த தீமைக்குத் துன்பத்தைத் தேடித்தரும் என்கின்றார் திருமூலர். பொய்க்கோலம் உடையவர் பின் செல்லும் அறியாமையை விட்டு விலகி உண்மை சமயத்தினைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோமாக\nPrevious article120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\nNext article122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\nகடவுள் உண்மை : சைவத்தில் கடவுள் பலவா\n72. சிவ உணர்வும் நன் மக்களும்\n99. அகத்தவம் எட்டில் இடைவிடாது நினைதல்\n3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\nகடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-08-03T23:51:04Z", "digest": "sha1:RROJSVGT5KEH3U25Z6R24PFDYFQXFFGS", "length": 298148, "nlines": 744, "source_domain": "sirippu.wordpress.com", "title": "அறிவியல் |", "raw_content": "\nநினைவில் நிற்கும் கலாம் : A Christian Article\n2003ம் ஆண்டு, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை என்னுடைய முழு கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த ஆண்டைய “உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை ஆண்டு மலரில்” எனது “வழியோரம் நதியூறும்” எனும் கவிதையையும் பிரசுரித்திருந்தது. அப்போது அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த காலம்.\nஅறக்கட்டளையின் தலைவர் ராம்மோகன் ஆண்டுவிழா மலர் ஒன்றை அப்துல் கலாம் அவர்களுக்கு அ���ுப்பினார். சிறிது நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் அப்துல் கலாம் அவரிடமிருந்து வந்தது.\n“வழியோரம் நதியூறும்” கவிதையைப் படித்தேன். சேவியர் சிறப்பாக எழுதியிருந்தார். கவிஞருக்குப் பாராட்டுகள். என அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். நமது கவிதை ஒன்றை ஜனாதிபதி பாராட்டினார் எனும் மகிழ்ச்சியை விட, ஒரு ஜனாதிபதி ஒரு சாதாரண ஆண்டு விழா மலரைக் கூட படிக்கிறார். அதற்குக் கூட பதில் அளிக்கிறார் என்பது என்னை மிகவும் மகிழ்ச்சியும் வியப்பும் அடையச் செய்தது.\nஏழை சொல் அம்ப‌ல‌ம் ஏறாது என்று சொல்வார்க‌ள். ஏழையாய்ப் பிற‌ந்த‌ அப்துல் க‌லாமின் சொல் விண்வெளியையே எட்டிப் பார்த்த‌து. இது இளைய‌ ச‌மூக‌த்தின‌ருக்கு ஒரு பாட‌ம். அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ள் ம‌றைந்த‌ போது ஒரு விஷ‌ய‌ம் மிக‌த் தெளிவாக‌த் தெரிந்த‌து. அவ‌ர் விண்வெளியில் சாதித்த‌தோ, அணுவிய‌லில் சாதித்த‌தோ, ப‌த‌வியில் சாதித்த‌தோ எதுவுமே முன்னிலைப் ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை. மூன்றே மூன்று விஷ‌ய‌ங்க‌ள் தான் முன்னால் நின்ற‌ன‌.\nமூன்று மாண‌வ‌ ச‌மூக‌த்தின் மேல் அவ‌ர் கொண்டிருந்த‌ அக்க‌றை.\nசாதார‌ வார்ட் க‌வுன்சில‌ர்க‌ள் வீதி வீதியாக‌ வாங்கிக் குவித்து, ஆட‌ம்ப‌ர‌க் கார்க‌ளில் அராஜ‌க‌ம் செய்யும் கால‌ம் இது. நாட்டின் ஜ‌னாதிப‌தியாக‌வே இருந்த‌ அப்துல் காலாம் க‌டைசி வ‌ரை த‌ன‌து எளிய‌ வீட்டின் ஏழ்மையைக் கூட‌ மாற்ற‌ நினைக்க‌வில்லை என்ப‌து ந‌ம்ப‌ முடியாத‌ விய‌ப்பு.\nஒரு எம்.எல்.ஏ ப‌த‌விக்கு வ‌ந்தால் அவ‌ருடைய‌ அத்த‌னை சொந்த‌க்கார‌ர்க‌ளும் மாளிகை க‌ட்டி, தொழில் தொட‌ங்கி, வ‌ங்கியில் க‌ணிச‌மான‌ ப‌ண‌த்தையும் சேர்ப்பார்க‌ள். ஆனால் அப்துல் க‌லாமின் சொந்த‌க் கார‌ர்க‌ள் எல்லோருமே இன்னும் அதே ஏழ்மை ம‌ற்றும் எளிமை நிலையிலேயே இருக்கின்ற‌னர். இது நில‌வுக்கு ராக்கெட் விட்ட‌தை விட‌ப் புதுமையாய் இருக்கிற‌து.\nஅவ‌ரைப் ப‌ற்றி வ‌ருகின்ற‌ க‌தைக‌ளெல்லாம் சிலிர்ப்பூட்டுகின்ற‌ன‌. ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ள் அவ‌ரை அர‌வ‌ணைப்ப‌த‌ற்கு அவ‌ருடைய‌ எளிமையும், நேர்மையும், இனிமையான‌ குண‌மும், ச‌மூக‌ அக்க‌றையும் தான் கார‌ண‌ம். சமீப காலத்தில் இந்திய‌ தேசம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்டவர்கள் இர‌ண்டு பேர். ஒருவர் அன்னைத் தெரசா இன்னொருவர் அப்துல் கலாம்.\nஅன்னை தெர‌சா, இயேசுவே என‌து ம‌ண‌வாள‌ன் என‌ அறிக்கையிட்டு இயேசுவின் மீதான‌ அன்பிலும், விசுவாச‌த்திலும் நிலைத்திருந்த‌வ‌ர். அப்துல் க‌லாம் இஸ்லாமிய‌ர். இஸ்லாமிய‌ ந‌ம்பிக்கையில் நிலைத்திருந்த‌வ‌ர். ஆனால் இருவ‌ரையும் உல‌க‌ம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்ட‌து. கார‌ண‌ம் இருவ‌ரிட‌மும் இருந்த‌ இர‌ண்டு குண‌ங்க‌ள். ஒன்று எளிமை, இன்னொன்று இர‌க்க‌ம்.\nவிழாவுக்கு ஒரு ஆடை வாங்கி, நாளுக்கு ஒரு வேஷ‌ம் க‌ட்டும் ப‌ழ‌க்க‌ம் க‌லாமிட‌ம் இருக்க‌வில்லை. த‌ன‌து ஆடையைத் தைக்க தானே ஒரு சின்ன‌க் க‌டையில் கொண்டு போய் கொடுப்பாராம். தைக்க‌க் கொடுத்து விட்டு, “இர‌ண்டு தைய‌ல் போடுப்பா. அப்போ தான் சீக்கிர‌ம் பிரியாது” என்பாராம். இப்ப‌டி எளிமையாய் ஒரு த‌லைவ‌ர் இருக்க‌ முடியுமா \nஉல‌கின் அத்த‌னை மேடைக‌ளிலும் பேசிய‌வ‌ர், அத்த‌னை த‌லைவ‌ர்க‌ளுட‌னும் உரையாடிய‌வ‌ர், விஞ்ஞான‌த்தில் உச்ச‌த்தில் உலாவிய‌வ‌ர். ஆனால் க‌டைசிவ‌ரை அவ‌ர் எளிமையின் தெருக்களில் தான் உலவினார். அது தான் அவ‌ரை ஒரு ரோல் மாட‌லாக‌ உருமாற்றிய‌து.\nஅவ‌ருடைய‌ குணாதிச‌ய‌த்தைக் க‌ட்டியெழுப்பிய‌தில் பெரும்ப‌ங்கு அவ‌ருடைய‌ பெற்றோரைச் சாரும். யாரிட‌மும் அன்ப‌ளிப்புக‌ள் வாங்க‌க் கூடாது, எல்லோரையும் ம‌திக்க‌ வேண்டும், ச‌க‌ம‌னித‌னை நேசிக்க‌ வேண்டும், எளிமையாக‌ இருக்க‌ வேண்டும் எனும் அத்த‌னை உய‌ரிய‌ குண‌ங்க‌ளும் அவ‌ருக்கு அவ‌ருடைய‌ பெற்றோரிட‌மிருந்தே கிடைத்த‌ன‌.\n“அவனவன் தன் தன் தாய்க்கும், த‌க‌ப்ப‌னுக்கும் ப‌ய‌ந்திருக்க‌வும்..” என‌ க‌ட‌வுள் லேவிய‌ராக‌ம‌த்தில் கூறுகிறார். தாய் த‌க‌ப்ப‌னின் ஆலோச‌னைக‌ளை அச‌ட்டை ப‌ண்ணாதிருக்க‌ வேண்டும் என‌ விவிலிய‌ம் வ‌லியுறுத்துகிற‌து. ந‌ல்ல‌ ம‌ர‌ம் கெட்ட‌ க‌னியைத் த‌ருவ‌தில்லை. குழந்தைகளின் குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவதில் பெற்றோரின் பங்கு அதிகம்.\n“இயேசு த‌ன‌து சீட‌ர்க‌ளின் பாத‌ங்க‌ளைக் க‌ழுவி அடிமையின் ரூப‌னானார்”. அவ‌ர் ப‌ணிவைச் செய‌லில் காட்டினார். ஒரு ம‌னித‌ர் வாழ்க்கையில் உய‌ர‌ உய‌ர‌ ப‌ணிவில் மேலும் மேலும் செழிக்க‌ வேண்டும். ம‌னித‌ர்க‌ளில் உச்ச‌மாய் இருந்தார் மனித வடிவமாய் வந்த இயேசு. என‌வே அடிமையின் கோல‌மாய் த‌ன்னை தாழ்த்தினார்.\nக‌லாம் கிறிஸ்த‌வ‌ர‌ல்ல‌. ஆனால் இயேசுவின் ப‌ணிவை அப்ப‌டியே செய‌ல்ப‌டுத்தினார். சிற‌ப்பு வ‌ர‌வேற்பு வேண்டவே வேண்டாம் என்பார், சிற‌ப்புக் க‌வ‌ன‌த்தைத் த‌விர்ப்பார். பாராட்டுக்குக் கூச்ச‌ப்ப‌டுவார். காவ‌லாளி ஆனாலும் ச‌ரி ஒபாமா ஆனாலும் ச‌ரி ப‌ணிவில் வேறுபாடு காட்டுவ‌தில்லை. கார‌ண‌ம் அவ‌ர‌து ப‌ணிவு ஆளுக்கும், சூழ‌லுக்கும் த‌க்க‌ப‌டி மாறுவ‌தில்லை. அவருடைய இயல்பில் கலந்திருந்தது. நில‌த்தை மாற்றி ந‌ட்டாலும் மாம‌ர‌த்தில் ப‌லாப்ப‌ழ‌ம் காய்க்குமா என்ன‌ \nதனக்கு விதிக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்பவர்கள் தான் இறைவனின் சித்தப்படி வாழ்பவர்கள். இயேசு முப்பது ஆண்டுகள் மரங்களோடு வாழ்ந்தார். தச்சுத் தொழிலை அவர் முழு ஈடுபாட்டுடன் செய்தார். கலாம், ஏழ்மையான சிறு வயதில் நியூஸ் பேப்பர் விற்றும், சின்னச் சின்ன வேலைகள் செய்தும் தான் வாழ்க்கையை ஓட்டினார். எந்தக் கணத்திலும் அவர் தனக்கு இறைவன் அளித்த எல்லை போதவில்லை என முணுமுணுத்ததேயில்லை.\nஎந்தக் காலகட்டத்திலும் நேர்மையாய் இருப்பதே இறைவன் நமக்கிட்ட கட்டளை. எந்த ஒரு செயலிலும் நேர்மையைப் பார்த்துப் பார்த்துச் செய்பவர்களே கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்பவர்கள். “சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பவர்கள் தான் பெரியவற்றுக்கு அதிபதி ஆக முடியும்” என இயேசுவே சொல்கிறார். கலாம் தனது வாழ்க்கையில் அதைச் செய்து காட்டினார்.\nஅவ‌ருடைய‌ கையெழுத்துப் போட்ட செக்கை பிரேம் ப‌ண்ணி வைக்க‌ ஆசைப்ப‌ட்ட‌ க‌டைக்கார‌ர்க‌ளிட‌ம் ‘செக்கை போட்டு ப‌ண‌த்தை எடுங்க‌ள். உங்க‌ள் பொருள் இல‌வ‌ச‌மாய் என்னிட‌ம் இருக்க‌வேண்டாம். ப‌ண‌த்தைப் போடாவிட்டால் பொருளைத் திருப்பி அனுப்புவேன். பிளீஸ்” என‌ அடுத்த‌வ‌ர்க‌ளின் எந்த‌ வித‌ பொருளுக்கும், ச‌லுகைக்கும் ஆசைப்ப‌டாத‌ ம‌னித‌ர்க‌ளை நாம் க‌டைசியாய் எப்போது ச‌ந்தித்தோம் \nசுய‌ந‌ல‌ம் இல்லாத‌ ஒரு வாழ்க்கையை க‌லாம் வாழ்ந்தார். அவ‌ருடைய‌ வாழ்க்கை த‌ன‌க்காக‌வோ, த‌ன‌து உற‌வின‌ர்க‌ளுக்காக‌வோ, ந‌ண்ப‌ர்க‌ளுக்காக‌வோ சொத்தை சேமிக்க‌ வேண்டும் என்று இருக்க‌வில்லை. த‌ன‌து வ‌ருமான‌த்தின் பெரும்ப‌குதியை பிற‌ருக்கு வ‌ழ‌ங்குவ‌தை அவ‌ர் வ‌ழக்கமாக வைத்திருந்தார்.\nந‌ம‌க்கென‌ வாழ்ந்து ந‌ம‌க்கென‌ ம‌ரிக்கும் வாழ்க்கை கிறிஸ்த‌வ‌ வாழ்க்கைய‌ல்ல‌. க‌லாம் த‌ன‌க்கென‌ ம‌���்டுமே வாழ‌வில்லை. அவர் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ளை நேசித்தார். அதுதான் க‌லாமை அடையாள‌ப்ப‌டுத்திய‌து.\nக‌லாமின் வாழ்க்கை ந‌ம‌க்கு எளிமையான‌ வாழ்க்கையையும், ப‌ணிவான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும், நேர்மையையும், பிற‌ர் பொருளுக்கு ஆசைப்ப‌டாத‌ த‌ன்மையையும், சுய‌ந‌ல‌ம‌ற்ற‌ ம‌ன‌தையும் க‌ற்றுத் த‌ர‌ட்டும். க‌லாமைப் போன்ற‌ த‌லைவ‌ர்க‌ள் ந‌ம‌க்கு ஊக்க‌மூட்டும் முன்னுதார‌ண‌ங்க‌ள்.\nஅதே நேர‌த்தில், இறைம‌க‌ன் இயேசு ம‌ட்டுமே ந‌ம‌க்கு இருக்க‌ வேண்டிய‌ ஒரே வ‌ழிகாட்டி. அவ‌ருடைய‌ வார்த்தைக‌ளும், வாழ்க்கையும் ம‌ட்டுமே நாம் பின்ப‌ற்ற‌ வேண்டிய‌ அடிச்சுவ‌டுக‌ள். க‌லாமின் வாழ்க்கையிலிருந்து ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை எடுத்துக் கொள்வோம். எப்போதும் இறைம‌க‌ன் இயேசுவோடு ம‌ட்டுமே ந‌ம‌து செய‌ல்க‌ளை ஒப்பீடு செய்வோம்.\nஅழைக்கும் ஐடி துறை ( தினத்தந்தி கட்டுரைகள் தொகுப்பு )\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ச‌ந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் கேட்கும் இரண்டு விஷயம் பெரும்பாலும் இவையாகத் தான் இருக்கும்.\nவேலை என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாகி விட்டது. ஒரு வேலை செய்து சம்பாதிக்கணும் என்பதெல்லாம் பழைய கதை. இப்போ, வேலை என்பது ஒரு அந்தஸ்து. ஒரு சமூக அங்கீகாரம். ஒரு திருமணத்துக்கான அனுமதிச் சீட்டு என சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅமெரிக்கா போன்ற வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் எந்த வேலை செய்தாலும் ஒண்ணு தான். சம்பளத்திலோ, சமூக அங்கீகாரத்திலோ அதிக வேறு பாடு இருப்பதில்லை. இந்தியாவில் நிலமை தலை கீழ். அதனால் தான் ‘ஏதோ ஒரு வேலை’ என்பதைத் தாண்டி நல்ல வேலை, நல்ல சம்பளம் தரக்கூடிய வேலை, நல்ல அங்கீகாரம் கிடைக்கக் கூடிய வேலை என்றெல்லாம் மக்கள் பார்க்கிறார்கள்.\nஅத்தகைய கனவுத் தேடல்களின் இடமாக கடந்த பத்து இருபது ஆண்டுகளாக ஐடி துறை இளைஞர்களை வசீகரிக்கும் இடமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஐடி துறையின் மீதான அபரிமிதமான கவர்ச்சி சற்றே குறைந்தாலும், ஐடி துறை ஊழியர்களின் வாழ்க்கை வானவில் போல அழகானதல்ல என்பது புரிந்தாலும் அது தரும் பொருளாதாரம், மற்றும் அடையாளம் இரண்டும் தவிர்க்க முடியாததாகி விட்டது.\nஐ.டி யா… அட போப்பா.. அதெல்லாம் அறிவாளிகளுக்கானது என்று ஒரு சாராரும், அதெல்லாம் பொறியியல் படித்தவர்களுக்கு, அல்லது கணினி பயன்பாட்டு ��றிவியலில் முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு மட்டுமானது எனும் பரவலான சிந்தனையும் நம்மிடையே உண்டு.\nஉண்மையில், கணினி துறையில் பல்வேறு விதமான வேலைகள் உள்ளன. எல்லா வேலைக்கும் எஞ்சினியரிங் படித்திருக்கத் தேவையில்லை. கணினியில் முதுகலை படித்திருந்தால் மட்டுமே ஐ.டியில் நுழைய முடியும் எனும் சிந்தனையும் சரியானதல்ல.\nஅதே போல, கணினி துறை அவ்வளவு தான் இனிமேல் அது அழிந்து விடும் எனும் வாதங்களும் அபத்தமானவை. கணினி துறை அழியப்போவதில்லை. அது தனது முகத்தையும், உத்திகளையும், தளங்களையும் மாற்றிக்கொண்டிருக்குமே தவிர அழிந்து போவதில்லை. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா இடங்களிலும் சகஜம் தான். ஆனால் அந்த மாற்றங்கள் ஐடி துறையில் வேகமாக வரும் என்பது ஒன்றே வித்தியாசம். அந்த மாற்றத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்பவர்கள் எப்போதும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கலாம்.\nஉலக அளவில் செயலாற்றும் மென்பொருள் பொறியாளர்களில் 52 சதவீதம் பேர் இந்தியர்கள் தான் என்கிறது ஒரு புள்ளி விவரம். அமெரிக்காவில் ஒரு பொறியாளருக்கு ஆகும் செலவில் ‘கால்வாசி’ கொடுத்தால் இந்தியாவில் ஒரு சிறந்த பொறியாளர் கிடைப்பார். அவர் அந்த அமெரிக்கரை விட இரண்டு மடங்கு அதிக உழைப்பையும் கொடுப்பார் என்பது தான் இந்தியாவில் ஐடி துறை அபரிதமான வளர்ச்சியை அடைந்திருக்கக் காரணம்.\nஇன்றைக்கு ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் கோடானு கோடி பணத்தை இந்தியாவின் ஐடி துறையில் முதலீடு செய்கின்றன காரணம் இந்தியர்களின் திறமையும், அவர்களின் மூலம் நிறுவனங்கள் சம்பாதிக்கப்போகும் பில்லியன்களும் தான். ஐடி துறை வளரும். எனவே அது அழியும் என்றெல்லாம் நம்பி கவலைப்படவேண்டாம்.\nஒரு வேளை நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் கல்லூரியில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடைபெறும் என்றால், அதில் முழு கவனம் செலுத்தி ஒரு வேலையை வாங்கிவிட முயற்சி செய்யுங்கள். ஐ.டி துறையில் சேர்வதற்கு இன்றைய தேதியில் கிடைக்கும் மிக எளிய வழி அது தான்.\nகேம்பஸ் இன்டர்வியூ காலை வாரி விட்டதா கவலையில்லை. வாழ்க்கை என்பது கேம்பஸ் இன்டர்வியூவில் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விஷயம் தான்.\nஎந்தத் துறையில் வேலைக்குச் சேரவேண்டுமானாலும் ஒரு சில அடிப்படைத் தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு கல்லூரிப் பட்டத்துடன், நல்ல உரையாடல் திறன், நல்ல மனதிடன், கூர்மையான சிந்தனை, நேர்முகத் தேர்வு பயிற்சிகள் போன்றவையெல்லாம் கூட உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.\nஐடி துறையில் இருக்கின்ற வேலைகள் என்னென்ன என்பதைக் குறித்து ஒரு சின்ன அறிமுகம் தரலாம் என நினைக்கிறேன். நம் எல்லோருக்கும் தெரிந்த வேலைகளிலிருந்தே ஆரம்பிக்கலாம்.\nமென்பொருள் உருவாக்குபவர் (Software Developer)\nமென்பொருள் பொறியாளர் என்றாலே சட்டென நினைவுக்கு வருகின்ற வேலைகளில் ஒன்று மென்பொருளை உருவாக்கும் பணி செய்பவர்கள். டெவலப்பர்கள். கணினி துறையில் உள்ள சிக்கலும், அதிலுள்ள வசந்தமும் ஒரே விஷயம் தான். பரந்து விரிந்த தொழில் நுட்பங்கள். எந்தத் தொழில் நுட்பத்தைப் படித்தால் நல்லது எது இன்றைக்கு ஹாட் சர்டிபிகேட் என்றெல்லாம் குழப்பங்கள் வருவது வெகு சகஜம்.\nமென்பொருள் உருவாக்குபவர் வேலையில் நுழைய கணினி மென்பொருள் துறையில் பட்டம் இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான நிறுவனங்கள் நியதியாக வைத்திருக்கின்றன. தேவைக்கு அதிகமாகவே அத்தகைய பொறியாளர்கள் இன்றைக்கு கிடைக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். எனவே ஒரு கம்ப்யூட்டர் டிகிரி என்பதை அடிப்படையாக வைத்திருங்கள்.\nஓட்டப்பந்தயங்களில் பார்த்திருப்பீர்கள். முதலில் ஓடி வெற்றிக் கோப்பையைக் கையில் அள்ளுபவனுக்கும், நான்காவதாக வந்து தோல்வியில் தலையசைப்பவருக்கும் இடையே வெறும் ஒன்றோ இரண்டோ வினாடிகள் தான் அதிகபட்ச இடைவெளியாய் இருக்கும். அந்த வினாடிகள் தான் கோப்பையை நிர்ணயிக்கின்றன. எனவே நீங்கள் மற்றவர்களை விட ஒரு சில ஸ்பெஷல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஒரு எளிய வழி, சான்றிதழ் படிப்புகள் அதாவது சர்டிபிகேஷன் கோர்ஸ்கள். கல்லூரி முடிந்து வரும் எல்லோருக்கும் பட்டப்படிப்பு இருக்கும். அந்த கூட்டத்தில் நீங்கள் தனியே தெரிய வேண்டுமெனில் அதற்கு ஒரு சர்டிபிகேஷன் படிப்பு நிச்சயம் உதவும். உங்களுடைய நோக்கம் டெவலப்மென்ட் வேலை எனில் அதற்குரிய படிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉதாரணமாக, ஜாவா, டாட் நெட், சி++, எஸ்.ஏ.பி, மெயின்ஃப்ரேம் என இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. இந்த வரிசையில் உங்களுக்கு எது சுவாரஸ்யமாய் இருக்கிறதோ, பிடித்தமாய் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு சர்டிபிகேஷன் செய்வது மிகவும் பயனளிக்கும்.\nஇந்த சான்றிதழ் விஷயத்திலும் நல்ல நிறுவனங்களில் பெறப்படும் சான்றிதழுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ஐபிஎம், மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், சிஸ்கோ, சன் போன்ற நிறுவனங்களை உதாரணமாகச் சொல்லலாம்.\nஒருவேளை அத்தகைய நிறுவனங்களில் வாங்குவது இயலாது என்று தோன்றினால் உங்கள் பகுதியில் உள்ள நல்ல நிறுவனம் ஒன்றில் ஒரு சான்றிதழ் பயிற்சியை முடித்துக் கொள்வது பயன் தரும். அதுவும் வசதிப்படாத சூழல் எனில் ஆன்லைனில் நிறைய சர்டிபிகேஷன் கோர்ஸ் கள் இருக்கின்றன அவற்றைப் படித்து ஒரு சில‌ சான்றிதழ் பெறுவதும் நல்லதே.\n‘எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் சார்” என்பது பழைய கதை. “நான் இதுல தான் எக்ஸ்பர்ட், இந்த ஏரியால வேலை இருக்கா ” என்பது ஐடி கதை. ஒரு ஏரியாவில் நீங்கள் வலுவாக இருப்பதே பல இடங்களில் நுனிப் புல் மேய்வதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.\nசுருக்கமாக, கணினி மென்பொருள் டெவலப்பர் வேலைக்கு கணினி பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, உரையாடல் திறன், தன்னம்பிக்கை, கூர்மையான சிந்தனை, விடா முயற்சி இவற்றை முதன்மையாகக் கொண்டிருங்கள்.\nகடந்த வாரம் சாஃப்ட்வேர் டெவலப்பர் வேலை குறித்து பார்த்தோம். டெவலப்பர் எனும் வார்த்தையைக் கேட்டால் உடனே மனதில் “டெஸ்டர்” எனும் வார்த்தை ஒலித்தால் நீங்கள் மென்பொருள் துறையோடு நல்ல பரிச்சயம் உடையவர் என்று பொருள். டெஸ்டர் என்றால் சோதிப்பவர். டெவலப்பர்கள் எழுதும் மென்பொருள் சரியாக இயங்குகிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பவர் தான் டெஸ்டர்.\nமென்பொருள் துறையின் ஆரம்ப காலத்தில் இந்த டெஸ்டர்களுக்கு டெவலப்பர்களுக்கு இணையான மரியாதை இல்லை. அது இரண்டாம் தர வேலையாகவே பார்க்கப்பட்டது. ‘நான் வண்டியைச் செய்றவன். நீ ஓட்டிப் பாக்கறவன் தானே’ என்பது போல ஒரு இளக்காரம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மாறியது. மென்பொருள் துறையின் முதுகெலும்பாகவே அந்த பணி மாறிப்போனது.\nமென்பொருளில் தவறு இல்லை என்பதை இந்த குழு உறுதி செய்த பின்பே மென்பொருள் இறுதி கட்டத்தை அடையும். முதலில் மென்பொருள் உருவாக்குபவர்களே சோதிப்பவர்களாகவும் இருந்தார்கள், பின்னர் சில டெஸ்டர்கள் டெவலப்பர்களுடன் இணைந்திருந்து மென்பொருளை சோதனை செய்��ார்கள், இப்போது டெஸ்டிங் என்பது நிறுவனத்தின் தனி பாகமாக மாறிவிட்டது. வெறும் டெஸ்டிங்கை மட்டுமே செய்யும் நிறுவனங்களும் இன்று ஏராளமாக இயங்குகின்றன.\nடெஸ்டிங் பிரிவில் முக்கியமாக மூன்று வேலைகளைச் செய்கிறார்கள்.\nஅ, மென்பொருள் பிழையில்லாமல் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதைச் சோதிக்கிறார்கள்.\nஆ. அது செய்ய வேண்டிய வேலையைச் சரியாக செய்கிறதா செய்யக் கூடாத வேலைகளைச் செய்யாமல் இருக்கிறதா என்பதை சோதிக்கிறார்கள்.\nஇ. தேவையான அளவு வேகத்தில் மென்பொருள் இயங்குகிறதா என்பதைப் பரிசோதிக்கிறார்கள்.\nகுவாலிடி ரொம்ப முக்கியம் என்பவர்கள் டெஸ்டிங் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். “எப்பவும் உன் கண்ணுக்கு குறை மட்டும் தான்யா தெரியுது” என திட்டு வாங்குபவர்கள் அதை ஒரு பாசிடிவ் ஆக மாற்ற இந்தத் துறையில் சேரலாம்.\nடெவலர்ப்பர்களைப் போலவே டெஸ்டிங் பொறியாளர்களுக்கும் ஒரு கணினி சார்ந்த பட்டம் இருப்பது சிறப்பு. ஆனால் சில நிறுவனங்கள் கணினி சார்ந்த பட்டம் இல்லாதவர்களையும் டெஸ்டிங் பணியின் ஜூனியர்களாகச் சேர்ப்பதுண்டு.\nடெஸ்டிங் துறைக்கு ஒரு மிகப்பெரிய சாதகம் உண்டு. என்னத்த படிக்கிறது என டெவலப்பர்களைப் போல அதிக அளவு குழப்ப வேண்டிய தேவை இவர்களுக்கு இல்லை. பெரிய அளவில் பார்த்தால் இரண்டு பெரிய பிரிவுகளில் இவர்களை அடக்கி விடலாம்.\nமேனுவல் டெஸ்டர்கள் என்பவர்கள் எந்தவிதமான சிறப்பு மென்பொருளும் இல்லாமல் தாங்களாகவே மென்பொருளின் ஒவ்வொரு பணியையும் சோதிப்பார்கள். ஆட்டோமேஷன் டெஸ்டர்கள் அந்தப் பணியை ஏதேனும் ஒரு ஆட்டோமேஷன் டூல் மூலமாகச் செய்வார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.\nடெஸ்டிங்கில் சான்றிதழ் வாங்குவதும் ஒருவகையில் குழப்பமற்றதே. “சாப்ஃட்வேர் டெஸ்டிங்” எனும் சர்டிபிகேஷனை பெரும்பாலும் எல்லா முக்கிய பயிற்சி நிலையங்களும் வைத்திருக்கின்றன. சில வாரங்களோ, சில மாதங்களோ பயிற்சி பெறுவது ரொம்ப பயனளிக்கும். எந்த நிறுவன அல்லது பயிற்சி நிலைய சான்றிதழ் அதிக மதிப்பு வாய்ந்தது என்பதைப் பார்த்தபின்பே அதைப் பெற முயலுங்கள்.\nடெஸ்டிங்கில் அடிப்படை கற்றபின்பே ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன் பெறவேண்டும். அதுவே சரியான முறை. ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆட்டோமேஷன் என்றால் என்ன அது என்னவெ���்லாம் செய்யும் எங்கேயெல்லாம் பயன்படுத்தலாம் என அதன் அடிப்படைகளை அலசும் சர்டிபிகேஷன்.\nக்யூ.டி.பி, செலினியம், ஆர்.எஃப்.டி என ஆட்டோமேஷனுக்கான ஏதோ ஒரு மென்பொருளில் எக்ஸ்பர்ட் ஆவது இன்னொரு வகை. ஹைச்.பி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் அதற்குரிய பிரத்யேக சான்றிதழ் பயிற்சிகளைத் தருகின்றன.\nஇந்த இரண்டு டெஸ்டிங் போலவே “பெர்ஃபார்மன்ஸ் டெஸ்டிங்” ஒன்றும் உண்டு. உருவாக்கப்பட்ட மென்பொருள் தேவையான வேகத்தில் இயங்குகிறதா என்பதை சோதித்து உறுதி செய்வதே இது. இதற்கென ஸ்பெஷல் டூல்ஸ் இருக்கின்றன. அந்த மென்பொருள்கள் பற்றிய சான்றிதழ்களுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ‘லோட் ரன்னர் சான்றிதழ்’ என்பது ஒரு சின்ன உதாரணம்.\nடெஸ்டிங் துறையில் நுழைய நல்ல நுண்ணறிவு, ஆராயும் தன்மை, எதையும் வேறுபட்ட ஒரு கோணத்தில் பார்க்கும் பார்வை, இவையெல்லாம் தேவை. அப்போது தான் யார் கண்ணிலும் படாமல் தப்பிக்கும் பிழைகளெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியும்.\nஒரு கார் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். காரின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொருவர் தயாரிப்பார். அதை ஒட்டு மொத்தமாக ஒட்டிப்பார்ப்பவர்கள் ‘சோதனை’ பிரிவில் இருப்பவர்கள். ஓட்டிப் பார்ப்பவர்கள் ஒட்டு மொத்தமாக கார் எப்படி இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் போன்ற அத்தனை விஷயங்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். அது போல தான் மென்பொருள் துறையிலும். டெவலப்பர்கள் ஒவ்வொரு பகுதியாய் உருவாக்குவார்கள். ஒட்டு மொத்தமாக சோதிப்பவர்கள் டெஸ்டர்கள். அவர்களுக்குத் தான் அந்த மென்பொருளின் ஒட்டு மொத்தப் பார்வையும், புரிதலும் இருக்க வேண்டும்.\nடொமைன் ஸ்பெஷலிஸ்ட்( Domain Specialist )\n‘டொமைன் ஸ்கில்ஸ்” என்பது எந்தத் துறைக்காக மென்பொருளை உருவாக்குகிறார்களோ, அந்தத் துறையைப் பற்றிய அறிவாகும். அது கணினியோடு தொடர்புடையதாய் இருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாக வங்கித் துறையை எடுத்துக் கொண்டால், வங்கியில் பணப் பரிமாற்றம் எப்படி நடைபெறும், அதில் என்னென்ன சட்ட திட்டங்கள், வரையறைகள் உண்டு. டெபிட் கார்ட் போன்றவை பயன்படுத்துவதன் வழிமுறைகள் போன்ற ‘தொழில் அறிவு’ இருந்தால் போதுமானது.\nகாப்பீட்டுத் துறையை எடுத்துக் கொண்டால், அதில் எப்படியெல்லாம் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. எப்படியெல்லாம் மாற்றத்துக்கு உட்படுகிறது. ஒரு சூழலில் பணத்தை கிளெய்ம் செய்ய வேண்டிவந்தால் அது எப்படி நடைபெறும் போன்ற அறிவு இருந்தால் போதும். இந்த அறிவு தான் உங்கள் மூலதனம்.\nமென்பொருள் துறையில் அதிகம் செயல்படும் தளங்கள் பல உண்டு.\nவங்கித் துறை, காப்பீட்டுத் துறை, நலத்துறை, தகவல் தொடர்பு துறை, வணிகம் போன்றவை சில முக்கியமான தளங்கள்.\nஏற்கனவே ஐடியில் இருப்பவர்கள், கூடுதலாக இந்தத் தளங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றிருப்பது ஐ.டி துறையில் டெவலப்மென்ட், டெஸ்டிங் போன்ற வேலைகளில் உயர உதவி செய்யும். வேலையில் சேர விரும்புபவர்களுக்கு “அனலிஸ்ட்”, “டொமைன் எக்ஸ்பர்ட்”, “சப்ஜக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்” போன்ற டொமைன் ஸ்பெஷல் வேலைகள் கிடைக்கவும் உதவி செய்யும். அந்தந்த துறையிலுள்ள நுணுக்கங்களைக் கற்றறிந்து இவர்கள் ஐடி துறையோடு பொருத்திக் கொள்ள வேண்டும் அது தான் விஷயம்.\nஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு சிறப்பு சர்டிபிகேஷன் கோர்ஸ் உண்டு. ஏதேனும் உங்களுக்குப் பிடித்தமான ஒரு துறையை எடுத்துக் கொண்டு அதிலுள்ள சிறப்பு சான்றிதழ் ஒன்றைப் பெறுவது மிகவும் அவசியம்.\nஉதாரணமாக, அசோசியேட் இன் ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது காப்பீடு துறை சார்ந்த ஒரு சான்றிதழ்.இந்த சிறப்புப் பிரிவில் வேலையில் சேர்பவர்களுக்கு கணினி பட்டம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். அவர்களுக்கு ஏதோ ஒரு கல்லூரிப் பட்டம், மற்றும் அந்தந்த துறைகளிலுள்ள சிறப்பான அறிவு அதுவே முக்கியம்.\nஎனவே உங்களுக்கு ஒருவேளை இந்தத் துறைகளில் நல்ல முன் அனுபவம் இருந்தால், உதாரணமாக, எல்.ஐ.சி போன்ற நிறுவனத்தில் ஒரு பிரிவில் உங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டெனில் அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டே நீங்கள் ஐ.டி துறையில் நுழைய முடியும் \nடேட்டாபேஸ் தொடர்பான வேலைகள் ( Database Related Jobs)\nஎந்த மென்பொருள் இயங்கவும் முக்கியமான தேவை டேட்டா எனப்படும் தகவல்கள். அந்தத் தகவல்களை சேமித்து வைக்கும் இடம் டேட்டாபேஸ் எனப்படும். இந்த தகவல்களை சேமிக்கும் முறை, அதை தேவையான இடத்தில், தேவையான நேரத்தில், தேவையான வேகத்தில் பயன்படுத்தும் முறை, அதைப் பாதுகாப்பாய் வைத்திருக்கும் வகை என தகவல்கள் சார்ந்த அனைத்து பணிகளையும் செய்பவர் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் ( டிபிஏ) என அழைக்கப்படுவார். இந்த ஏரியாவின் இள நிலை ஊழியர் டேட்டாபேஸ் அனலிஸ்ட் என்பார்கள்.\nஇந்த வேலைக்கு கணினி மென்பொருள் துறையில் படித்திருக்கும் பட்டம் பயனளிக்கும் என்றாலும் அறிவியல் துறையில் பெற்றிருக்கும் ஏதோ ஒரு பட்டம் கூட பல நிறுவனங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது ஆனந்தமான செய்தி. சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்திருப்பவர்களைக் கூட அங்கீகரிக்கிறது.\nஇந்த வேலைக்கு சர்டிபிகேஷன் பயிற்சி மிக முக்கியம். எஸ்.க்யூ எல் எனப்படும் தொழில்நுட்பத்தில் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டியது இதன் முக்கியமான தேவை. மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் சான்றிதழ் அல்லது ஆரக்கிள் அளிக்கும் டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் சான்றிதழ் போன்றவை மிகவும் சிறப்பான சான்றிதழ் பயிற்சிகளாகும்.\nஹார்ட்வேர் எஞ்சினியர் ( Hardware Engineer )\nகணினி பணிகளைப் பொறுத்தவரை கணினி எனும் கருவி, அந்தக் கருவியில் இயங்கும் மென்பொருட்கள் எனும் இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். கணினியில் இயங்கும் மென்பொருட்கள், மற்றும் கணினியை இயக்கும் மென்பொருட்கள், கணினிகளை இணைக்கும் மென்பொருட்கள் என்பவற்றையெல்லாம் ‘சாஃப்ட்வேர்’ எனும் ஒரு மிகப்பெரிய தலைப்பின் கீழ் அடைத்து விடலாம்.\nஅந்தக் கணினியில் இருக்கும் வன்பொருட்களை அதாவது ஹார்ட்வேர் பகுதிகள் சார்ந்த பணிகளைச் செய்பவர்கள் ஹார்ட்வேர் எஞ்சினியர்கள் எனப்படுவார்கள். இவர்களுடைய பணி மிகவும் முக்கியமானது. புதியவகையான கீபோர்ட்கள், மைக்ரோசிப்கள், பிரிண்டர்கள், ஹார்ட்டிஸ்கள் போன்றவற்றை வடிவமைக்கும் ஆய்வக பணிகள் இவற்றில் முக்கியமானது.\nஎந்த வகையானாலும் ஹார்ட்வேர் பொறியாளர்களின் தேவை எல்லா நிறுவனங்களுக்கும் உண்டு. கணினி மென்பொருள் அல்லது வன்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது, இல்லையேல் எலக்ட்ரானிக் துறையில் பொறியாளர் பட்டம் பெற்றிருப்பது தேவை. மென்பொருள் பணியாளர்களின் வேலையிலிருந்து மிகவும் வேறுபட்டது இந்த பணி, எனவே இதன் மீது ஆழமான விருப்பம் இருப்பவர்களுக்கு மட்டுமானது இது.\nமற்ற பணிகளைப் போலவே ஒரு சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது வன்பொருள் பணியிலும் அதிக நன்மை பயக்கும். மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களெல்லாம் சிறப்பு சான்றிதழ் பயிற்சிகளை அளிக்கின்றன. அவை தவிரவும் ஏராளமான நிறுவனங்கள் ஸ்பெஷல் சான்றிதழ் பயிற்சிகள் நடத்துகின்றன. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது அதிக பலனளிக்கும்.\nஹெல்ப் டெஸ்ட் டெக்னீஷியன் ( HelpDesk Technician )\nகணினி நிறுவனங்களில் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக இந்த ஹெல்ப் டெஸ்ட் பணியாளர்களின் பணியையும் குறிப்பிடலாம். அதே போல கணினி துறையில் பட்டம் பெறாமலேயே ஐடி துறைக்குள் நுழைவதற்கான ஒரு கதவாகவும் இந்த பணி இருக்கிறது.\nகணினி நிறுவனங்கள் பல விதமான கணினிகளால் நிரம்பியிருக்கும் என்பது அறிந்த விஷயம் தான். அந்த கணினிகள் சரியாக இயங்குவதை உறுதி செய்வதும், அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதும் இந்த ஹெல்ப் டெஸ்க் பணியாளர்களின் முக்கிய வேலை. கணினிகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நிறுவனம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த ஆரோக்கியத்தை கட்டிக் காப்பதில் இவர்களுடைய பங்கும் முக்கியமானது.\nநிறுவனங்கள் ஒரே கட்டிடத்தில் இருந்தால் நேரடியாகச் சென்று பழுதுகளை நீக்குவதும், அவை வேறு வேறு இடங்களிலோ, வேறு வேறு மாநிலங்களிலோ இருந்தால் அவற்றை ஆன்லைன் மூலமாக சரிசெய்வதும் இவர்களுடைய பணிகளில் அடக்கம். கணினி சார்ந்த சிக்கல்களைப் பலருடன் பேசவும், சரிசெய்யவும் வேண்டியிருப்பதால் நல்ல உரையாடல் திறன் இவர்களுக்கு அவசியம்.\nஒரு பட்டம், அல்லது ஒரு நல்ல டிப்ளமோ படிப்பு கூடவே ஹார்ட்வேர் சர்ப்போர்ட் சார்பான ஒரு பயிற்சி இவை போதும் இந்த பணிக்குள் நுழைய. நுழைந்தபின் தங்களுடைய பணியை மேம்படுத்திக் கொள்ளவும், விரிவு படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என்பது நிச்சயம்.\nநெட்வர்க் சார்ந்த பணிகள். ( Networking Related Jobs)\nகணினி நிறுவனத்தில் கணினிகள் நிரம்பியிருக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த கணினிகளெல்லாம் தனித் தனியே இருந்தால் தகவல் பரிமாற்றம் உட்பட எந்த வேலையும் ஒழுங்காக நடைபெறாது. எல்லா கணினிகளும் ஒரு சரியான தொழில்நுட்ப முறையில் இணைந்திருந்தால் மட்டுமே அது முழுமையான பணியை ஆற்ற முடியும்.\nகணினிகளை சரியான வலைப்பின்னலின் இணைப்பது, அந்த இணைப்புகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது, தகவல் பரிமாற்றங்கள் தேவையான விதத்தில் நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பது, தகவல் பாதுகாப்பு இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்துவது, ஒவ்வொருவருக்கும் அந்த நெட்வர்க்கில் என்னென்ன அனுமதிகள் கொடுக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பது என நெட்வர்க்கிங் சார்ந்த சர்வ சங்கதிகளையும் நெட்வர்க்கிங் குழு செய்யும்.\nகணினி துறையில் பட்டம் பெற்றிருப்பது, அல்லது நெட்வர்க்கிங், எலக்ட்ரானிக், எலக்டிரிக்கல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது அடிப்படைத் தேவையாகக் கொள்ளப்படும். சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்த நபர்களையும் வேலையில் சேர்த்துக் கொள்கின்றன, ஆனால் அவர்கள் நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nநெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழ்களை பல முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் போன்றவை வழங்கும் நெட்வர்க்கிங் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் உடையவை.\nஇந்த நெட்வர்க்கிங் ஏரியாவில் படிப்பு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் பல வேலைகள் உண்டு. நெட்வர்க் எஞ்ஜினியர், நெட்வர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், நெட்வர்க் செக்யூரிடி அனலிஸ்ட், இன்டர்நெட்வர்க் எஞ்ஜினியர் போன்றவை சில உதாரணங்கள்.\nடெக்னிகல் ரைட்டர். ( Technical Writer )\nதொழில்நுட்பம் சார்ந்தவற்றை எழுதி வைப்பவர் என இந்தப் பணியைச் சொல்லலாம். ஐடி நிறுவனங்களில் பல்வேறு கோப்புகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை ‘தொழில்நுட்பம்’ சார்ந்தவை. இந்த தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அறிந்து, தெரிந்து வகைப்படுத்தி பிழையின்றி எழுதி வைக்கும் துறை தான் இது. இன்றைய தினத்தில் வளர்ந்து வரும் துறைகளில் இதுவும் ஒன்று.\nதகவல்கள் சரியாக இருக்க வேண்டும், தகவல்கள் எளிமையாக இருக்கவேண்டும், தகவல்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும், தகவல்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும், தகவல்கள் வாசிக்க தூண்டுவதாக இருக்க வேண்டும் என பல ‘வேண்டும்’கள் இந்த வேலையில் உண்டு.\nஅட்டகாசமான கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இந்த வேலைக்குத் தேவை என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் புரிந்திருப்பீர்கள். சிறப்பாக எழுதும் திறமையும் வேண்டும். கூடவே கணினி துறைபற்றிய அறிவும் அவசியம்.\nஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டியது அடிப்படைத் தேவை. ஆங்கில இலக்கியம், ஜர்னலிசம் போன்ற பட்டங்கள் வசீகரிக்கும். வலைத்தளங்கள், நூல்கள், பயிற்சி நிலையங்கள் என உங்களை பட்டை தீட்டும் இடங்கள் பல உண்டு.\nபட்டப்படிப்போடு கூட எழுதுவதற்குப் பயன்படக் க��டிய மென்பொருட்களின் மீது நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் இருக்க வேண்டும். எம்.எஸ் வேர்ட், ஃப்ரேம் மேக்கர், பேஜ் மேக்கர் அல்லது க்வார்க் போன்ற மென்பொருட்களில் ஏதேனும் சிலவற்றில் பரிச்சயமும், நல்ல அனுபவமும் இருப்பது அவசியம்.\nகேம்ஸ் ரைட்டர் ( Games Writer )\nஎந்நேரமும் குழந்தைகள் போனும் கையுமாக இருந்து விளையாடிக்கொண்டிருப்பது இன்றைக்கு சர்வ சாதாரணக் காட்சியாகிவிட்டது. அதனால் தான் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.\nகணினி, மொபைல், சமூக வலைத்தளங்கள் என இந்த விளையாட்டின் தளம் இப்போது பரந்துபட்டிருக்கிறது. ஒரு விளையாட்டின் கருவை உருவாக்குவது, அதன் கதாபாத்திரங்களை வடிவமைப்பது, அதன் விளையாட்டு முறைகளை நிர்ணயிப்பது, அதற்கான ஒலியை உருவாக்குவது, அதை சோதிப்பது என கணினி விளையாட்டுத் துறையில் பல்வேறு பணிகள் உள்ளன.\nநல்ல கற்பனை வளம் இருக்க வேண்டியது இந்தப் பணியின் ஒரு முக்கிய தேவை. சிறுவர்கள், பதின்வயதினர் போன்றோரின் ரசனையைப் புரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியமான தேவை. ஒரு கருவை உருவாக்கி, அதை முழுமைப் படுத்தி சந்தைப்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்பது இந்தப் பணியின் சிரமத்தை விளக்குகிறது.\nஇந்தத் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய எளிய வழி இது. ஒரு சின்ன கான்செப்ட் விளையாட்டை உருவாக்க வேண்டியது. அதன் சில பாகங்களை மாடலாக உருவாக்கி அதைப் பயன்படுத்தி வேலையில் நுழைய வேண்டியது. இதற்கென்று பல ஆன்லைன் குழுக்கள், ஃபாரம்கள், இணைய தளங்கள் உள்ளன.\nபிடித்ததைச் செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த தளம் மிகவும் அருமையானது. விளையாட்டு தானே என்று விளையாட்டாய் நினைக்காதீர்கள், இதில் கிடைக்கும் சம்பளம் மற்ற துறைகளை விட மிக அதிகம்.\nஇன்றைக்கு மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் கணினி சார்ந்த துறைகளில் ஒன்று அனிமேஷன் துறை. இன்றைக்கு வெளியாகும் திரைப்படங்கள் எதுவுமே இந்த அனிமேஷனின் கண்ணுக்குத் தப்ப முடியாது. எகிறிக் குதிக்கும் ஹீரோவைக் கட்டியிருக்கும் கயிறை அவிழ்ப்பதானாலும் சரி, பாடலில் பின்னால் வானத்தில் சூரியனை உதிக்கச் செய்வதானாலும் சரி, அணை உடைந்து வெள்ளம் பாய்வதானாலும் சரி, அல்லது ஹைடெக் ரோபோட்டிக் டெக்னிக்கல் ஆனாலும் சரி அனிமேஷன் இல்லாமல் திரைப்படம் இல்லை.\nதிரைப்படத்தைப் போலவே, விளம்பரங்கள், விளையாட்டுகள், பாடல்கள், இணையப் பக்கங்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் அனிமேஷனின் துணையுடன் தான் நடக்கின்றன. இந்த அனிமேஷன் இன்றைக்கு ஒரு படி முன்னேறி முப்பரிமாண அனிமேஷன் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. 3டி தான் இப்போதைய ஹாட் டிரென்ட் என்று சொல்லலாம்.\nபட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் எனும் தேவை இங்கே இல்லை. ஆனால் கிராபிக்ஸ் டிசைனிங் சார்ந்த ஏதாவது ஒரு பயிற்சியைப் பெற்றிருப்பது ரொம்ப பயனளிக்கும். கூடவே அடோப் போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், வீடியோ/போட்டோ எடிட்டிங் போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்வது கை கொடுக்கும்.\nசில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியாது, அது நம்முடைய ரசனையாய் இருக்க வேண்டும். ஒருவகையில் கிராபிக்ஸ் கலையும் அப்படித் தான். ஒரு காட்சியைப் பார்த்ததும் அதை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம், அழகுபடுத்தலாம், மெருகூட்டலாம், மாற்றியமைக்கலாம் என்றெல்லாம் கற்பனைக் குதிரை உங்களுக்குள் ஓடத் துவங்கினால் நீங்கள் இதில் நுழையலாம்.\nஅனிமேஷன் துறை மிகக் கடுமையான வேலை வாங்கும் துறை. ஆனால் மிக மிக இனிமையான, சுவாரஸ்யமான பணி. தீவிர ஆர்வம் இருக்கிறவர்கள் நிச்சயம் முயற்சி செய்யலாம்.\nஅட்மின் & ஃபெஸிலிடிஸ் ( Admin and Facilities)\nஇவை நேரடியாக கணினி சார்ந்த பணிகள் அல்ல, ஆனால் ஐடி நிறுவனங்களில் தவறாமல் இருக்கக் கூடிய பணிகள். அலுவலகத்தில் பணியாளர்களின் வேலை சரியாக நடக்க துணை செய்யக் கூடிய ‘சப்போர்டிங்’ வேலையாட்கள் இவர்கள்.\nதிடீரென ஒரு புது புராஜக்ட் வருகிறது, ஒரு 25 பேர் அமரக் கூடிய இடம் வேண்டும் என்றால் இவர்கள் தான் களத்தில் குதித்து அதற்கான திட்டமிடுதலைச் செய்வார்கள். இருக்கைகள், மேஜைகள், அறைகள், கான்ஃபரன்ஸ் ஹால்கள் என எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொள்வார்கள்.\nஅலுவலகத்திற்குத் தேவைப்படும் பொருட்கள் இவர்கள் மூலமாகத் தான் வரும். அது ஒரு பென்சில் ஆனாலும் சரி, பல இலட்சம் மதிப்புள்ள வீடியோ கான்ஃபரன்சிங் கருவியானாலும் சரி. சில அலுவலகங்களில் அதன் உட் பிரிவாக ‘பொருட்களை வாங்குதல்,பராமரித்தல்’ (Procurement)எனும் ஒரு பிரிவையும் கொண்டிருப்பார்கள்.\nஅலுவலகப் பணியாளகர்களுக்குத் தேவையான கைபேசிகள், அதன் சேவை சார்ந்த பராமரிப்புகள், அதன் வரவு செலவு மேலாண்மை போன்ற பணிகளும் அட்மின் எனும் பெரிய வகைக்குள் வரும். நிறுவனங்கள் அதற்கென ‘டெலி கம்யூனிகேஷன்’ (Telecommunication Department) அதாவது தகவல் தொடர்பு எனும் ஒரு உட்பிரிவை வைத்துக் கொள்வதும் உண்டு. அது அந்தந்த நிறுவனங்களின் அளவைப் பொறுத்த விஷயம்.\nஇந்த வேலைகளுக்கு நல்ல கம்யூனிகேஷன், உடலுழைப்பைச் செலுத்தத் தயங்காத மனம், ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதை ‘ஃபாலோ’ செய்து முடிக்கும் திறமை போன்றவை முக்கியம். மற்றபடி பட்டப்படிப்புகள் ஏதும் தேவையில்லை.\nமனிதவளப் பணிகள் ( Human Resources )\nஹைச்.ஆர் ஊழியர்கள் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. பணியாளர்கள் ஒரு நல்ல சூழலில் பணியாற்றுவதை ஊர்ஜிதப்படுத்துபவர்கள் இவர்கள். பெரும்பாலும் எம்.பி.ஏ படித்தவர்களே இந்த பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.\nநிறுவனங்களில் வரைமுறைகளை வகுப்பதிலும், அதை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதிலும், அவர்களுடைய குழப்பங்களைத் தெளிவுபடுத்துவதிலும், அவர்கள் பாதுகாப்பான சூழலில் பணிசெய்வதை உறுதி செய்வதிலும் இவர்களுடைய பங்கீடு இருக்கும்.\nபணியாளர்களுக்கு இடையே நடக்கும் நிழல் யுத்தம், கிண்டல், வம்பு போன்றவையெல்லாம் வரைமுறை தாண்டும் போது இவர்கள் தான் வந்து சமரம் செய்வார்கள். ஒருவரை எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்திலிருந்து கழற்றி விட இவர்களுக்கு அதிகாரம் உண்டு.\nசில நிறுவனங்களில், ஆட்களை தேர்வு செய்யும் பணியையும் இவர்களே செய்வார்கள். பெரிய நிறுவனங்களெனில் ‘ரிக்ரூட்மென்ட்’ (Recruitment) எனும் ஒரு தனி துறையையும் வைத்திருப்பார்கள். அவர்கள் சரியான ஆட்களை நிறுவனத்துக்கு தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதிலும் துணை செய்வார்கள்.\nநல்ல உரையாடல் திறன் இந்த வேலைக்கு இன்றியமையானது. கூடவே பொறுமையும், நிதானமும், பாகுபாடு காட்டாத தன்மையும் இருக்க வேண்டியது அவசியம்.\nசேல்ஸ் & சேல்ஸ் ச‌ப்போர்ட் என‌ப்ப‌டும் ப‌ணி ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளின் முதுகெலும்பான‌ ஒரு ப‌ணி. இத‌ற்கு அனுப‌வ‌ம் உடைய‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே தேர்வு செய்ய‌ப்ப‌டுவார்க‌ள். பெரும்பாலும் எம்.பி.ஏ ப‌டித்த‌வ‌ர்க‌ளே இதில் நுழைவார்க‌ள், ஆனாலும் எந்த‌ ப‌ட்ட‌ம் என்ப‌து இங்கே முக்கிய‌ம் இல்லை.\nஇந்த‌ வேலை மூன்றுக‌ட்ட‌மாக‌ ந‌டைபெறும். ஒவ்வொரு க‌ட்ட‌த்திலும் அத‌ற்குரிய‌ ஸ்பெஷ‌லிஸ்ட் ப‌ணியாற்ற��வார்க‌ள். நிறுவ‌ன‌த்துக்கு புதிதாக‌ வேலை வாங்குவ‌து தான் இவ‌ர்க‌ளுடைய‌ ப‌ணி. ஒரு பிரிவின‌ர் எப்ப‌டியெல்லாம் ஒரு க‌ஸ்ட‌ம‌ரை க‌வ‌ர‌லாம் என்ப‌தைக் குறித்த‌ திட்ட‌மிடுத‌லைச் செய்வார்க‌ள். இவ‌ர்க‌ள் ‘பிரீ சேல்ஸ்” குழுவின‌ர் என‌ அழைக்க‌ப்ப‌டுவார்க‌ள். கஸ்டமரை வசீகரிக்கும் விதமான த‌க‌வ‌ல் சேக‌ரிப்புகள், ந‌ம‌து ப‌ல‌ம் என்ன‌, நிறுவ‌ன‌த்தின் த‌னித்துவ‌ம் என்ன‌ என்ப‌தையெல்லாம் அழ‌கான‌ பிர‌ச‌ன்டேஷ‌ன்க‌ள் மூல‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்.\nஇர‌ண்டாவ‌து பிரிவின‌ர் அந்த‌ பிர‌ச‌ன்டேஷ‌னை எடுத்துக் கொண்டு போய் நேர‌டியாக‌ க‌ஸ்ட‌ம‌ர் நிறுவ‌ன‌த்தின் மேல‌திகாரிக‌ளைப் பார்த்து அவ‌ர்க‌ளிடம் தமது அருமை பெருமைக‌ளை விள‌க்குப‌வ‌ர்க‌ள். வ‌சீக‌ர‌மாய்ப் பேசி, ந‌ம்பிக்கைக்குரிய‌ வித‌மாய்ப் பேசி, தேவைக்கு ஏற்றப‌டி பேசி நிறுவ‌ன‌த்தின் வ‌ருமான‌த்தைப் பெருக்குப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். விற்பனை ஒப்பந்தம் முடிந்தபின் மூன்றாவது பிரிவினர் களத்தில் குதித்து மற்ற வேலைகளையெல்லாம் கவனித்துக் கொள்வார்கள்.\nஇவ‌ர்க‌ளுக்கு நிறைய‌ மென்திற‌மைக‌ள் தேவை. உரையாட‌ல் திற‌மை, விவாத‌த் திற‌மை, பேர‌ம் பேசும் திற‌மை, க‌ஸ்ட‌ம‌ரின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் அறிந்து பேசும் திற‌மை, சுருக்க‌மாய்ப் பேசி விள‌ங்க‌ வைக்கும் திற‌மை என‌ ஏராள‌மான‌ மென் திற‌மைக‌ள் தேவை.\n‘இவ‌ன் பேசிப் பேசியே ஊரை வித்துடுவான்’ என‌ உங்க‌ளை யாராவ‌து திட்டினால், உங்க‌ளுக்கு இந்த‌ வேலை ஒருவேளை செட் ஆக‌லாம் என‌ நினைத்துக் கொள்ளுங்க‌ள்.\nவெப் டிசைனர்கள். ( Web Designers)\nஇணைய தளங்களை வடிவமைக்கும் பணி செய்பவர்கள் தான் வெப் டிசைனர்கள். நிறுவனத்தின் தேவைக்கேற்ப இவர்களுடைய பணி இருக்கும்.சில நிறுவனங்கள் வெப் டிசைனிங் பணியை முதன்மையாக வைத்துச் செயலாற்றுவதும் உண்டு.\nகஸ்டமர்களுடைய தேவைக்கேற்ப அவர்களுடைய வலைத்தளங்களைப் புதிதாக வடிவமைப்பதோ, அல்லது இருக்கும் வலைப்பக்கங்களில் மாற்றங்களைச் செய்வதோ தான் இவர்களுடைய பணி. வலைத்தளங்களில் உள்ள கிராபிக்ஸ் வேலைகள் முதல், இணைய தளத்தின் செயல்பாடுகள் வரை இவர்களுடைய பணியில் அடங்கும்.\nவெப் டிசைனர்களின் பணி பெரும்பாலும் வெப் டெவலப்பர்களுடன் இணைந்தே இருக்கும். இணைய தளத்தை வடிவமைப்பது டிசைனர்களின் பணி என்றால், அதன் பின்னணியில் இருக்கும் தகவல் பரிமாற்றம் செயல்பாடுகள் போன்றவற்றை உருவாக்குவது இணைய தள டெவலப்பர்களின் பணியாக இருக்கும்.\nவெப் டிசைனர்களின் தேவையும், முக்கியத்துவமும் இன்றைய ஸ்மார்ட் போன் உலகில் அதிகரித்திருக்கிறது. தொடுதிரைக்கேற்ற வலைத்தளங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. எனவே டிசைனிங் வேலையில் விருப்பம் இருப்பவர்கள் தைரியமாக அந்தத் துறையில் கால் வைக்கலாம்.\nகணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது சிறப்பானது என்றாலும் மற்ற பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் இங்கே வாய்ப்புகள் உண்டு. வெப் டிசைனிங் மீது ஆர்வமும், ரசனையும், விருப்பமும் இருக்க வேண்டியது அவசியம்.\nமொபைல் டெவலப்பர்கள் (Mobile Developers)\nஇன்றைக்கு கணினிகளைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டு ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே இன்றைக்கு மொபைல் டெவலப்பர்கள், மொபைல் டெஸ்டர்கள் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன.\nடேப்லெட்கள், மொபைல் போன்கள் போன்றவற்றுக்கான மென்பொருள் கட்டுமானத்துக்கு ஏராளமான மென்பொருட்கள் உள்ளன. எந்த கருவியில் வேண்டுமானாலும் இயங்கக் கூடிய கருவி சாரா மென்பொருட்கள் தயாரிப்பது ஒரு வகை. ஒவ்வொரு கருவிக்கும் தக்கபடியான மென்பொருட்களைத் தயாரிப்பது இன்னொரு வகை. இரண்டு வகையான பணிகளுக்கும் வரவேற்பு உண்டு.\nஅதே போல மொபைல் சார்ந்த சோதனைகளுக்கும் பல மென்பொருட்கள் உள்ளன, அவற்றைக் கற்று சான்றிதழ் பெறுவது வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.\nமொபைல்களுக்கான ஆப்ஸ்களைத் தயாரிப்பது இன்றைக்கு மிகவும் பரபரப்பான ஒரு பணி. திறமை இருந்தால் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கலாம். சம்பளமும் அதிகம், புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் மன நிறைவும் கிடைக்கும்.\nகணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது மொபைல் டெவலப்பர்களுக்கான அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. மொபைல் டெவலப்மென்ட் அல்லது டெஸ்டிங் மென்பொருளில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாகும்.\nநவீன தொழில்நுட்பங்கள் (Emerging Technologies )\nஎமர்ஜிங் டெக்னாலஜீஸ் எனும் பிரிவில் அதி நவீன தொழில் நுட்பங்கள் வருகின்றன. கணினி பட்டப்படிப்புடன் இத்தகைய ஒரு அதி நவீன ஏரியாவ��ல் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது ஐடி துறையில் நுழைவதற்கான வாய்ப்பை வெகுவாக அதிகரிக்கும்.\nகிளவுட் கம்யூட்டிங், பிக் டேட்டா, ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ட், ரோபோட்டிக்ஸ், மொபிலிடி போன்றவையெல்லாம் இந்த நவீன தொழில்நுட்பக் குடையின் கீழ் வருகின்றன. இவற்றைக் குறித்து தேடித் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்வதும், அது சார்ந்த ஒரு சான்றிதழைப் பெறுவதும், செமினார்களில் பங்கு பெறுவதும் உங்களை அத்தகைய துறையில் பணிசெய்ய தகுதியுடையவர்களாக மாற்றும்.\nகணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது இதன் அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கற்றுக் கொள்ளும் ஆர்வமும், புதியவற்றில் பணி செய்யும் தேடலும் இருப்பவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு.\nமென்பொருளை உருவாக்குபவர்கள், அவற்றை தரப் பரிசோதனை செய்பவர்களைப் போல அந்த மென்பொருள் கஸ்டமரிடம் சென்றபிறகு அதைப் பராமரிப்பதும், அதில் வருகின்ற சிக்கல்களைக் கவனிப்பதும், சரி செய்வதும் இந்த குழுவினரின் பணியாக இருக்கும்.\nடெவலப்பர், டெஸ்டர்களை விட சற்றே எளிமையான பணி. ஆனால் மிகவும் கவனமாக கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டிய பணி இது. பெரும்பாலும் இந்த துறையில் பகல் இரவு என மாறி மாறி உழைக்க வேன்டிய கட்டாயம் இருக்கும். காரணம், மென்பொருளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டி இருப்பது தான்.\nகணினி பட்டம் இல்லாதவர்கள் கூட இந்த துறையில் நுழைய முடியும். ஏதோ ஒரு பட்டப்படிப்பு. கூடவே கணினி சார்ந்த ஒரு பயிற்சி இருந்தாலே இந்தத் துறையில் முயற்சி செய்யலாம்.\nகணினி துறையில் இருக்கும் இந்த வேலைகளைப் பெறுவது எப்படி பெரும்பாலான நிறுவனங்கள் கீழ்க்கண்ட வழிமுறையைக் கடைபிடிக்கின்றன.\nஐடி நிறுவ‌ன‌ங்க‌ள் ஒரு ந‌ப‌ரைத் தேர்வு செய்ய‌ முத‌லில் வாசிப்ப‌து அவ‌ர்க‌ளுடைய‌ ப‌யோடேட்டாவைத் தான். அந்த‌ ப‌யோடேட்டா ஒரு அழ‌கான‌ விள‌ம்ப‌ர‌ம் போல‌ சுருக்க‌மாக‌, நேர்த்தியாக‌, சொல்ல‌ வ‌ந்த‌ விஷ‌ய‌த்தை ப‌ளிச் என‌ சொல்வ‌தாக‌ இருக்க‌ வேண்டும். முக்கியமாக முத‌ல் ப‌க்க‌த்தில் உங்க‌ள் ப‌ல‌ம், சான்றித‌ழ்க‌ள், ம‌திப்பெண் விப‌ர‌ம், விருதுக‌ள் போன்ற‌வ‌ற்றையெல்லாம் மிக‌ நேர்த்தியாக‌ எழுதி வையுங்க‌ள். வாசிப்ப‌வ‌ர்க‌ளை ப‌த்து முத‌ல், ப‌தினைந்து வினாடிக‌ளுக்குள் உங்க‌ள் ப‌யோடேட்டா க‌வ���ர‌ வேண்டும் என்ப‌து அடிப்ப‌டை சிந்த‌னையாக‌ இருக்க‌ட்டும்.\nப‌யோடேட்டாவில் பிடித்த‌மான‌தைத் தேர்வு செய்த‌பின் நிறுவ‌ன‌ங்க‌ள் அந்த‌ ந‌ப‌ர்க‌ளை தொலைபேசியில் அழைத்து பேசுவ‌து வ‌ழ‌க்க‌ம். சில‌ துவ‌க்க‌ நிலை வேலைக‌ளுக்கு இது ந‌டைபெறாம‌லும் இருக்க‌லாம். ஒருவேளை போனில் பேச‌வேண்டிய‌ சூழ‌ல் உருவானால் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொள்ளுங்க‌ள். டெலிபோனில் பேசியே ஆட்க‌ளை வேலைக்குத் தேர்வு செய்வ‌து ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். என‌வே டெலிபோனிக் இன்ட‌ர்வியூவில் அல‌ட்சிய‌மாய் இருக்க‌ வேண்டாம். உங்க‌ள் உட‌ல்மொழி அவ‌ர்களால் பார்க்க‌ முடியாது என்ப‌தால் குர‌ல் மிக‌த் தெளிவாக‌, நிதான‌மாக‌ இருக்க‌ட்டும். ச‌த்த‌ம் இல்லாத‌ சூழ‌லில் நின்று பேசுங்க‌ள். கேள்விக‌ளில் ச‌ந்தேக‌ம் இருந்தால் கேட்டு நிவ‌ர்த்தி செய்து கொள்ளுங்க‌ள். ப‌திலை சுருக்க‌மாக‌ச் சொல்லுங்க‌ள்.\nஇந்த‌ எழுத்துத் தேர்வு பெரும்பாலான‌ ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளில் உண்டு. அதுவும் ஆர‌ம்ப‌ நிலை ஊழிய‌ர்க‌ளுக்கு இது நிச்ச‌ய‌ம் உண்டு. இந்த‌ எழுத்துத் தேர்வு இர‌ண்டு க‌ட்ட‌மாக‌ இருக்கும். ஒன்று ஆப்டிடியூட் டெஸ்ட் என‌ப்ப‌டும் உங்க‌ளுடைய‌ சிந்த‌னைக் கூர்மையைச் சோதிக்கும் தேர்வு. இன்னொன்று தொழில்நுட்ப‌ அறிவைச் சோதிக்கும் தேர்வு. இர‌ண்டுக்குமான‌ மாதிரிக‌ள் இணைய‌த்தில் எக்க‌ச்ச‌க்க‌மாக‌ இருக்கின்ற‌ன‌. நிதான‌மாய்ப் ப‌யிற்சி எடுங்க‌ள்.\nஆங்கில‌த்தில் குரூப் டிஸ்க‌ஷ‌ன் என‌ அழைக்கப்படும் இந்த‌ உத்தி, இருக்கின்ற‌ பெரிய‌ குழுவிலிருந்து திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ளைப் பொறுக்கி எடுக்கும் எளிய‌ வ‌ழிமுறை. இந்த‌ குழு உரையாட‌லில் தைரிய‌மாக‌, தெளிவாக‌ பேச‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். அத‌ற்கு ந‌ல்ல‌ க‌ம்யூனிகேஷ‌ன் திற‌மையை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். கொடுத்திருக்கும் த‌லைப்பில் பேசுவ‌து, குழுவின‌ரோடு க‌ல‌ந்து பேசுவ‌து, உட‌ல் மொழியை பாசிடிவாக‌ வைத்துப் பேசுவ‌து போன்ற‌வையெல்லாம் உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌ல் ம‌திப்பெண்க‌ளைப் பெற்றுத் த‌ரும். உங்க‌ள் தைரிய‌ம், மொழி ஆளுமை, த‌லைமைப் ப‌ண்பு, குழுவோடு இணைந்து செய‌ல்ப‌டும் வித‌ம் இவையே பெரிதும் க‌வ‌னிக்க‌ப்ப‌டும். என‌வே தெரியாத‌ த‌லைப்பென்றால் கூட‌ இந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு பேசுங்க‌ள்.\nமிக‌ மிக‌ முக்கிய‌மா���‌ க‌ட்ட‌ம் இந்த‌ நேர்முக‌த் தேர்வு. இங்கே நீங்க‌ள் த‌ன்ன‌ம்பிக்கையாய்க் காட்சிய‌ளிக்க‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌ம். நேர்த்தியான‌ ஆடை. நேர‌ம் த‌வ‌றாமை. ப‌த‌ட்ட‌மில்லாத‌ ப‌தில்க‌ள் இவையெல்லாம் அவ‌சிய‌ம். நேர்முக‌த் தேர்வு என்ப‌து போலீஸ் குற்ற‌வாளியை விசாரிக்கும் இட‌ம‌ல்ல‌. உங்க‌ள் திற‌மை நிர்வாக‌த்துக்குப் ப‌ய‌ன்ப‌டுமா என்ப‌தை நிர்வாக‌ம் பார்ப்பதற்கும், இந்த‌ நிறுவ‌ன‌ம் ந‌ம‌க்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ருமா என‌ நாம் அறிந்து கொள்வ‌த‌ற்குமான‌ ஒரு உரையாட‌ல் என்றே வைத்துக் கொள்ளுங்க‌ள். அந்த‌ ம‌ன‌நிலையில் இய‌ல்பாக‌ப் பேசுங்க‌ள்.\nமிக‌ எளிதாக‌வும், அதே நேர‌ம் க‌ணிக்க‌ முடியாத‌தாக‌வும் ஹைச்.ஆர் இன்ட‌ர்வியூக்க‌ள் இருக்கும். இங்கே தொழில்நுட்ப‌ம் சார்ந்த‌ கேள்விக‌ள் ஏதும் இருக்காது. இங்கே உங்க‌ளுடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ள் தான் சோதிக்க‌ப்ப‌டும். நீங்க‌ள் நேர்மையான‌ ந‌ப‌ரா , நிறுவ‌ன‌த்தின் வ‌ள‌ர்ச்சியில் உத‌வுவீர்க‌ளா , நிறுவ‌ன‌த்தின் வ‌ள‌ர்ச்சியில் உத‌வுவீர்க‌ளா தெளிவான‌ கொள்கை வைத்திருக்கிறீர்க‌ளா வாழ்க்கையில் எதையெல்லாம் முத‌ன்மைப்ப‌டுத்துகிறீர்க‌ள் போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை நேர‌டியாக‌க் கேட்டும் கேட்காம‌லும் இங்கே க‌ண்ட‌றிவார்க‌ள். குணாதிச‌ய‌ம் உங்க‌ளோடு பின்னிப் பிணைந்த‌து. அதைப் பாதுகாத்துக் கொள்ளுங்க‌ள்.\nஇந்த‌ அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொள்ளுங்க‌ள்.\nBy சேவியர் • Posted in ALL POSTS\t• Tagged அறிவியல், கல்வி, சமூகம், சேவியர், விமர்சனம், வியப்பு\nஇன்றைக்கு ஒரு தொற்று நோய் போல‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ர‌விவிட்ட‌து. அதிலும் குறிப்பாக‌ இள‌ம் வ‌ய‌தின‌ரிடையே அது ஒரு டிஜிட‌ல் புற்று நோய் போல‌ விரைந்து ப‌ர‌வுகிற‌து. ஸ்மார்ட் போன்க‌ள் செல்ஃபி ஆசைக்கு எண்ணை வார்க்கிற‌து, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் அதைப் ப‌ற்ற‌ வைக்கின்ற‌ன‌. த‌ன‌து செல்ஃபிக‌ளுக்குக் கிடைக்கும் லைக்க‌ளும், பார்வைக‌ளும் இள‌சுக‌ளை செல்பிக்குள் இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்கின்ற‌ன‌.\nபொது இட‌ங்க‌ளில், சுற்றுலாத் தள‌ங்க‌ளில், ந‌ண்ப‌ர் ச‌ந்திப்புக‌ளில் என‌ தொட‌ங்கி இந்த‌ செல்ஃபி த‌னிய‌றைக‌ள் வ‌ரை நீள்கிற‌து. போனைக் கையில் எடுத்து வித‌வித‌மான‌ முக‌பாவ‌ங்க‌ளுட‌ன் த‌ங்க‌ளைக் கிளிக்கிக் கொள்ளும் க‌லாச்சார‌ம் எல்ல��� இட‌ங்க‌ளிலும் காண‌ப்ப‌டுகிற‌து.\n“கேம‌ரால‌ த‌ன்னைத் தானே போட்டோ எடுக்கிற‌துல‌ என்ன‌ பிர‌ச்சினை” என்ப‌து தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ளின் ம‌ன‌தில் எழும் கேள்வியாக‌ இருக்கும். ஆனால் அது அத்த‌னை எளிதில் க‌ட‌ந்து போக‌க் கூடிய‌ விஷ‌ய‌ம் அல்ல‌ என்கிறார் உள‌விய‌லார் டேவிட் வேல். அத‌ற்கு அவ‌ர் “பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்ட‌ர் (Body dysmorphic disordeர்) நோயை சுட்டிக் காட்டுகிறார்.\nபி.டி.டி என்ப‌து “தான் அழ‌காய் இல்லை, த‌ன‌க்கு ஏதோ ஒரு குறை இருக்கிற‌து என‌ ஒருவ‌ர் ந‌ம்புவ‌து. த‌ன்னுடைய‌ முக‌ம் ச‌ரியாக‌ இல்லை, த‌லை முடி ச‌ரியாக‌ இல்லை, மூக்கு கொஞ்ச‌ம் ச‌ப்பை, காது கொஞ்ச‌ம் பெரிசு என்றெல்லாம் த‌ன்னைப் ப‌ற்றி தாழ்வாய்க் க‌ருதிக் கொள்வ‌து. இந்த‌ பாதிப்பு செல்போனின் செல்ஃபி எடுத்துக் குவிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் தான் அதிக‌மாய் இருக்கிற‌து என்கிறார் அவ‌ர்.\nஇந்த‌ குறைபாடு இருப்ப‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து த‌ங்க‌ளை செல்ஃபி எடுத்துக் கொண்டே இருப்பார்க‌ள். அப்புற‌ம் அதை எடிட்ட‌ரில் போட்டு ச‌ரி செய்து பார்ப்பார்க‌ள், மீண்டும் எடுப்பார்க‌ள், மீண்டும் ட‌ச் அப் செய்வார்க‌ள். இப்ப‌டியே அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை ஓடும். இது நாளொன்றுக்கு நான்கைந்து போட்டோ எடுப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலையிலிருந்து தொட‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்காய் போட்டோ எடுத்துக் கொண்டே இருப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலை வ‌ரைக்கும் நீள்கிற‌து.\n“டானி பௌமேன்” எனும் பதின் வயது மாணவர் இந்த‌ பாதிப்பின் உச்ச‌த்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். தின‌மும் ப‌த்து ம‌ணி நேர‌ம் செல்ஃபி எடுக்க‌வே செல‌வ‌ழிப்பாராம். ஒரு ப‌க்கா போட்டோ எடுத்தே தீருவேன் என‌ தொட‌ர்ந்து ப‌ட‌ம் பிடித்துப் பிடித்து ப‌ள்ளிக்கூட‌த்துக்கே போவ‌தை நிறுத்தி விட்டார்.ஒரு நாள் இருநாள் அல்ல‌, ஆறு மாத‌ கால‌ங்க‌ள் இப்ப‌டியே போயிருக்கிற‌து. இப்ப‌டியே 12 கிலோ எடையும் குறைந்திருக்கிற‌து. ஆனாலும் அவ‌ருக்கு “க‌ட்சித‌மான‌ செல்ஃபி” சிக்க‌வில்லை \nக‌டைசியில் ஒருநாள் “ஒரு மிக‌ச் ச‌ரியான‌ செல்ஃபி கிடைக்க‌வே கிடைக்காது” எனும் முடிவுக்கு வ‌ந்திருக்கிறார். அந்த‌ முடிவு அவ‌ரை த‌ற்கொலை முய‌ற்சிக்கு இட்டுச் செல்ல‌, ப‌த‌றிப்போன‌ பெற்றோர் அவ‌ரை உள‌விய‌லார் டேவிட் வேலிட‌ம் கொண்டு வ‌ந்திருக்கிறார்க‌ள்.\nஇப்போதெல்லாம் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் “பி.டி.டி” நோயாளிகளில், 66% பேர் செல்ஃபி பாதிப்புட‌ன் இருக்கிறார்க‌ள் என்கிறார் அவ‌ர். செல்ஃபி எடுக்க‌ வேண்டும் என‌ உள்ளுக்குள் ப‌ர‌ப‌ர‌வென‌ ம‌ன‌ம் அடித்துக் கொள்வ‌து உள‌விய‌ல் பாதிப்பு என‌ அடித்துச் சொல்கிறார் அவ‌ர்.\nசெல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்களிடம் உற‌வுச் சிக்க‌ல்க‌ளும் எழுகின்ற‌ன‌ என ஆய்வுக‌ள் சொல்கின்ற‌ன‌. “டேக‌ர்ஸ் டிலைட்” எனும் இங்கிலாந்து ஆய்வு ஒன்று இதை நிரூபித்திருக்கிற‌து. அதிக‌மாய் செல்ஃபி எடுத்து ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் போடுவோர்க‌ள் ச‌க‌ ம‌னித‌ உற‌வுக‌ளில் ப‌ல‌வீன‌மாய் இருப்பார்க‌ள் என‌ அந்த‌ ஆய்வு கூறுகிற‌து.\nஅதிக‌மாக‌ செல்ஃபி எடுக்கும் ம‌ன‌நிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ.(APA). இதை அவ‌ர்க‌ள் செல்ஃபிட்டீஸ் என‌ பெய‌ரிட்டு அழைக்கின்ற‌ன‌ர். இந்த செல்ஃபிட்டிஸ் கள் மூன்று வகைப்படுகின்றனர்.\nசில‌ஒரு நாள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்களையாவது எடுப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் போடுவதில்லை, அவர்கள் ரசிப்பதோடு சரி. இவர்களுடைய பெயர் பார்ட‌ர்லைன் செல்ஃபிட்டிஸ் \nசில‌ர் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்க‌ளை எடுத்து, மூன்றையுமே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்து எத்த‌னை லைக் வ‌ருகிற‌து, யார் என்ன‌ சொல்கிறார்க‌ள் என்பதைக் க‌வ‌னித்துக் கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு அக்யூட் செல்ஃபிட்ஸ் என‌ பெய‌ர்.\nசீரிய‌ஸ் வ‌கை செஃபிட்டிஸ் க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் இவ‌ர்க‌ள் எப்போதும் செல்ஃபி எடுத்து அதை அப்ப‌டியே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள், குழுக்க‌ளில் ப‌திவு செய்து கொண்டே இருப்பார்க‌ள்.\nஇதையெல்லாம் படித்து விட்டு செல்ஃபி எடுப்ப‌தே நோய் என்று பதட்டப்படத் தேவையில்லை. அள‌வுக்கு மிஞ்சினால் செல்ஃபியும் ந‌ஞ்சு என்ப‌து ம‌ட்டுமே க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.\nஇந்த‌ செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் ஏதோ க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளில் தோன்றிய‌து என்று தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் நினைக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ செல்பி ஆர‌ம்பித்து 175 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஆகிவிட்ட‌து என்ப‌து தான் விய‌ப்பூட்டும் விஷ‌ய‌ம். \n அது தான் உண்மை. முத‌ன் முத‌லாக‌ செ��்ஃபி எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆண்டு 1839. எடுத்த‌வ‌ர் பெய‌ர் ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸ்\nஉல‌கின் முத‌ல் செல்ஃபி எடுத்த‌வ‌ர் எனும் பெருமை இப்போதைக்கு ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸிட‌ம் தான் இருக்கிற‌து. 1839ம் ஆண்டு அவர் முதல் செல்ஃபியை எடுத்தார். கேம‌ராவை ஸ்டான்டில் நிற்க‌ வைத்துவிட்டு அத‌ன் முன்ப‌க்க லென்ஸ் மூடியைத் திற‌ந்தார். பிற‌கு ஓடிப் போய் கேம‌ராவின் முன்னால் அசையாம‌ல் ஒரு நிமிட‌ம் நின்றார். பிற‌கு மீண்டும் போய் கேம‌ராவின் கதவை மூடினார். பின்ன‌ர் அந்த‌ பிலிமை டெவ‌ல‌ப் செய்து பார்த்த‌போது கிடைத்த‌து தான் உல‌கின் முத‌ல் செல்ஃபி \nஆனால் முத‌ன் முத‌லில் செல்ஃபி எனும் வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌வ‌ர் எனும் பெருமை அவ‌ருக்குக் கிடைக்க‌வில்லை. அது நாத‌ன் ஹோப் என்ப‌வ‌ருக்குக் கிடைத்த‌து. 2002ம் ஆண்டு அவ‌ருக்கு ஒரு சின்ன‌ விப‌த்து. விப‌த்தில் அடிப‌ட்ட‌ உத‌டுக‌ளோடு க‌ட்டிலில் ப‌டுத்திருந்த‌ அவ‌ர் த‌ன‌து அடிப‌ட்ட‌ உத‌டைப் ப‌ட‌ம்பிடித்தார். அதை இணைய‌த்தில் போட்டார். “ஃபோக‌ஸ் ச‌ரியா இல்லாத‌துக்கு ம‌ன்னிச்சுக்கோங்க‌, இது ஒரு செல்ஃபி, அதான் கார‌ண‌ம்” என்று ஒரு வாச‌க‌மும் எழுதினார். ஆனால் ச‌த்திய‌மாக‌ அந்த‌ வார்த்தை இவ்வ‌ள‌வு தூர‌ம் பிர‌ப‌ல‌மாகும் என‌ அவ‌ரே நினைத்திருக்க‌ வாய்ப்பில்லை.\nசில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த‌ வார்த்தை பிர‌ப‌ல‌மாக‌ ஆர‌ம்பித்த‌தும் அதை ஆங்கில‌ அக‌ராதியிலும் சேர்த்தார்க‌ள். “ஒருவ‌ர் டிஜிட‌ல் கேம‌ரா மூல‌மாக‌வோ, வெப்கேம், டேல்லெட், ஸ்மார்ட் போனின் முன்ப‌க்க‌ கேம‌ரா போன்ற‌ எத‌ன் மூல‌மாக‌வோ, த‌ன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்ப‌ட‌ம்” என‌ இத‌ற்கு ஒரு விள‌க்க‌த்தையும் அக‌ராதி கொண்டிருக்கிற‌து.\n2012ம் ஆண்டு உல‌க‌ப் புக‌ழ்பெற்ற‌ டைம் ப‌த்திரிகை, “2012ம் ஆண்டு உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று செல்ஃபி என்றது”. 2013ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அக‌ராதி “செல்ஃபியே இந்த‌ ஆண்டின் புக‌ழ்பெற்ற‌ வார்த்தை” என‌ அறிவித்த‌து.\nஆஸ்திரேலிய‌ ந‌ப‌ர் ஒருவ‌ர் முத‌ன் முத‌லில் இந்த‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் இந்த‌ வார்த்தையின் மூல‌ம் ஆஸ்திரேலியா என்று ப‌திவான‌து. 10 வ‌ய‌துக்கும் 24 வ‌ய‌துக்கும் இடைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ளில் 30 ச‌த‌வீத‌ம் புகைப்ப‌���‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் சேர்கின்ற‌ன‌ என்கிற‌து ஒரு புள்ளி விவ‌ர‌ம்.\nசெல்ஃபியின் புக‌ழ் ப‌ர‌வுவ‌தைக் கேள்விப்ப‌ட்ட‌தும் செல்ஃபி என்றொரு ஆப்‍ ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து. முன்ப‌க்க‌ கேம‌ரா மூல‌மாக‌ எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே ப‌கிர‌ முடியும் என்ப‌து இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம். ஒரு செல்ஃபிக்கு க‌மென்ட் கொடுக்க‌ விரும்புப‌வ‌ர்க‌ள், இன்னொரு செல்ஃபியைத் தான் கொடுக்க‌ முடியும். வேறு எதையும் எழுத‌ முடியாது. இந்த‌ ஆப்ளிகேஷ‌ன் ப‌தின் வ‌ய‌தின‌ரிடையே தீயாய்ப் ப‌ர‌விய‌து \nசெல்ஃபி இப்ப‌டி இள‌சுக‌ளின் இத‌ய‌ங்க‌ளில் ப‌ற்றி எரிந்து கொண்டிருந்த‌ போது குர‌ங்கு எடுத்த‌ செல்ஃபி ஒன்று க‌ட‌ந்த‌ ஆண்டு மிக‌ப்பெரிய‌ பேசுபொருளாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க்கார‌ர் டேவிட் ஸ்லேட்ட‌ருக்குச் சொந்த‌மான‌ கேம‌ராவில் ப‌திவான‌ அந்த‌ ப‌ட‌த்தை, இணைய‌ த‌ள‌ங்க‌ள் ப‌திவு செய்திருந்த‌ன. இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இத‌னால் த‌ன‌க்கு பத்தாயிர‌ம் ப‌வுண்ட் ந‌ஷ்ட‌ம் என‌ வ‌ழ‌க்குப் ப‌திவு செய்தார் ஸ்லேட்ட‌ர்.\nநீதிம‌ன்ற‌மோ இந்த‌ வ‌ழ‌க்கை விசித்திர‌மாய்ப் பார்த்த‌து. க‌டைசியில் அல‌சி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்க‌ள். “வில‌ங்குக‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌த்துக்கு ம‌னித‌ர்க‌ள் சொந்த‌ம் கொண்டாட‌ முடியாது”. அப்ப‌டி வில‌ங்கு செல்ஃபியும் உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌து சுவார‌ஸ்ய‌மான‌ க‌தை.\nஎது எப்ப‌டியோ ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளுக்குச் ச‌ரியான‌ தீனி போட்டுக்கொண்டிருப்ப‌வை இந்த‌ செல்ஃபிக்க‌ள் தான். இன்ஸ்டாக்ராம் எனும் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ளை மைய‌மாக‌க் கொண்டு இய‌ங்குவ‌து. அதில் 5.3 கோடி புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌. ஃபேஸ்புக், டுவிட்ட‌ர் போன்ற‌ த‌ள‌ங்க‌ளிலும் செல்ஃபி ப‌ட‌ங்க‌ளும், குறிப்புக‌ளும் எக்க‌ச்ச‌க்க‌ம்.\n86 வ‌து ஆஸ்க‌ர் விருது விழாவில் க‌லைஞ‌ர்க‌ளுட‌ன் எல‌ன் டிஜென‌ர்ஸ் எடுத்த‌ செல்ஃபி ஒன்று உல‌கிலேயே அதிக‌ முறை ரீ‍டுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌ம் எனும் பெய‌ரைப் பெற்ற‌து. 3.3 மில்லிய‌ன் முறை அது ரீடுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌து \nஇள‌சுக‌ளின் பிரிய‌த்துக்குரிய‌ விஷ‌ய‌ம் எனும் நிலையிலிருந்து செல்ஃபி ம‌ற்ற‌ நிலைக‌��ுக்கும் வெகு விரைவில் ப‌ர‌வியிருப்ப‌தையே இது காட்டுகிற‌து. நெல்ச‌ன் ம‌ண்டேலாவின் நினைவிட‌த்தில் உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ளுட‌ன் ஒபாமா எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், த‌ன‌து அலுவ‌ல‌க‌ அதிகாரிக‌ளுட‌ன் சுவிஸ் அர‌சு எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் என‌ செல்ஃபியின் த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கும் ப‌ர‌விவிட்ட‌ன‌. எல்லாவ‌ற்றுக்கும் முத்தாய்ப்பாய் ச‌மீப‌த்தில் போப் ஆண்ட‌வ‌ரும் செல்ஃபிக்குள் சிக்கிக் கொண்ட‌து விய‌ப்புச் செய்தியாய்ப் பேச‌ப்ப‌ட்ட‌து \nப‌க்க‌த்து வீட்டுப் பைய‌ன் முத‌ல், போப் ஆண்ட‌வ‌ர் வ‌ரை பாரபட்சமில்லாமல் செல்ஃபி முகங்களை கேம‌ராக்க‌ள் ப‌திவு செய்திருக்கின்ற‌ன‌. 47 ச‌த‌வீத‌ம் பெரிய‌வ‌ர்க‌ள் தங்களை செல்ஃபி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். என்கிறது புள்ளி விவரம் ஒன்று அதிலும் ஆண்க‌ளை விட‌ செல்ஃபி மோக‌ம் பெண்க‌ளைத் தான் அதிக‌ம் பிடித்திருக்கிற‌தாம்.\nபிலிப்பைன்ஸ் ந‌க‌ர‌ம் தான் செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ளால் நிர‌ம்பி வ‌ழிகிற‌தாம். உல‌கிலேயே ந‌ம்ப‌ர் 1 செல்ஃபி சிட்டி எனும் பெய‌ர் அத‌ற்குக் கிடைத்திருக்கிற‌து.\nசெல்ஃபியின் ப‌ய‌ன்பாடும், சுவார‌ஸ்ய‌ங்க‌ளும் உல‌கெங்கும் ப‌ர‌வியிருக்கும் வேளையில் செல்ஃபிக்காக‌ உயிரை விட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் என்ப‌து ப‌த‌ற‌டிக்கும் செய்தியாகும்.\nசெல்ஃபி என்றாலே சுவார‌ஸ்ய‌ம் என‌ நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதில் உயிரைப் ப‌றிக்கும் ஆப‌த்தும் நிர‌ம்பியிருக்கிற‌து என்பது தான் ப‌த‌ற‌டிக்கும் செய்தி.\nசெல்ஃபிக்கு ர‌சிக‌ர்க‌ளாக‌ மாறியிருப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் இள‌ வ‌ய‌தின‌ர் தான். அவ‌ர்க‌ளுடைய‌ இள‌ இர‌த்த‌ம் துடிப்பான‌து. அத‌னால் த‌ங்க‌ள் செல்ஃபியில் அதிர‌டியான‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌திவு செய்ய‌ வேண்டும் என‌ அவ‌ர்க‌ள் துடிக்கிறார்க‌ள். ப‌ல‌ வேளைக‌ளில் அது ஆப‌த்தான‌தாக‌ முடிந்து விடுகிற‌து.\nஸெனியா ப‌தினேழு வ‌ய‌தான‌ ப‌தின்ப‌ருவ‌ப் பெண். செல்ஃபி மோக‌ம் பிடித்து இழுக்க‌ 30 அடி உய‌ர‌ ரெயில்வே பால‌த்தில் ஏறினாள். ஒரு அழ‌கான‌ செல்ஃபி எடுத்தாள். துர‌திர்ஷ்ட‌ம் அவ‌ளுடைய‌ காலை வ‌ழுக்கி விட‌ கீழே விழுந்த‌வ‌ளுக்கு 1500 வாட்ஸ் மின்சார‌ வ‌ய‌ர் எம‌னாய் மாறிய‌து. ஆப‌த்தான‌ செல்ஃபி அவ‌ளுடைய‌ ஆயுளை முடித்து வைத்த‌து செல்ஃபிக்குப் பலியான பலரில் இவர் ஒரு உதாரணம் மட்டுமே.\nகாட்டுக்குள்ளே ஆப‌த்தான வில‌ங்குக‌ளைப் பார்க்கும்போது அதைப் பின்ன‌ணியில் விட்டு செல்ஃபி எடுப்ப‌து, டொர்னாடோ சுழ‌ற்காற்று சுழ‌ற்றிய‌டிக்கும் போது அத‌ன் முன்னால் நின்று செல்ஃபி எடுப்ப‌து, வேகமாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று படம் எடுப்பது, உய‌ர‌மான‌ இட‌ங்க‌ளில் க‌ர‌ண‌ம் த‌ப்பினால் ம‌ர‌ண‌ம் எனும் சூழ‌லில் ப‌ட‌ம் புடிப்பது, எரிமலைக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டே கிளிக்குவது என‌ செல்ஃபியை வைத்து ஆப‌த்தை அழைப்ப‌து இன்றைக்குப் ப‌ர‌வி வ‌ருகிற‌து.\nகார‌ண‌ம் அத‌ற்குக் கிடைக்கும் ஆத‌ர‌வு. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் பகிரும்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ லைக் வாங்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே உயிரைப் ப‌ண‌ய‌ம் வைத்து இத்த‌கைய‌ விளையாட்டுக‌ளில் ஈடுப‌டுகின்ற‌னர்.\nஇப்ப‌டி எடுக்க‌ப்ப‌டும் செல்ஃபிக்க‌ள் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தும் உண்டு என்ப‌து இன்னும் ஊக்க‌ம் ஊட்டுகிற‌து. ரியோடி ஜெனீரே இயேசு சிலையின் த‌லையின் நின்று லீ தாம்ச‌ன் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், போர்விமான‌த்திலிருந்து விமானி ஒருவ‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌ர்வ‌தேச‌ வான்வெளி நிலைய‌த்திலிருந்து விண்வெளி வீர‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌வுத் வ‌ங்கி உச்சியில் தொங்கியப‌டி கிங்ஸ்ட‌ன் எடுத்த‌ செல்பி என‌ ப‌த‌ற‌டிக்கும் செல்ஃபிக்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ப் பெரிது.\nமொபைல்க‌ளில் எடுக்க‌ப்ப‌டும் புகைப்ப‌ட‌ங்க‌ளால் பாதுகாப்புக்கு மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல் என‌ எச்ச‌ரிக்கின்ற‌து அமெரிக்க‌ காவ‌ல்துறை. உங்க‌ளுடைய‌ ஒரு செல்ஃபியை வைத்துக் கொண்டு நீங்க‌ள் எங்கே இருக்கிறீர்க‌ள் என்பதை ஒருவர் துல்லிய‌மாய்க் க‌ண்டுபிடித்துவிடும் ஆப‌த்து உண்டு.\nஉதார‌ண‌மாக‌ நீங்க‌ள் உங்க‌ள் நான்கு தோழிய‌ருட‌ன் க‌ண்காணாத‌ காட்டுப் ப‌குதியில் இருக்கிறீர்க‌ள் என்று வைத்துக் கொள்ளுங்க‌ள். ஐந்து தோழிய‌ரும் சேர்ந்து ஒரு செல்ஃபி கிளிக்குகிறீர்க‌ள். பின்ன‌ணியில் எதுவுமே இல்லை. அதை முகநூலில் போடுகிறீர்கள். அந்த‌ புகைப்ப‌ட‌த்தை வைத்துக் கொண்டு ஒருவ‌ர் உங்க‌ள் இருப்பிட‌த்தை க‌ண்டுபிடித்து விட‌ முடியுமாம். அதெப்ப‌டி \nஸ்மார்ட் ப��ன்க‌ளில் ஜி.பி.எஸ் பின்ன‌ணியில் இய‌ங்கிக் கொண்டே இருக்கும். அது உங்க‌ளுடைய‌ இருப்பிட‌த்தை உங்கள் புகைப்ப‌ட‌ங்க‌ளில் ரகசியக் குறியீடுகளாகப் ப‌திவு செய்து வைத்துக் கொள்ளும். கூடவே நாள், நேரம் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளும். இதை ஜியோ டேக் என்பார்கள். அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தை ஒருவ‌ர் ட‌வுன்லோட் செய்து அத‌ற்கென்றே இருக்கும் சில‌ மென்பொருட்க‌ளில் இய‌க்கும் போது அந்த‌ புகைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌ விலாச‌ம் கிடைத்து விடுகிற‌து. சில‌ இணைய‌ த‌ள‌ங்க‌ள் கூட‌ இந்த‌ டீகோடிங் வேலையைச் செய்து த‌ருகின்ற‌ன‌.\n“வீட்ல‌ த‌னியா போர‌டிக்குது” என‌ நீங்க‌ள் ஒரு செல்ஃபி போட்டால் உங்க‌ள் விலாச‌த்தைக் க‌ண்டுபிடித்து ஒருவ‌ர் உங்க‌ளை தொந்த‌ர‌வு செய்யும் சாத்திய‌ம் உண்டு என்ப‌து புரிகிற‌த‌ல்ல‌வா ச‌மூக‌ விரோத‌ செய‌ல்க‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு இத்த‌கைய‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌சீக‌ர‌ அழைப்புக‌ள‌ல்ல‌வா. இனிமேல் அவர்கள் நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களை ஃபாலோ செய்யத் தேவையில்லை, உங்கள் சமூக வலைத்தள புகைப்படங்களை கவனித்து வந்தாலே போதும், உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைத்து விடும். என‌வே ஜி.பி.எஸ் “ஆஃப்” செய்து வைத்து விட்டு மட்டுமே புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுங்க‌ள் என‌ அவ‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்ற‌ன‌ர்.\nஇத்த‌கைய‌ ஆப‌த்துக‌ளைப் ப‌ட்டிய‌லிட்டாலும், ம‌ருத்துவ‌த்துறையில் இதை ஒரு பாசிடிவ் விஷ‌ய‌மாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ளும் உண்டு. குறிப்பாக‌ “செல்ஃபி வீடியோ” வை ம‌ருத்துவ‌த்துக்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்கின்ற‌ன‌ர். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ருடைய‌ பேச்சு, அசைவு போன்ற‌வ‌ற்றைப் ப‌திவு செய்து அதை ம‌ருத்துவ‌ ஆய்வுக்கு உட்ப‌டுத்தி அத‌ன்மூல‌ம் ஒருவ‌ருடைய‌ குறைபாடுக‌ளைக் க‌ண்டுபிடித்துச் ச‌ரிசெய்யும் முறை இப்போது வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து.\nஇதையே பேச்சுக்க‌லையை வ‌ள‌ர்க்க‌ விரும்புப‌வ‌ர்க‌ளும் பயன்படுத்தலாம். குறிப்பாக‌ ஒருவ‌ருடைய‌ மொழி உச்ச‌ரிப்பு, ச‌த்த‌ம், தொனி, தெளிவு போன்ற‌ அனைத்தையும் செல்ஃபி வீடியோவில் ப‌திவு செய்து அத‌ன் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து பேச்சை எந்த‌ வித‌த்தில் மாற்ற‌ வேண்டும் என்ப‌தைக் க‌ண்டு பிடித்து ச‌ரி செய்ய‌ முடியும்.\nஇப்போதெல்லாம் வ‌ச‌தியாக‌ செல்ஃபி எடுக்க‌ “செல்ஃபி ஸ்டிக்” கிடைக்கிற‌து. நீள‌மான‌ குச்சி போன்ற‌ க‌ருவியில் போனை மாட்டி விட்டு செல்ஃபி எடுக்க‌லாம். அந்த‌ குச்சியின் முனையில் இருக்கும் ரிமோட் ப‌ட்ட‌னை அமுக்கினால் செல்ஃபி ரெடி. இத‌ன் மூல‌ம் குழுவின‌ராக‌ செல்ஃபி எடுப்ப‌து எளிதாகிவிடுகிற‌து. 2000 ர‌ஃபிக்க‌ள் நியூயார்க் ந‌க‌ரில் குழுமியிருந்த‌போது எடுக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் செல்ஃபி மிக‌ப்பிர‌ப‌ல‌ம். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்திய‌ செல்ஃபி குச்சியின் நீள‌ம் முப்ப‌து அடி \nசெல்ஃபியின் மூல‌ம் பெரிய‌ ஒரு கொலை வ‌ழ‌க்கு கூட‌ க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து த‌ன‌து ந‌ண்ப‌னையே கொலை செய்து, அந்த‌ உட‌லுட‌னே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்ட‌ ஒரு சைக்கோ கொலையாளி சிக்கினான். அவ‌ன் அந்த‌ செல்ஃபி எடுக்காம‌ல் இருந்திருந்தால் ஒருவேளை சிக்காம‌லேயே போயிருப்பான்.\nஇப்ப‌டி குற்ற‌ம் செய்து விட்டு செல்ஃபி எடுத்துச் சிக்கிய‌ ப‌ல‌ரின் சுவார‌ஸ்ய‌க் க‌தைக‌ள் காவ‌ல்துறை அறிக்கைக‌ளில் இருக்கின்ற‌ன‌.\nசெல்ஃபி எடுப்ப‌து முன் கால‌த்தில் மிக‌ப்பெரிய‌ ச‌வாலான‌ விஷ‌ய‌மாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க் க‌லைக்கு முன்பு த‌ன்னைத் தானே ப‌ட‌ம் வ‌ரைந்து கொள்வதை வான்கோ உட்ப‌ட‌ ப‌ல‌ ஓவிய‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர். இவ‌ற்றை ஒருவ‌கையில் செல்ஃபி ஓவிய‌ம் என‌ வ‌கைப்ப‌டுத்த‌லாம்.\nகால‌ங்க‌ள் க‌ட‌ந்து, கேம‌ராக்க‌ளின் அறிமுக‌ம் வ‌ந்த‌பின் அவை அவ்வ‌ப்போது ஆங்காங்கே நிக‌ழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. உட‌ன‌டி பிரிண்ட் போட்டுத் த‌ரும் போல‌ராய்ட் கேம‌ராக்க‌ள் வ‌ந்த‌பின் செல்ஃபிக‌ள் எடுப்ப‌து கொஞ்ச‌ம் எளிதாக‌ மாறிப் போன‌து.\nஇன்றைய‌ மொபைல் போன் கேம‌ராக்க‌ள் இந்த‌ செல்ஃபி எடுப்ப‌தை மிக‌வும் எளிதாக்கிய‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ச‌க‌ட்டு மேனிக்கு செல்ஃபி எடுத்துத் த‌ள்ளுவ‌தையும் சாத்திய‌மாக்கியிருக்கிற‌து. அதுவும் செல்போனில் முன்ப‌க்க‌க் கேம‌ரா வ‌ந்த‌பின் செல்ஃபிக்க‌ள் சிற‌குக‌ட்டிப் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்திருக்கின்ற‌ன‌.\nசெல்ஃபிக்க‌ளின் அதிக‌ரிப்பு அதை அதிக‌மாய்ப் ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளிடையே அதீத‌ த‌ற்பெருமை, த‌ன்னைப் ப‌ற்றி மிக‌ உயர்வாய் நினைத்த‌ல், அடுத்த‌வ‌ர்க‌ளை விட‌ தான் உய‌ர்ந்த‌வ‌ன் எனும் நினைப்பு போன்ற‌வை அதிக‌ரிக்கும் என‌ ஆராய்ச்சியாள‌ர் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் தெரிவிக்கிற��ர். இதை ஆங்கில‌த்தில் ந‌ர்ஸிசிச‌ம் (Narcissism) என்கின்ற‌ன‌ர்.\nஇதன் நேர் எதிராக, செல்ஃபிகளை எடுத்து எடுத்து தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்ளும் ‘செல்ஃப் அப்ஜக்டிஃபிகேஷன்’ பற்றியும் அவர் பேசத் தவறவில்லை. தான் அழகாக இல்லை எனும் எண்ணம் பெண்களுக்குத் தான் அதிகமாக இருக்கும் என்பது தான் பொதுப்படையான சிந்தனை. ஆனால் அந்த எண்ணம் ஆண்களுக்குள்ளும் குறைவின்றி இருக்கிறது என்பதை இவருடைய ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது. இது பால் வேறுபாடின்றி அனைவரையும் மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடும் என்பது தான் கவலைக்குரிய செய்தி.\nசெல்ஃபி ப‌ழ‌க்க‌ம் பெண்களிடம் அதிக‌மாய் இருந்தாலும் ஆண்கள் இதில் ச‌ற்றும் விதிவில‌க்க‌ல்ல‌ என‌ நிரூபிப்ப‌த‌ற்காக‌ அவ‌ர் ஆண்க‌ளை ம‌ட்டுமே வைத்து இந்த ஆய்வை ந‌ட‌த்தினார் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.\nகையில் கேமரா வைத்திருக்கும் பதின் வயதுப் இளம் பெண்களில் 91% பேர் ஏற்கனவே ஒரு செல்ஃபியாவது எடுத்திருப்பார்கள் என்கிறது பி.இ.டபிள்யூ ஆய்வு ஒன்று. தாங்க‌ள் எடுக்கும் தங்களுடைய செல்ஃபியை ரசிக்கும் பெண்களில் 53% பேர் பிறர் தங்களை எடுக்கும் செல்ஃபிகளை அவ்வளவாய் ரசிப்பதில்லையாம்.\nதாங்கள் அழகாய் இல்லை என செல்ஃபியின் மூலம் முடிவுகட்டிவிடும் வெளிநாட்டுப் பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரிகளைச் சரணடைகிறார்கள். தங்களிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் செல்ஃபியைக் காரணம் காட்டுவதாகவும் 30% அமெரிக்க பிளாஸ்டிக் சர்ஜன்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜரி பதிவு செய்திருக்கிறது.\nஇப்போதெல்லாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவரைப் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ, இணைய தளங்களிலோ தேடிப் பார்ப்பது சர்வதேச விதியாகிவிட்டது. அப்படித் தேடும் போது அகப்படும் உங்களுடைய புகைப்படங்கள் உங்களுடைய விதியை நிர்ணயிக்கக் கூடும். குறிப்பாக வேலை தேடும் தருணங்களில் உங்களுடைய குணாதிசயத்தை உங்கள் புகைப்படங்கள் பேசும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nமுடிவாக ஒரு சில விஷயங்களை மனதில் கொண்டால் செல்ஃபி அனுபவம் இனிமையாய் அமையும்.\nசமூக வலைத்தளங்களில் செல்ஃபி போடுவதொன்றும் சாவான பாவமில்லை, ஆனால�� அந்தப் புகைப்படங்களோ, அதற்கு வருகின்ற விமர்சனங்களோ தம்முடைய தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யக் கூடாது. அந்த மன உறுதி இல்லை என தோன்றும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களை விட்டு விலகியே இருப்பது பாதுகாப்பானது \nசமூக வலைத்தளங்கள் பாதுகாப்பானவை, நம் நண்பர்கள் மிகவும் ரகசியம் காப்பவர்கள் எனும் தவறான எண்ணம் வேண்டவே வேண்டாம். ரகசியம் காத்தல் நம் கடமை. எனவே தேவையற்ற செல்ஃபிகளைத் தவிர்ப்பது வெகு அவசியம்.\nஜிபிஎஸ்/லொக்கேஷன் ஆப்ஷனை புகைப்படங்கள் எடுக்கும் போது ஆஃப் பண்ணியே வைத்திருங்கள்.\nஃபேஸ் புக் லைக்குகளோ, டுவிட்டர் ரீடுவிட்களோ நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. அதற்கு ஆசைப்பட்டு விபரீதமான செல்ஃபிகளுக்குள் நுழையாதீர்கள்.\nஎதுவும் அளவோடு இருந்தால் தான் அழகானது. செல்ஃபியும் விதிவிலக்கல்ல. எனவே அதிக நேரத்தை செல்ஃபிக்காய் செலவழிக்க வேண்டாம்.\nந‌ம்முடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ளையும், ந‌ம்முடைய‌ வெற்றிக‌ளையும் நிர்ண‌யிக்கும் கார‌ணிக‌ளில் ‘செல்ஃபியும் இருக்கிற‌து’ என்ப‌து ம‌ட்டுமே நாம் க‌வ‌ன‌முட‌ன் எடுத்துக் கொள்ள‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம். அத‌ற்காக‌ செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌ தீர்ப்பிடுவதோ, குறைத்து ம‌திப்பிடுவ‌தோ த‌வ‌றான‌து ந‌ம் கையில் இருக்கும் தொழில்நுட்ப‌த்தின் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சாவிக‌ளில் செல்ஃபியும் ஒன்று, அதை வைத்துக் கொண்டு ச‌ரியான‌ பூட்டைத் திறந்தால் வாழ்க்கை இனிமையாக‌ இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை \nBy சேவியர் • Posted in ALL POSTS\t• Tagged article, அறிவியல், ஊடகம், கட்டுரை, குடும்பம், சமூகம், சேவியர், பாதுகாப்பு, விமர்சனம்\nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1\nநம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” \nஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூ���ையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.\n“அவருக்கென்ன, ஆபீஸே கதின்னு கட்டிகிட்டு அழுவாரு” என மனைவி புலம்பினால் உடனே எகிறிக் குதிக்காதீங்க. ஒரு நிமிடம் அப்படியே நின்று நிதானித்துப் பாருங்கள். உண்மையில் எனது நேரத்தில் எத்தனை சதவீதம் வேலைக்காய் அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காய் செலவிடுகிறேன். அந்தப் பட்டியல் உண்மையானதாய் இருக்கணும். நீங்க வீட்டில் உட்கார்ந்து செல்போனில் ரெண்டு மணி நேரம் ஆபீஸ் விஷயங்களை அரட்டையடிக்கிறது கூட இந்த பட்டியல்ல தான் வரணும். \nஇப்போ அப்படியே மனைவியர் ஒரு நிமிஷம் யோசிங்க. உங்களுடைய நேரத்தில் கணவனுக்காக ஸ்பெஷலாய் நீங்கள் ஒதுக்கும் நேரம் எவ்வளவு சீரியல் பார்ப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, குழந்தைகளைக் கவனிப்பது எனும் விஷயங்களைத் தாண்டியும் நீங்கள் கணவனோடு நேரம் செலவிடுகிறீர்களா என்பது ஒரு குட்டிக் கேள்வி.\nஎல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு செலவிடும் நேரம் “குவாலிடி டைம்” ஆக இருக்க வேண்டும். அரை மணி நேரம் ரெண்டு பேரும் பேச உக்கார்ந்து குற்றம் சொல்ல ஆரம்பித்தால் எல்லாம் போச்சு. கிடைக்கிற அந்த அரை மணி நேரத்தை எப்படி ஒரு அற்புத நேரமாய் செலவிடுகிறீர்கள் என்பதில் ரொம்பவே கவனமாய் இருங்கள். ஒரு ஐந்து நிமிட உரையாடல் கூட உங்களுடைய ஒரு நாளை ஆனந்தமாக வைத்திருக்க முடியும். ஒரு நிமிட சண்டை கூட உங்களுடைய ஒரு வார கால நிம்மதியை புதைகுழிக்குள் போட்டு மிதிக்கவும் முடியும்.\nகணவனும் மனைவியும் மாறி மாறிக் குற்றம் சொல்லத் தொடங்கினால், தோற்றுப் போவது கணவனுமல்ல, மனைவியுமல்ல, தாம்பத்யம் தான். ஒரு ஸ்பெஷல் நேரத்துக்காக ஒரு சீரியலை கட் செய்வதோ, ஐ.பி.எல் மேட்சை ஆஃப் பண்ணி வைப்பதோ தாம்பத்யத்தைத் தழைக்க வைக்கும் \nரெண்டு பேருக்குமே ஒரு குறிப்பிட்ட நேரம் ஃபிரீயா இருக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வது நல்ல பழக்கம். அது ஏதோ ஒரு தியாகம் மாதிரி, “உனக்காக என் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன். இப்போ பேசு” என சொன்னால் எல்லாம் போச்சு. விட்டுக் கொடுத்தலின் முக்கிய அம்சமே, தான் விட்டுக் கொடுத்தது அடுத்த நபருக்குத் தெரியாமல் இ��ுப்பது தான். அதில் தான் உண்மையான அன்பு ஒளிந்து இருக்கிறது \nஅதை விட்டு விட்டு, “நான் பிரியா இருக்கும்போ நீ பிஸியாயிடறே, நான் பிஸியா இருக்கும்போ நீ ஃபிரீ ஆயிடறே” அப்புறம் எப்போ பேசறதாம் என புலம்புவதிலும் அர்த்தம் இல்லை.\nகணவன் மனைவி இணைந்து அதிக நேரத்தைச் செலவிட்டால் அந்த குடும்பங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குடும்ப இயலின் பால பாடம் அத்தகைய தம்பதியருக்கு வருகின்ற சிக்கல்களெல்லாம் விரைவிலேயே மறைந்து விடுகின்றன. சந்தேகம் இருந்தால் உங்கள் தாத்தா, பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள். எப்போதும் சுற்றிச் சுற்றி வரும் அன்யோன்யமும், சேர்ந்தே ஊட்டி, உண்டு, சிரித்துக் களிக்கும் மாலைப் பொழுதுகளும் தங்களையறியாமலேயே குடும்ப வாழ்க்கையை எத்தனை ஆரோக்கியப் படுத்தியிருக்கின்றன என்பதை \nகணவன் மனைவி சேர்ந்து செலவிட எப்படி டைம் கண்டு பிடிப்பது அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது அதற்கு சில வழி முறைகள் உண்டு.\n1. இருவருக்குமே பிடித்தமான ஒரு பொதுவான ஹாபி, அல்லது விருப்பத்தை வைத்துக் கொள்ளுங்கள். சேர்ந்து நேரம் செலவிட இது ஒரு அற்புதமான வழி. அது விடிகாலை ஜாகிங் ஆனாலும் சரி, தோட்டத்தைப் பராமரித்தல் ஆனாலும் சரி, அல்லது இசை, நடனம் எதுவானாலும் சரி, இணைந்தே பயணிக்கும் ஒரு ஹாபி இருவரையும் வெகுவாக இணைக்கும். சேர்ந்து செலவிடும் நேரத்தை உருவாக்கிக் கொடுக்கும் \n2. ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் பேசுவதற்காய் ஒதுக்குங்கள். அது காலையில் காஃபி போடும் நேரமானாலும் சரி, மாலையில் ஓய்வாய் இருக்கும் நேரமானாலும் சரி. உங்கள் வேலைக்குத் தக்கபடி ஒரு நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். அந்த நேரத்தை உங்கள் மனம் திறந்த பகிர்தலுக்காய் ஒதுக்குங்கள். நிச்சயம் உறவு வலுப்படும்.\n3. இணைந்தே பிரார்த்தனை செய்கிறீர்களா உங்கள் வாழ்க்கை வலுப்படும் என்பதில் ஐயமில்லை. இறைவனுக்கு முதலிடம் தரும் இல்லங்களில் ஈகோ விலகி விடுகிறது, விட்டுக் கொடுத்தலும், மன்னித்தலும் தவழ்கிறது அதனால் குடும்ப உறவு ஆழமும், அர்த்தமும் அடைகிறது. இணைந்தே பிரார்த்தனை செய்வதும், அடுத்தவருக்காய் பிரார்த்தனை செய்வதும் உறவை வலுப்படச் செய்யும் விஷயங்கள்.\n4. மனைவியோ, கணவனோ ஒரு வேலை செய்யும் போது அந்த வேலையைப் பகிர்ந்து செய்யுங்கள். அப்போது ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்யும் போது இருவருமே இணைந்து கொஞ்சம் நேரத்தைச் செலவிடும் சூழல் தோன்றும். அது வேலையைத் தாண்டி சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் \n5. எல்லா வேலையையும் செய்து முடிச்சப்புறம் தான் குடும்பம், எனும் அக்மார்க் மடத்தனத்தைச் செய்யவே செய்யாதீர்கள். உங்கள் பட்டியலில் குடும்பத்துக்காக நேரம் செலவிடுதல் டாப் 2 க்குள் நிச்சயம் இருக்கட்டும்.\n6. இது தொழில்நுட்ப யுகம், சோசியல் நெட்வர்க் காலம். உங்கள் போனிலும், கம்ப்யூட்டரிலும் உள்ள இணையத்தை எட்டிப் பார்க்காமல் இருந்தாலே போதும் கொஞ்சம் நேரத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக உருவாக்கி விட முடியும் சந்தேகம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.\n7. மாலையில் செய்ய வேண்டிய சில வேலைகளை விடியற்காலையில் முடித்து விட முடியுமா என பாருங்கள். அந்த நேரத்தில் நீங்கள் முக்கியமான சில அலுவல்களை முடித்தால் மாலை நேரம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும், குடும்பத்தினருடன் பேசவும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தரும்.\n8. யார் என்ன கேட்டாலும், “ஓகே…” என தலையாட்டும் பழக்கத்தைக் கடாசுங்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை தேவையற்ற கமிட்மென்ட்களுக்காக கை கழுவி விடாதீர்கள். மிக முக்கியமான விஷயங்கள் தவிர மற்றவையெல்லாம் “சாரி.. நோ…” எனும் உங்கள் பதிலுடன் விடைபெறட்டும் \n9. தனியே செலவிடும் நேரங்களை சும்மா சினிமா பாக்கவோ, சீரியல் பாக்கவோ செலவிடாதீர்கள். அது ஒருவகையில் தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் தான் – கதை தான். அதை விட, சேர்ந்து நடப்பது, பேசுவது, ஒரு புதிர் விளையாட்டு விளையாடுவது, கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது என செலவிட முயலுங்கள்.\n10. மனைவிகள் அன்பானவர்கள். நீங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்காவிட்டால் கூட வீட்டில் இருக்கிறீர்கள் எனும் உணர்வே அவர்களுக்கு நிம்மதியையும், பாதுகாப்பையும், நிறைவையும் தருவதுண்டு. எனவே தேவையற்ற நண்பர் சகவாசங்களைக் குறைத்து வார இறுதிகளிலெல்லாம் வீட்டிலேயே இருங்கள்.\nடைம் இல்லை என்பதெல்லாம் அக்மார்க் பொய். எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் உண்டு. அதை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதில் எவ்வளவு மணி நேரம் உங்கள் மனைவிக்காகவோ, கணவனுக்காகவோ ஆனந்தமாய்ச் செலவிடுகிறீர்கள் என்பது தான் கேள்வி \nமீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அழுத்தமாக. உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரம் ஒதுக்குங்கள், அது ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.\nBy சேவியர் • Posted in ALL POSTS\t• Tagged அன்னியோன்யம், அறிவியல், இலக்கியம், இல்லறம், கட்டுரை, கணவன், குடும்பம், சேவியர், தம்பதி, தாம்பத்யம், மனைவி\nசண்டை போடுபவர்கள் போடலாம், அடிக்க வருபவர்கள் அடிக்கலாம், நான் கூகிள் கிளாஸை, கூகுள் கண்ணாடி என்றே அழைக்கப் போகிறேன். கடந்த சில் ஆண்டுகளாகவே தொழில் நுட்பத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய கூகுள் கண்ணாடி சமீபத்தில் ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் மட்டும் விற்பனைக்கு வந்தது.\nஒரு குட்டியூண்டு மூக்குக் கண்ணாடிக்குள் வயர்லெஸ், ஜிபிஎஸ், கேமரா, தொடு திரை இத்யாதி இத்யாதி என கடுகைத் துளைத்து ஆழ்கடல் தொழில் நுட்பம் புகுந்திருக்கிறது. நடந்து கொண்டே இருக்கும் போது ஒரு கட்டிடத்தைப் பார்த்து, “ஹே.. இதென்ன கட்டிடம்” என கேட்டால் கூகுள் கண்டுபிடித்துச் சொல்லும். ஒரு அட்டகாசமான அபூர்வக் காட்சியைப் பார்த்தால் வினாடியில் கிளிக்கிக் கொள்ளலாம். கேமரா எடுத்து, லென்ஸ் மாட்டி, மெமரி கார்ட் தேடி எனும் கஷ்டம் தாமதம் ஏதும் இல்லை தெரியாத மொழியை ஒருவர் பேசினால் அதையும் மொழிபெயர்த்துத் தெரிந்து கொள்ளலாம் தெரியாத மொழியை ஒருவர் பேசினால் அதையும் மொழிபெயர்த்துத் தெரிந்து கொள்ளலாம் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, “பாத்து போப்பா, இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் போன செம டிராபிக்” என அது எச்சரிக்கும் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே, “பாத்து போப்பா, இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் போன செம டிராபிக்” என அது எச்சரிக்கும் என சகட்டு மேனிக்கு “அட” போடவைக்கும் சமாச்சாரங்கள் நிரம்பியிருக்கின்றன.\nதொழில் நுட்ப பைத்தியங்கள் என செல்லமாய் அழைக்கப்படுபவர்கள் போட்டி போட்டு வாங்கினார்கள் விலை வெறும் $1500 தான். முறைக்காதீங்க விலை வெறும் $1500 தான். முறைக்காதீங்க கண்ணில் கண்ணாடியைப் போல மாட்டிக் கொண்டு காண்பவற்றையெல்லாம் படமெடுத்து, அப்படியே ஃபேஸ்புக், டுவிட்டர் என ஷேர் பண்ணி மக்கள் சிலிர்த்தார்கள். அப்படியே “என் வீட்டுக்கு வழி சொல்லு” என சொன்னவர்களிடம் அது அவர்களை அலேக்காகக் கூட்டிக் கொண்டு போய் வீட்டில் விட்டதாம். கண்ணுக்கு முன்னாடியே படம் பார்த்து தனியே சிரித்தவர்கள் வித்யாசமாகப் பார்க்கப் பட்டார்கள் \nஆங்காங்கே பலர் தாக்கப்பட்டார்கள். தங்கள் சுதந்திரம் களவாடப்படுவதாக உருவான பயமா அல்லது நம்மகிட்டே இல்லையே எனும் எரிச்சலா தெரியவில்லை. கண்ணாடி உடைந்தவர்கள் $1500 போச்சே என அழுது புலம்பியிருப்பார்கள். இது இன்னும் முழுமையடையவில்லை, இன்னும் சோதனைக் கட்டத்தில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.\nஅடுத்த கட்டமாக மூக்குக்கு மேலே போடும் கண்ணாடியை விட்டு விட்டு, கண்ணுக்குள் பொருத்தும் கான்டாக்ட் லென்ஸ் பக்கம் தனது தொழில் நுட்பத்தை இறக்கி வைத்திருக்கிறது கூகுள். கண்ணுக்குள் இதைப் பொருத்திக் கொண்டால் இமைத்தாலே எதிரே இருப்பதைப் படமெடுக்கலாமாம். “செல்லமே உன்னை என் கண்ணுக்குள்ளே படமெடுத்தேன்” என நிஜமாவே காதலர்கள் கொஞ்சிக் கொள்ளலாம். “கண்ணுக்குள்ளே உன்னை வெச்சேன் கண்ணம்மா” என சோகத்தில் பாடியும் திரியலாம். அது அவரவர் விருப்பம். சுடச்சுட இதற்கான காப்புரிமையை வாங்கி வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம்.\nஆனால் இந்த கான்டாக்ட் லென்ஸ் பற்றி கூகுள் நிறுவனம் சொல்லும் விஷயங்கள் கூகுள் கண்ணாடியை விட அதிக சிலிர்ப்பூட்டுகின்றன. இதைப் போட்டுக் கொண்டு நடந்தால் காண்பவற்றைப் படமெடுக்கலாம் என்பது அடிப்படை விஷயம். அதை அப்படியே உங்கள் கணினிக்கோ, மொபைலுக்கோ வயர்லெஸ் மூலம் இணைத்து வீடியோவை சேமித்து வைக்கலாம் என்பது இன்னொரு விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாத சூழலில், வழியில் நீங்கள் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறீர்களெனில் அதை அப்படியே உங்கள் கண் உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்து வைக்குமாம், ஒரு இமைத்தல் போதும்.\nபார்வையில்லாதவர்களுக்கு இந்த கான்டாக்ட் ரொம்பவே உதவி செய்யுமாம். அதிலுள்ள சென்சார்கள் பார்வையற்றவர்களுக்கு ஒரு வகையில் செயற்கைக்கண் போல உதவும். எப்போ ரோட்டைக் கடக்கலாம், வழியில பள்ளம் இருக்கா, மேடு இருக்கா, கதவு இருக்கா என எல்லா விஷயங்களையும் இது சொல்லுமாம்.\nதெரிந்த நபர்களை பதிவு செய்து வைத்துக் கொண்டு அந்த நபர்கள் அடுத்த முறை பக்கத்தில் வரும்போது, ‘ராமசாமி வரான்’ என உங்கள் காதில் கிசுகிசுக்குமாம். அதனால் யாராச்சும் ராமசாமி மாதிரி குரல் மாற்றிப் பேசி உங்களை ஏமாற்றவும் முடியாது ராமசாமி உங்களைக் கண்டும் காணாதது போல் போய்விடவும் முடியாது ராமசாமி உங்களைக் கண்டும் காணாதது போல் போய்விடவும் முடியாது கூடவே மருத்துவ விஷயங்களையும் அதில் புகுத்தி உடம்பிலிருக்கும் குளுகோஸ் அளவு போன்ற விஷயங்களையும் புட்டுப் புட்டு வைக்குமாம். \nவிரல் நுனியில் உலகம் எனும் நிலை மாறி, விழி நுனியில் உலகம் எனும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது இல்லையா \nநன்றி : வெற்றிமணி, ஜெர்மனி\nBy சேவியர் • Posted in கட்டுரைகள்\t• Tagged article, அறிவியல், இலக்கியம், கட்டுரை, கூகிள் கண்ணாடி, கூகிள் கிளாஸ், சமூகம், Google Glass, Science, technology\nஅட… அங்கேயும் இதே நிலமை தானா \nமுன்பெல்லாம் கிராமங்களில் “மணமகளே மருமகளே வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா…” எனும் பாடல் ஒலிக்கும். அப்போது மணப்பெண் புகுந்த வீட்டுக்குள் “வலது காலை” எடுத்து வைத்து நுழைவார். இதற்காகவே சுற்றிலும் பாட்டிமார் நிற்பார்கள். “முதல்ல.. உன் வலது காலை எடுத்து உள்ளே வைம்மா” என்று அட்வைஸ்கள் விழும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைவது வீட்டுக்கு வளத்தைக் கொண்டு வரும் என்பது நமது செண்டிமெண்ட். ரோமர்களுக்கும் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் போது வலது காலை வைத்து தான் நுழைவார்கள். அப்படி நுழைவது தான் ரொம்ப நல்லது என்பது அவர்களுடைய எண்ணம். இங்கிலாந்தில் இந்த செண்டிமெண்ட் இன்னும் ஒரு படி மேலே. அவர்கள் செருப்பு போடும் போது கூட வலது காலைத் தான் முதலில் போடுவார்கள். அப்படிப் போட்டால் ஆயுள் நீளும் என்பது அவர்களுடைய செண்டிமெண்ட்.\nஆஹா.. பல்லியே கத்திடுச்சு. நல்ல சகுனம் தான் என வீட்டிலிருக்கும் பல்லியின் தலையில் பாரத்தைப் போடும் செண்டிமெண்ட் நமது சும்மாவாச்சும் பல்லிக்கு இரண்டு அடி கொடுத்தாவது உச்சுக் கொட்ட வைப்பார்கள். இந்தோனேஷியாவிலும் இதே நம்பிக்கை இருக்கிறது. கெய்கோ எனும் சிறு பல்லி போன்ற ஒன்று சத்தம் போட்டால் குஷியாகி விடுகிறார்கள். அதுவும் குழந்தைகள் பிறக்கும் போது அது சத்தம் போட்டால் செண்டிமெண்டலாக எல்லாம் சுபம் \nவீட்டுக்குள்ளே செருப்புப் போட்டு நடப்பதில்லை நாம். “வீட்டுக்குள்ள செருப்பு போட்டு நடந்தா புனிதம் கெட்டுடும் ” என்பது பெரிசுகளின் வாதம். செருப்பு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைவது ஒருவகையில் மரியாதைக் குறைவு. தாய்லாந்திலும் இதே செண்டிமெண்ட் உண்டு. செருப்பு போட்டுக் கொண்டு வீட்டுக்குள் வந்தால் அது பயங்கர இன்சல்ட் ஆக நினைக்கிறார்கள். தெருக்களைச் சுற்றி அழுக்கைச் சேகரித்து வரும் செருப்பு வெளியே கிடப்பது தான் நல்லதும் கூட.\nவலது கையால் எதையும் கொடுக்க வேண்டும் என்பது நமது செண்டிமெண்ட். இனம், மதம், ஜாதி எல்லாவற்றையும் தாண்டி இந்த செண்டிமெண்ட் உலவுகிறது. இந்த செண்டிமெண்ட் அப்படியே இருக்கிறது தாய்லாந்தில். வலது உள்ளங்கையில் பொருளை வைத்து நீட்ட வேண்டும். இடது கை வலது கை மணிக்கட்டைப் பிடித்திருக்க வேண்டும். இப்படிக் கொடுத்தால் தான் கொடுப்பவருக்கும் நல்லது, வாங்குபவருக்கும் பயன் தரும். இது அவர்களுடைய செண்டிமெண்ட்.\nஉள்ளங்கை அரிக்குது. இன்னிக்கு நல்ல காசு வரும்போல இருக்கு. என நாம் சொல்வதைப் போலவே துருக்கியில் உள்ளவர்களும் சொல்கிறார்கள். அவர்களுடைய செண்டிமெண்ட் படி, இடது கையில் அரித்தால் பணம் வரும். கொஞ்சம் இடம் மாறி வலது கையில் அரித்தால் அவ்வளவு தான். உள்ளதும் போய்விடுமாம் \n“பெரியவங்க இருக்கும்போ கால்மேல கால் போடாதே” என முந்தைய தலைமுறையினர் சொல்வார்கள். அது எதிரே இருப்பவர்களுக்குச் செய்யும் அவமரியாதை என்பது அவர்களுடைய எண்ணம். இதே செண்டிமெண்ட் தாய்லாந்திலும் உண்டு. கால் மேல் கால் போட்டால் காலால் அடுத்தவரைச் காலால் சுட்டிக் காட்டுவது போல இருக்குமாம். அது அடுத்தவருக்குப் பெருத்த அவமானமாகிவிடும். எனவே கால் மேல கால் போடக் கூடாது என்பது அவர்களுடைய விளக்கம்.\n“பூனை குறுக்கே வந்துச்சா வெளங்கினாப்ல தான் “ என்பது நம்ம ஊர் செண்டிமெண்ட் மட்டுமல்ல. அமெரிக்காவிலும் ஒரு காலத்தில் இந்த செண்டிமெண்ட் கொடிகட்டிப் பறந்திருக்கிறது. அதுவும் கறுப்புப் பூனை வந்தால் அதோ கதி தான். அந்த காரியத்தையே அப்படியே விட்டு விடுவார்களாம். காரணம், அவர்களைப் பொறுத்தவரை கறுப்புப் பூனை என்பது சாத்தானின் குறியீடு \nகிராமப் புறங்களில் ஒரு நம்பிக்கை உண்டு. ஏதாச்சும் பை கொடுத்தால் வெறுமனே கொடுக்க மாட்டார்கள். வெற்றுப் பை, வெற்றுப் பாத்திரம் எல்லாம் கொடுக்கக் கூடாது என்பது செண்டிமெண்ட். இது ஹவாய் தீவு மக்களிடையேயும் பிரபலமாய் இருக்கிறது. காசு ஏதும் இல்லாமல் பையைக் கொடுத்தால், அதில் காசே தங்காதாம்.\nயாராச்சும் படுத்திருந���தா அவர்களைத் தாண்டிப் போகக் கூடாது. அப்படி தாண்டினால் அந்த நபர் வளர மாட்டார். அதுவும் குழந்தைகள் படுத்திருந்தால் தாண்டவே கூடாது. இதெல்லாம் நம்ம கிராமங்களின் செண்டிமெண்ட். இதுல சுவாரஸ்யம் என்னன்னா இந்த செண்டிமெண்ட் அமெரிக்காவிலும் உண்டு என்பது தான்.\nராத்திரி நகம் வெட்டக் கூடாது என்பதும் நம்ம ஊரில் கேட்டுப் பழகியது தான். இதே செண்டிமெண்ட் கொரியர்களிடமும் உண்டு. இரவில் நகம் வெட்டினால் அந்த நகத்தை எலிகள் வந்து தின்று விடுமாம். அப்படித் தின்றால் உங்கள் ஆன்மாவை அது அபகரித்துக் கொள்ளுமாம். அடேங்கப்பா \nIOF : பொருட்களின் இணையம் \n ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது \nஇணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும்.\nபிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு.\nபின்னர் டேட்டா கார்ட், வயர்லெஸ், பிராட்பேண்ட் வயர்லெஸ் என இணைய வகைகள் வந்து நிலமையை படு சுலபமாக்கிவிட்டன. இப்போது மடிக்கணினிகளும் மவுசை இழக்கத் துவங்கிவிட்டன. கைகளுக்கும், சட்டைப் பைகளுக்குமாய் ஓடித் திரியும் ஸ்மார்ட் போன்கள் இணையத்தை விரல் சொடுக்கில் தொட்டுத் திரும்புகின்றன.\nஇந்த நிலையைத் தாண்டி என்ன தான் வரப் போகிறது எனும் ஆர்வம் எப்போதுமே மனசில் இருக்கும். ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் போல ஏதோ ஒரு வசீகரம் நம்மை எப்போதுமே புரட்டிப் போடுகிறது இல்லையா அப்படி ஒரு வியப்பூட்டும் நிலையை இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ( IOF : Internet Of Things ) உருவாக்கும்.\nஒரு தகவல் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். சட்டென “கூகிள்” பக்கத்துக்குத் தாவி வார்த்தையை டைப் செய்து மவுஸைச் சொடுக்குவீர்கள் இல்லையா அது உங்கள் விண்ணப்பத்துக்குத் தேவையான பக்கங்களை அள்ளிக் கொண்டு வந்து தரும். இப்போது டைப் கூட செய்யத் தேவையில்லை, பேசினாலே போதும் என்பது புது வரவு \nஅப்படி வந்து சேரும் பக்கங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்பதே இன்றைய நிலை. இதில் அடிப்படை என்னவென்றால், தகவல்கள் இணையத்தில் இருக்க வேண்டும். யாரோ ஒருவர், எங்கோ ஒரு மூலையில் ஒரு தகவலை இணையத்தில் சேமித்து வைத்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.\nஅதுவும் தகவல்கள் மட்டுமே இப்போதைக்கு நமக்குக் கிடைக்கும் இல்லையா இதை இன்டர்நெட் ஆஃப் டேட்டா ( Internet of Data) எனலாம். அதாவது தகவல்களுக்கான இணையம்.\nஇதை அப்படியே கொஞ்சம் வசீகரக் கற்பனையில் விரித்துப் பாருங்கள். உலகில் இருக்கின்ற பொருட்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் நம்ம வீட்டுக் கொல்லையில் இருக்கும் பலா மரம் முதல், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒபாமா வீட்டு நாய்க்குட்டி வரை எல்லாமே இணைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் நம்ம வீட்டுக் கொல்லையில் இருக்கும் பலா மரம் முதல், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒபாமா வீட்டு நாய்க்குட்டி வரை எல்லாமே இணைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் உலகிலுள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும், ஒரு தனிப்பட்ட அடையாளத்தின் மூலம் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும் உலகிலுள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும், ஒரு தனிப்பட்ட அடையாளத்தின் மூலம் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும் இப்படி எழுந்த ஏகப்பட்ட “எப்படி இருக்கும்” எனும் கேள்விகளுக்கான விடையாகத் தான் வரப் போகிறது “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” அல்லது பொருட்களின் இணையம்.\n “ உலக அளவிலான வலையமைப்பு ஒன்று கணினி நெட்வர்க்களை ஒரு நேர்த்தியான தகவல் பரிமாற்ற இணைப்பு மூலம் (TCP/IP) இணைப்பது. “பொருட்கள்” என்பது என்ன “நம்மைச் சுற்றியுள்ள ஸ்பெஷல் அடையாளம் உள்ள, அல்லது தனித்துவ அடையாளம் இல்லாத விஷயங்கள்”. இந்த இரண்டையும் இணைத்துப் பாருங்கள். நம்மைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் தனித்துவ அடையாளம் மூலம் இனம் காண முடியும் ஒரு வலையமைப்பு. இது தான் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்”. என்னால் சொல்ல முடிந்த மிக எளிய விளக்கம் இது தான். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், இன்டர்வியூக்களில் கேட்கப்படலாம் \nஇதன் மூலம் உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம் தனியே “அறிவு” வந்துவிடும். அதாவது செயற்கை அறிவு. உதாரணமாக இப்போதெல்லாம் காரில் ரிவர்ஸ் “சென்சார்கள்” இருப்பதை அறிவீர்கள் தானே. காரை பின்னோக்கி எடுக்கும்போது வண்டி எதிலாவது மோதுமா , எத்தனை தூரத்தில் தடை இருக்கிறது, எத்தனை தூரத்தில் தடை இருக்கிறது என்பதை காரின் பின்னால் இருக்கும் சென்சார்கள் கவனித்துச் சொல்கின்றன. இதன் மூலம் காருக்கு ஒரு சின்ன “செயற்கை அறிவு” கிடைத்து விடுகிறது இல்லையா என்பதை காரின் பின்னால் இருக்கும் சென்சார்கள் கவனித்துச் சொல்கின்றன. இதன் மூலம் காருக்கு ஒரு சின்ன “செயற்கை அறிவு” கிடைத்து விடுகிறது இல்லையா இப்படி ஒவ்வொரு சூழலுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் செயற்கை அறிவு கிடைப்பது தான் விஷயம்.\nஇதன் மூலம் பொருட்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், பொருட்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளவும், சூழலோடு பேசிக்கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும். குழப்பமாக இருக்கிறதா ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். கூகிள் கார் கேள்விப்பட்டிருப்பீர்கள். டிரைவரே இல்லாமல் தனியே ஓடக் கூடிய கார் அது. நீங்கள் எங்கே செல்ல வேண்டும் எனும் தகவலை அதனிடம் சொல்லிவிட்டால் கார் உங்களைக் கூட்டிக் கொண்டு பத்திரமாய் அந்த இடத்தில் கொண்டு சேர்க்கும்.\nசில ஆயிரம் மைல் தூரங்கள் ஆனாலும் கார் தொடர்ந்து பயணிக்கும். டிராபிக் வரும்போது வண்டியை நிதானமாக்கும், சாலை ஓரங்களில் இருக்கும் சிக்னல்களைக் கவனித்து அதன்படி நடக்கும், ஸ்பீட் லிமிட் போர்ட்கள் இருந்தால் அதன் படி காரை இயக்கும். பெட்ரோல் தீரப் போகிறது எனில் சொல்லும். கூடவே அடுத்த பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது, எவ்வளவு நேரம் ஆகும் எனும் சகல ஜாதகத்தையும் சொல்லும். மதிய வேளை ஆனால், “இன்னும் நாலு மைல் தூரத்துல ஒரு பிரியாணி கடை வருது நிப்பாட்டவா ” என கேட்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சின்ன வயசில் படித்த அலாவுதீன் கதை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா \nஇங்கே, கார் அதைச் சுற்றியிருந்த சிக்னல் லைட், தகவல�� போர்ட், டிராபிக், டைம், காலநிலை என பல விஷயங்களோடு “கம்யூனிகேட்” செய்தது. அதாவது உரையாடியது, அல்லது தகவலைப் பெற்றுக் கொண்டது அதன் மூலம் தனது வேலையை கட்சிதமாய் முடித்தது. இந்த முறையில் விபத்துகள் கணிசமாகக் குறையும் என கணித்திருக்கிறார்கள். இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் – ன் ஒரு சின்ன சாம்பிள்.\nRFID – ஞாபகம் இருக்கிறதா NFC பற்றிப் பேசியபோது நாம் பார்த்தோம்.\nரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio-frequency identification) என்பதன் ரத்தினச் சுருக்கம் தான் RFID. ஒரு பொருளிலுள்ள “டேக்” ( tag) வானொலி அலை மூலமாக ஒரு தகவலை பரிமாற்றுவது தான் இதன் அடிப்படை. காரில் போகும்போது காணும் ஒரு விளம்பரச் சுவரொட்டியிலுள்ள ஒரு டேக் உங்கள் கையிலுள்ள ஸ்மார்ட் போனுக்கு ஒரு தகவலைப் பரிமாற்றுவது இதன் மூலம் சாத்தியம். இந்த ஆர்.எஃப்.ஐ.டி தொழில் நுட்பம் தான் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் கனவுக்குக் கலர் அடிக்கப் போகிறது அத்தோடு இணைந்து உதவப் போவது பல வகையிலான சென்சார்கள்.\nஉணவு, போக்குவரத்து, அலுவலகங்கள், தண்ணீர் சப்ளை, உணவுப் பொருட்கள் மேலாண்மை போன்ற விஷயங்களில் இவை மிகப்பெரிய பணியைச் செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் சிந்தனையின் அடிப்படையிலான ஆயிரக்கணக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்பது கவனிக்கத் தக்கது.\nஜி.இ நிறுவனம் வெள்ளோட்டம் விட்ட “ஸ்மார்ட் ஹாஸ்பிடல் ரூம்” வியக்க வைக்கிறது. இந்த அறையை அறையின் மேல்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சென்சார்கள் முழு நேரமும் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. அவை தகவல்களை ஒரு ஸ்பெஷல் மென்பொருளுக்கு பரிமாற்றிக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை டாக்டர்கள் வருகின்றனர், நர்ஸ்கள் வருகின்றனர் என்பதை அது கவனிக்கிறது. நோயாளியைத் தொடும் முன்பும், பின்பும் டாக்டர் கை கழுவவில்லையேல் “டாக்டர், நீங்க கை கழுவ மறந்துட்டீங்க” என குரல் கொடுக்கும். நோயாளி வலியால் துடித்தால் அவருடைய முக பாவனையை வைத்தே டாக்டருக்கு அவசரச் செய்தி அனுப்பும் ரொம்பப் பக்கத்தில் எந்த நர்ஸ் இருக்கிறாரோ அவரை உஷார் படுத்தும். ஆச்சரியமாய் இருக்கிறது இல்லையா ரொம்பப் பக்கத்தில் எந்த நர்ஸ் இருக்கிறாரோ அவரை உஷார் படுத்தும். ஆச்சரியமாய��� இருக்கிறது இல்லையா இவையெல்லாம் வரப் போகும் மாற்றத்துக்கான படிகளே.\nவீடுகளுக்குப் பொருத்தப்படும் வாட்டர் சிஸ்டம், அவசர காலத்தில் நம்மை எச்சரிக்கை செய்யும் சிஸ்டம், காலநிலை மாற்றத்தை முன்னரே கண்டறியும் திட்டம் என இந்த மாற்றத்தின் கிளைகள் பல இடங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன.\nதற்போது தயாராகி வரும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவை பெரும்பாலும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு செயல்படக் கூடிய வகையிலேயே உருவாகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. குறிப்பாக செல்போன் சேவை நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக சேவைகள், இணைய சேவை நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என நீளும் எல்லாரும் கைகோக்க வேண்டியது ரொம்ப முக்கியம் “குளோபல் பல்ஸ்” எனும் முயற்சியின் இயக்குனர் ராபர்ட் கிர்க்பேட்ரிக். இவர் இந்த ஒருங்கிணைப்பை “டேட்டா பிலன்ந்தராபி (data philanthropy) என பெயரிட்டு அழைக்கிறார்.\n2020ம் ஆண்டு நிறைவேறிவிடும் எனும் கனவுடன் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் முயற்சியை உலக நிறுவனங்கள் தொடர்கின்றன. இந்தக் கனவு பல சவால்களை எதிர்கொள்கிறது. ஒன்று மாறிவரும் தொழில் நுட்பம். ஆண்டு தோறும் நிகழும் பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் திட்டத்தை அடிக்கடி மறுபரிசீலனை செய்து, புதுமைப்படுத்த வைக்கிறது. இரண்டாவது இதற்கு அதிகப்படியான ‘எனர்ஜி’ தேவைப்படும். அந்த சக்தியை இயற்கையிலிருந்து உருவாக்கும் சக்தி கொண்ட பொருட்களை உருவாக்குவது அவசியம். மூன்றாவது, இது தனி மனித சுதந்திரத்தை குழியில் போட்டுவிடும் எனும் அச்சம் இதைத் தவிரவும் ஏகப்பட்ட தொழில்நுட்ப சாவல்கள், தொழில் நுட்பம் சாராத சவால்கள் இதைச் சுற்றி உலவுகின்றன.\nஇங்கிலாந்திலுள்ள சவுத்ஆம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் நிகல் ஸேட்போல்ட் இது குறித்துப் பேசும்போது ரொம்ப உற்சாகமாகிவிடுகிறார். உலகம் இதுவரை காணாத ஒரு மிகப்பெரிய அறிவுப் புள்ளியாய் உருமாறிவிடும். உங்கள் பிரிட்ஜ் முதல் பிரிட்ஜ்க்கு உள்ளே இருக்கும் ஆப்பிள் வரை எல்லாமே தொடர்புக்குள் இருக்கும். “என்னைக் குடிக்காதே நான் காலாவதி ஆனவன்” என மருந்து பாட்டில் எச்சரிக்கும். இந்தப் பொருளை விட அடுத்த கடையில் இருக்கும் பொருள் விலைகுறைவு என பொருளே தகவல் சொல்லும். இப்படி ஒரு அறிவியல் புனைக்கதை போன்ற ஒரு உலகில் நீங்கள் உலவலாம். என வியக்க வைக்கிறார்.\nஇன்னும் சிறிது காலத்தில் “மூக்குக் கண்ணாடியை எங்கேடா வெச்சேன் பேராண்டி” எனக் கேட்கும் தாத்தாவுக்கு பேரன் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” மூலம் தேடி எடுத்துத் தருவான் \n“சார், லைஃப் டைம் ஃபிரீ கிரெடிட் கார்ட் சார்.. வாங்கிக்கிறீங்களா ” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் ” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் காரணம் கார்ட்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கெட் மற்றும் தேவை. காய்கறி வாங்குவதற்குக் கூட கிரடிட் கார்ட் எடுத்துக் கொண்டு போவது நகர்ப்புறங்களில் இன்றைக்கு சர்வ சாதாரணம். கிரடிட் கார்ட் வேண்டாம் என நினைப்பவர்களிடமும் இருக்கவே இருக்கும் ஒரு டெபிட் கார்ட்.\nமிச்சம் வைக்காமல் மாதா மாதம் பணம் கட்டுபவர்களுக்கு கிரடிட் கார்ட் ரொம்பவே வசதி. மாதா மாதம் ஒழுங்காகக் கட்டாமல் மிச்சம் மீதியை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைப்பவர்களுக்கு அதுவே வட்டி மேல் வட்டி வந்து இரத்தம் உறிஞ்சும் அட்டையாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை.\nகடைக்குச் சென்று பொருட்களை வாங்குவீர்கள். பிறகு பணம் செலுத்துவதற்காக உங்களுடைய அட்டையைக் கடையில் கொடுப்பீர்கள் இல்லையா அதை ஒரு சின்ன கருவியில் அதைத் தேய்ப்பார்கள். உங்களிடம் இருப்பது “ஸ்மார்ட் கார்ட்” எனில் அந்தக் கருவியில் சொருகுவார்கள். பார்த்திருப்பீர்கள். அந்தக் கருவியின் பெயர் தான் பாயின்ட் ஆஃப் சேல் ( Point of Sale – POS ). பி.ஓ.எஸ் என அதைச் சுருக்கமாக அழைப்பார்கள். ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டும் இணைந்து ஒரு விற்பனை பரிமாற்றம் நடத்துவது தான் இது அதை ஒரு சின்ன கருவியில் அதைத் தேய்ப்பார்கள். உங்களிடம் இருப்பது “ஸ்மார்ட் கார்ட்” எனில் அந்தக் கருவியில் சொருகுவார்கள். பார்த்திருப்பீர்கள். அந்தக் கருவியின் பெயர் தான் பாயின்ட் ஆஃப் சேல் ( Point of Sale – POS ). பி.ஓ.எஸ் என அதைச் சுருக்கமாக அழைப்பார்கள். ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டும் இணைந்து ஒரு விற்பனை பரிமாற்றம் நடத்துவது தான் இது அதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா \n1973ல் ஐ.பி.எம் (IBM) நிறுவனம் அறிமுக��்படுத்திய ஐபிஎம் 3650 மற்றும் ஐபிஎம் 3660 இரண்டும் தான் இவற்றின் முன்னோடி 1974ம் ஆண்டு மெக்டானல்ஸ் உணவகம் இதே போன்ற ஒரு கருவியை அறிமுகம் செய்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பட்டன் இருக்கும். என்னென்ன பொருட்கள் தேவையோ அதற்கு எதிரே இருக்கும் பொத்தான்களையெல்லாம் ஒவ்வொன்றாய் அமுக்க வேண்டும். கடைசியில் கருவி மொத்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் “பில்”லை எடுத்து நீட்டும். அப்போது எல்லோரும் வாய் பிளந்து பார்த்த அந்தக் கருவி, இன்றைக்கு அருங்காட்சியகத்துக்குப் போய்விட்டது 1974ம் ஆண்டு மெக்டானல்ஸ் உணவகம் இதே போன்ற ஒரு கருவியை அறிமுகம் செய்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பட்டன் இருக்கும். என்னென்ன பொருட்கள் தேவையோ அதற்கு எதிரே இருக்கும் பொத்தான்களையெல்லாம் ஒவ்வொன்றாய் அமுக்க வேண்டும். கடைசியில் கருவி மொத்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் “பில்”லை எடுத்து நீட்டும். அப்போது எல்லோரும் வாய் பிளந்து பார்த்த அந்தக் கருவி, இன்றைக்கு அருங்காட்சியகத்துக்குப் போய்விட்டது இப்போதைய பி.ஓ.எஸ் கள் அதி நவீனம் \nகம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றுக்கெல்லாம் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. அதே போல பி.ஓ.எஸ் கருவியில் செயல்படுவதற்கென்றும் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. 1992ம் ஆண்டு மார்ட்டின் குட்வின் மற்றும் பாப் ஹென்றி எனும் இருவரும் இணைந்து ஐ.டி ரிடெயில் ( IT Retail) எனும் ஒரு மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் செயலியில் செயல்படக் கூடிய அந்த மென்பொருளை இன்றைய “பி.ஓ.எஸ்” மென்பொருட்களின் பிதாமகன் என்று சொல்லலாம் \n“பார் கோட்” (Bar Code) தெரியும் தானே பொருட்களின் பின்னால் புரியாத வகையில் கருப்பு நிறத்தில் கோடு கோடாய் இருக்குமே பொருட்களின் பின்னால் புரியாத வகையில் கருப்பு நிறத்தில் கோடு கோடாய் இருக்குமே . அது வந்த பிறகு பி.ஓ.எஸ் கருவிகளின் முகமும், அகமும் மாறிப் போய்விட்டது.\nஇன்றைக்கு வழக்கமாக இருக்கும் முறை இது தான். நீங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு கார்டைக் கொடுக்கும் போது விற்பனையாளர் அந்த கார்டை பி.ஓ.எஸ் கருவியில் தேய்க்கிறார். கருவி அந்த கார்டில் உள்ள எண்ணை ஸ்கேன் செய்து கொள்கிறது.\nசில பி.ஓ.எஸ் கருவிகளில் தானாகவே எண் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. அதை டைப் செய்ய வேண்டும் அ��ன் பிறகு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் விஷயத்தையும் கொடுத்தால் கருவி ஒரு “செய்தி”யை நெட்வர்க்கிற்கு அனுப்பும். அந்த நெட்வர்க் “சுவிட்ச்”(Switch Software) எனப்படும் மென்பொருளுக்கு அந்தத் தகவலை அனுப்பும்.\nசுவிட்ச் தான் நம்முடைய வங்கிக் கணக்கில் கை வைக்கும். கார்ட் நல்லது தானா அப்படி ஒரு வங்கிக் கணக்கு உண்டா அப்படி ஒரு வங்கிக் கணக்கு உண்டா என பல சோதனைகளுக்குப் பிறகே அது வேலை பார்க்கத் துவங்கும். டெடிட் கார்டாய் இருந்தால் உடனடிப் பணக் குறைப்பும், கிரடிட் கார்ட் எனில் கணக்கில் வரவு வைக்கவும் சுவிட்ச் தான் முடிவு செய்யும். ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. பெரும்பாலானவை “ஃபைனான்ஸியல் டிரான்ஸாக்சன்ஸ்” தான்.\nஉதாரணமாக, ஒரு ஹோட்டலுக்குச் சென்று வயிறுமுட்டச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கடைசியில் பில் வரும். உங்களுடைய கார்டை வைப்பீர்கள். அவர்கள் அதை பயன்படுத்தி “பில்” கொண்டு வைப்பார்கள். ஒருவேளை நீங்கள் ரொம்ப தாராள மனம் படைத்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள் அந்த பில்லில் “டிப்ஸ்” 50 ரூபாய் என எழுதி கையெழுத்துப் போடுவீர்கள், பின் கார்டை எடுத்துக் கொண்டு போய் விடுவீர்கள். அவர்களுக்கு அந்தப் பணம் எப்படிப் போய் சேர்கிறது அந்த பில்லில் “டிப்ஸ்” 50 ரூபாய் என எழுதி கையெழுத்துப் போடுவீர்கள், பின் கார்டை எடுத்துக் கொண்டு போய் விடுவீர்கள். அவர்களுக்கு அந்தப் பணம் எப்படிப் போய் சேர்கிறது நீங்கள் தான் உங்கள் கார்டை இரண்டாவது முறை கொடுக்கவேயில்லையே நீங்கள் தான் உங்கள் கார்டை இரண்டாவது முறை கொடுக்கவேயில்லையே \nஇந்த டிப்ஸ் – டிரான்சாக்ஸன் “பிரி ஆத்” (Pre Auth) எனப்படும். பிரி ஆத்தரைசேஷன் ( Pre Authorization) என்பதன் சுருக்கம் தான் அது ஏற்கனவே ஒரு அனுமதி தகவல் பகிர்வை உங்கள் கார்டைப் பயன்படுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். நீங்கள் டிப்ஸ் கொடுத்தால் பயன்படுத்திக் கொள்வார்கள். இல்லையேல் அது டம்மி டிரான்சாக்ஸனாக மாற்றப்பட்டுவிடும்.\nவேகமான செயல்பாடு, பணத்தை நாலு தடவை எச்சில் தொட்டு எண்ணும் அவஸ்தையிலிருந்து விடுதலை, கணக்கு இடிக்குதே என தலையைச் சொறிவதிலிருந்து எஸ்கேப், எளிய பயன்பாடு, கள்ள நோட்டுப் பிரச்சினை இல்லை என ஏகப்பட்ட பயன்கள் இந்த பி.ஓ.எஸ் பயன்பாட்டில் உண்டு.\nஒரே ஒரு சிக்கல��, இந்த கருவியின் பயன்பாட்டு அடிப்படையில் உரிமையாளர் பணம் கட்ட வேண்டும் என்பது தான். அந்தப் பணம் மென்பொருள் தயாரிப்பவர்கள், மெயின்டென்ய் செய்பவர்கள், இணையப் பயன்பாடு கொடுப்பவர்கள் என பலருக்கும் போய்ச் சேரும். அதற்கெல்லாம் சேர்ந்து பொருட்களில் விலை ஏற்றி உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள் என்பது சொல்லக் கூடாத தொழில் ரகசியம்.\nஇந்த பி.ஓ.எஸ் கருவிகளில் வயர் இணைக்கப்பட்டது, வயர்லெஸ் என இரண்டு வகைகள் உண்டு. இணைப்பு கருவிகள் டெலபோன் வயருடன் இணைக்கப்பட்டிருக்கும். வயர்லெஸ் கருவிகள் ‘கம்பியில்லாத் தந்தி’ தொழில் நுட்பத்தில் இயங்குவது போகும் வழியில் டிராபிக் போலீஸ்காரர் உங்களை வழிமறித்து “ஃபைன் “ கொடுக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருக்கும் பி.ஓ.எஸ் மெஷின் வயர்லெஸ் வகையைச் சேர்ந்ததாய் இருக்கும் \nவெளிநாடுகளில் வயர்லெஸ் பி.ஓ.எஸ் கருவிகள் தான் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் நீங்கள் வண்டியை பார்க்கிங் செய்யும் இடமானாலும் சரி, பயணிக்கும் டேக்ஸி ஆனாலும் சரி, காய்கறி கடை ஆனாலும் சரி, ஹோட்டல் ஆனாலும் சரி எல்லா இடங்களிலும் வயர்லெஸ் மயம் தான் ரேடியோ அலைகள் மூலமாக தகவல்கள் அனுப்புவது தான் இவற்றின் அடிப்படை. இந்த கருவி ஒரு மாஸ்டர் கணினியுடன் இணைக்கப்பட்டு தகவல்கள் சேமிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇவற்றின் முதல் அங்கீகரிக்கப்பட்ட நியமம் உருவானது 1996ம் ஆண்டு. OPES எனும் இந்த நியமத்தை மைக்ரோசாஃப்ட், எப்ஸன், என்.சி.ஆர் கார்பரேஷன், ஃபுஜிஸ்டு போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் ஒன்று கூடி உருவாக்கின. 1996ம் ஆண்டு இதன் முதல் பாதம் மண்ணில் பதிந்தது OPES வேறொன்றுமில்லை (OLE – Object Linking and Embedding for POS ) பி.ஓ.எஸ் கருவிகளுக்கான இணைப்பு என்பது தான் பொருள். அதற்குப் பிறகு சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஐ.பி.எம் மற்றும் என்.சி.ஆர் கார்பரேஷன் இணைந்து ஜாவா பி.ஓ.எஸ் உருவாக்கினார்கள். கருவி சாரா தொழில் நுட்பம் இது OPES வேறொன்றுமில்லை (OLE – Object Linking and Embedding for POS ) பி.ஓ.எஸ் கருவிகளுக்கான இணைப்பு என்பது தான் பொருள். அதற்குப் பிறகு சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஐ.பி.எம் மற்றும் என்.சி.ஆர் கார்பரேஷன் இணைந்து ஜாவா பி.ஓ.எஸ் உருவாக்கினார்கள். கருவி சாரா தொழில் நுட்பம் இது \nபி.ஓ.எஸ் கருவி வழியாகச் அனுப்பப���படும் ஒவ்வொரு தகவலையும் டிரான்ஸாக்சன் ( Transaction) என்று பொதுப்படையாக சொல்வார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இந்த தகவல்கள் ஒரு பி.ஓ.எஸ் கருவியிலிரிந்து இன்னொரு நெட்வர்க் வழியாக சுவிட்ச் நோக்கிப் போகும் இடம் பாதுகாப்புப் பிரச்சினை உடையது திருட்டுப் பயல்களால் திருடப்பட்டுவிடும் அபாயம் உண்டு. அதற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அமைத்திருப்பார்கள்.\nடெஸ், டபிள் டெஸ், டிரிப்பிள் டெஸ்( DES, Double DES, Tripple DES ) போன்றவையெல்லாம் பிரபலமானவை . DES என்பது Data Encryption Standard என்பதன் சுருக்கம். பி.ஓ.எஸ் கருவி தகவல்களை சங்கேத முறையில் அனுப்புவதும், மறுமுனையில் அந்த செய்தி மீண்டும் சரியான படி வாசிக்கப்படுவதும் தான் இதன் அடிப்படை. அதை எத்தனை அடுக்கு சங்கேதமாக்குகிறார்கள் என்பதன் அடிப்படையில் அதை டபிள், டிரிப்பிள் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.\nஇன்னொரு பாதுகாப்பு முறை உண்டு. அது தான் இப்போது மிகப் பிரபலம். அதாவது ஒவ்வொரு செய்தியுடனும் ஒரு சங்கேதக் குறியீடு இருக்கும். எனவே திருடுவது ரொம்பக் கஷ்டம். அப்படியே தகவலைத் திருடினாலும் பியூஸ் போன பல்ப் போல அவர்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. இந்த முறையை டக்பிட் ( DUKPT – Derived Unique Key Per Transaction) என்கின்றார்கள்.\nசில கடைகளுக்கு பல மாடிகள் இருக்கும். ஒவ்வொரு மாடியிலும் சிலப் பல பி.ஓ.எஸ் டிவைஸ் கள் இருக்கும். அவற்றில் எல்லாம் மொத்தம் என்னென்ன விற்பனை நடந்திருக்கின்றன என்பதை எளிதில் அறிந்து கொள்ளும் வசதியையும் “பி.ஓ.எஸ்” மென்பொருட்கள் தருகின்றன. அதே போல நாட்டின் பல இடங்களில் இருக்கும் தொடர் கடைகளின் பி.ஓ.எஸ் டிவைஸ் கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து கணக்கு பார்க்கும் வசதியும் மிக எளிதிலேயே கிடைக்கும் இவை வெப் பேஸ்ட் கருவி இணைப்பாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே நிபந்தனை \nபி.ஓ.எஸ் டிவைஸ் கள் பல வகை உண்டு. சில கருவிகள் மானிடர், பண டிராயர் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் “கையொப்பம்” போடும் வசதி இருக்கும். சிலவற்றில் கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், ஸ்மார்ட் கார்ட் என எல்லா வகைகளையும் பயன்படுத்த முடியும், சிலவற்றில் செக்களைக் கூட ஸ்கேன் செய்ய முடியும். சில பி.ஓ.எஸ் டிவைஸ்களில் டிஸ்கவுண்ட் கூப்பன் போன்றவைகளைப் பயன்படுத்த முடியும் தேவைக்குத் தக்கபடி கிடைக்கும் என்பதே சுருக்கமாய் சொல்ல வந்த விஷயம்.\nஅடுத்த முறை கடைக்காரர் கார்டை ஸ்வைப் செய்யும்போ, “சார் இதுல என்ன செக்யூரிடி செக் யூஸ்பண்றீங்க டெஸ்ஸா ” என கேட்டு அவரை மிரளச் செய்யுங்கள் \nநன்றி : தினத்தந்தி – மவுஸ் பையன்.\nBy சேவியர் • Posted in ALL POSTS\t• Tagged அறிவியல், இலக்கியம், கட்டுரை, குடும்பம், சமூகம், சேவியர், விமர்சனம், Point of Sale, POS, review\nபழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன \nஅதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க வைக்கும் டெக்னிக் அதரப் பழசு. யாரும் தொடாமலேயே டிவி ஓடுமா என திகிலடையும் மனசு இப்போ இல்லை. கையடக்க ஒரு குட்டி ரிமோட் கண்ட்ரோல் எல்லா வேலையையும் செய்கிறது இல்லையா \n“இப்படி தொடாமலேயே இயங்கும்” தொழில் நுட்பம் ஒரு இனிய ஆச்சரியம். தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கியமான மைல் கல் என்று இதைச் சொல்லலாம். அது தான் “அட” என வியக்க வைக்கும் பல விஷயங்களைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறது. செல்போன் முதல் வை-ஃபை(WiFi) எனப்படும் வயர்லெஸ் இணையம் வரை தொடாமல் தொடும் விஷயங்களே அக்கிரமித்திருக்கின்றன.\nஅதிலும் “வயர்லெஸ் இணையம்” சாத்தியமானதால் இன்றைக்கு தொழில் நுட்பம் சட்டென பல படிகள் பாய்ந்து முன்னேறிவிட்டது என்று கூட சொல்லலாம். மொபைல்கள், டேப்லெட்கள், ரீடர்கள் என எல்லா கருவிகளிலும் இப்போது வை ராஜா வை என “வை ஃபை” ஆட்சி தானே \nஎப்போதும் அடுத்த கட்டத்தை நோக்கி புலிப் பாய்ச்சலாய் ஓடும் தொழில் நுட்பம் இணையம் வந்தபின் ராக்கெட் பாய்ச்சலாய் மாறியிருக்கிறது. அதன் தற்போதைய வசீகரிக்கும் அம்சம் தான் “நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன்�� (Near Field Communication – NFC ). அழகிய தமிழில் இதை அருகாமைத் தகவல் தொடர்பு என்று சொல்லலாம். பெயரைப் பார்த்தாலே புரிந்திருக்கும் இதன் பயன் என்ன என்பது \nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு ஸ்மார்ட்போன்களை செல்லமாய் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்வதன் மூலம் தகவலைப் பரிமாறுவது தான் இந்த நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷனின் அடிப்படை. சுருக்கமாக என்.எஃப்.சி. தொட்டும் தொடாமலும் உங்க பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பர்ஸை அபேஸ் செய்வார்கள் இல்லையா அதே போல தான் இங்கும் தகவல் பரிமாற்றம் இருக்கும் அதே போல தான் இங்கும் தகவல் பரிமாற்றம் இருக்கும் இரண்டு கருவிகள் ஒன்றோடொன்று தொடவேண்டும், அல்லது ரொம்ப ரொம்ப அருகில் உரசுவது போல வரவேண்டும். அப்போது தான் இங்கே தகவல் தொடர்பு சாத்தியம் \nமிக எளிமையான வழி. வயர்லெஸ், புளூடூத் போல இரண்டு கருவிகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவது, அது இது என எக்ஸ்ட்ரா டென்ஷன் ஏதும் இல்லை. ஜஸ்ட் லைக் தேட் தொட்டால் தகவல் பரவும் \nரேடியோ அலைவரிசைத் தகவல் பரிமாற்றம் தான் இதன் உள்ளே ஒளிந்திருக்கின்ற தொழில் நுட்ப சீக்ரெட் ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio Frequency Identification ) ஸ்டான்டர்ட் இந்த தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை. ISO/IEC 14443 , FeliCa போன்றவையெல்லாம் இந்த ஸ்டான்டர்களில் சில.\nஎன்.எஃப்.சி தொழில் நுட்பம் சாதாரணமான கிரடிட் கார்ட், எலக்ட்ரானிக் காசோலை, மொபைல் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து விஷயங்களையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும். கூகிள் வேலட் (google wallet ) கேள்விப்பட்டிருக்கிறீர்களா அது இந்த நுட்பத்தின் படி தான் இயங்குகிறது.\nஉதாரணமாக, கடையில் பொருள் வாங்கிவிட்டு என்ன செய்வீர்கள் கிரெடிட் கார்டைக் கொடுப்பீர்கள் அவர்கள் அந்தக் கார்டை மெஷினில் தேய்த்து, உங்கள் கையெழுத்து உட்பட இன்ன பிற சங்கதிகளை வாங்கி விட்டு அனுப்புவார்கள். யாராச்சும் உங்களுடைய கார்டை லவட்டிக் கொண்டு போய் பொருள் வாங்கினாலும், சந்தோசமாக வழியனுப்பி வைப்பார்கள்.\nஎன்.எஃப்.சி அதை பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுகிறது. உங்களுடைய கார்ட் தகவல்கள் எல்லாமே உங்கள் மொபைலில் பாதுகாப்பாக இருக்கும். பொருள் வாங்கிவிட்டு போனை அந்தக் கருவியில் உரசினால் போதும். எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ செலுத்தலாம். ஒரு “பாஸ்வேர்ட்” வைத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான் இது ஒரு சின்ன உதாரணம்\nஎன்.எஃப்.சி பயன்பாடு எதிர்காலத்தில் மிரட்டக் கூடிய அளவில் இருக்கும் என்பது சர்வ நிச்சயம். உங்கள் வீட்டுக் கதவைத் திறக்க வேண்டுமானால் மொபைலினால் தொட்டால் போதும். சாவி இல்லாமலேயே பூட்டு திறந்து கொள்ளும். போனும் போனும் உரசிக் கொண்டால் அப்படியே விசிடிங் கார்டைப் பரிமாறிக் கொள்ளலாம். அப்படியே போட்டோக்களை பரிமாறிக் கொள்ளலாம். விமான டிக்கெட் போனில் இருந்தால் போதும் என இதன் பயன்கள் எக்கச் சக்கம்.\nஇதன் பயன்பாடு நவீன சமூக வலைத்தளங்கள் மற்றும் விளையாட்டு மென்பொருட்களில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.\nஎதிர்காலத்தில் வர்த்தகத்தில் என்.எஃப்.சி கொடி நாட்டும் என வர்த்தக ஜாம்பவான்கள் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறார்கள். அதற்கு உதவுபவை இரண்டு விஷயங்கள். ஒன்று ஸ்மார்ட் போன், இன்னொன்று என்.எஃப்.சி டேக் (NFC Tag). என்.எஃப்.சி டேக் என்பதை பொருட்களில் இருக்கின்ற “பார் கோட்” போல நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். பல்பொருள் அங்காடிகளில் பொருள் வாங்கும் போது ஸ்கேன் செய்து பில் போட்டுத் தருவார்கள் இல்லையா \nஉதாரணமாக, காலையில் வீட்டுப் பேப்பரில் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் இந்த என்.எப்.சி டேக் சகிதம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் போனை அதன் மேல் தொட்டால் உங்களுக்கு அது இன்னும் பல விஷயங்களை போனில் தரும். “சிங்கப்பூர் செல்ல இன்றைக்கு ஸ்பெஷல் ஆஃபர். உடனே டிக்கெட்டை வாங்குங்கள்” என ஒரு விளம்பரம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள். அந்த எண்ணுக்கு போன் பண்ணி விஷயத்தைக் கேட்பீர்கள். பிறகு அந்த அலுவலகத்துக்கோ, அல்லது ஆன்லைனிலோ உங்களுடைய டிக்கெட்களை புக் செய்வீர்கள். இது தானே வழக்கம்\nஎன்.எப்.சி டேக் விளம்பரமெனில் இதில் எதுவும் தேவையில்லை. உங்கள் போன் அந்த இணைப்பை வாசிக்கும். அப்படியே விவரங்கள் போனில் வரும். அங்கிருந்து உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். ஒரு காபி குடிக்கும் நேரத்தில் எல்லாம் சுபம் அடுத்த லண்டன் ஒலிம்பிக் டிக்கெட்களை என்.எஃப்.சி நுட்பத்தில் எளிதில் பெற்றுக் கொள்ளும் வசதியை இப்போதே சேம்சங் போன்ற செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டு உருவாக்கி வருகின்றன.\nகடை வீதிக்குப் போகிறீர்கள். போகும் வழியில் தெருக்���ளிலோ, கடை வாசலிலோ ஒட்டப்பட்டிருக்கும் என்.எப்.சி டேக் பக்கத்தில் உங்கள் போனைக் கொண்டு போய் “ஒரு கிலோ கத்தரிக்காய், நாலு கிலோ வெங்காயம்” என ஆர்டர் செய்து விட்டு வீட்டுக்கு அனுப்பச் சொல்லலாம். நீங்கள் வீடு வந்து சேரும் போது பொருட்களும் வந்து சேரும்.\nஜப்பான் போன்ற நாடுகளில் சில கடைகள் இதற்காகவே இருக்கின்றன. கடைகளில் பொருட்களே இருக்காது. போனால் படங்களும், அதன் விலையும், என்.எஃப்.சி விளம்பரமும் மட்டுமே இருக்கும். உங்களுக்கு எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் தொட்டுக் கொள்ளுங்கள், பணத்தை போனிலேயே செலுத்துங்கள், வீட்டு அட்ரசைக் கொடுங்கள் வீட்டுக்கு பொருள் வந்து சேரும். வெண்டக்காயை ஒடிச்சுப் பாத்து தான் வாங்குவேன் என அடம்பிடிக்காதவர்களுக்கு இது ஒரு அற்புதமான ஷாப்பிங் ஐடியா \nபிரான்ஸிலுள்ள டோலோஸ் விமான நிலையத்தில் என்.எஃப்.சி மூலம் செக்-இன் செய்யலாம் எனும் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். உங்களுடைய போர்டிங் பாஸ் எல்லாம் போனில் இருக்கும். கையை ஆட்டிக் கொண்டே விமானத்தில் ஏறுவது போல, போனை ஆட்டிக் கொண்டே உள்நுழைய அனுமதி பெறலாம் உலகிலேயே இந்த வசதி இந்த விமான நிலையத்தில் தான் முதன் முதலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ் \n2004ம் ஆண்டு மூன்று வர்த்தக ஜாம்பவான்கள் சோனி, நோக்கியா மற்றும் பிலிப்ஸ் இணைந்து இதற்கான வரைமுறையையும் விதிகளையும் நிர்ணயித்தார்கள். இன்று வரை அவையே என்.எஃப்.சியின் அடிப்படை விதிகளாக இருக்கின்றன இதெல்லாம் பழைய கால வரைமுறை. இதெல்லாம் மாற்றியாகவேண்டும் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும் \n “இன்டக்டிவ் கப்ளிங்” (Inductive coupling) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா எலக்ட்ரான்கள் ஒரு ஊடகம் வழியாகப் பாயும் போது ஒரு மின் காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும் போது எலக்ட்ரான்கள் அதன் வழியாகப் பயணிக்கும். இந்த இரட்டை இயக்கம் தான் இன்டக்டிவ் கப்ளிங் எனப்படுகிறது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்தின் அடிப்படையும் இது தான். அதனால் தான் இந்த தொழில் நுட்பம் வேலை செய்ய வேண்டுமானால் கருவிகள் தொட்டுக்கொள்ளவேண்டும், அல்லது 4 சென்டீமீட்டர்களுக்குள் வரவேண்டும் எனும் விதி இருக்கிறது எலக்ட்ரான்கள் ஒரு ஊடகம் வழியாகப் பாயும் போது ஒரு மின் காந்த தளத்தை உருவாக்கும். ம���ன்காந்த தளம் மாறும் போது எலக்ட்ரான்கள் அதன் வழியாகப் பயணிக்கும். இந்த இரட்டை இயக்கம் தான் இன்டக்டிவ் கப்ளிங் எனப்படுகிறது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்தின் அடிப்படையும் இது தான். அதனால் தான் இந்த தொழில் நுட்பம் வேலை செய்ய வேண்டுமானால் கருவிகள் தொட்டுக்கொள்ளவேண்டும், அல்லது 4 சென்டீமீட்டர்களுக்குள் வரவேண்டும் எனும் விதி இருக்கிறது பத்து இருபது சென்டீமீட்டர் வரை செயல்படும் என சிலர் வாதிடுவதுண்டு. எனினும் 4 சென்டீமீட்டர் என்பதே உத்தரவாத எல்லை \nரேடியோ பிரீக்வென்சி ஐடென்டிபிகேஷன் (Radio frequency identification (RFID) ) பற்றிச் சொன்னேன் இல்லையா அதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பேசிவ் ஆர்.எஃப்.ஐ.டி, இன்னொன்று ஆக்டிவ் ஆர்.எஃப்.ஐ.டி. இரண்டாவது வகை பேட்டரியால் சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் என்பதே அதி முக்கியமான வித்தியாசம். இதனால் இந்த தொடுபிணைப்பு தூரம் கொஞ்சம் அதிகரிக்கப்படும் என்பது ஒரு ஸ்பெஷல் பயன். போகும் வழியில் பஸ்ஸில் இருந்தபடியே போஸ்டரில் இருக்கும் “இணைப்பை வாசித்து” பொருளை வாங்கும் நிலை ஒருவேளை வரலாம் \nதொழில் நுட்ப அடிப்படையில் இது 13.56 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் இயங்கும். வினாடிக்கு 106 முதல் 424 கிலோபைட் அளவிலான தகவல்களை பரிமாற்றும். இது என்.எஃப்.சி சார்ந்த வர்த்தகத்துக்கு போதுமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதை பயன்பாட்டு அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று ரீட் அன்ட் ரைட் ( read and write ) விளம்பரங்களில் உள்ள இணைப்பை வாசிக்க இது பெருமளவில் பயன்படும். இரண்டாவது பியர் – டு – பியர் (peer to peer). இரண்டு செல்போன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடத்தும் விஷயம் இது. போட்டோக்கள், பாடல்கள், விசிடிங்கார்ட் போன்றவற்றை பரிமாறிக் கொள்வது போல. மூன்றாவது கார்ட் எமுலேஷன் மோட் ( card emulation mode ) இது கிரெடிட் கார்ட் பயன்பாடு, டிக்கெட் வாங்குவது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுவது \nஎதிர்காலத்தில் என்.எஃப்.சி நிச்சயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனும் நம்பிக்கை உங்களுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன் இப்போதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் இந்தியாவிலும் உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. யார் கண்டது இப்போதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் இந்தியாவிலும் உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. யார் கண்டது நா���ை டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க நம்முடைய போன் பயன்படலாம் \nநன்றி : தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம், (மவுஸ் பையன்)\nபுளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் \nநிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.\n என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.\nதெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.\nபல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.\nபத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் \nபுளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொ��ைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு \nPAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.\nபுளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது \nஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.\nஇதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.\nதகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை \nபெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.\nஇந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் \nகருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் \nபுளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது \nபுளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர். அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர். அதன் வெர்ஷன் 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.\nஎல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம். இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.\nதுவக்க காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் ரொம்பவே குறைவாய் இருந்தது. இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருப்பது கண்கூடு. ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப, இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல் பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று இரண்டு கருவிகள் இப்படி இணைவதை “பெயரிங்” என்பார்��ள், இதை புளூடூத்தின் “பாண்டிங்” நுட்பம் செயல்படுத்துகிறது.\nஎஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது. அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.\nபுளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை. ரொம்பக் கம்மியான அளவு தான் என ஆதரவாளர்கள் கூறினாலும், உஷாராய் தேவையான நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்துவது நல்லது \nமொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.\nநன்றி : (மவுஸ் பையன் ) தினத்தந்தி…\nBy சேவியர் • Posted in ALL POSTS\t• Tagged அறிவியல், கட்டுரை, சமூகம், சேவியர், தொழில்நுட்பம், புளூடூத், மொபைல், விஞ்ஞானம், வியப்பு\nசிலுவை மொழிகள் – 1\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nவெட்டியும், தைத்தும் பெண்மையைச் சிதைத்தும்….\nபைபிள் மாந்தர்கள் 8 (தினத்தந்தி) : ஈசாக் \nபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் \nகட்டுரை : பதறாயோ நெஞ்சமே...\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nRamesh kanna on பைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்…\nAnonymous on பொறுமை கடலினும் பெரிது.\nVaradarajan on குழந்தைக்குப் பாடம் சொல்லிக் க…\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/nadigar-sangam/", "date_download": "2021-08-03T23:11:30Z", "digest": "sha1:B5OVWNTEHVP2RRY7IRROEXKYY3WXKBZ7", "length": 5059, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "nadigar sangam Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநடிகர் சங்க தேர்தல் நடைபெற இருந்த நிலையில் இயக்குனர் பாரதி ராஜா போட்டியின்றி தேர்வு.\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகியது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள்....\nநடிகர் சங்கம் நடத்திய காவிரி வேளாண்மை போராட்டத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை \nநடிகர் சங்க தேர்தல் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே விஷால் தரப்புக்கும் சிம்பு தரப்பிற்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக���கிறது.இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைக்க...\nபோராட்டத்தின் பாதியில் கிளம்பிய விஜய் ஏன் தெரியுமா \nதமிழகத்தில் காவேரி வாரியம் அமைக்க வலியுரித்தி தமிழ் சினிமா சங்கம் சார்பில் நேற்று சென்னையில் மௌன போராட்டம் நடைபெற்றது. பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் அஜூத் மற்றும் சிம்பு...\nதமிழ் தாய் வாழ்த்தை அவமதித்தாரா விஜய் உண்மை இதோ \nஇன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள போராட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் காலை முதல் நடைபெற்றுவருகின்றது.இதில் முன்னனி நடிகர்களான விஜய்,சூர்யா,தனுஷ்,சிவகார்த்திகேயன்,கமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/super-team-formed-by-dmk-and-mk-stalins-new-announcements-424788.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-03T23:12:14Z", "digest": "sha1:LOG64V3Z7QFENYCMDCJZFEFGHA76M4SI", "length": 25334, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"மாப்பிள்ளை வியூகம்\".. அடித்து தூக்கிய ஸ்டாலின்.. அடுத்தடுத்த சிக்ஸர்கள்.. திகிலில் எதிர்க்கட்சிகள் | Super Team formed by DMK and MK Stalins new announcements - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nபட்டா கத்தியுடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்.. சத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்.. ஷாக் வீடியோ\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்.. அப்பல்லோவில் மீண்டும் பரபரப்பு\nரூ 1000 உரிமை தொகை.. ரேசன் அட்டையில் குடும்ப தலைவி படம் வேண்டுமா அமைச்சர் தந்த முக்கிய அப்டேட்\nபெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை; சிறப்பு டிஜிபியை, நேரில் ஆஜர்படுத்தவும்: நீதிமன்றம் உத்தரவு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"மாப்பிள்ளை வியூகம்\".. அடித்து தூக்கிய ஸ்டாலின்.. அடுத்தடுத்த சிக்ஸர்கள்.. திகிலில் எதிர்க்கட்சிகள்\nசென்னை: திமுக அரசின் இந்த 2 மாத அதிரடிகள் மக்களை ஈர்த்து வருகின்றன.. அதேசமயம், இதற்கெல்லாம் காரணகர்த்தா யாராக இருக்கும் என்ற ஆச்சரியமும் எழுந்தபடியே வருகிறது.\nஒன்றியம் என்றுதான் அழைப்போம்.. பாஜக கேள்விக்கு முதல்வர் Stalin பதிலடி.\nமிகப்பெரிய நெருக்கடியான நேரத்தில்தான் முதல்வர் பொறுப்பை ஏற்றார் ஸ்டாலின்.. கொரோனா தொற்று பாதிப்பு என்பது, ஒரு மாநிலத்துக்கு சுகாதார நெருக்கடியை மட்டும் தந்துவிடுவதில்லை..\nமாறாக, மிகப்பெரிய பெரும் பொருளாதார நெருக்கடிக்கும் வித்திட்டுவிடும்.. அந்த வகையில் ஒரு பக்கம் நோய், மறுபக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஸ்டாலின் ஆளானர்.\nஎன்னதான் மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், தடுப்பூசிகள், நிதி ஒதுக்கீடு என்று வரும்போதெல்லாம், அது மத்திய அரசின் கையில் உள்ளது.. கடந்த காலங்களில் இருந்து இப்போது வரை, பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது திமுக.. கொள்கை அளவிலும் முரண்பாடு கொண்ட கட்சி.. அதனால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது என்பது ஸ்டாலின் முன் வைக்கப்பட்டுள்ள மற்றொரு சவால்.\nகொள்கை ரீதியாகவும் எதிர்கொண்டு, மாநில உரிமைகளையும் பெற்று தர வேண்டிய நிலைமையில் திமுக உள்ளது.. அதனால்தானோ அமைச்சர்கள் நியமனத்தில் இருந்து அதிகாரிகள் நியமனம் வரை பார்த்து பார்த்து கவனமாக செயல்பட்டு வருகிறார்.. திறமையான அமைச்சர்கள் ஒருபக்கம், \"மிஸ்டர் கிளீன்\" என்று சொல்லப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மறுபக்கம் என அசத்தியது, பாஜகவுக்கு ஒரு ஜெர்க் தந்தது என்றே சொல்லலாம்.\nஇதற்கு பிறகு திட்டக்குழு துணை தலைவராக, ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் நியமனமும் நடந்தது.. ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு நிதி வந்து சேரவில்லை... ஜிஎஸ்டி பணமும் வரவில்லை.. அந்த கோபத்தில் தமிழக மக்கள் இருக்கும்போது, \"எங்களுக்கு தர வேண்டியதை தந்துதான் ஆகணும்\" என்று கேட்பதற்கு இதுவரை தமிழகத்தில் பொருத்தமானவர்கள் யாரும் இல்லாமல் இருந்த நிலையில்தான் ஜெயரஞ்சனின் நியமனம் பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது.. நம்ம பணம் எப்படியாவது இனி வந்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.\n2 நாட்களுக்கு முன்பும், 5 பேர் கொண்ட குழுவை ஸ்டாலின் அரசு நியமித்துள்ளது.. கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கி தவித்து வருகிறது தமிழ்நாடு... இனி மாநிலத்தை மாற்றி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளதாலும், தொற்றால் பாதிப்பில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், நிதி நிலையை சீர் செய்யவும் பொருளாதார ஆலோசனைக்குழுவில் 5 பேர் அமைக்கப்பட்டுள்ளனர்.\nஎஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஜீன் ட்ரெஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் இடம்பெற்றும் உள்ளனர்.\nகருணாநிதி இறந்ததில் இருந்தே, திமுகவின் பல்வேறு முக்கிய விவகாரங்களை கவனித்து கொள்வது, மாப்பிள்ளை சபரீசனாக இருந்து வருகிறது.. இந்த 4 வருட காலமாக நடந்த தேர்தலில் சபரீசனின் பங்கு அளப்பரியது.. சிறப்புக்குரியது.. ஐபேக் டீமை அறிமுகப்படுத்தியதில் இருந்து கூட்டணி விவகாரங்கள் வரை சபரீசன�� முக்கியத்துவம் பெற்று வருகிறார்.. ஒருவேளை அவரது பங்களிப்பும், திமுகவின் இந்த 2 மாத கால செயல்பாடுகளில் இருக்கலாம் என்கிறார்கள்.\nதனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் முதல்வர் ஸ்டாலின் நன்கு அறிந்திருந்தாலும், இன்னென்ன துறைக்கு, இன்னென்ன குழுக்களை, இன்னென்ன அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த யாராவது பெரிய பின்புலம் ஒன்று இருக்கவே செய்யும்.. அந்த வகையில் அது யாராக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.\nகருணாநிதி இறந்ததில் இருந்தே, திமுகவின் பல்வேறு முக்கிய விவகாரங்களை கவனித்து கொள்வது, மாப்பிள்ளை சபரீசனாக இருந்து வருகிறது.. இந்த 4 வருட காலமாக நடந்த தேர்தலில் சபரீசனின் பங்கு அளப்பரியது.. சிறப்புக்குரியது.. ஐபேக் டீமை அறிமுகப்படுத்தியதில் இருந்து கூட்டணி விவாரங்கள் வரை சபரீசன் முக்கியத்துவம் பெற்று வருகிறார்.. ஒருவேளை அவரது பங்களிப்பும், திமுகவின் இந்த 2 மாத கால செயல்பாடுகளில் இருக்கலாம் என்கிறார்கள்.\nஅல்லது, பிரசாந்த் கிஷோரின் பங்கும் அபரிமிதமாக இருக்கலாம் என்ற யூகமும் வலுக்கிறது.. காரணம், பாஜகவுக்கு மாற்றான ஒரு அணியை தேசிய அளவில் திரட்டும் முயற்சியில்தான் பிகே ஈடுபட்டு வருகிறார்.. நேற்றுகூட சரத்பவாரை பார்த்து பேசியுள்ளார்.. மம்தாவுக்கும், ஸ்டாலினுக்கும் பெருத்த நம்பிக்கைக்கு பாத்திரமானவரும்கூட..\nஇந்த 2 மாத காலத்தில் ஸ்டாலின் அமைத்து வரும் குழுக்கள், நியமித்து வரும் அதிகாரிகள் பலரும் பாஜகவுக்கு எதிரான மனநிலைமையை கொண்டவர்கள்தான்.. இவர்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள்தான்.. இதனால் பாஜகவின் நேரடியான கோபத்துக்கும் ஆளானவர்கள்தான்.. அந்த வகையில், முதல்வரின் இந்த அதிரடிக்கெல்லாம் பிகேவும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற நினைக்க தோன்றுகிறது... ஆனால், யாராக இருந்தாலும் சரி, பாஜகவுக்கு செக் வைக்கும் வகையிலும், நம் மாநில உரிமைகளுக்கு பங்கம் வராத வகையிலும் செயல்பட்டு வரும் ஸ்டாலினின் செயல்பாடு மெச்சத்தக்கதே..\n சென்னையில் மீண்டும் 200 கடந்த வைரஸ் பரவல்.. இந்த 13 மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா\nதமிழகத்தில் செப்டம்பரில் 3ஆம் அலை சிறார்களை காக்க என்ன நடவடிக்கை.. அமைச்சர் மா.சு தரும் விளக்கம்\nவடசென்னைக்கு கபிலன் பிஸ்தாவா இருக்கலாம்... ஆனா பாண்டின்னா \"ரங்கா\"தான்.. அவ்வளவு பெரிய ஆட்டக்காரரு\nகருணாநிதிக்கும்.. ஸ்டாலினுக்கும் நிறைய முரண் இருக்கு..எப்படி கலந்துக்க முடியும்..ஜெயக்குமார் கேள்வி\n'ஐயா வேலை கொடுங்க'.. திடீரென அமைச்சரின் காலில் விழுந்த பெண்.. நம்பிக்கை கொடுத்த அமைச்சர்\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்... படிப்பதற்கு ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினர்..\nமீன்குழம்பால் வந்த சண்டை.. தூக்கில் தொங்கிய கணவன்.. படுகாயங்களுடன் மனைவி சீரியஸ்.. சென்னையில்..\n3வது அலை தொடக்கம்.. தமிழகத்திற்கு மீண்டும் ஒரு முழு லாக்டவுன் அவசியமா.. டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்\nவெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள்\nசட்டசபையில் சீட்.. டிஆர்பி ராஜாவை பாருங்க.. எதுக்கு ஆசைப்படுறாருன்னு.. செம்ம\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலில்.. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியா கூட்டணியா.. சீமானின் பதில் இதுதான்\nகல்வெட்டு விவகாரம்... தமிழ் மொழியை வஞ்சிக்கிறது மத்திய அரசு... வைகோ குற்றச்சாட்டு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-08-04T00:18:39Z", "digest": "sha1:5UEQFV3YHN25PDVBLJUN7KYLZS6RNDM6", "length": 9118, "nlines": 96, "source_domain": "tamilpiththan.com", "title": "நரம்பு தளர்ச்சியால் அவதியா? இதை சாப்பிட்டால் போதும் வாழ்க்கையில் ஒருபோதும் வராது…! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam நரம்பு தளர்ச்சியால் அவதியா இதை சாப்பிட்டால் போதும் வாழ்க்கையில் ஒருபோதும் வராது…\n இதை சாப்பிட்டால் போதும் வாழ்க்கையில் ஒருபோதும் வராது…\nஇன்றைய தலைமுறையினரை அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவது நரம்புத் தளர்ச்சி மட்டும்தான். எழுதும் போதும் கை நடுங்கும், எதை எடுத்தாலும் ஒரு வகையான தடுமாற்றம் மற்றும் மனசோர்வு, தூக்கமில்லாமல் தவிப்பது போன்றவைகளாகும்.\nஇது போன்ற பாதிப்புகளில் ஈடுபட்டவர்கள் அடிக்கடி அழுவதும், சிரிப்பதும் பைத்தியம் பிடித்தது போன்று காணப்படுவார்கள்.\nஅது போன்றவர்கள் எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவு வகைகள் மற்றும் காலை உணவுடன் இனிப்பு சிறிதளவு சேர்���்து உண்டு வரலாம். அல்லது தங்களுக்கு பிடித்த இயற்கையான இடங்களுக்கு சென்று வரலாம்.\nமேலும் சித்த மருத்துவத்தில் இருக்கும் சில உணவு வகைகளும் இருக்கின்றன, அவற்றை தற்போது பார்க்கலாம்.\nஅமுக்கிராங் கிழங்கு: 500 கிராம்\nஏலஅரிசி : 25 கிராம்\nஅமுக்கிராங் கிழங்கை நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மண் பானையில் பாலை ஊற்றி, வெள்ளைத் துணியால் பானையின் மேல் போட்டு, இடித்து வைத்துள்ள அமுக்கிராங் கிழங்கு பொடியை துணியின் மேல் உளர்த்தி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் அரை மணி நேரத்திற்கு நெருப்பில் அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\n2 மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும். மற்ற மருந்துகளை தனித்தனியாக இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுத்துக்கொள்ளவும்.\nஅனைத்து பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும். தேனை ஒரு பானையில் ஊற்றி மேற்கண்ட பொடிகளை சிறிது சிறிதாகக் போட்டு நன்கு கிளறி கிண்டி வைத்துக்கொள்ளவும்.\nகாலை சாப்பாடு முடித்த பின்னர் ஒரு தேக்கரண்டியும் இரவு சாப்பாடு முடித்த பின்னர் ஒரு தேக்கரண்டியும் சாப்பிட்டு விட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வரவும். இதனை 48 நாட்கள் சப்பிட்டு வந்தால் போதும் நரம்புத்தளர்ச்சியில் இருந்து விடுபடலாம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஆண்மைக்கு உறுதியளிக்கும் இந்த கடலை பற்றி தெரியுமா\nNext articleவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கவும், வெற்றிலைக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு தெரியுமா உங்களுக்கு\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-08-04T00:26:33Z", "digest": "sha1:WZPJKCZBI2YICZEWY5BR5IFT7GJCPKWE", "length": 20147, "nlines": 114, "source_domain": "tamilpiththan.com", "title": "நாக தோசம் போக்கும் பரிகாரங்கள் மற்றும் கோயில்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan நாக தோசம் போக்கும் பரிகாரங்கள் மற்றும் ��ோயில்கள்\nRasi Palan ராசி பலன்\nநாக தோசம் போக்கும் பரிகாரங்கள் மற்றும் கோயில்கள்\nதமிழ்நாட்டில் ராகு – கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் உள்ளது. இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n1. ஸ்ரீகாளஹஸ்தி* : இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை.\nமற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது.\nமேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.\nராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.\n2. ராமேஸ்வரம்* : திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங் களிலும் ராகு ஈசனை வழிபட்டுள் ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராம பிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.\n3. திருப்பாம்புரம்* : அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.\n4. நாகர்கோவில்* : இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும்.\n5. திருச்செங்கோடு* : ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.\n6. பேரையூர்* : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது.\nகோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன.\nமேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்��ாடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.\n7. ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி* : புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம்.\nஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.\n8. ஸ்ரீஅரியநாச்சியம்மன்* : சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரியநாச்சி யம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.\n9. காளிவழிபாடு* : மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.\n10. பஞ்சமிதிதி* : நாகங் களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார்.\nபஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதை களை வணங்கினால் நாக தோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.\n11. ஸ்ரீரங்கம்* : ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன் களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத் தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும்.\n12. ஆதிசேஷன்* : பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் சென்னை திருவொற்றியூர்.\n1) இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு கேதுவால் உண்டான தோஷம் விலகும்.\n2) கும்ப கோணம் – மயிலாடுதுறை இடையே உள்ளது கதிரா மங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.\n13. ���ும்பகோணம்* : – மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை\nஅம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.\n14. சிவகங்கை* : அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன் ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தீமைகள் விலகும்.\n15 காஞ்சிபுரம்* : – ஸ்ரீசித்ரகுப்தர் ஆலயம் சென்று அவரை வழிபடுவதுடன் கொள்ளு உளுந்து மற்றும் பிரவுன் நிற துணிகளை தானம் செய்யுங்கள். பசுவுக்கு ஏதேனும் உண்ண கொடுக்கவும்.\n16. ஸ்ரீவாஞ்சியம்* : நன்னிலம் – குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி நாகநாத சுவாமியையும் நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.\n17. விருத்தாசலத்திற்கு தெற்கே* சுமார் 7கி.மீ தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் *கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை* வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷங்கள் விலகும்.\n18. திருப்பத்தூர்* – திண்டுக்கல் சாலையில் சிங்கம்புனரிக்கு அருகில் உள்ள ஸ்தலம் பிரான்மலை. இங்கு நாகராஜன் வழிபட்ட குயிலமுதநாயகி கொடுங் குன்றீசரை தேன் – தினைமாவு கலந்து படைத்து வழிபடவும்.\n19. சென்னை மைலாப்பூரில்* கோயில் கொண்டுள்ள அருள்மிகு முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.\n20. திருச்சி* சென்று இந்திரனும் நாககன்னியர்களும் வணங்கி வழிபட்ட அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் சுபீட்சம் காணுவீர்.\n21. சர்ப்பதோஷமுள்ளவர்கள்* : பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும்.\nநாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம் மகப்பேறு சிரமமில்லாத பிரசவம் உண்டாகும். ராகு கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.\n22. திருவண்ணாமலை* மாவட்டம் செஞ்சி அருகில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வணங்கி வழிபட்டு வர நினைத்ததை சாதிப்பீர்.\n23. திருத்தணிக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு* இங்கு சென்று முஞ்சிகேசமுனிவரும் கார்கோடகனும் (நாகம்) வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர வளம் பெருகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதாங்க முடியாத முதுகுவலியா குணப்படுத்த உத்தனாசனம் செஞ்சு பாருங்க\nNext articleஇரண்டு மனைவி யாருக்கு அமையும் தெரியுமா\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-08-04T00:15:36Z", "digest": "sha1:PAGJN4HMQCD73AEZ7AJNCBGOUPJ6YZ4U", "length": 5844, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் விரைவில்", "raw_content": "\nHome செய்திகள் டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் விரைவில்\nடொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் விரைவில்\nஇந்தியாவில் அடுத்த சில மாதங்களில் மேம்படுத்தப்பட்ட டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் செடான் கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. எட்டியோஸ் பிளாட்டினம் மாடல் பிரேசில் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.\nஎட்டியோஸ் செடான் மற்றும் எட்டியோஸ் லிவோ என இருமாடல்களும் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருமாடல்களும் இந்த வருடத்தின் இறுதிக்குள் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சமீபத்தில் எட்டியோஸ் கார் சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியுள்ளது.\nதோற்ற அமைப்பில் இரு மாடல்களும் முன்பக்கத்தில் ஸ்போர்ட்டிவ் வகை பம்பர் ,அலாய் வீல் பின்பக்க பம்பரை பெற்றுள்ளது. ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டு புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , புதிய இருக்கைகள் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , க்ரூஸ் கன்ட்ரோல் ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்டு இருக்கை , மூன்று பாயின்ட் இருக்கை பட்டை போன்ற ஆப்ஷன்களை பெற்றிருக்கும்.\nஇந்தியாவில் எட்டியோஸ் லிவோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் பெற்றுள்ளது. எட்டியோஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் பெற்றுள்ளது. இதே இஞ்ஜின் ஆப்ஷனுடன் பு���ிய மாடல்களும் விளங்கும் ஆற்றலில் எந்த மாற்றங்கள் இருக்காது என தெரிகின்றது.\nPrevious article2016 ஹூண்டாய் எலன்ட்ரா ஆகஸ்ட் 23 முதல்\nNext articleசுசூகி இக்னிஸ் காரில் ஏஎம்டி – 2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோ\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/19-years-old-actress-will-pairup-with-ashok-selvan/", "date_download": "2021-08-04T00:00:14Z", "digest": "sha1:URINPVG6HMMYMYDZAX63JSLBP7F7PVYT", "length": 6005, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் 19 வயது இளமொட்டு.. இவங்க அந்தக்கால நடிகையின் மகள்தானே! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅசோக் செல்வனுக்கு ஜோடியாகும் 19 வயது இளமொட்டு.. இவங்க அந்தக்கால நடிகையின் மகள்தானே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅசோக் செல்வனுக்கு ஜோடியாகும் 19 வயது இளமொட்டு.. இவங்க அந்தக்கால நடிகையின் மகள்தானே\nசினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகள் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் வந்தவர்களில் யார் வென்றவர்கள் என்பதுதான் இங்கு கேள்வியே. இப்படி பல நடிகர் நடிகைகள் பெரிய சப்போர்ட் உடன் வந்தாலும் காணாமல் போயுள்ளனர்.\nஒருசிலர் மட்டும் அத்தி பூத்தாற்போல் வெற்றி பெற்று விடுகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக அசோக் செல்வன் நடிக்கும் படமொன்றில் மூன்று நாயகிகளில் ஒருவராக அந்த கால கதாநாயகி ஒருவரின் மகள் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.\nதமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமாகவும் பரபரப்பான நடிகையாக வலம் வந்தவர் ஜீவிதா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வரும் ராஜசேகர் என்பவரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே தற்போது சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளனர். அதில் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக சிவானி என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஅவரை தொடர்ந்து அவரது சகோதரியான சிவிதா என்பவரும் தன்னுடைய 19வது வயதில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்கும் முதல் படமே காதல் கலாட்டா உடன் உருவாக உள்ளது. மேலும் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளார்.\nஇதில் தனக்கு எந்த அளவு முக்கியத்துவம் கிடைக்கிறதோ அதை பயன்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும் என அவரது குடும்பத்தார் பெரிதும் அறிவுறுத்தியுள்ளார்களாம். வழக்கமாக வந்தோமா போனோமா என்று இல்லாமல் ஒரு சிலரை போல இவரும் வாரிசு நடிகையாக சினிமாவில் நிலைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vedhika-latest-video-goes-viral-in-social/", "date_download": "2021-08-04T01:00:23Z", "digest": "sha1:BAQZW5LOW32BR5FT6A4YGM3NCOJ4S5BD", "length": 2585, "nlines": 36, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன வேதிகா வீடியோ.. பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன வேதிகா வீடியோ.. பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன வேதிகா வீடியோ.. பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஆளே அடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிப் போன சிம்பு பட நடிகை வேதிகாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், சிம்பு, தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், வேதிகா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/tamilnadu/south-corner-tn-district-tirunelveli-history/", "date_download": "2021-08-03T23:34:23Z", "digest": "sha1:OON3MUMWSO3DRQCHBGNYHKTKKEKLWEI7", "length": 23119, "nlines": 263, "source_domain": "www.thudhu.com", "title": "பரணி பாயும் தெற்கு சீமை திருநெல்வேலியின் சிறப்பு...!", "raw_content": "\n“தகவல் போதவில்லை…��: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் தமிழகம் பரணி பாயும் தெற்கு சீமை திருநெல்வேலியின் சிறப்பு...\nபரணி பாயும் தெற்கு சீமை திருநெல்வேலியின் சிறப்பு…\nதிருவிளையாடற் புராணத்தின் படி வேதசர்மா என்ற ஒரு அந்தணர் தினமும் நெல்லை இடித்து சிவனுக்கு அமுது உண்டாக்கி படைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அந்தணரின் பக்தியை சோதிக்க விரும்பிய இறைவன் மழையை பொழிவித்தார். மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓட அந்தணர் அக்கரையில் சிக்கிக் கொண்டார்.\nஅந்தணரின் எண்ணம் முழுதும் காய்ந்து கொண்டு இருந்த நெல்லின் மேலேயே இருந்தது. இறைவனுக்கு அமுது படைக்க முடியாததை எண்ணி கலக்கமுற்றார். அந்தணரின் பக்திக்கு மனம் இறங்கிய இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்து மழையில் நனையாமல் காத்து நின்றார். சிவனே நெல்லுக்கு வேலி அமைத்து காத்து நின்றதால் இத்தலம் திருநெல்வேலி என்று அழைக்கப்பெற்றது.\n1790 – ல் செப்டம்பர் ஒன்றாம் தேதி கிழக்கு இந்திய கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது . ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801 – ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி ” Tinnevelly ‘ மாவட்டம் என பெயரிட்டனர் . முதலில் திருநெல்வேலி நகதை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது . பாளையக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்ற போது பாளையங்கோட்டையைத்தான் பிரிட்டிஷார் தங்களது இராணுவ தலைமையிடமாக வைத்திருந்து செயல்பட்டனர் . பின் காலங்களில் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டதாலும் , திருநெல்வேலி சீமை என நாயக்கர் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டதாலும் இது தொடர்ந்து ” திருநெல்வேலி மாவட்டம் ” என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று . 20-10-1986 முதல் திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி என்ற ப���திய மாவட்டம் உதயமானது . இம்மாவட்டதிலுள்ள திருநெல்வேலி , பாளையங்கோட்டை என்ற இரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்பட்டு எல்லாவிதத்திலும் வேகமாக வளர்ந்தன.\nஅல்வா : திருநெல்வேலி அல்வா என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. மதுரை மல்லிகை போல திருநெல்வேலி அல்வா மிகவும் புகழ் பெற்றதாகும். கோதுமை, சர்க்கரை, நெய் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு தாமிரபரணி நீரினால் நல்ல சுவையளிக்கிறது. இங்குள்ள இருட்டு கடை அல்வா மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் லட்சுமி விலாஸ், சாந்தி ஸ்வீட்ஸ் ஆகியவை அல்வாவிற்கு பெயர் பெற்றவையாகும். நெல்லையப்பர் கோயிலை சுற்றிலும் அல்வா கடைகள் நிறைந்து உள்ளன.\nஉணவு: நெல்லையில், சொதி, கூட்டாஞ்சோறு, உளுந்து சோறு, எள்ளு துவையல் போன்றவை இங்குள்ள மக்களின் முக்கிய உணவாகும். சொதி என்பது தேங்காய் பால், காய்கறிகளை சேர்த்து செய்வதாகும்.\nதொழில் வளர்ச்சி: நெல்லையில் சிமென்ட் தொழிற்சாலை, பஞ்சாலை, நூற்பாலை போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் பீடி கம்பெனிகள், ஸ்டீல் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இங்கு நிறைந்து காணப்படுகிறது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாச��ர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2010-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-08-03T22:48:58Z", "digest": "sha1:NUDJSLGT3IGATX3JCAOOH2VCJ7NL5B6Q", "length": 17304, "nlines": 172, "source_domain": "www.tntj.net", "title": "இந்திய அரசின் 2010 பட்ஜட் தாக்கல்: முக்கிய அம்சங்கள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்இந்திய அரசின் 2010 பட்ஜட் தாக்கல்: முக்கிய அம்சங்கள்\nஇந்திய அரசின் 2010 பட்ஜட் தாக்கல்: முக்கிய அம்சங்கள்\nநாடாளுமன்றத்தில் இன்று (26-2-2010) நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:\nஆண்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு தொடரும்\nசிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 2600 கோடி\nபெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம்-விலைவாசி உயர்ந்தது\nரூ. 1.6 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி 10 சதவீதமாக இருக்கும். (இதுவரை ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வருமான வரி இருந்தது.)\n-ரூ. 5 லட்சத்தி்ல் இருந்து 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களு���்கு வருமான வரி 20 சதவீதம்\n-ரூ. 8 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு வரி 30 சதவீதமாக தொடரும்\nஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி அதிகரிப்பு\nரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய ஆடிட்\nகூடுதலாக பல சேவைகளுக்கும் வரிகள் விதிக்கப்படும்\nவிவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு\nடிவி, ஃபிரிட்ஜ், ஏசி விலையும் உயருகிறது\nதங்கம் மீதான சுங்க வரி குறைப்பு\nமோனோ ரயில்களுக்கு இறக்குமதி திட்ட அந்தஸ்து\nபெட்ரோலிய கச்சா எண்ணெய் மீது மீணடும் 5 சதவீத கலால் வரி\nமொபைல் போன்கள் மீதான வரி குறைப்பு. விலை குறையும்\nஅதிகபட்ச சுங்க வரி 10 சதவீதமாக இருக்கும்\nபெட்ரோல், டீசல் விலை உயரும்\nபெரிய கார்களுக்கு சுங்க வரி 22 சதவீதமாக உயர்வு\n(பெட்ரோலிய பொருட்கள் மீதான கூடுதல் வரியை கண்டித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு)\nபெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்க வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு (இதனால் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கும். இதை கண்டித்து எதி்ர்க் கட்சிகள் அமளி)\nகலால் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு\nகார்பரேட் நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி குறைப்பு\nஇந்த வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்\nஇந்த புதிய வருமான வரி சலுகை மூலம் 60 சதவீத வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர்.\nபாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,000 கோடி அதிகரிப்பு\nஉணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவியோடு வெல்வோம்\nபாதுகாப்புத் துறைக்கு ரூ. 1.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு\nஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ. 1900 கோடி\nஇந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது\nமொத்த வரி வருமானம் ரூ. 7.46 லட்சம் கோடியாக இருக்கும்\nபெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி\nரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 1 சதவீத வட்டிச் சலுகை.\nரூ. 1000 கோடியில் அங்கீகரிக்கப்படாத தொழில் பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு நிதியம்.\nஊரக வளர்ச்சிக்கு ரூ. 66,000 கோடி ஒதுக்கீடு\nகுறைந்த விலை வீடுகளுக்கான மானியம் நீட்டிப்பு. குடிசையில்லா நகர்களை உருவாக்க திட்டம்\nமகளிர், குழந்தைகள் நலனுக்கான நிதி 50 சதவீதம் அதிகரிப்பு\nநகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற ஏழைகள் நலனுக்கு ரூ. 5,400 கோடி\nஇந்திரா ஆவ��ஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி\nபுந்தல்கந்த் வறட்சி நிவாரணத்திற்கு ரூ. 1200 கோடி நிதியுதவி\n2000 மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களிலும் வஙகிகள் திறக்கப்படும்\nபாரத் நிர்மான் திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி\nதேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 40,100 கோடி ஒதுக்கீடு\nபள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு ரூ. 31600 கோடி\nசுகாதாரத் துறை திட்டங்களுக்கு ரூ. 22,300 கோடி\nஇப்போதைய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது\n2022ம் ஆண்டில் 20,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்\nஊரக வளர்ச்சிக்கான நிதி 25 சதவீதம் அதிகரிப்பு\nமின் சக்தித் துறைக்கு ரூ. 5130 கோடி\nசாலை கட்டமைப்பு வசதியைப் பெருக்க ரூ. 19894 கோடி\nஅடிப்படைக் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ரூ. 1.73 லட்சம் கோடி\nமரபு சாரா எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு.\nதேசிய மாசு இல்லா எரிபொருள் நிதியம் அமைக்கப்படும்\nவிவசாயக் கடன்களுக்கு 2 சதவீத மானியம்\nதிருப்பூர் ஜவுளித்துறையின் வளர்ச்சிக்கு மாநில அரசுக்கு ரூ. 200 கோடி நிதியுதவி\nவங்கித் துறையில் தனியாரை ஊக்குவிக்க நடவடிக்கை\n2011ம் ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு.\n5 மாபெரும் உணவுப் பூங்காங்கள் அமைக்கப்படும்\nதினந்தோறும் 20 கி.மீ புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்\nஅதிக பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டம்\nநெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு 13 சதவீத கூடுதல் நிதி\nவறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு\nவட கிழக்கில் விவசாயத்துறையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதியுதவி\nஏற்றுமதியை ஊக்குவிக்க 2 சதவீத வரி சலுகை நீட்டிப்பு\nஅரசு வங்கிகள் விவசாய கடன்களை அதிக அளவில் அளித்து வருகின்றன\nஊரக வங்கிகளை மேலும் ஸ்திரப்படுத்த கூடுதல் நிதி\nவிவசாய வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டம்\nஅரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 16,000 கோடி உதவி\nபெட்ரோலிய விலைகள் குறித்த பாரிக் கமிட்டி பரிந்துரையை அமலாக்க யோசனை\n2 மாதங்களில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்\nவெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை மேலும் எளிமையாக்கப்படும்.\nமேலும் அதிக தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ்கள் தரப்படும்\nசமூக பொருளாதார திட்டங்களுக்கு அதிக நிதி\nதனியார் முதலீடுகளால் 9 சதவீத வளர்ச்சி நிச்சயம் சாத்தியம்\nஉரங்கள் மீதான மானியம் குறைக்கப்படும்\nஇந்த ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரூ. 25,000 கோடி அரசு முதலீட்டை வாபஸ் பெற இலக்கு\nவிரைவில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்\nஅரசுச் செலவீனங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nஇரண்டு இலக்க பணவீக்கம் பெரும் கவலையளிக்கிறது\nஉலக பொருளாதார சிக்கலால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சலுகைளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது\nஉற்பத்தித்துறை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது\nஉணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி\nஊரக அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்.\nநன்றி: தட்ஸ் தமிழ் , NDTV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/6454/", "date_download": "2021-08-04T01:02:16Z", "digest": "sha1:CTC4K52JDBB34DRBS4ICIMQIGNHB2JIM", "length": 2306, "nlines": 63, "source_domain": "inmathi.com", "title": "பிரதீபா காவேரி கப்பல் கேப்டன் மீதான வழக்கு ரத்து | Inmathi", "raw_content": "\nபிரதீபா காவேரி கப்பல் கேப்டன் மீதான வழக்கு ரத்து\nForums › Communities › Fishermen › பிரதீபா காவேரி கப்பல் கேப்டன் மீதான வழக்கு ரத்து\nநீலம் புயலின்போது உயிர்காக்கும் படகு கவிழ்ந்து சென்னை அருகே 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பிரதீபா, காவிரி கப்பலின் கேப்டன் சுனீல்குமாருக்கு எதிரான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. 2012ம் ஆண்டு செப்டம்பரில் நீலம் புயலின்போது கப்பல் கட்டுப்பாடு இழந்து கரையை நோக்கி சென்றது. உயிர்காக்கும் படகில் ஊழியர்கள் இறங்கியபோது 6 பேர் இறந்ததால் கப்பல் கேப்டன் மீது வழக்கப்பதியப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2014/10/blog-post_23.html", "date_download": "2021-08-03T22:40:12Z", "digest": "sha1:2WAMBGHZCF5QTOABTWHDBZTAFB4KENCT", "length": 16744, "nlines": 258, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: திருமண ஒத்திகை", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், அக்டோபர் 23, 2014\nவரதட்சணை மட்டும் மனிதர்களால் அச்சடிக்கபடுகிறது\nவிநாயகர் கோவிலின் மணி எனக்கு அலாரம் அடிப்பது போல். ஆனால் இன்று அம்மாவின் சீக்கிரம் எழுந்திரிடா...... என்ற குரல் தான் அலாரமாய் இரைந்தது. நான் இருளை ஒளி விலக்குவது போல் போர்வையை விலக்கி எழுந்தேன். கண்களில் இருந்த எரிச்சல் நீ ஒரு மணிக்கு தான்டா வந்து படுத்தே என்பதை ஞாபக படுத்தியது. மணி பார்த்தேன் ஏழு.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், அக்டோபர் 23, 2014\n'பரிவை' சே.குமார் அக்டோபர் 23, 2014 10:15 முற்பகல்\nஆஹா.... அரம்பமே அருமையா இருக்கு அண்ணா...\nநல்லதொரு தொடராக அமைய வாழ்த்துக்கள்.\nகரந்தை ஜெயக்குமார் அக்டோபர் 23, 2014 6:27 பிற்பகல்\naavee அக்டோபர் 23, 2014 7:00 பிற்பகல்\n//அப்படியே ஆகுக// அது ததாஸ்து \naavee அக்டோபர் 23, 2014 7:03 பிற்பகல்\nரொம்ப கேஷுவலா, இயல்பா ஆரம்பிச்சிருக்கு தொடர்கதை.\nசசிகலா அக்டோபர் 23, 2014 10:35 பிற்பகல்\nஒரு கலகலப்பான குடும்ப சூழலை கண் முன் காட்சிப்படுத்திப்போகும் உங்கள் எழுத்து நடை சுவார்யஸ்ம். தொடருங்கள் தொடர்கிறோம். இரு வரிக்கவிதை சிறப்பு.\nUnknown அக்டோபர் 23, 2014 11:55 பிற்பகல்\n'பரிவை' சே.குமார் அக்டோபர் 24, 2014 1:10 முற்பகல்\nதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.\nநேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.\nரொம்ப நல்லாருக்கு சரவனன் சார் ஒரு நல்ல ஜாலி குடும்பத்தைக் கண் முன் நிறுத்திருக்கீங்க ஒரு நல்ல ஜாலி குடும்பத்தைக் கண் முன் நிறுத்திருக்கீங்க ஜாலி டயலாக்ஸ்.....என்ன சார் ஒரு படத்துக்கு கதை ரெடியாவது போல் உள்ளது ஜாலி டயலாக்ஸ்.....என்ன சார் ஒரு படத்துக்கு கதை ரெடியாவது போல் உள்ளது ஓபனிங்க் சீன் சூப்பர்\nவெங்கட் நாகராஜ் அக்டோபர் 24, 2014 5:15 பிற்பகல்\nஅருமையான ஆரம்பம். அடுத்த புதனுக்கான காத்திருப்புடன்.\n”தளிர் சுரேஷ்” அக்டோபர் 25, 2014 4:19 முற்பகல்\n உரையாடல்கள் இயல்பாக அமைந்து இருந்தது சிறப்பு\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் அக்டோபர் 25, 2014 9:14 முற்பகல்\nகதை நல்ல கலகலப்புடன் மித வேகத்தில் செல்கிறது.\nமுதல் பகுதி முடியுமிடத்திலும் அருமையான எதிர்பார்ப்பு வைத்துள்ளீர்கள்.\nஸ்ரீராம். நவம்பர் 04, 2014 4:54 பிற்பகல்\nஇந்தக் காலத்திலும் பெரியவர்கள் பார்த்து முடிவு செய்வதைப் பார்க்காமலேயே ஓகே செய்யும் பையன். பலே\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nசில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு\nமூன்றாம் ஆண்டு தமிழ் வலைபதிவர் திருவிழா 2014\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/11/14/happy-diwali-2020-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-08-04T01:00:32Z", "digest": "sha1:DXWIO72FTUDKM5526Z7XUDIWCW52RMV7", "length": 16873, "nlines": 143, "source_domain": "mininewshub.com", "title": "Happy Diwali 2020 : தீபாவளி எண்ணெய் குளியல்.. நேரம், பலன்கள் முழு விபரம் ! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n‘என் சாவுக்கு காரணம்’ – இலங்கை சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி\nகொள்ளுப்பிட்டி 10 ஆவது ஒழுங்கை சின்மயா ஒழுங்கை என பெயர் மாற்றம்\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nHappy Diwali 2020 : தீபாவளி எண்ணெய் குளியல்.. நேரம், பலன்கள் முழு விபரம் \nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nஇறுக்கமான உள்ளாடைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nஉலக இந்துக்களால் நரகாசூரனை வதம் செய்த நாள் தீபாவாளியாகக் கொண்டாடப்படுகிறது.\nதசரா பண்டிகைக்கு 20 நாட்களுக்குப் பிறகு வரும் தீபாவளி, மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.\nதீபாவளி நாளில் இனிப்பு, புத்தாடைகள், அன்புக்குரியவர்களை வாழ்த்துவது என படு அமர்க்களமாக இருக்கும். இந்த நல்ல நாளில் செல்வ செழிப்போடு இருக்க, வீடுகளை சுத்தம் செய்து, அலங்கரிப்பது வழக்கத்தில் உள்ளது.\nஇந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கொண்டாட்டங்கள் குறைந்துவிடும் என்றாலும், தங்கள் அன்புக்குரியவர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் வாழ்த்துவதை யாரும் தவறவிடக்கூடாது.\nதீபாவளி பண்டிகை தீமைக்கு எதிராக போராடவும், நன்மையின் பாதையை பின்பற்றவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த நாள் உங்கள் வாழ்வை அமைதியுறச் செய்து, மகிழ்ச்சி மற்றும் செல்வத்துடன் ஒளிரச் செய்யட்டும். அந்தவகையில் mininewshub.com தனது இணையவாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.\nமகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபாவளி உங்களுக்கு ஒரு அற்புதமான கொண்டாட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன்றோம், நீங்கள் எப்போதும் செல்வத்தையும் வெற்றிகளையும் பெறுவீர்கள்.\nசகல செல்வங்களையும் இந்த தீபாவளி உங்களுக்கு தரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள்\nதீபாவளி எண்ணெய் குளியல்.. நேரம், பலன்கள் முழு விபரம்\nஎண்ணெய் குளியலை தவிர்த்தவர்களும் தீபாவளி அன்று ஒருநாளாவது எண்ணெய் குளியல் போடுவதால் பல நன்மைகள் உண்டு.\nதீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை.\nகிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீ���ம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.\nஎந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு. தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.\nதீபாவளி அன்று அம்மாவாசை என்பதால் அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பே எண்ணெய் தேய்த்து உடலில் எண்ணெய் ஊறிய பின்பு குளிக்க வேண்டும். நேரம் 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறந்தது.\nமற்ற நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது சூரிய ஒளி 30 நிமிடங்களாவது நமது உடலில் பட வேண்டும். வெயில் உள்ள நாட்களில் மட்டுமே எண்ணெய் தேய்து குளிக்க வேண்டும்.சோப்பு பயன்படுத்த கூடாது. சீகைகாய், அரப்பு, பயித்த மாவு போன்ற இயற்கை குளியல் பொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nஎண்ணெய் குளியலின் மூலம் நம் உடலில் உள்ள உஷ்ணம் குறையும் ,உடல் அசதிகள் நீங்கும் இப்படி மேலும் பல நன்மைகளை அடையலாம் . ஆகையால் வருடத்தில் மற்றநாட்களில் எண்ணெய் குளியலை தவிர்த்தவர்களும் தீபாவளி அன்று ஒருநாளாவது எண்ணெய் குளியல் போடுவதால் பல நன்மைகளை பெறலாம்.\nPrevious articlePelwatte Dairy முன்னெடுக்கும் மற்றொரு நிலைபேறான திட்டம்\nNext articleபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigbas-fans-who-are-shy-away-from-gayatri/", "date_download": "2021-08-03T23:25:17Z", "digest": "sha1:532YGKTFTSU6MQOEGY6LHJSSS2EKLMJM", "length": 6593, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காயத்ரியை கேவலப்படுத்தும் பிக்பாஸ் ரசிகர்கள். - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் காயத்ரியை கேவலப்படுத்தும் பிக்பாஸ் ரசிகர்கள்.\nகாயத்ரியை கேவலப்படுத்தும் பிக்பாஸ் ரசிகர்கள்.\nவிஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் நூறுநாட்களை முடிவடைந்துவிட்ட ��ிலையில் கடந்த சனிக்கிழமை முதல் எபிசோடின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.\nசினேகன் மற்றும் கணேஷை பின்னுக்கு தள்ளி ஆரவ் முதல் பரிசை தட்டிச்சென்றார்.\nஇந்நிலையில் இறுதிநாளன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஓவியா,காயத்ரி,ஜூலி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nஅப்போது ஆரவ்விற்கு வழங்கப்பட்ட பிக்பாஸ் டைட்டில் வின்னர் டிராபியை கையில் வைத்துக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.\nபின்னர் அந்த புகைப்படத்தை தனது டிவிட்டரிலும் பதிவேற்றம் செய்து தம்பியின் வெற்றிக்கோப்பை என்று எழுதியுள்ளார்.\nஇதில் பின்னூட்டமிட்டு வரும் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் ஓவியா ஆர்மியினர் காயத்ரியை வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஇதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா போன்ற மீம்ஸ்களையும் தொடர்ந்து கமெண்டுகளாக போட்டு வருகின்றனர்.\nயோவ் பாவம்யா காயத்ரீ அதான் நிகழ்ச்சியே முடிஞ்சு போச்சுல இனியாச்சும் சும்மா விடுங்களேன்யா 🙂\nPrevious articleதன்னை குறித்து வரும் மீம்கள் குறித்து விஜயகாந்த் அதிரடி கருத்து\nNext articleஅதுக்கு மட்டும் வாய்ப்பேயில்ல அடித்து சொல்கிறார் ஆரவ்.\nகடந்த சீசன்ல குவரன்டைன, இந்த சீசனுக்கு எப்படி தெரியுமா – பிக் பாஸ் 5 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nபிக் பாஸ் “Title Winner” இவர் தான்.\n சென்ராயன் செய்த மோசமான செயல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2018/09/", "date_download": "2021-08-04T00:54:18Z", "digest": "sha1:TJHLQA5UWPOKMQ5BBTVQSNCRRAQNX4U7", "length": 48226, "nlines": 432, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: செப்டம்பர் 2018", "raw_content": "ஞாயிறு, 30 செப்டம்பர், 2018\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகடந்த வியாழன் அன்று தில்லியில் நடந்த சுற்றுலா பருவம் நிகழ்ச்சி பற்றி எழுதும்போது, அங்கே பார்த்த விஷயங்கள், எடுத்த படங்கள் ஆகியவற்றை ஞாயிறில் வெளியிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். இன்றைக்கு அந்தப் பதிவு அல்ல என்றாலும், இன்றைக்கு இங்கே விதம் விதமாய் இனிப்பு தான் தரப் போகிறேன் – இதில் சில இனிப்பு வகைகளை நீங்கள் கேட்டிருக்க/ சுவைத்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் எனக்குள் இருந்ததால் தான் இப்படி. எதற்காக இத்தனை வகை இனிப்பு என்ற கேள்வி பிறந்தால் உங்களுக்கு ஒரு சபாஷ் காரணம் இருக்கிறது – கடைசியில் சொல்கிறேன் காரணம் இருக்கிறது – கடைசியில் சொல்கிறேன் முதல் இனிப்பாக உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து ஒரு இனிப்பு\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 52 கருத்துக்கள்\nLabels: அனுபவம், உணவகம், நிகழ்வுகள், பொது, வலையுலகம்\nசனி, 29 செப்டம்பர், 2018\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், இரயில் பயணங்களில், சினிமா, பயணம், பொது\nவெள்ளி, 28 செப்டம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 8\nசாப்பிடலாம் வாங்க – அரிசா பித்தா:\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, சமையல், நிகழ்வுகள், பொது\nவியாழன், 27 செப்டம்பர், 2018\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 58 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, உணவகம், சமையல், தில்லி, நிகழ்வுகள், புகைப்படங்கள், பொது\nபுதன், 26 செப்டம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – வெஜிடபிள் பேட்டீஸ் - ஷிம்லா ஒப்பந்தம் இங்கே தான்…\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 4\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:13:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஷிம்லா ஸ்பெஷல், ஹிமாச்சலப் பிரதேசம்\nசெவ்வாய், 25 செப்டம்பர், 2018\nகதம்பம் – வெல்லப் புட்டு – நாகபஞ்சமி – அன்பு சூழ் உலகு – அப்பாவியுடன் சந்திப்பு\nவெல்லப் புட்டு – 22 செப்டம்பர் 2018:\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், நிகழ்வுகள், பதிவர் சந்திப்பு, பொது\nதிங்கள், 24 செப்டம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – க்ராண்ட் ஹோட்டல் – ஷிம்லா நகர் வலம் ஆரம்பம்…\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 3\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றா�� க்ளிக்கி படிக்கலாமே\nதங்கிய அறையிலிருந்து எடுத்த காட்சி...\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ஷிம்லா ஸ்பெஷல், ஹிமாச்சலப் பிரதேசம்\nஞாயிறு, 23 செப்டம்பர், 2018\nதிருப்பதி பிரஹ்மோத்ஸவம் – ஒரு உலா\nநேற்றைய காஃபி வித் கிட்டு பதிவில் சொன்னது போல தலைநகரில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கோவில் ஊழியர் ஒருவர் தினம் தினம், திருப்பதியில் நடக்கும் பிரஹ்மோஸவத்தின் படங்களை அலைபேசி மூலம் பகிர்ந்து கொள்கிறார். அந்தப் படங்கள் இன்றைய ஞாயிறில் ஒரு உலாவாக. இருந்த இடத்திலிருந்தே திருப்பதி நிகழ்வுகளைப் பார்க்க ஒரு வசதி – நல்ல விஷயம் தானே… எனக்கு வந்த படங்களை, காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இதோ பிரஹ்மோத்ஸவம் படங்கள் – உங்கள் பார்வைக்கு.\nஎன்ன நண்பர்களே, நிழற்படங்களைப் பார்த்து ரசித்தீர்களா இன்னும் படங்கள் அவரிடமிருந்து வந்தால், அவற்றையும் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூதேவி, ஸ்ரீதேவி சமேத வேங்கடேசப் பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கோவில்கள், புகைப்படங்கள், பொது\nசனி, 22 செப்டம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 7\nஇந்த வாரத்தின் உணவு – உத்திராகண்ட் தாலி:\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, பதிவர்கள், பொது, விளம்பரம்\nவெள்ளி, 21 செப்டம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி - 2\nஷிம்லா ஸ்பெஷல் – பகுதி 1\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், பொது, ஷிம்லா ஸ்பெஷல், ஹிமாச்சலப் பிரதேசம்\nவியாழன், 20 செப்டம்பர், 2018\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், தமிழகம், பொது\nபுதன், 19 செப்டம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – குழப்பத்தின் விளைவு – பயணத்தின் துவக்கம்\nஹாதூ பீக், நார்கண்டா, ஹிமாச்சலப் பிரதேசம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம��, புகைப்படங்கள், பொது, ஷிம்லா ஸ்பெஷல், ஹிமாச்சலப் பிரதேசம்\nசெவ்வாய், 18 செப்டம்பர், 2018\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், பத்மநாபன், பொது\nதிங்கள், 17 செப்டம்பர், 2018\nஷிம்லா ஸ்பெஷல் – அடுத்த பயணம் – ஒரு முன்னோட்டம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ஹிமாச்சலப் பிரதேசம்\nஞாயிறு, 16 செப்டம்பர், 2018\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி மூன்று\nசென்ற இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தஞ்சை பெரிய கோவிலில் கடந்த மே மாதம் எடுத்த படங்களை பகிர்ந்து கொண்டேன். முதல் இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கோவில்கள், தமிழகம், பயணம், புகைப்படங்கள், பொது\nசனி, 15 செப்டம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – எந்த சக்ககுன்னாவே – தனிமை – திருமணமும் ஒரு பழக்கமும் – பிள்ளையார் சதுர்த்தி\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 6\nஇந்த வாரத்தின் பிடித்த முகம்:\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:49:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, பொது, ரசித்த பாடல், விளம்பரம்\nவெள்ளி, 14 செப்டம்பர், 2018\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், நிகழ்வுகள், பொது\nவியாழன், 13 செப்டம்பர், 2018\nசாப்பிட வாங்க – கக்கோடா[ரா] [எ] கன்டோலா சப்ஜி\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:27:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பொது\nபுதன், 12 செப்டம்பர், 2018\nபண்டிகை கொண்டாடலாம் வாங்க – தீஜ்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:15:00 பிற்பகல் 10 கருத்துக்கள்\nLabels: நிகழ்வுகள், பொது, வட இந்திய கதை\nசெவ்வாய், 11 செப்டம்பர், 2018\nகதம்பம் – ஆசிரியர் தினம் – மண் பாண்டங்கள் – உயரப் பிரச்சனை – பந்திக்கு முந்து\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், பொது\nதிங்கள், 10 செப்டம்பர், 2018\nபல்லிமாரான் – வளையோசை கலகலகலவென - விதம் விதமாய் வளையல்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 70 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, பயணம், பொது\nஞாயிறு, 9 செப்டம்பர், 2018\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி இரண்டு\nதஞ்சை பெரிய கோவில் - பின் புறத்திலிருந்து....\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கோவில்கள், தமிழகம், புகைப்படங்கள், பொது\nசனி, 8 செப்டம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – புதுகை ��ண்பர்களுடன் சந்திப்பு – என்ன பண்ண முடியும் – குருவும் சிஷ்யனும் - முகம்\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 5\nவிளக்கொளியில் குடியரசுத் தலைவர் மாளிகை....\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:14:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, நிகழ்வுகள், புகைப்படங்கள், பொது\nவெள்ளி, 7 செப்டம்பர், 2018\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் –– மதிய உணவு – தில்லி நோக்கி – பயணத்தின் முடிவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 28\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nபயணத்தின் கடைசி நாள் - மறையும் சூரியன்...\nஉதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:45:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ராஜஸ்தான், ராஜாக்களின் மாநிலம்\nவியாழன், 6 செப்டம்பர், 2018\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 27\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nஉமைத் சிங் பேலஸ், ஜோத்பூர்...\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ராஜஸ்தான், ராஜாக்களின் மாநிலம்\nபுதன், 5 செப்டம்பர், 2018\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – வானத்தில் பறக்கலாம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 26\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ராஜஸ்தான், ராஜாக்களின் மாநிலம்\nசெவ்வாய், 4 செப்டம்பர், 2018\nசாப்பிட வாங்க – ராஜஸ்தானின் அப்பள சப்ஜி\nஒவ்வொரு ஊருக்கும், மாநிலத்திற்கும் என்றே தனித்துவமான சில சமையல் – உணவு வகை உண்டு. ஆந்திரப் பிரதேச மக்கள் போலவே ராஜஸ்தானியர்களும் காரசாரமாக சாப்பிடுபவர்கள் – வெறும் சிகப்பு மிளகாயை மைய அரைத்து, அதனுடன் சப்பாத்தி சாப்பிடும் ராஜஸ்தான் மாநில நண்பர்கள் சிலரை நான் பார்த்ததுண்டு. அவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போதே நமக்கு கண்களில் நீர் வழியும் – நவதுவாரங்களும் எரிவது போல உணர்வு வரும் ஆனால் அந்த ராஜஸ்தான் மாநிலத்திற்கென்றே சில சிறப்பு உணவு வகைகள் உண்டு – ஏற்கனவே சில உணவு வகைகள் பற்றி எனது பக்கத்தில் பகிர்ந்தது உண்டு. இன்றைக்கு பார்க்கப்போகும் உணவு ராஜஸ்தானியர்கள் அடிக்கடி செய்யும் ஒரு சப்ஜி – சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உகந்தது. என்ன எப்பப் பார்த்தாலும் தால் தானா என்று போரடிக்கும்போது செய்யலாம்.\nஉணவகங்களிலும், நண்பர்கள் வீட்டிலும் சாப்பிட்டதுண்டு என்றாலும், சில நாட்கள் முன்னர் தான் முதன் முறையாகச் செய்து பார்த்தேன். நன்றாகவே வந்தது. எப்படிச் செய்வது, என்ன பொருட்கள் தேவை என்பதைப் பார்க்கலாம். படங்கள் தனித்தனியாக எடுக்கவில்லை – Final Product மட்டுமே எடுத்தேன். அது மேலே – பதிவின் ஆரம்பத்தில். சரி இந்த சப்ஜி செய்ய என்ன தேவை\nஅப்பளம் – 2 [மசாலா அப்பளம் கிடைத்தால் ஓகே. இல்லை என்றால் நம் ஊர் உளுந்து/அரிசி அப்பளமும் ஓகே.]\nவெங்காயம் – 1, தக்காளி – 2, சிகப்பு மிளகாய் – 2, கடுகு – ஒரு ஸ்பூன், ஜீரகம் – அரை ஸ்பூன், தேஜ் பத்தா என ஹிந்தியில் அழைக்கப்படும் பிரியாணி இலை – 1, மஞ்சள் பொடி – 1 ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், தயிர் – இரண்டு ஸ்பூன், தனியா பொடி – 1 ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, கரம் மசாலா – 1 ஸ்பூன், பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, மிளகாய் பொடி – 1 ஸ்பூன் [காஷ்மீரி மிர்ச்-ஆக இருந்தால் நலம் – நல்ல கலர் வரும் – காரம் அதிகம் வேண்டுமென்றால் இரண்டு ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம்], தேவையான அளவு உப்பு - அம்புட்டுதேன்\nவெங்காயம் நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைச்சு வைச்சுக்கோங்க. அதே மாதிரி தக்காளியையும் நறுக்கி அரைச்சு வைச்சுக்கோங்க. அப்பளம் சுட்டு வைச்சுக்கணும் – பச்சையா சிலர் போடுவாங்கன்னாலும், அத்தனை நல்லா இருக்காது. சுட்ட அப்பளம் தான் நல்லா இருக்கும் இந்த சப்ஜிக்கு.\nவாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், கடுகு போட்டு வெடிச்சதும், ஜீரா போடுங்க, தேஜ் பத்தா, சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள் எல்லாம் வரிசையா போட்டு வதக்குங்க….\nஅப்புறம் அரைத்த வெங்காய விழுதை போட்டு நல்லா வதக்கணும் – கலர் மாறினதும் அரைத்த தக்காளி விழுதையு���் போட்டு வதக்குங்க. நல்ல வதங்கின பிறகு மஞ்சள் பொடி, தனியா பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு நல்ல வதக்கிட்டே இருக்கணும். நல்ல சுருண்டு வந்த பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, சிம்மில் வைச்சுடுங்க. தயிர் சேர்த்து கலக்குங்க. அப்பளத்தினை கொஞ்சம் துண்டுகளாக்கி அப்படியே தூவுங்க. பிறகு ஒரு கலக்கு அடுப்பை அணைச்சிட்டு, வாணலியில் இருப்பதை Serving Bowl-க்கு மாத்திக்கோங்க அடுப்பை அணைச்சிட்டு, வாணலியில் இருப்பதை Serving Bowl-க்கு மாத்திக்கோங்க அப்படியே கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிங்க. அவ்வளவு தான் ராஜஸ்தானி அப்பள சப்ஜி தயார் அப்படியே கொத்தமல்லி தழைகளை தூவி அலங்கரிங்க. அவ்வளவு தான் ராஜஸ்தானி அப்பள சப்ஜி தயார் சப்பாத்தி கூட நல்லாவே இருக்கும்.\nநான் இந்த செய்முறையை Youtube-ல பார்த்து தான் செய்தேன். ஹிந்தி தெரிஞ்சவங்க, கீழே காணொளியாகவும் பார்க்கலாம்\nநம்ம ஊர்ல வெத்தக் குழம்பில் கூட இப்படி அப்பளம் போட்டு செய்வதுண்டு. இங்கே குழம்பு கிடையாதே அதான் சப்ஜில போட்டு செய்யறாங்க போல என்ன உங்க வீட்டுலயும் ராஜஸ்தானி அப்பள சப்ஜி ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்றீங்களா\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பொது, ராஜஸ்தான்\nதிங்கள், 3 செப்டம்பர், 2018\nகதம்பம் – பால் கொழுக்கட்டை – கையெழுத்து – மூக்குத்தி – சுண்டல் போண்டா – காணாமல் போயிருந்தால்…\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பொது\nஞாயிறு, 2 செப்டம்பர், 2018\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி ஒன்று\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கோவில்கள், தமிழகம், பயணம், புகைப்படங்கள், பொது\nசனி, 1 செப்டம்பர், 2018\nகாஃபி வித் கிட்டு – வாயாடி பெத்த புள்ள – குரங்கு சவாரி – கன்டோலா சப்ஜி – பல்லிமாரான் – சென்னை பதிவர் சந்திப்பு\nகாஃபி வித் கிட்டு – பகுதி – 4\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, தில்லி, புகைப்படங்கள், பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி ...\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உண��ு – கலைநிகழ்ச்ச...\nஷிம்லா ஸ்பெஷல் – வெஜிடபிள் பேட்டீஸ் - ஷிம்லா ஒப்பந...\nகதம்பம் – வெல்லப் புட்டு – நாகபஞ்சமி – அன்பு சூழ் ...\nஷிம்லா ஸ்பெஷல் – க்ராண்ட் ஹோட்டல் – ஷிம்லா நகர் வல...\nதிருப்பதி பிரஹ்மோத்ஸவம் – ஒரு உலா\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடல...\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கம...\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம...\nஷிம்லா ஸ்பெஷல் – குழப்பத்தின் விளைவு – பயணத்தின் த...\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nஷிம்லா ஸ்பெஷல் – அடுத்த பயணம் – ஒரு முன்னோட்டம்\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி மூன்று\nகாஃபி வித் கிட்டு – எந்த சக்ககுன்னாவே – தனிமை – தி...\nசாப்பிட வாங்க – கக்கோடா[ரா] [எ] கன்டோலா சப்ஜி\nபண்டிகை கொண்டாடலாம் வாங்க – தீஜ்….\nகதம்பம் – ஆசிரியர் தினம் – மண் பாண்டங்கள் – உயரப் ...\nபல்லிமாரான் – வளையோசை கலகலகலவென - விதம் விதமாய் வள...\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி இரண்டு\nகாஃபி வித் கிட்டு – புதுகை நண்பர்களுடன் சந்திப்பு ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் –– மதிய உணவு – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nசாப்பிட வாங்க – ராஜஸ்தானின் அப்பள சப்ஜி\nகதம்பம் – பால் கொழுக்கட்டை – கையெழுத்து – மூக்குத்...\nதஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் – பகுதி ஒன்று\nகாஃபி வித் கிட்டு – வாயாடி பெத்த புள்ள – குரங்கு ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (35) அனுபவம் (1455) ஆசை (1) ஆதி வெங்கட் (209) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (12) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (17) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (134) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (85) காஃபி வித் கிட்டு (120) காசி - அலஹாபாத் (16) காணொளி (100) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (83) குஜராத் (53) கேரளா (1) கோலம் (16) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (196) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (20) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (24) சுஜாதா (7) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (320) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (39) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (255) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (113) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (149) பத்மநாபன் (25) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (755) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (678) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (29) பொது (1663) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (93) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (23) முரளி (2) மேகாலயா (17) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (27) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (64) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (34) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (7) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (12) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-08-03T23:30:22Z", "digest": "sha1:7WTSY3XKN2SWG5MEPPXDX7EFMKASEJC6", "length": 4575, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஸ்கோடா சூப்பர்ப் கார் புதிய பொலிவுடன்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ஸ்கோடா சூப்பர்ப் கார் புதிய பொலிவுடன்\nஸ்கோடா சூப்பர்ப் கார் புதிய பொலிவுடன்\nஸ்கோடா நிறுவனம் சூப்பர்ப் காரின் மேம்படுத்தப்பட்ட படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது. சூப்பர்ப் காரின் மேம்படுத்தப்பட்ட வகையில் எவ்வித இன்ஜின் மாற்றங்களும் இல்லை ஆனால் தோற்றங்களில் பல மாறுதல்களை கொடுத்துள்ளது.\nமுன்புற கிரில், லோகோ, முகப்பு மற்றும் ஃபோக் விளக்குகள், முன் ஃபென்டர்ஸ், பேன��், பகல் நேர விளக்குகள், பின்புற விளக்குகள் போன்ற வெளிப்புற மாற்றங்களை தந்துள்ளது.\nஉட்ப்புறத்தில் புதிய 4 ஸ்போக் ஸ்டீரியங் வீல், புதிய கியர் லிவர், தானியிங்கியாக பின்புற செல்ல உதவும் கேமரா பயன்படுத்தியுள்ளனர். எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. சூப்பர்ப் மேம்படுத்தப்பட்ட கார் எப்பொழுது வெளிவரும் என உறுதியான தகவல் இல்லை.இந்த ஆண்டின் இறுதியில் வரலாம் என எதிர்பார்க்கலாம்.\nPrevious articleமஹிந்திரா & மஹிந்திரா எலக்ட்ரிக் புரட்சி ஆரம்பம்\nNext articleசெவர்லே செயில் செடான் 7000 முன்பதிவுகளை கடந்தது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Sedition-case-15-ppl-arrested.html", "date_download": "2021-08-04T00:22:20Z", "digest": "sha1:2NKNQVMBORU7BB6DRJJD6RC6Q54CBDH6", "length": 11348, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 15 பேர் கைது; தேசத்துரோக வழக்கு: ம.பி.யில் போலீஸார் அதிரடி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 15 பேர் கைது; தேசத்துரோக வழக்கு: ம.பி.யில் போலீஸார் அதிரடி.\nபாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 15 பேர் கைது; தேசத்துரோக வழக்கு: ம.பி.யில் போலீஸார் அதிரடி.\nமத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடியதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஞாயிறன்று சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 180 ரன்களில் வீழ்த்தியது.\nஅன்றைய தினத்தில் புர்ஹான்பூரில் உள்ள மொஹாத் என்ற ஊரில் பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது ஒரு கோஷ்டி இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியது. மேலும் பாகிஸ்தான் வென்றதையடுத்து பொது இடத்தில் பட்டாசு வெடித்து பாக்.வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.\nஇதனையடுத்து சிலர் போலீஸில் புகார் அளிக்க சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் வெற்றியை வெடிவெடித்துக் கொண்டாடிய 15 பேரை போலீஸார் கைது செய்து தேசத் துரோகம், கிரிமினல் குற்ற வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 19-35 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகைது செய்த இவர்கள் உள்ளூர் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு இவர்கள் காந்த்வா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்ல��க் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/141234/", "date_download": "2021-08-03T22:41:23Z", "digest": "sha1:TAB33AEX2KXITDLBSKACKM62C6VKLSXC", "length": 21822, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானை டாக்டர் இலவசப்பிரதிகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது யானை டாக்டர் இலவசப்பிரதிகள்\nடிசம்பர் மாதம் 9ம் தேதி, ஆசியாவின் தலைசிறந்த யானை மருத்துவராக வாழ்ந்து மறைந்த நம் ‘யானை டாக்டர்’ வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய நினைவுதினம் கால்நடை மருத்துவராகத் தன் வாழ்வைத் துவங்கி, காட்டுயிர் மருத்துவத்துறையில் ஒரு சகாப்தமென நிலைபெற்றவர் டாக்டர் கே. எத்தகைய முன்னோடிகளை நீங்கள் பெற்றிருந்தீர்கள் என எதிர்காலம் நம்மைநோக்கி கேள்வியெழுப்புமானால், உரத்துத்துணிந்து நாம் எடுத்துச்சொல்ல நம்மிடம் எஞ்சியிருக்கும் நிறைமனிதர்களுள் இவரும் ஒருவர். தனது அறிவனுபவத்தாலும் அறமனதாலும் டாக்டர் கே நிகழ்த்திய துறைசாதனைகள் என்பது பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரையில் அனைவரும் கற்றாக வேண்டியாகிய விழுமியம்.\nகுணமடைந்த யானைகளின் நன்றிப் பிளிறல்களைத் தவிர்த்து, தமிழ்ச்சூழலில் அவருக்கு அளிக்கப்பட்ட பெருமரியாதை என்பது, உங்களுடைய படைப்புமனதால் எழுதப்பட்ட ‘யானை டாக்டர்’ சிறுகதை. இலக்கியத்தில் இடம்பெறும் ஒரு மனிதனின் அகத்துக்கு இறப்பில்லை. அவ்வகையில், அழிவற்ற அற��்தின் மனிதக்கதையாக அவருடைய வாழ்வு புனைவில் நிலைநின்றமையால், காலந்தோறும் நமக்குக் கனவளிக்கும் உயரிலக்கை நாம் தன்னிச்சையாக அடைகிறோம். ‘அறம்’ நாயகர்களின் கதைத்தொகுப்பில் அறிமுகமாகி, இன்று உலகளாவிய வாசிப்புச்சூழலில் தவிர்க்கவே இயலாத ஆக்கமென இக்கதை ஆழ்வேர் கொண்டுவிட்டது.\nஆகவே, நம் பேராசான் ‘யானை டாக்டர்’ வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தூயநினைவைப் போற்றி, அவரை சமகால மனங்களுக்கு அவரை மீளறிமுகம் செய்யும் உளவிருப்பத்தின் நீட்சியாக, 300 நண்பர்களுக்கு ‘யானை டாக்டர்’ புத்தகத்தை விலையில்லா பிரதிகளாக அனுப்பிவைக்க எண்ணம் கொண்டிருக்கிறோம். யானை டாக்டர் கதையின் விளைவாக நிகழ்கிற வெவ்வேறு சூழலியச் செயல்பாடுகள், தனிநபர் மற்றும் சமூக முன்னெடுப்புகள் என அனைத்தும் உங்கள் தளத்தில் தவறாமல் பதிவாவதால், இந்த முயற்சியையும் உங்களிடத்தும் உங்களுடைய வாசகத் தோழமைகளிடத்தும் தெரிவிப்பதை ஒரு ஆசியாகவே கருதுகிறோம்.\nஇப்புத்தகத்தை வாசிக்க விழைகிற அல்லது பிறர்க்குப் பெற்றுத்தர விரும்புகிற தோழமைகள், இப்புத்தகம் அனுப்பவேண்டிய முழுமுகவரியை குறிப்பிட்டு, இக்கடிதத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள இணையப் படிவத்தைப் (Google Fomrs) பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுகிறோம். புத்தகம் அனுப்புவதற்கான நிர்வாக வேலைகளை இது எளிமையாக்கும்.\n300 நண்பர்கள் என்பது எங்களால் விலையில்லாமல் அனுப்பமுடிகிற எண்ணிக்கை-எல்லை என்பதால், இயன்றவரை அந்த எண்ணிக்கைக்குள் பதிவாகும் எல்லா முகவரிகளுக்கும் புத்தகத்தை அனுப்பிவிட முயல்கிறோம். நண்பர்களின் உதவிபகிர்தல் கைகூடினால் இந்த எண்ணிக்கையை அதற்கேற்றவாறு நூறுநூறாக உயர்த்திக்கொள்ளவும் ஒரு உளவிருப்பம் இருக்கிறது. இம்முயற்சியின் முதல் கரங்கோர்த்தலாக அகர்மா நண்பர்கள், நூறு புத்தகங்களுக்கான உற்பத்தி மற்றும் அனுப்பும் செலவுக்குப் பொறுப்பேற்று தங்கள் தரப்பிலிருந்து முகவரி திரட்டி வருகின்றனர்.\nவரலாற்றுப்பெருமிதம் என சொல்லிக்கொள்வதற்கு நம்மிடம் இருக்கிற எஞ்சிய சில உதாரணமானுடர்களை, ஏதோவொரு செயலசைவின் வழியாக மீளமீள நிகழ்கால இளஞ்சமூகத்தின் முன்பாக முன்னிறுத்துவதென்பது ஒரு அறிவியக்கவிசை. காலந்தோறும் அவ்விசை எல்லா மட்டங்களிலும் நிகழ்தல் வேண்டும். யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஒரு படைப்புவழியாகப் பரவல்படுத்தும் வாய்ப்பு தன்னறம் நூல்வெளிக்குக் கிடைக்கப்பெற்றதற்கு நன்றியும் நிறைவும் அடைகிறோம்.\n“யானையின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது…” இவ்வரிகளை வாசிக்கையில், நம் மனக்கற்பனையில் விரிகிற பெருங்காட்டின் நடுவில், பாதங்காட்டி நிற்கிற ஒரு யானையின் சித்திரத்தை இன்னும் ஆயிரங்கோடி தடவைகள் இம்மானுடம் திரும்பத்திரும்ப உருவகித்து உளயெழுச்சி அடைதல் வேண்டும் அந்த அகநிலை ஒரு இறைவரம்.\nவிலையில்லா பிரதி பெற: https://bit.ly/2LcqUpJ\nசெய்தே ஆகவேண்டியதையும் சேர்த்ததுதான் தன்னறம்”\nமுதல் ஒரிய மொழி நாவலும் சிறுகதையும்\nகேள்வி பதில் - 22\nஇந்தியப் பயணம் 17 – வாரணாசி\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 44\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/serial-actor-vinodh-babu-and-his-wife-shopping/", "date_download": "2021-08-03T23:16:34Z", "digest": "sha1:4IXNMJ2H7TDL3UZRUHPXJEEUXGJMIFRG", "length": 9111, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "மனைவியுடன் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் வினோத் - வச்சி செஞ்சுட்டாங்க‌! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமனைவியுடன் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த சுந்தரி நீயும் சுந்தரன் நானும் வினோத் – வச்சி செஞ்சுட்டாங்க‌\nமனைவியுடன் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகர் வினோத்.\nதமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடை ஆபரணங்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் மிகப் பிரம்மாண்ட கதை என்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் குறைந்த விலையில் தரமான பொருட்களை இந்த கடையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.\nமக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியை போலவே தி நகரிலும் ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.\nஅதுவும் மிக மிகக் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் அனைத்து கிடைப்பதால் இது திரையுலக பிரபலங்களின் ஃபேவரை���் கடையாகவே மாறியுள்ளது.\nஏற்கனவே வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், தீபா, விஜய் டிவி புகழ், பாலா, சிவாங்கி, வினோத், சுனிதா, மணிமேகலை மற்றும் உசேன், அர்ச்சனா, ஜெனிபர், ஜாக்குலின் என பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்தனர்.\nஇவர்களைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் ஹீரோ வினோத் தன்னுடைய மனைவியுடன் ஷாப்பிங் செய்துள்ளார். காமெடி கலாட்டா கலர்ஃபுல்லாக இவர்கள் ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 9 – 07 – 2021\nமுகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை போக்கும் குங்குமப்பூ\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்பு- இரண்டு பேர் உயிரிழப்பு\nஉலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/actress-poorna-image-looted-by-tik-tok-rowdys/", "date_download": "2021-08-03T23:53:55Z", "digest": "sha1:TMAS7CF32NWW5UDTDB2NBM3WLWRGAQZ7", "length": 11557, "nlines": 161, "source_domain": "newtamilcinema.in", "title": "திருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்! புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா! - New Tamil Cinema", "raw_content": "\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nதிக்கெட்டும் பரவிக்கிடக்கிற திருட்டு பாய்ஸ், இப்போது டிக் டாக்கிலும் குடி புகுந்துவிட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு முன் நின்று அருவா சுற்றுவது, ஆஸ்பிடல் குளுக்கோஸ் பாட்டிலை அப்படியே குடிப்பது, நடக்கிற சாலையில் உருளுவது, நாலு பேர் சிரிக்கிற வகையில் புரளுவது என்று சில்லரைத் தனங்களாக செய்வதுதான் டிக் டாக்கின் ‘லைக்ஸ்’ ஏரியா. இதற்காக சீராட்டும் பாராட்டும் திட்டும் உதையும் வாங்குகிற இந்த பசங்களுக்கு இப்போது திருட்டும் கொள்ளையும் கூட பொழுதுபோக்கு லிஸ்ட்டில் சேர்ந்துவிடும் போல\nதமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா இப்போது கேரளாவில் முக்கிய நடிகை. அவருக்குதான் காதல் வலை வீசியிருக்கிறார்கள் இந்த கொள்ளைக் கூட்ட பாஸ்கள் ‘துபாய்ல நமக்கு நகைக்கடை இருக்கு’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இளம் வாலிபன் ஒருவனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்திருக்கிறார் பூர்ணா. பேச்சு பேச்சாக இல்லாமல் பேராசையாக மாறியிருக்கிறது. பெண்களின் வீக்னெஸ் எது என்று புரிந்து வைத்திருக்கும் இத்தகைய திருடர்களிடம் காலப்போக்கில் எக்கச்சக்கமாக சிக்கிவிட்டார் பூர்ணா.\n‘பொண்ணு கேட்க வீட்டுக்கு வாங்க’ என்று அவர் அழைப்பு விடுக்க, வந்த ஆறு பேரில் சம்பந்தப்பட்ட நகைக்கடை அதிபர் இல்லவே இல்லை. ‘அத்தான் எங்க’ என்று விசாரிப்பதற்குள், அத்தனை பேரும் டுபாக்கூர் என்று சட்டென்று புரிந்து கொண்டார் பூர்ணா. நைசாக பேசி அனுப்பிய பூர்ணாவின் குடும்பம் இப்போது போலீசுக்கு போக, ஆறு பேர் கும்பலை கொத்தாக தூக்கிவிட்டது போலீஸ்.\n‘பூர்ணாவின் டெலிபோன் உரையாடலை வெளியிடுவேன்’ என்று சொல்லியே சில லட்சங்கள் பேரம் பேசப்பட்டதாம்.\nமுழுசு முழுசா ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் தினுசு தினுசா திருடுற கூட்டமும் இருக்கும். இதுல பூர்ணா மாதிரியான புத்திசாலி நடிகைகளும் சிக்கிக் கொள்கிறார்களே என்பதுதான் வேதனை\nகல்லு சும்மாதானே கிடக்குன்னு பல்லை போட்டு தேய்ச்சா கதையாவுல்ல இருக்கு\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால் குமுறல்\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு கம்பி எண்ணும் மியூசிக் டைரக்டர் அம்ரீஷ்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\nகதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்\nஅவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/namma-ooru-seithigal/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-08-04T01:01:17Z", "digest": "sha1:6KGHZVO37VFI6NS6Q64UKJJLCJYJVUWI", "length": 7168, "nlines": 125, "source_domain": "www.thekaraikudi.com", "title": "பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் – தி காரைக்குடி", "raw_content": "\nHome நம்ம ஊரு செய்திகள் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம்\nபி.எஸ்.என்.எல் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம்\nபி.எஸ்.என்.எல் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம்\nதிரு. பூமிநாதன், சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்குடி ராஜீவ் காந்தி பி.எஸ்.என்.எல் அலுவலகத்திலிருந்து காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் வரை ஊர்வலம் நடைபெறுகிறது.\nPrevious articleஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு\nகாரைக்குடி அருகே வீட்டின் கதவு உடைத்து நகை திருட்டு\nஇருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் பரிதாப பலி\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 12A\nகாரைக்குடி to திருமயம் – 8\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 7A\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devimanian.blogspot.com/2021/01/", "date_download": "2021-08-04T00:35:20Z", "digest": "sha1:WSSNKPNU5XKMTZTPUFEQGCNGLOLAA4TB", "length": 69390, "nlines": 736, "source_domain": "devimanian.blogspot.com", "title": "My Thoughts: ஜனவரி 2021", "raw_content": "\nஞாயிறு, 31 ஜனவரி, 2021\nநேரம் ஜனவரி 31, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் ஜனவரி 31, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 ஜனவரி, 2021\nசசிகலா வம்புக்கு நான் போகவில்லை - நக்கல் செய்த எஸ்.வி.சேகர்\nநேரம் ஜனவரி 28, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதர்ஷன் - லாஸ்லியா இணைந்து ���டிக்கும் கூகுள் குட்டப்பன் - பட பூஜை விழா\nநேரம் ஜனவரி 28, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா - OPS - EPS - விஜய் - பரபரப்பு செய்திகள்\nநேரம் ஜனவரி 28, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதர்ஷன் - லாஸ்லியா இணைந்து நடிக்கும் கூகுள் குட்டப்பன் - பட பூஜை விழா\nநேரம் ஜனவரி 28, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 ஜனவரி, 2021\nநேரம் ஜனவரி 26, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 ஜனவரி, 2021\n27.ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவாரா\nநேரம் ஜனவரி 23, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 ஜனவரி, 2021\nதி. மு. க.வில் இணைகிறாரா,பிரபல நடிகர்\nநேரம் ஜனவரி 21, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 ஜனவரி, 2021\nநேரம் ஜனவரி 20, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 ஜனவரி, 2021\nநேரம் ஜனவரி 18, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆன்மீகத்தை நிந்திக்கும் சினிமா புள்ளிகள்.\nநேரம் ஜனவரி 18, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 ஜனவரி, 2021\nவிஜய்யினால் ஆந்திராவில் தயாரிப்பாளர்கள் சண்டை. டைரக்டர் மிரட்டப்பட்டார்.\nநேரம் ஜனவரி 17, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 ஜனவரி, 2021\nபிரபு சொன்ன வெளிவராத ரகசியங்கள் படப் பிடிப்பில் என்னை அடித்துவிட்டு அப்...\nநேரம் ஜனவரி 14, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 ஜனவரி, 2021\nநேரம் ஜனவரி 13, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 ஜனவரி, 2021\nமாஸ்டர் படத்துக்காக சிலம்பரசனை முடக்குவதா\nநேரம் ஜனவரி 12, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாஸ்டர் படத்துக்காக சிலம்பரசனை முடக்குவதா\nநேரம் ஜனவரி 12, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாஸ்டர் படத்துக்காக சிலம்பரசனை முடக்குவதா\nநேரம் ஜனவரி 12, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 ஜனவரி, 2021\nநேரம் ஜனவரி 11, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் ஜனவரி 11, 2021 கருத்துகள் இல்ல��:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் ஆபாச பட நடிகையா\nநேரம் ஜனவரி 11, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 10 ஜனவரி, 2021\nபாபுவிடம் பல லட்சம் மோசடி\nநேரம் ஜனவரி 10, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாபுவிடம் பல லட்சம் மோசடி\nநேரம் ஜனவரி 10, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 ஜனவரி, 2021\nநடிகை சோனாவின் காதல் தோல்வியும், தற்கொலை முயற்சியும்\nநேரம் ஜனவரி 07, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 2 ஜனவரி, 2021\nசினிமா, ஊடகத்தினர் அறிவற்றவர்கள் டைரக்டர் கடும் தாக்கு.\nநேரம் ஜனவரி 02, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசினிமா, ஊடகத்தினர் அறிவற்றவர்கள் டைரக்டர் கடும் தாக்கு.\nநேரம் ஜனவரி 02, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 ஜனவரி, 2021\nதளபதி விஜய்க்கு பெரிய ஏமாற்றம்\nநேரம் ஜனவரி 01, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் சந்தித்த ஆண்கள் உன்னதமானவர்கள்சுஹாசினி பரபரப்பு பேச்சு\nநேரம் ஜனவரி 01, 2021 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"போட்டிருந்த பூணூல் அறுந்தது எதனால்\nசினிமா, ஊடகத்தினர் அறிவற்றவர்கள் டைரக்டர் கடும் தாக்கு.\nபேய் ஆட்சி...பிணம் தின்னும் சாத்திரங்கள்.\nவிசைத்தறி தொழிலாளி ஈஸ்வரி. உச்ச நீதிமன்ற உத்திரவுக்கு முரணாக அமைந்திருக்கிற டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி போராடிய பெண்களில் அவரும் ஒருவர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசசிகலா வம்புக்கு நான் போகவில்லை - நக்கல் செய்த எஸ...\nதர்ஷன் - லாஸ்லியா இணைந்து நடிக்கும் கூகுள் குட்டப...\nசசிகலா - OPS - EPS - விஜய் - பரபரப்பு செய்திகள்\nதர்ஷன் - லாஸ்லியா இணைந்து நடிக்கும் கூகுள் குட்டப...\n27.ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவாரா\nதி. மு. க.வில் இணைகிறாரா,பிரபல நடிகர்\nஆன்மீகத்தை நிந்திக்கும் சினிமா புள்ளிகள்.\nவிஜய்யினால் ஆந்திராவில் தயாரிப்பாளர்கள் சண்டை. டைர...\nபிரபு சொன்ன வெளிவராத ரகசியங்கள்\nமாஸ்டர் படத்துக்காக சிலம்பரசனை முடக்குவதா\nமாஸ்டர் படத்துக்காக சிலம்பரசனை முடக்குவதா\nமாஸ்டர் படத்துக்காக சிலம்பரசனை முடக்குவதா\nநான் ஆபாச பட நடிகையா\nபாபுவிடம் பல லட்சம் மோசடி\nபாபுவிடம் பல லட்சம் மோசடி\nநடிகை சோனாவின் காதல் தோல்வியும், தற்கொலை முயற்சியும்\nசினிமா, ஊடகத்தினர் அறிவற்றவர்கள் டைரக்டர் கடும் தா...\nசினிமா, ஊடகத்தினர் அறிவற்றவர்கள் டைரக்டர் கடும் தா...\nதளபதி விஜய்க்கு பெரிய ஏமாற்றம்\nநான் சந்தித்த ஆண்கள் உன்னதமானவர்கள்சுஹாசினி பரபரப்...\n---சரித்திரமும் கற்பனையும் கலந்தது. (1)\n(13.) ரெட்டை இலை முடங்குமா\n) உளவு சொன்னது யார் ஈகோ சண்டையா\nஅடுத்த மாதம் சட்டசபை தேர்தல்---ப.சிதம்பரம்.அரசியல். (1)\nஅண்ணாவை இழிவு படுத்திய அதிமுக மந்திரி--அரசியல். (1)\nஅதிமுக அழிகிறது. அரசியல் ஆய்வு\nஅதிமுக எதிர்நோக்கும் ஆபத்துகள்.---அரசியல். (1)\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் .என்ன நடக்குமோ\nஅதிமுக மூன்றாவது இடத்தில்.--அரசியல் சர்வே. (1)\nஅதிமுகவின் கருணை மனு.--அரசியல். (1)\nஅதிமுகவின் பயணம். அரசியல். (1)\nஅதிமுகவுக்கு இதை விட வேறு வாய்ப்பு இல்லை.--அரசியல். (1)\nஅதிமுகவை சூழ்ந்துள்ள சுனாமி --அரசியல் (1)\nஅதிமுகவை ஸ்வாகா செய்கிறது பாஜக.---அரசியல். (1)\nஅப்போலோ டாக்டர்களின் மன உறுதி. (1)\nஅப்போலோ: மோடி வராதது ஏன்\nஅப்போலோவில் திடீர் பரபரப்பு.. அரசியல் (1)\nஅம்மணி.விமர்சனம் இல்லை. ஒரு பார்வை. (1)\nஅம்மாவின் விசுவாசிகள் யார்\" அரசியல். (1)\nஅம்மாவை மறக்கடித்த மோடியின் செல்லாத நோட்டுகள்...அரசியல். (1)\nஅரக்கர்களின் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிய பெண்ணின் கதை. சமூகம். (1)\nஅரசனை கொன்று விட்டு ஆட்சியை பிடித்த பிள்ளைகள்.---சரித்திரம். (1)\nஅரசியல் மாற்றம். யாருக்கு லாபம்\nஅரசியல். அதிமுகவை வளைக்கும் பாஜக. (1)\nஅரசியல். திருநாவுக்கரசரால் கட்சிக்கு லாபமா\nஅரசியலில் அபூர்வ ராகங்கள். கச்சேரி களை கட்டுமா\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்.----அரசியல். (1)\nஅழகான பெண்டாட்டியா இருக்கணும்னா....நகைச்சுவை. (1)\nஅழகிரிக்கு பேராசிரியர் எதிர்ப்பு.--அரசியல். (1)\nஅழகு திமிர் இரண்டும் கலந்தவர் நயன்தாரா --இயக்குநர் (1)\nஅளவான செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள். (1)\nஅன்னையை புணர்ந்த மன்னன்.--சரித்திரம். (1)\nஅனிதாவின் தற்கொலை. அரசும் தலைவர்களும் என்ன செய்கிறார்கள்\nஅனிலா யார் காரணம்.----அரசியல். (1)\nஆசைநாயகியின் அர்த்தமுள்ள கனவு (1)\nஆதிகால தமிழர்களைப்பற்றி மார்க்கபோலோ எழுதிய பயணக் குறிப்புகள். --வரலாறு. (1)\nஆப்சென்ட் மைன்ட் மக்களே உருப்ப��ுங்கள்.--சமூகம். (1)\nஆமியின் ஆபாச படம்.--சினிமா. (1)\nஆர்.கே.நகர் தேர்தல் எதிரொலி.--அரசியல். (1)\nஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ரவுண்டு---அரசியல். (1)\nஆர்கே நகரில் பணப்பட்டுவாடா -அரசியல். (1)\nஆளுநரிடம் கை மாறும் ஆட்சி அதிகாரம்\nஆன்மீகம்.சிவலிங்கத்தை இழிவு படுத்தும் வீடியோ கேம். படத்துடன்\nஇடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்து. அரசியல். (1)\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா\nஇணைகிறது ஓபிஎஸ் இபிஎஸ் அணி. அதிரடிக்கு தயார் ஆகிறார் தினகரன்.--அரசியல். (1)\nஇது யாருடைய கவுரவ பிரச்னை\nஇந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்.--அரசியல். (1)\nஇயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்டது தவறு (1)\nஇயக்குநர் பிரபாகரன் காதல் திருமணம் காமம் சார்ந்ததுதான்.--சினிமா (1)\nஇயக்குநர் வே.பிரபாகரனின் மேடை நாகரீகம்.-சினிமா. (1)\nஇலக்கியம். தலைவன்-தலைவி ஊடல் சுகம். (1)\nஇழி செயலுக்கு பாலிவுட் என்ன செய்யப்போகிறது\nஇளையராஜாவும் எஸ்.பி. பாலுவும் மோதலாமா\nஉலக அழகியும் நான்கு வயது சிறுமியின் கோர அனுபவமும்.-சமூகம். (1)\nஉலகை வசப்படுத்திய விலைமகளிர். (1)\nஎடப்படியாரும் தளவாயும்.--அரசியல் மாற்றம் . (1)\nஎடப்பாடி --தினகரன் மோதல் முற்றுகிறது. ---அரசியல் (1)\nஎடப்பாடி -தினகரன் மோதல் முற்றியது.--அரசியல். (1)\nஎடப்பாடி அரசின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறார் தினகரன்.--அரசியல். (1)\nஎடப்பாடி அரசு செய்வது நியாயம் இல்லை.அரசியல். (1)\nஎப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்\nஎம்.ஜி.ஆருடன் நடந்த விவாதம். அனுபவம் (1)\nஎமன் தர்பார். கற்பனை (1)\nஎமனிடம் சிக்கிய ராஜா- கற்பனை சிறுகதை (1)\nஎல்லைக்காவலனை இழந்த தமிழ்நாடு -அரசியல் (1)\nஎழுத்துத்திருடர்கள் பற்றி பேராசிரியர் ஒருவரின் கருத்து.--சமூகம். (1)\nஎன்ன கேவலமான அரசியல்.- நாட்டு நடப்பு. (1)\nஎஸ்.ஏ.சந்திரசேகர் அக்னி .விஷாலுக்கும் பிஜேபி குடைச்சல். அரசியல். (1)\nஏமாற்றப்படும் தமிழ்நாட்டு மக்கள்.--ஜல்லிக்கட்டு பற்றியது. (1)\nஏலம் போன கன்னிப்பெண்.--சமுதாயம் (1)\nஏழை குடும்பத்தின் இரவுப்பசி.--கற்பனை. (1)\nஐடி வேட்டையில் சிக்கிய பினாமி சொத்துகள்.---அரசியல். (1)\nஒய் திஸ் கொலவெறி தனுஷ் பாடல்.குஜராத்தில் காங்.பிரசாரம். (1)\nஒரு ஏழையின் ஏக்கம்தான் இந்த அரசியல் கட்டுரை. (1)\nஒரு பாடகி சொல்கிறாள். உண்மை நிகழ்வு. (1)\nஒருதலை காதலில் செல்பி .உயிர் பலி. (1)\nஓ.பி.எஸ்.சிலிர்த்து எழுந்து விட்டார்.---அரசியல். (1)\nஓட்டுக்கு லஞ்சம் 128 ஓர் இரவில்.\nஓபிஎஸ் சின் சதுரங்க வேட்டை.அரசியல். (1)\nஃபெரா வழக்கில் தப்புவாரா தினகரன்\nகங்கனா ரனாவத்.----சினிமா உண்மை. (1)\nகட்சியை ஆரம்பித்து விட்டார் கமல்.--அரசியல். (1)\nகடம்பன் .ஆர்யாவின் அவஸ்தையும் அனுபவமும்.--சினிமா. (1)\nகடவுளர் மத்தியில் கலாட்டா. நகைச்சுவை. (1)\nகண்ணதாசனுக்கு திரைப்பட பாடலாசிரியரின் அஞ்சலி (1)\nகமல் திருமணம் பற்றி சோதிட புலிகள். சினிமா (1)\nகமலின் ஆசையும் சிலரின் வேதனையும்.--அரசியல். (1)\nகமலை விமர்சிக்கும் அரசியல் கோமாளிகள்.--அரசியல். (1)\nகருவாட்டு கிஸ் ---சிரிப்பு. (1)\nகலி பிறந்துடுத்து என்ன பண்றது\nகவர்ச்சி என்பது பாவம் இல்லை. --சினிமா (1)\nகவர்ச்சி நடிகையின் அரசியல் ஆசை.---அரசியல். (1)\nகவுதமியை இனியும் நம்பமுடியாது.---அரசியல். (1)\nகன்னடத்தில் தல படத்துக்கு எதிர்ப்பு. சமூகம் (1)\nகனவில் வந்து எச்சரித்த கடவுள்.--கற்பனை (1)\nகாங். கட்சிகள் பொலிடிகல் பண்ட்ஸ் . அரசியல். (1)\nகாங்.--திமுக கூட்டணி யாருக்கு லாபம்\nகாங்.கட்சி தோற்கும் என கணிப்பு.--அரசியல். (1)\nகாங்.கட்சியில் குழப்ப வெடி.அரசியல். (1)\nகாதல் ..காமம்..மறுபார்வை. எனது முந்தைய பதிவு. (1)\nகாதல் எஸ்.எம்.எஸ்.கள். சமூகம் (1)\nகாதல் பற்றி ஸ்ருதிஹாசன்...சினிமா. (1)\nகாதல் மன்னன் கம்பனா (1)\nகாதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறு பதிவு.---உண்மை. (1)\nகாதலில் உயர்வு -தாழ்வு உள்ளதா\nகாதலைப் பற்றி பாரதி சொன்னது என்ன --கவியின் நயம் . (1)\nகாந்தி நாளின் சிந்தனைகள். (1)\nகாந்தியின் பேரனுக்கா இப்படியொரு முடிவு\nகாம கொடூரங்கள் .சமூகம் (1)\nகாமம்.வெறி.காதல் ஓர் அலசல். (1)\nகாவிரி பிரச்னை. நடிகர்களால் என்ன செய்ய முடியும்\nகாவிரி பிரச்னை. ராதாரவியை கன்னடர்கள் வளைத்துக்கொண்டு ரகளை. (1)\nகாஸ்ட்ரோவை கொல்வதற்கு நடந்த சதிகள். சமூகம். (1)\nகீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்ணு வேணும்\nகுடியரசு நாளில் கொடி ஏற்றுவது சசியா (1)\nகுர்மீத் சிங் சாமியாரின் அடுத்தப்பட்டம் யார்\nகுழந்தைகளை விழுங்கிய அப்பன் கடவுள்\nகுழப்பத்தில் ரஜினி.பிஜேபியின் பி டீம் --அரசியல். (1)\nகொ.ப.செ. ஜெயலலிதா. அனுபவம் (1)\nகோ.தே.ரா.( 9.) ஜெ.உயிலுக்காகவா ரெய்டு அரசியல் சிறு தொடர். (1)\nகோ.தே.ரா.(12.) ஆளுநரால் அதிமுகவுக்கு ஆபத்தா\nகோ.தே.ராசாக்கள் ( 7.) சிறுகதை தொடருடன் சினிமா. (1)\nகோ.தே.ராசாக்கள்.( 6.) கமலின் மேலும் பல அதிரடிகள். அரசியலும் சிறுகதையும்.. (1)\nகோ.தே.ராசாக்கள்.(1௦.) பிஜேபியின் இடைத்தேர்தல் தோல்வ���.நல்ல மாறுதலா\nகோ.ரா.( 8.) கமல் கொல்லப்படவேண்டுமா அரசியல்- சிறு தொடர். (1)\nகோடாங்கி அடித்து குறி கேட்கலாமா\nகோமாளி தேசத்து ராசாக்கள்.( 4.) ரூபாய் நோட்டும் ..சிறுகதையும் அரசியலும். (1)\nசசி தினகரனுக்கு பிஜேபி சலுகை \nசசி பதவியில் இருக்கக்கூடாது.ஓபிஎஸ் அணி.---அரசியல். (1)\nசசி- தினகரன் எதிர்காலம் என்னவாகும்\nசசிக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுக்குமா\nசசிக்கு பரோல்.தினகரன் மகிழ்ச்சி.--அரசியல். (1)\nசசிகலாவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா\nசசியுடன் கருணாஸ் சந்திப்பு. அரசியல். (1)\nசண்டே கலாட்டா. சரண்டர் ஆகலாமா\nசந்தேக மரணங்கள். சமூகம் (1)\nசமணம் புத்தம் தமிழுக்கு தந்த நற்கொடை-சமூகம் (1)\nசமூகம். பிராமணப்பெண்ணின் உணர்வு எப்படி இருந்திருக்கும்\nசிலை திறப்பு சிறப்புகள்.--அரசியல். (1)\nசிவகுமாரின் திருக்குறள் ஆய்வு. 75-வது பிறந்தநாள் நிகழ்ச்சி. (1)\nசிவன் ஆணையிட்டான் அன்னையை கொன்றேன். நிகழ்வு. (1)\nசிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவுகள். (1)\nசிவாஜியின் மணிமண்டப அரசியல். (1)\nசினிமா .பிரியதர்சனுடன் சிறு உரையாடல். (1)\nசினிமா நடிகை என்றால் கேவலமா--திரை உலக அவலம். (1)\nசினிமா பார்ட்டிகளில் மது புறம் பேசுகிறார்கள்.--சினிமா (1)\nசினிமா. அனுஷ்காவின் திருமணம் பற்றிய பதிவு. (1)\nசினிமா. அஜித்தின் புதிய நம்பிக்கை. (1)\nசினிமா. பாக்யராஜும் வயசுப் பெண்களும். (1)\nசினிமா.கமல் ரஜினிக்காக கதை பண்ணமாட்டேன். (1)\nசினிமா.நடிக-நடிகையரின் காதலை பற்றிய அலசல். (1)\nசினிமா.விவாகரத்து.ரஜினி மகள் வீட்டிலும் பிரச்னை\nசீசர் படுகொலை. நண்பனையும் நம்பாதே\nசீதையின் கோபம். இலக்கியம். (1)\nசீனிவாசனுக்கு தினகரன் சொன்ன பதில்.--அரசியல். (1)\nசு.சாமியின் எச்சரிக்கை. ஜல்லிக்கட்டு தடை உடைபடுமா\nசுசித்ரா போட்ட ஹன்சிகா படம்.வெடிக்கும் சர்ச்சை\nசுவாதி கொலை வழக்கு குற்றவாளி சிறையில் தற்கொலை\nசூடு கண்ட பூனை ஆகிய நடிகை.----சினிமா. (1)\nசெக்ஸ். மருத்துவ aayvu (1)\nசெல்லாத நோட்டுகள் பற்றி அதிமுக நிலைப்பாடு என்ன\nசெல்வாக்கு சரிந்திருக்கிறது .-அரசியல். (1)\nசேலம் கொசுக்கள்.வீரியம் உள்ளவை.--சமூகம் (1)\nசோனம் கபூரின் பிறந்த நாளும் பட்டர் சிக்கனும்.---சினிமா (1)\nடயானாவின் காதல் வலி. உண்மை நிகழ்வு. (1)\nடாப்சி ஆகியோரின் ஆவேசம்.சமூகம். (1)\nடிராபிக் ராமசாமியின் அதிரடி மூவ்ஸ்.--அரசியல். (1)\nதங்க சங்கிலியால் பிணைக்கப்பட்ட ராணி\nதந்தை பெரியார் பிறந்த நாள் ���ெருமை---சமூகம் (1)\nதம்பிதுரைக்கு சில கேள்விகள்.--அரசியல். (1)\nதமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர். சினிமா (1)\nதமன்னாவின் மனம் திறப்பு.--சினிமா (1)\nதமிழ்ச்சொற்களில் மறைந்து இருக்கும் பொருள். --மொழி (1)\nதமிழ்த்தாய்க்கு இழுக்கு. என செய்யலாம்\nதமிழக அரசியலில் அடுத்த கட்டம்.....அரசியல் அலசல். (1)\nதமிழக அரசு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்....அரசியல். (1)\nதமிழக முதல்வரின் பதவி நாள் எண்ணப்படுகிறது.--அரசியல். (1)\nதமிழகத்தில் நடந்த குற்றங்கள்.---அரசியல் (1)\nதயாரிப்பாளர்கள் நடிகர்கள் பற்றி எஸ்.வி.சேகர். சினிமா. (1)\n நிருபர்களிடம் சீறிய நடிகை.---சினிமா (1)\nதனியார் சுதந்திரத்தில் கைவைக்காதீர்.---சமூகம். (1)\nதனுஷ் அரசியல். சினிமா (1)\nதிமுகவில் சேருவதற்கு துடிக்கிற அதிமுக தலைகள்\nதிமுகவுக்கு சோதனை. அரசியல். (1)\nதிராவிட -ஆர்யன் பற்றிய படம். ராஜமவுலியின் அடுத்த திட்டம்.-சினிமா. (1)\nதிராவிட கட்சிகளை மன்னிக்க முடியாது. அரசியல் (1)\nதிருநாவுக்கரசரின் வெள்ளை அறிக்கை. சிறிய ஆய்வு. அரசியல். (1)\nதிருமாவளவனின் கந்தக பேச்சு.--அரசியல். (1)\nதினகரன் திருவிளையாடல். --அரசியல். (1)\nதினகரன் மீது நாஞ்சில் கோபம்..அரசியல். (1)\nதீ குளிப்பு .உண்மை சம்பவம். (1)\nதீந்தமிழன் தினகரன் பேரவை வந்திருச்சி.....அரசியல் (1)\nதூசியினால் ஆண்மைக் குறைவு ஆபத்து..சமூகம். (1)\nதேசிய கீதம்.நடிகர்-டைரக்டர் கருத்து .சமூகம் (1)\nதேள்களுடன் வாழ்கிற இளம்பெண்.--சமூகம் (1)\nநகைச்சுவை.சிரிக்க முடிஞ்சா சரிங்க. (1)\nநடராசன் மீது சசிக்கு கோபம்.---அரசியல். (1)\nநடிகரின் கள்ளப்பணம். மோடியா (1)\nநடிகைக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்.------சமூகம். (1)\nநடிகைகளின் அந்தரங்கம் .சினிமா. (1)\nநயன் பொங்கியது நியாயம் இல்லை.--சினிமா. (1)\nநல்லரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nநாய்களுக்கு நேர்ந்த கொடுமை. சமூகம். (1)\nநாயகி படம். திரிஷா வெடிக்கப்போகிற குண்டு\nநான் ரொம்ப ரொமண்டிக் பெண்\n நடிகையிடம் கேட்ட நடிகர். (1)\nநித்திரை வராது புரண்டபோது மனது கிறுக்கியவை.===காதல் (1)\nநிர்பயாவின் அம்மாவுக்கு ஆபத்து. சமூகம். (1)\nநிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா\nநீரவ் மோடி அதிர்ஷ்டசாலி.-அரசியல். (1)\nநொய்யல் ஆற்று நுரையும் அமைச்சர் கருப்பனும்.--அரசியல். (1)\nபந்தாவுக்கு குறையொன்றும் இல்லை ----அரசியல். (1)\nபவர் பாண்டி. எனது கருத்து.சினிமா. (1)\n--சினிமா பிரபலங்களின் பழக்க வழக்கம். (1)\nபள்ளியில் கை வைக்கப் பார்க்கிறது மோடி அரசு.---அரசியல். (1)\nபன்னீர்செல்வம் ஜெ.சமாதியில் திடீர் தியானம்.--அரசியல். (1)\nபாடகி சுசித்ராவுக்கு வேண்டுகோள்.---சினிமா (1)\n----ஒரு சிறு அலசல் (1)\nபாரதிராஜா பற்றி ராதிகா .சினிமா (1)\nபாலியல் வன்கொடுமைக்கு இப்படியும் தண்டனை...சமூகம் (1)\nபாவனாவுக்கு நடந்த வன்புணர்வுக்கு யார் கரணம்\nபாஜக பிடிக்குள் அதிமுக அணிகள்.--அரசியல். (1)\nபிக் பாஸ் ஓவியா பற்றிய செய்திகள்.--நாட்டு நடப்பு. (1)\nபிரியாமணி கண்ணீர் விட்டு கதறிய கிசுகிசு. கொலை செய்யப்பட்ட நடிகை. --சினிமா. (1)\nபிருந்தாவன ஆசிரமத்தில் கற்பழிப்பு. (1)\nபிள்ளை பெறுவது பற்றி நடிகையின் ஆவேசம்.---சினிமா. (1)\nபிஜேபி பிரமுகரை காப்பாற்ற என்கவுண்டர். அரசியல். (1)\nபிஜேபியை ஏமாற்றியிருக்கிறார்கள் .--அரசியல். (1)\nபுதிய கட்சியின் பெயர் அறிவிப்பு ----அரசியல். (1)\nபுதை குழியில் விழுந்துவிட்டதா அதிமுக (1)\nபுலம்பலை கேட்கவும். -நகைச்சுவை (1)\nபெண் தொழிலாளியை அறைந்த டி.எஸ்.பி.--சமூகம் (1)\nபெண்கள் பாலின தொல்லைக்கு ஆளாவது பற்றி மோடிக்கு எழுதிய கடிதம் (1)\nபெண்ணை அடித்துக் கொன்ற மனிதர்கள்.--உண்மை நிகழ்வு. (1)\nபெரிய இடத்து அசிங்கம். சமூகம். (1)\nபெரியாரின் பூமியில் காவிக்கு இடம் இல்லை.--அரசியல் (1)\nபேயாக மாறிய பெண்.---உண்மை நிகழ்வு. (1)\nபேருந்து ஸ்ட்ரைக் .மக்கள் அவதி.--அரசியல். (1)\nபேஸ்புக் நண்பனின் காம வேட்டை.--சமூகம். (1)\nபொங்கி சுனாமி ஆகிய நடிகை\nபொதுக்குழுவில் மனம் திறந்தார் வைகோ.-அரசியல். (1)\nபொன்னாரின் போலி வேடம்.-அரசியல். (1)\nபோலிகளின் அரசியல் விளையாட்டுக்கு பலிகள் --அரசியல் (1)\nமகாளய அமாவசை அனுபவம் (1)\nமண்டை மேல என்னடா இருக்கு\nமணமேடையில் மகனுக்கு பால் கொடுத்த தாய்.--உண்மை நிகழ்வு. (1)\nமதவாத சேனைகளுக்கு பால் வார்க்கும் பாஜக அரசு. ---சினிமா (1)\nமதுரை ஆதினம். புதிய திருப்பம். சமூகம் (1)\nமதுரையில் பூத்த சிறு நெருப்பூ-அரசியல் (1)\nமந்திராலயம் பயணம். 1. அனுபவம். (1)\nமந்திரி திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன பாதாளம் வரை உதாரணம்..அரசியல். (1)\nமந்திரி விஜயபாஸ்கரும் கீதையும்.--அரசியல். (1)\nமன்னர்களின் விசித்திர ஆசைகள்.--சமூகம் (1)\nமன்னரின் அவசரம். நகைச்சுவை. (1)\nமன்னாரின் சேட்டைகள். நகைச்சுவை. (1)\nமனைவியை மயக்கும் மந்திரம். காதல். (1)\nமாடங்கள் உள்ள ஆச்சரியக்கிணறு---வியப்பு. (1)\nமாடியில் சனி. நகைச்சுவை. (1)\nமாணவர்கள் மீது தடியடி..உண்மையை சொல்லுங்கள். சமூகம். (1)\nமாணவர்களின் ராக்கிங் கொடுமை.--சமூகம். (1)\nமாணவியை கற்பழித்த ஆசிரியர்கள்.--சமூகம். (1)\nமாப்பிள்ளைக்கு இந்தி டெஸ்ட் : நாட்டு நடப்பு. (1)\nமாமா உன் பொண்ணை கொடு\nமாவீரன் பிரபாகரனை பற்றிய படமா\nமுத்தம் கொடுக்க யாருடி கத்துக் கொடுத்தா\nமுத்தொள்ளாயிரம் சொல்லும் காதல்.-இலக்கியம். (1)\nமுதல் மரியாதை படத்துடன் ஒப்பிட வேண்டாம்.--அரசியல். (1)\nமுதல்வர் அம்மாவுக்காக பிரார்த்தனை. அரசியல். (1)\nமுதல்வர் நலம் பெற அதிமுகவினர் கோவிலுக்கு நன்கொடை. (1)\nமுதலிரவு ஆரோக்கியம். சமூகம் (1)\nமும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு இருக்குமா\nமைத்ரேயனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.\nமோடி --பிரியங்கா சந்திப்பு தேசிய அவமானம். அரசியல் (1)\nமோடி அப்பலோ வருகை. அரசியல் மாற்றம் நடக்குமா\nமோடி அரசியலும் ஓபிஎஸ் சும்..அரசியல். (1)\nமோடி அவசர சட்டம் போடுவாரா\nமோடியின் நோட்டு அறிவிப்பு. அரசியல். (1)\nரத்தக்குளியலுக்கு பிறகு கொடி ஏற்று விழா. அரசியல். (1)\nரம்யா கருப்பு டி.சர்ட் ரகசியம். (1)\nரன்வீர்- தீபிகா காதல்.---சினிமா. (1)\nரஜினி அரசியலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு\nரஜினி அஜித் மட்டுமே பிடிக்கும்\nரஜினி சி.எம். மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு. (1)\nரஜினி நெட்டிசன்ஸ் கலாட்டா. அரசியல். (1)\nரஜினி மீது அதிமுக சாடல். --அரசியல் (1)\nரஜினி-அஜித் அரசியல் பிரவேசம்.---அரசியல் (1)\nரஜினிக்கு பெயர் வைக்கும் தில் இருக்கிறதா\nரஜினிக்கு சூர்யா வரவேற்பு. சினிமா. (1)\nரஜினியால் சிஸ்டத்தை மாற்ற முடியாது.-அரசியல். (1)\nரஜினியும் ஒபிஎஸ்சும் மோதல்.----அரசியல். (1)\nராகுல் காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்\nராகுல் காந்தியின் கேர்ள் பிரண்ட்ஸ்........சமூகம் (1)\nராணியை நிர்வாணமாக பயணிக்க வைத்த மன்னன். வரலாறு (1)\nராஜா சர்மாவை காது செய்ய தயக்கம் ஏன்\nரேகாவின் தீராத சோகம்.--சினிமா. (1)\nரேப் இந்தியாவாகி விட்டது. குஷ்பு காட்டம்.- அரசியல். (1)\nவரும் தேர்தலில் விஜய் இறங்கினால்\nவாட்ஸ் அப்பில் வந்த சிரிப்பு அரசியல் வெடிகள். (1)\nவாய் வீச்சு மன்னர்கள்.---அரசியல். (1)\nவிலைமகளுக்கு தூக்கு .பிரதமர் தண்டனை. (1)\nவிவகாரம் பண்ணுமா 'அம்மா' திரைப்படம். சினிமா (1)\nவிவசாயிகள் தற்கொலை. கவலைப்படாத அரசுகள்.---சமூகம் (1)\nவிஜய்யின் மெர்சல்.பிஜேபிக்கு அலர்ஜி.--அரசியல். (1)\nவைகை அணைக்கு பந்தல் போடலாமா\nவைகோவிடம் சிங்கள வெறியர்கள் காட்டம்.--அ��சியல். (1)\nவைகோவின் எதிர்காலம். அரசியல். (1)\nவைரமுத்துவின் பக்கமாக நிற்பதற்கு தகுதி தேவை.--அரசியல். (1)\nஜல்லிக்கட்டு காளைகளை பற்றி கபோதிகளுக்கு என்ன தெரியும்\nஜல்லிக்கட்டு போராட்டம். மாணவர் எழுச்சி.--சமூகம். (1)\nஜனவரி முதல் நாள் எனது மனைவி உயிர் நீத்த நாள். (1)\nஜெ. வீட்டு சமையல்கார அம்மாவையும் விட்டுவைக்கவில்லை.--அரசியல். (1)\nஜெ.கொள்ளை அடித்தார். மந்திரி ஒப்புதல். அரசியல். (1)\nஜெ.சாவில் மர்மம்.மந்திரி சொன்ன ரகசியம்.--அரசியல். (1)\nஜெ.சிகிச்சை.: உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.--அரசியல். (1)\nஜெ.மர்ம மரணம் முடிச்சு அவிழ்கிறது.--அரசியல். (1)\nஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.அரசியல். (1)\nஜெ.யின் கொள்கைகளை குழியில் போட்டு மூடிய சசியின் உறவுகள்.--அரசியல். (1)\nஜெ.யின் மர்ம மரணம். நீதி விசாரணை.---அரசியல். (1)\nஜெயகுமார் சொல்லும் தினகரன் ரகசியம் --அரசியல். (1)\nஷங்கரின் படம் வட இந்திய பத்திரிகையாளர்கள் துவேஷம். (1)\nஸ்ரீதேவி அழகா மகள் அழகா\nஸ்ரீதேவியின் அஸ்தி கரைப்பு நாடகம். சினிமா (1)\nஸ்ரீதேவியின் மகள்களின் கிழிந்த பேண்ட்ஸ்==சமூகம் (1)\nஹிட்லரின் சர்வாதிகாரம். அரசியல். (1)\n'கலைமாமணி' விருதும், தமிழ் சினிமா ரசிகர்களின் விருதும் பெற்றவன். முக்கியமாக பத்திரிகையாளன்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/14724/", "date_download": "2021-08-04T00:50:56Z", "digest": "sha1:5FMGNXWVN6Y6UUADYRYHVKT2DOPDBB4Q", "length": 3469, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு | Inmathi", "raw_content": "\nநாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு\nForums › Communities › Fishermen › நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு\nநெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றன.நாகை மாவட்டம் புஷ்பவனம் அருகேயுள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நேற்று காலை கடலுக்குள் நாட்டுப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி பட��ுடன், 5 நாகை மீனவர்களையும் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.\nஇதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்களாக செல்வம், பழனி, சுப்ரமணி உள்ளிட்ட 5 பேரை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் ஒரு விசைபடகுடன் கைது செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2015/12/15/forgive/", "date_download": "2021-08-03T22:58:59Z", "digest": "sha1:CJQJRDWV4MYZ535KA5RPQSUSXWXBJNPM", "length": 25316, "nlines": 242, "source_domain": "sirippu.wordpress.com", "title": "மன்னிப்பு மகத்துவமானது. |", "raw_content": "\nஇருட்டு இருட்டைத் துரத்த முடியாது வெளிச்சமே இருட்டை விரட்ட முடியும். அதே போல வெறுப்பு வெறுப்பை விரட்ட முடியாது, அன்பினால் மட்டுமே அது முடியும் –\nமார்டின் லூதர் கிங். ஜூனியர்.\nமன்னிப்பு எனும் ஒற்றை வாக்கியத்துக்கு இருக்கும் வலிமை அலாதியானது. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் மனிதனாகப் பிறந்த அனைவரும் அள்ளி அணைக்க வேண்டிய குணாதிசயம் மன்னிப்பு. இந்த மன்னிப்பு எனும் விஷயம் மட்டும் இருந்து விட்டால் உலகில் நிலவும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை அனலில் இட்ட பஞ்சைப் போல சட்டெனக் காணாமல் போய்விடும் என்பது சர்வ நிச்சயம் எனவே எனக்கு தமிழ்லயே புடிக்காத வார்த்தை “மன்னிப்பு” என்று இனிமேல் யாரும் சொல்லாதீர்கள். அது மனுக்குலத்தின் அடித்தளத்தில் விஷம் ஊற்றும் போதனை.\n ஒருவருக்கு எதிராக இன்னொருவர் செய்யும் தவறை அந்த நபர் மன்னித்து அந்த நபரை முழுமையாய் ஏற்றுக் கொள்வது இது இரண்டு நபர்களுக்கு இடையேயும் இருக்கலாம், அல்லது தனக்குத் தானே கூட இருக்கலாம். அதாவது தன்னைத் தானே மன்னிப்பது இது இரண்டு நபர்களுக்கு இடையேயும் இருக்கலாம், அல்லது தனக்குத் தானே கூட இருக்கலாம். அதாவது தன்னைத் தானே மன்னிப்பது தான் ஏதோ தப்பு செய்துவிட்டோம் எனும் தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்தால் நமக்கு நாமே ஒரு மன்னிப்பை வழங்குவது சுய மன்னிப்பு எனலாம்.\nமன்னிப்பு என்பது மனதில் இருக்கும் சுமைகளை இறக்கும் முயற்சி. ஒருவகையில் மன்னிக்கும் போது நாம் அடுத்த நபருக்கு மட்டுமல்லாமல் நமக்கு நாமே நல்ல விஷயத்தைச் செய்கிறோம் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். அதாவது ஒரு நபரை மன்னிக்கும் போது அவரைப் பற்றிய எரிச்சல், கோபம், பழிவாங்கு���் எண்ணம் போன்றவையெல்லாம் சட்டென மறந்து விடுகின்றன. அதுவரை ஒரு பாறையைப் போல் இருந்த நமது மனசு சட்டென ஒரு இறகைப் போல மாறி பறக்கத் துவங்கிவிடுகிறது.\nஆனால் மன்னிப்பு என்பது மனதின் ஆழத்திலிருந்து எழவேண்டும். வெறுமனே வார்த்தைகளில் மன்னித்து விட்டேன் என்று சொல்லி விட்டு, வெறுப்பை மனதில் சுமப்பது நம்மை நாமே ஏமாற்றுவதற்குச் சமம். “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே என் மூஞ்சியிலயே முழிக்காதே” என்று ஒருவர் சொல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அது உண்மையில் மன்னிப்பு அல்ல. ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக அந்தச் சிக்கலில் இருந்து விலகியிருக்கும் மனநிலை.\nஉண்மையான மன்னிப்பெனில் எப்படி இருக்க வேண்டும் “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே அந்த விஷயத்தையே மறந்துட்டேன். நாம எப்பவும் போல நட்பா இருப்போம்” என ஓருவர் சொல்கிறார் எனில் அது ஆத்மார்த்தமான நட்பாய் இருக்கும். ஆனால் பலரும் அதற்கு முன்வருவதில்லை. காரணம், மன்னிப்பு என்பது கோழைகளின் வழக்கம் என நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் மன்னிப்பு என்பதைக் கோழைகளால் தரமுடியாது. அதற்கு மிக மிக வலுவான மனம் இருக்க வேண்டும் “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே அந்த விஷயத்தையே மறந்துட்டேன். நாம எப்பவும் போல நட்பா இருப்போம்” என ஓருவர் சொல்கிறார் எனில் அது ஆத்மார்த்தமான நட்பாய் இருக்கும். ஆனால் பலரும் அதற்கு முன்வருவதில்லை. காரணம், மன்னிப்பு என்பது கோழைகளின் வழக்கம் என நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் மன்னிப்பு என்பதைக் கோழைகளால் தரமுடியாது. அதற்கு மிக மிக வலுவான மனம் இருக்க வேண்டும் யாரேனும் மன்னிப்பை தயக்கமில்லாமல் வழங்கிறார்களெனில் அவர்கள் தைரியசாலிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nமன்னிப்பு வழங்குவது அன்பின் வெளிப்பாடாய் இருக்க வேண்டுமே தவிர, போனாப் போகுது என்றோ, நான் பெரியவன் தியாக மனப்பான்மை உடையவன் போன்ற கர்வ சிந்தனைகளிலோ வரக் கூடாது., அப்படி வரும் மன்னிப்பு உண்மையான மன்னிப்பு அல்ல. உண்மையான மன்னிப்பின் இலக்கணம் அடுத்த நபர் கேட்பதற்கு முன்பாகவே அந்த நபரை உள்ளத்தில் உண்மையாகவே மன்னித்து விடுவது தான்.\nமன்னிக்க மறுக்காதது போலவே மன்னிப்புக் கேட்கவும் தயங்காத உறுதியான மனம் இருத்தல் அவசியம். மன்னிப்புக் கேட்பதைப் போல கடினமான விஷயம் இல்லை. கா��ணம் உங்களுடைய பலவீனத்தையோ, உங்களுடைய குறையையோ , உங்களுடைய தவறையோ நீங்கள் அந்த இடத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறீர்கள். உங்களுடைய பிம்பம் உடைந்து விடும் வாய்ப்பு அதில் உண்டு. ஆனால் எதைக் குறித்தும் கவலையில்லாமல் நீங்கள் தைரியமாக மன்னிப்புக் கேட்கிறீர்களெனில், நீங்கள் எல்லாவற்றையும் விட அதிகமாய் அன்பைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே பொருள் \nமன்னிக்கத் தயங்காத மனிதர்கள் தான் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. காரணம் அது மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்கிறது, தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்கிறது, உறவுகளைக் கட்டி எழுப்புகிறது.\nஅமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒரு நாள் அவளுக்கு ஒரு போன்கால். உயிரை உலுக்கும் போன்கால். “அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்றுவிட்டான்”. அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். கொலைகாரன் மீது சூவுக்கு கடுமையான கோபம். மனதை ஒருமுகப்படுத்தி செபத்தில் நிலைத்திருந்தாள்.\nஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள். கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். ஆஜானுபாகுவான கரடு முரடு உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு சொன்னாள்.\n“நான் உன்னை மன்னித்துவிட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது” என்று சொல்லி முடிக்கையில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.\nகொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என சந்தேகித்தார்கள். சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் சொல்ல முடியாத நிம்மதி நிரம்பி வழிந்தது.\n மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்.\nBy சேவியர் • Posted in ALL POSTS\t• Tagged கட்டுரை, குடும்பம், சமூகம், சேவியர், xavier\nசி��ுவை மொழிகள் – 1\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nவெட்டியும், தைத்தும் பெண்மையைச் சிதைத்தும்….\nபைபிள் மாந்தர்கள் 8 (தினத்தந்தி) : ஈசாக் \nபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் \nகட்டுரை : பதறாயோ நெஞ்சமே...\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nRamesh kanna on பைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்…\nAnonymous on பொறுமை கடலினும் பெரிது.\nVaradarajan on குழந்தைக்குப் பாடம் சொல்லிக் க…\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தய��்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-08-03T23:43:37Z", "digest": "sha1:WAZT2O6QA6435VICP6ABLBTGWAISH3C7", "length": 30893, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. ஜி. கண்டிகை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கே. ஜி. கண்டிகை ஊராட்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகே. ஜி. கண்டிகை ஊராட்சி (K. g. kandigai Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்கும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2756 ஆகும். இவர்களில் பெண்கள் 1328 பேரும் ஆண்கள் 1428 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 17\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 10\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 28\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nகே.ஜி. கண்டிகை இருளர் காலனி\nகல்தி நகர் - டோபி காலனி ஒட்டர் காலனி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருத்தணி வட்டார வரைபடம்\". தேசிய தகவலிய��் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம்\nவெங்கடபெருமாள்ராஜபுரம் · வெள்ளாத்தூர் · விரனத்தூர் · வீரமங்கலம் · வெடியங்காடு · வங்கனூர் · திருநாதராஜபுரம் · ஸ்ரீகாளிகாபுரம் · சாந்தனவேணுகோபாலபுரம் · சகஸ்ரபத்மாபுரம் · இராஜநகரம் · இராகவநாயுடுகுப்பம் · ஆர். கே. பெட் · பெரியநாகபூண்டி · பெரியராமபுரம் · பைவலசா · நீலோத்பாலாபுரம் · நாராயணபுரம் · மைலார்வாடா · மீசரகண்டாபுரம் · மாக்கமாபாபுரம் · மகன்களிகாபுரம் · காண்டாபுரம் · கதனநகரம் · ஜனகராஜகுப்பம் · ஜி. சி. எஸ். கண்டிகை · தேவலாம்பாபுரம் · தாமனேரி · சின்னநகபூண்டி · சனூர்மல்லவரம் · சந்திரவிலாசபுரம் · பாலாபுரம் · அய்யனேரி · அஸ்வரவந்தபுரம் · அம்மனேரி · அம்மையார்குப்பம் · ஆதிவரகாபுரம் · கோபாலபுரம்\nவெங்கல் · வண்ணங்குப்பம் · வடமதுரை · தும்பாக்கம் · தொளவேடு · திருநிலை · திருகண்டலம் · தராட்சி · தண்டலம் · தாமரைப்பாக்கம் · தாமரைகுப்பம் · சூளைமேணி · சேத்துபாக்கம் · சென்னங்காரணி · செஞ்சியகரம் · செங்கரை · செம்பேடு · புன்னபாக்கம் · பூரிவாக்கம் · பூச்சி அத்திபேடு · பெருமுடிவாக்கம் · பெரியபாளையம் · பேரண்டுர் · பணயஞ்சேரி · பாலவாக்கம் · பாகல்மேடு · நெய்வேலி · மஞ்சங்காரணி · மாம்பள்ளம் · மாளந்துர் · மாகரல் · மதுரவாசல் · லச்சிவாக்கம் · குமாரபேட்டை · கோடுவெளி · கிளாம்பாக்கம் · கன்னிகாபுரம் · கன்னிகைபேர் · கல்பட்டு · காக்கவாக்கம் · குருவாயல் · ஏனம்பாக்கம் · அழிஞ்சிவாக்கம் · அயலான்சேரி · ஆத்துப்பாக்கம் · அத்திவாக்கம் · அத்தங்கிகாவனுர் · அமிதாநல்லுர் · ஆலப்பாக்கம் · அக்கரம்பாக்கம் · 82 பனப்பாக்கம் · 43 பனப்பாக்கம் · கொமக்கம்பேடு\nவயலூர் · விடையூர் · வெங்கத்தூர் · வெள்ளேரிதாங்கள் · வலசைவெட்டிகாடு · உளுந்தை · திருபந்தியூர் · திருமணிக்குப்பம் · தண்டலம் · செஞ்சி · சத்தரை · புதுவல்லூர் · புதுப்பட்டு · புதுமாவிலங்கை · பிரயாங்குப்பம் · போளிவாக்கம் · பிஞ்சிவாக்கம் · பேரம்பாக்கம் · பாப்பரம்பாக்கம் · நுங்கம்பாக்கம் · நரசிங்கபுரம் · முதுகூர் · மேல்நல்லத்தூர் · மப்பேடு · குமாரச்ச���ரி · கொட்டையூர் · கூவம் · கீழ்நாலத்தூர் · கீழச்சேரி · கண்னூர் · கல்லம்பேடு · கடம்பத்தூர் · இருளஞ்சேரி · இலுப்பூர் · இரயமங்கலம் · ஏகாட்டுர் · சிட்ரம்பாக்கம் · அதிகத்தூர் · காவன்கொளத்தூர் · கொண்டஞ்சேரி · கொப்பூர் · ராமன்கோயில் · தொடுகாடு\nவழுதலமேடு · தோக்கமூர் · தேர்வாய் · தேர்வழி · தண்டல்சேரி · சுண்ணாம்புகுளம் · சூரபூண்டி · சிறுவாடா · சிறுபுழல்பேட்டை · சிதாரஜகாண்டிகை · சாணாபுத்தூர் · ரெட்டாம்பேடு · புதுவாயல் · புதுப்பாளையம் · புதுகும்மிடிபூண்டி · பூவலம்பேடு · பூவலை · போந்தவாக்கம் · பெருவாயல் · பெரியபுலியூர் · பெரியஓபுலாபுரம் · பெத்திகுப்பம் · பாத்தபாளையம் · பன்பாக்கம் · பல்லவாடா · பாலவாக்கம் · பாதிரிவேடு · ஓபசமுத்திரம் · நேமலூர் · நெல்வாய் · நத்தம் · நரசிங்கபுரம் · முக்காரம்பாக்கம் · மேல்முதுலம்பேடு · மேலக்கழனி · மெதிபாளையம் · மங்காவரம் · மங்கலம் · மதர்பாக்கம் · மாநல்லூர் · குருவாட்டுச்சேரி · கீழ்முதலம்பேடு · காரணி · கரடிபுத்தூர் · கண்ணம்பாக்கம் · குருவாரஜாகண்டிகை · கெட்ட்னமல்லி · எருக்குவாய் · எனதிமேல்பாக்கம் · எழவூர் · எகுவாரபாளையம் · எகுமதுரை · எடூர் · செதில்பாக்கம் · பூதூர் · அயநல்லூர் · ஆத்துப்பாக்கம் · ஆரம்பாக்கம் · அன்னப்பநாயக்கன் குப்பம் · கண்ணன்கோட்டை · கொல்லனூர்\nவிச்சூர் · வெள்ளிவாயல் · வழுதிகைமேடு · வடக்குநல்லூர் · திருநிலை · சோத்துப்பெரும்பேடு · சோழவரம் · சீமாவரம் · போந்தவாக்கம் · பெருங்காவூர் · பெரியமுல்லைவாயல் · பண்டிகாவனூர் · பஞ்செட்டி · பாடியநல்லூர் · ஒரக்காடு · பழைய எருமைவெட்டிபாளையம் · புதிய எருமைவெட்டிபாளையம் · நெற்குன்றம் · நெடுவரம்பாக்கம் · நத்தம் · நல்லூர் · மாளிவாக்கம் · மல்லியன்குப்பம் · மாபுஸ்கான்பேட்டை · மாதவரம் · கும்மனூர் · காரனோடை · ஜெகநாதபுரம் · ஞாயிறு · சின்னம்பேடு · பூதூர் · ஆத்தூர் · அத்திப்பேடு · அருமந்தை · ஆங்காடு · ஆண்டார்குப்பம் · ஆமூர் · அழிஞ்சிவாக்கம் · அலமாதி\nவேலஞ்சேரி · வீரகாவேரிராஜபுரம் · வீரகனல்லூர் · வி. கே. என். கண்டிகை · தாடூர் · டி. சி. கண்டிகை · சூரியநகரம் · சிறுகுமி · செங்கலத்தூர் அக்ரஹாரம் · சத்திரன்ஜெயபுரம் · பெரியகடம்பூர் · பட்டாபிராமபுரம் · முருக்கம்பட்டு · மாம்பாக்கம் · மத்தூர் · கிருஷ்ணாசமுத்திரம் · கார்த்திகேயபுரம் · கன்னிகாபுரம் · கே. ஜி. கண்டிகை · தரணிவராகபுரம் · சின்னகடம்பூர் · செருக்கனூர் · புஜ்ஜிரெட்டிபள்ளி · பீரகுப்பம் · அலமேல்மங்காபுரம் · அகூர் · கோரமங்கலம்\nவிஷ்ணுவாக்கம் · விளாப்பாக்கம் · வெள்ளியூர் · வீரராகவபுரம் · வதட்டூர் · திருவூர் · தொழுவூர் · தண்ணீர்குளம் · தலக்காஞ்சேரி · சிவன்வாயல் · செவ்வாபேட்டை · சேலை · புட்லூர் · புன்னப்பாக்கம் · புல்லரம்பாக்கம் · புலியூர் · பெருமாள்பட்டு · பேரத்தூர் · பாக்கம் · ஒதிக்காடு · நத்தமேடு · மேலானூர் · மேலகொண்டையார் · கிளாம்பாக்கம் · கீழானூர் · கரிகலவாக்கம் · கல்யாணகுப்பம் · காக்களூர் · ஈக்காடுகண்டிகை · ஈக்காடு · அயத்தூர் · ஆயலூர் · அரும்பாக்கம் · அரண்வாயல் · 26 வேப்பம்பட்டு · 25 வேப்பம்பட்டு · கோயம்பாக்கம் · தொட்டிக்கலை\nவியாசபுரம் · வீரராகவபுரம் · திருவாலங்காடு · தொழுதாவூர் · தாளவேடு · இராமாபுரம் · பூனிமாங்காடு · பெரியகளக்காட்டூர் · பனப்பாக்கம் · பழையனூர் · பாகசாலை · ஒரத்தூர் · நார்த்தவாடா · நெமிலி · நெடும்பரம் · நல்லாட்டூர் · நாபளூர் · என். என். கண்டிகை · மணவூர் · மாமண்டூர் · லட்சுமிவிலாசபுரம் · லட்சுமாபுரம் · குப்பம்கண்டிகை · கூர்மவிலாசபுரம் · காவேரிராசபுரம் · காஞ்சிப்பாடி · கனகம்மாசத்திரம் · களாம்பாக்கம் · ஜாகீர்மங்களம் · இலுப்பூர் · அரிச்சந்திராபுரம் · கூளூர் · சிவ்வாடா · சின்னம்மாபேட்டை · சின்னமன்டலி · அத்திப்பட்டு · அருங்குளம் · அரும்பாக்கம் · ஆற்காடுகுப்பம் · முத்துகொண்டாபுரம் · பொன்பாடி · வேணுகோபாலபுரம்\nவெங்கடராஜகுப்பம் · வெளியகரம் · வடகுப்பம் · திருமால்ராஜூபேட்டை · சூரராஜப்பட்டடை · ஸ்ரீகாவேரிராஜூலிங்கவாரிபேட்டை · சாமந்தவாடா · இராமசமுத்திரம் · இராமாபுரம் · இராமசந்திராபுரம் · புண்ணியம் · பேட்டைகண்டிகை · பெருமாநெல்லூர் · பண்டரவேடு · நெடுங்கல் · நெடியம் · மேளப்பூடி · குமாரராஜுபேட்டை · கிருஷ்ணமராஜகுப்பம் · கேசவராஜகுப்பம் · கீளப்பூடி · கீச்சலம் · கரிம்பேடு · கர்லம்பாக்கம் · காக்களூர் · ஜங்காலபள்ளி · அத்திமாஞ்சேரி · கொல்லாலகுப்பம் · கொடிவலசா · கொளத்தூர் · கோணசமுத்திரம் · கொத்தகுப்பம் · நொச்சிலி\nவிளாங்காடுபாக்கம் · வடகரை · தீர்த்தக்கரையம்பட்டு · சென்றம்பாக்கம் · லைன் · கிராண்ட்லைன் · அழிஞ்சிவாக்கம்\nவேலம்மாகண்டிகை · வேலகாபுரம் · திருப்பேர் · திருப்பாச்சூர் · தோமூர் · திம்மபூபாலபுரம் · சிறுவானூர் · செண்ரயான்��ாளையம் · இராமதண்டலம் · இராமஞ்சேரி · இராமநாதபுரம் · இராமலிங்காபுரம் · பூண்டி · போந்தவாக்கம் · பிளேஸ்பாளையம் · பெருஞ்சேரி · பேரிட்டிவாக்கம் · பெண்ணலூர்பேட்டை · பட்டரைபெரும்புதூர் · பாண்டூர் · ஒதப்பை · நெமிலியகரம் · நெல்வாய் · நெய்வேலி · நந்திமங்கலம் · நம்பாக்கம் · மொன்னவேடு · மெய்யூர் · மேலக்காரமனூர் · மாம்பாக்கம் · மாமண்டூர் · குன்னவலம் · கச்சூர் · காரணிசாம்பெட் · கால்வாய் · கைவண்டூர் · கூனிபாளையம் · எறையூர் · எல்லப்பனாயுடுபெட் · தேவேந்தவாக்கம் · சிற்றம்பாக்கம் · ஆற்றம்பாக்கம் · அரியத்தூர் · அனந்தேரி · அம்மம்பாக்கம் · அல்லிகுழி · மோவூர் · சோமதேவன்பட்டு · வெள்ளாத்தூக்கோட்டை\nவயலாநல்லூர் · வெள்ளவேடு · வரதராஜபுரம் · திருமணம் · சோராஞ்சேரி · சென்னீர்குப்பம் · பாரிவாக்கம் · படூர் · நெமிலிச்சேரி · நேமம் · நசரத்பேட்டை · நடுக்குத்தகை · மேப்பூர் · மேல்மணம்பேடு · குத்தம்பாக்கம் · கோளப்பன்சேரி · காவல்சேரி · காட்டுபாக்கம் · கருணாகரசேரி · கண்ணபாளையம் · கூடப்பாக்கம் · சித்துகாடு · செம்பரம்பாக்கம் · பாணவேடுதோட்டம் · அன்னம்பேடு · அகரமேல் · கொரட்டூர் · கொசவன்பாளையம்\nவாயலூர் · வேலூர் · வெள்ளிவாயல்சாவடி · வன்னிபாக்கம் · வஞ்சிவாக்கம் · வல்லூர் · திருவெள்ளவாயல் · திருப்பாலைவனம் · தத்தைமஞ்சி · தாங்கல்பெரும்புலம் · தடப்பெரும்பாக்கம் · சுப்பாரெட்டிபாளையம் · சோம்பட்டு · சிறுவாக்கம் · சிறுளப்பாக்கம் · சேகண்யம் · சேலியம்பேடு · புலிகட்(பழவேற்காடு) · பூங்குளம் · பிரளையம்பாக்கம் · பெரும்பேடு · பெரியாகரும்பூர் · பனப்பாக்கம் · நெய்தவாயல் · நந்தியம்பாக்கம் · நாலூர் · மெரடூர் · மேலூர் · மெதூர் · லைட்அவுஸ் குப்பம் · கோளூர் · கிளிக்கொடி · காட்டூர் · காட்டுப்பள்ளி · கட்டாவூர் · காணியம்பாக்கம் · கம்மார்பாளையம் · கல்பாக்கம் · கள்ளூர் · கடப்பாக்கம் · கூடுவாஞ்சேரி · ஏறுசிவன் · ஏலியம்பேடு · தேவதானம் · அவுரிவாக்கம் · ஆவூர் · அத்திப்பட்டு · அரசூர் · அனுப்பம்பட்டு · ஆலாடு · அகரம் · அ. ரெட்டிபாளையம் · கொடூர் · கோட்டைக்குப்பம் · கொண்டன்கரை\nவெள்ளானூர் · வெள்ளச்சேரி · வானகரம் · பொத்தூர் · பாண்டேஸ்வரம் · பாமதுக்குளம் · பாலவீடு · மோரை · கரலப்பாக்கம் · அயப்பாக்கம் · அரக்கம்பாக்கம் · ஆலத்தூர் · அடையாளம்பட்டு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்��த்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 01:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tag/excavate-near-paramakudi/", "date_download": "2021-08-04T00:59:16Z", "digest": "sha1:FCJQULNUDNEOLHJ7BFXD35EH4FUV72MY", "length": 5079, "nlines": 95, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » Excavate Near Paramakudi", "raw_content": "\nபரமக்குடி அருகே பானைகள், எலும்புகள், சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு\nபரமக்குடியில் வைகை ஆறு செல்லும் கரையோரத்தை ஒட்டிய கிராமம் ஒன்றில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வைகை ஆறு பாயும் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகளான ஆதிச்சநல்லூர்,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/109075-", "date_download": "2021-08-04T00:48:45Z", "digest": "sha1:54UP2QL37JRL72QNDINRB3I3YAUCPKCL", "length": 8872, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 August 2015 - ஓய்வுக்கால முதலீடு... சூப்பர் பரிசுப் போட்டி! | Retirement investment - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஇனி இல்லை ரியல் எஸ்டேட் ஏமாற்று\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nஃபண்டமென்டல் பயிற்சி வகுப்பில் பாராட்டிய முதலீட்டாளர்கள்\nகம்பெனி ஸ்கேன்: ஸ்டார் ஃபெரோ அண்ட் சிமெ��்ட் லிமிடெட்\nஃபண்ட் பரிந்துரை: ஹை ரிஸ்க் ஹை ரிவார்டு\nநம்பிக்கை தரும் மிட் கேப் ஃபண்டுகள்\nமிட் கேப் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரும்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஎஃப் & ஓ கார்னர்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 மிட் கேப் பங்குகள்\nமிட் கேப் பங்குகள்... தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஷேர்லக்: பங்குச் சந்தைக்கு வந்த பிஎஃப் பணம்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: திசை தெரியா நிலை வந்தபின் இறங்க ஆரம்பிக்கலாம்\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 30\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 8\nநிதி... மதி... நிம்மதி - 8\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nவீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றினால் வட்டி விகிதம் குறையுமா\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nஓய்வுக்கால முதலீடு... சூப்பர் பரிசுப் போட்டி\nநாணயம் லைப்ரரி: சிறு துளி பெரு வெள்ளம்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nஓய்வுக்கால முதலீடு... சூப்பர் பரிசுப் போட்டி\nஓய்வுக்கால முதலீடு... சூப்பர் பரிசுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devimanian.blogspot.com/2012/02/", "date_download": "2021-08-04T00:07:00Z", "digest": "sha1:GOFOUNO2SO5OGVU6H5AYEHYE7CBRYNJN", "length": 199486, "nlines": 1234, "source_domain": "devimanian.blogspot.com", "title": "My Thoughts: பிப்ரவரி 2012", "raw_content": "\nபுதன், 29 பிப்ரவரி, 2012\nசுதந்திரம் பெற்று 65 வருடங்கள் ஆகி விட்டன.\nவெள்ளைக்காரன் போய் விட்டான்.ஆனாலும் அவன் விட்டு சென்றிருக்கும் நடைமுறைகளை விடமுடியாத அடிமைகளாக வாழ்கிறோம்பணக்காரர்களும் ,அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருக்கிற ஜிம்கானா கிளப் புக்குள் நாம் இந்தியனாக ,தமிழனாக அவர்களுக்குரிய ஆடைகளுடன் உள்ளே செல்ல அனுமதி கிடையாதுபணக்காரர்களும் ,அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருக்கிற ஜிம்கானா கிளப் புக்குள் நாம் இந்தியனாக ,தமிழனாக அவர்களுக்குரிய ஆடைகளுடன் உள்ளே செல்ல அனுமதி கிடையாது\nவேட்டி கட்டிக் கொண்டு போகமுடியாது.வாசலிலேய��� தடுத்து நிறுத்தி விடுவார்கள்\nபெருந்தலைவர் காமராஜரையே உள்ளே விட முடியாது என மறுத்து விட்டார்களாம்.\nஅதனால் தான் வாசல் அருகில் பெருந்தலைவரின் சிலையை நிறுவி அந்த கிளப்புக்குள் போகும் போதும்,திரும்பும்போதும் சிலையை பார்க்கும் விதமாக வைத்திருக்கிறார்கள் என சொல்லப் படுகிறது.\nஅண்மையில் நடிகர் கார்த்தியை உள்ளே விட மறுத்திருக்கிறார்கள்.காலர் இல்லாத டி.சர்ட் அணிந்திருந்தாராம்.\nஇதை எந்த கட்சியினரும் கண்டு கொள்ளவில்லை.ஆட்சி மாற்றங்கள் பல நடந்தும் இந்த கிளப்பின் நடைமுறைகளை திருத்த முடியவில்லை\nஅந்த அளவுக்கு வலிமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.\n1884 ல் இந்த கிளப்பை பிரிகேடியர் ஜெனரல் ஜான்சன் தொடக்கி வைத்திருக்கிறார்.ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த கோடீஸ்வரர்கள் கூடும் இடம் இது.ஜிம்கானா கிளப் உறுப்பினர் என்றால் தனி மரியாதை.\nஏழைகள் இந்தியாவில் இப்படி ஒரு வர்க்கம் வாழவே செய்கிறது,\nநேரம் பிப்ரவரி 29, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 பிப்ரவரி, 2012\nநடிகைகள் பெரும்பாலும் நடிகர்களின் வலையில் விழுவது உண்மையான காதலினால் இல்லை\nபெற்ற தாயே காரணமாக இருக்கலாம் .அநேக நடிகையர் தற்கொலைக்கு இவர்களே காரணமாக இருந்தனர் என்பது வெளிவராத உண்மை\nஇன்னும் சிலர் எதிர்கால வாழ்க்கையை நினைத்து சாகும் முடிவுக்கு வருகிறார்கள்.\nஇப்போது நான் சொல்லப் போவது காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நடிகையின் கதையை\nபெரிய இடத்துப் பிள்ளை.நல்ல குடும்பம்.சரி\nநல்ல குடும்பத்துப் பையனை நடிகைக்கு மணம் செய்துவைக்க விரும்புவார்களா\nநடிகனால் குடும்பத்தை எதிர்த்து வெளியில் வரமுடியுமா\nகாதலிக்கும் போது இதைப் பற்றி யோசிக்க மாட்டார்களா\nயோசிப்பார்கள்.ஆனால் காதலன் சொல்லும் பொய் மொழிகளை நம்பி பின்னர் நாசமாகிப் போகிறார்கள்.\nஉலகத்துக்கு தெரிந்து விட்ட பிறகு நம்மை முழுமையான மனதுடன் எவன் திருமணம் செய்வான் என்கிற அச்ச உணர்வும் காரணமாக இருக்கலாம்.\nஅன்று பிரபலமாக இருந்த ஒரு நடிகர் ஆலோசனை சொன்னார்.''வேண்டாம். அவரை மறந்து விடு ஏமாற்றம்தான் மிஞ்சும்''என்று சொன்னார்.அவர்இன்றும் இருக்கிறார்.மிகவும் ஒழுக்கம் நிறைந்த நடிகர்.கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர்.\nஅவர் சொன்ன அறிவுரை ஏற்கப் படவில்லை.\nஉணர்வுகளின் உந்துத���ால் இழக்கக் கூடாதை இழந்தார் நடிகை.\nஇதன் பிறகு அவர்களின் காதல் வலிமை பெற்றுவிட்டதாகவே அந்த பேதை நம்பினாள்\nநம்பிக்கைதான் வாழ்க்கை என்பது எதெதுக்கு சரியாகும் என்பதை இன்றைக்கும் பலர் புரிந்து கொள்வதில்லை\nநடிகையின் காதல் மறுக்கப் பட்டது.\nஅந்த நடிகரின் பெற்றோர்கள் கடுமையாக கண்டிக்கவே காதலனால் அவர்களை எதிர்க்க முடியவில்லை,\nபடாபட்டென்று தற்கொலை செய்து கொண்டார்\nசரி இந்தவிசயத்தை இப்போது எதற்காக சொல்கிறீர்கள் என கேட்கலாம்.\nஒரு பெண்ணின் தற்கொலை செய்தியை படித்த பிறகு ஏறத்தாழ அதே போல் இருந்ததால் சொல்கிறேன்.\nநேரம் பிப்ரவரி 25, 2012 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்வியல் முறைகளை வகுத்து கொடுத்திருக்கிறார் திருவள்ளுவர்.\nஇன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் மானுடத்தை வள்ளுவம் வாழ வைக்கும் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.\nஆனால் வள்ளுவம் சொல்வதை வாழ்க்கையில் கடைப் பிடிப்பவர்கள் யார்\nநமது சட்டமன்ற ,பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப் பிடிக்கிறார்களா\nமது அருந்தாத' மாண்புமிகு ' உண்டா\n' பிறன் மனை' நோக்காதவர்கள் உண்டா\nலஞ்சம் வாங்காத அரசு அதிகாரிகள்,அமைச்சர்கள்,உண்டா\nபொய் சொல்ல மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டுதானே நீதிமன்றங்களில் பொய்களை கட்டவிழ்ககிறார்கள்\nஊழல்தானே உயர் வாழ்க்கையைத் தருகிறது.\nவாய்மையே வெல்லும் என்கிறது அரசு முத்திரை.அரசாங்கத்தில் வாய்மை இருக்கிறதா\nஅதற்கேற்ப மனிதனும் மாற வேண்டும்\nமாற வில்லை என்றால் அவனது பயணம் அங்கேயே நின்று விடும்.\nஒழுக்கம் என்பது மனம் சார்ந்தது என்றாகிவிட்டது \nஆசைக்கு ஓர் மனைவியும் காமத்துக்கு இன்னொருவளும் என வாழ்கிற மேட்டுக்குடி மக்கள் என்ன கெட்டாவிட்டார்கள்அவர்களது செழிப்பு அவர்களுக்கு மறைமுக அங்கீகாரம் வழங்கி விடுகிறது\nஆனால் ஏழை இருதாரம் என வாழ முடியுமாவறுமை அவனை தின்று விடும்.இந்த சமூகம் அவனை தூற்றும்.\nஆக ஏழைக்கு ஒரு விதி ,பணக்காரனுக்கு ஒரு விதி என வள்ளுவம் சொல்கிறதா\nஆனால் அந்த கயவர்கள்தானே கண்ணியத்திற்குரியவர்களாக மதிக்கப் படுகிறார்கள்\nஆக நல் வாழ்க்கைக்கு வள்ளுவம் உதவுவது இல்லை இங்கு நல் வாழ்க்கை என்பது பணம் சார்ந்தது என்பது உண்மை.\nநான் பொய் சொல்ல மாட்டேன்,அறம் சார்ந்து ���ிற்பேன் என ஒருவன் அடம் பிடித்து வாழ்ந்தால் அவன் பிழைக்கத் தெரியாதவன் என்று பொருள்\nபொருள் சேர்ப்பதற்கு வள்ளுவர் சொன்ன அத்தனை நெறிகளையும் கைவிட்டால்தான் முடியும் என்பது இன்றைய அரசியல்வாதிகளைப் பார்த்தால் தெரியவில்லையா\nகறுப்புப் பணம் இல்லாத ஒரு தலைவரை இன்று காட்ட முடியுமா\nநேரம் பிப்ரவரி 25, 2012 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎத்தனையோ காமடியன்களை பார்த்திருக்கிற தமிழ் சினிமா இவர்களைப் போன்ற காமடி பீசுகளை இனிமேல் பார்க்கமுடியாது\nஒருவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.மற்றவர் ரித்தீஷ் .\nஇருவருமே அரசியல்வாதிகள்தான்.சீனிவாசன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்கிறார்.ஆனால் இவர் காரில் அதிமுக தலைகளுடன் எடுத்த படங்கள் இருக்கின்றன\nதிமுகவை சேர்ந்த எம்.பி.யாக இருக்கிறார் ரித்தீஷ் .\nஇருவரும் பணத்தை பணமாக மதிப்பதில்லை.வெறும் காகித தாள்கள்தான்ஐநூறு,ஆயிரம் என்று அள்ளி இறைக்கிறார்கள்.\nஎங்கிருந்து இவர்களுக்கு பணம் வருகிறது என்பது தெரியவில்லைஅழகர்கோவில் தீர்த்த தொட்டி மர்மம் மாதிரிதான் இவர்களின் பண வரவும்\nபகிரங்கமாகவே அள்ளி இறைக்கும் இவர்களை மத்திய மாநில அரசுகளின் வருவாய்த் துறையும், வருமான வரித் துறையும் கண்டு கொள்வதில்லை\nஒருநாள் கூட கவுஸ்புல் ஆகாத படத்தை நூறுநாள் ஓட்டிசாதனை செய்த சீனிவாசன் தனக்கு தானே வைத்துக் கொண்ட பட்டம் பவர் ஸ்டார் \nஇவருக்கு ரைவல் யார் தெரியுமா\nவேறு யாராவது சொல்லி இருந்தால் தலைவரின் ரசிகர்கள் பின்னி பெடல் எடுத்திருப்பார்கள்.இவர் காமடி பீஸ் என்பதால் பின்புலத்தால் சிரித்துக் கொண்டார்கள்.\nஇதுநாள்வரை அமைதியாக இருந்த ரித்தீஷ் இனிமேல்தான் அலப்பறை பண்ணப் போகிறாராம் சினிமாவில்\nநடிக்கத் தெரிந்தவர்கள்தான் நடிகனாக முடியும் என சட்டம் வந்தால்தான் இப்படிப் பட்ட காமடி பீஸ்களை தவிர்க்கக் முடியும்.அரசியலோடு நிற்க வேண்டியதுதானே\nநேரம் பிப்ரவரி 25, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n''நயன் வண்டி தனியே கிளம்பி விட்டது\n''காதலே இது பொய்யடா காற்றடைத்த பையடா '' என்பது பிரபுதேவா-நயனுக்கு சரியாகப் பொருந்துகிறது\nநயனின் ராசியோ என்னவோ அவருக்கு காதல் ஜன்மப் பகை மாதிரி ஆகி விட்டது\nசிம்புவுடன் நன்றாகத் தான் இருந்தார்.அவரின் இழுத்த இழுவைக்கெல்லாம் இணங்கிப் போனார்.படத்தில் உதடுடன் உதடு கடித்து முத்தமிட்டு நடித்தார். அதைப் போல தனியறையிலும் முத்தங்கள் பரிமாறப் பட இணைய தளங்களில் எக்க சக்க வரவேற்புகளும்,வசவுகளும் வந்தன\nஇருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் என பேசப் பட்டது\n''நானே காதல் திருமணம் பண்ணியவன்தான்.என் பிள்ளையின் காதலுக்கு எதிர்ப்பு சொல்ல மாட்டேன் ''என்று அப்பா டி.ராஜேந்தரும் அறிக்கை படித்தார்.\nஎந்த பாவி வெடி வைத்தானோ,அவர்களின் காதல்கோட்டை தகர்ந்தது\nதகர்ந்த கோட்டையில் புதிய கோட்டை கட்ட வந்தார் பிரபுதேவா\nபிரபுதேவாவின் காதலுக்கு அப்பா சுந்தரம் மாஸ்டரின் ஆசி இருந்தது.\nநயன் வீட்டில் எதிர்ப்பு வளர்ந்தது.\nகல்யாணம் நிச்சயம் என்பதைப் போல் மதம் மாறி இந்துவானார் கிறிஸ்தவப் பெண்ணான டயானா என்கிற நயன்தாரா\nதனது கையில் பிரபுவின் பெயரையும் குத்தி கொண்டார்.\nஇனி யார் பெயரை பச்சையாக குத்தப் போகிறார்\nஅதை முடிவு செய்யக் கூடியவர்கள் இருவர் என்கிறார்கள்\nஒருவர் பெயர் ராசு.இன்னொருவர் பெயர் சேது.\nராசு என்பவர் நயனின் மேக் அப் மென்.\nசேது என்பவர் கேரளத்தில் நயனுக்கு எல்லாமுமாக இருப்பவர்.காரோட்டி\nசென்னையை சேர்ந்த அஜித் என்பவர் முன்பு நயனின் கால்ஷீட் விவரங்களை பார்த்துவந்தார்.சிம்புவின் அறிவுறுத்தல்படி இவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமித்தார்.அவர் பெயர் ராஜேஷ்,இவர் ஒரு வங்கியின் அதிகாரி. பிரபுதேவாவின் ஆத்மார்த்த நண்பர்\nஇவரை தன்னுடன் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது நயனின் வழக்கம்.\nவிசா கிடைப்பதில் சிரமம் இருக்கவே இவரை நடிகர் என சொல்லி சங்கத்தின் அனுமதி பெற்று கூட்டி சென்றதாக ஒரு குட்டிக் கதை உண்டு\nமணவிலக்குப் பெற்ற பிரபுதேவாவுக்கு எந்த தடையும் இல்லாத கட்டத்தில் இவர்களின் காதல் கோட்டை மறுபடியும் சுக்கு நூறாக தகர்க்கப் பட்டது,\nஇதில் மகிழ்ச்சி அடைத்தவர் பிரபுதேவாகாலஹஸ்தி கோவிலுக்கு சென்று தோஷ நிவாரணம் செய்துவிட்டு படப் பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.\nநயனை அடியோடு மறந்து விட்டார்.நயனின் தற்போதைய பாதுகாவலர் ராஜேஷ் என்கிறார்கள்.இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது.\nஒரு நல்ல நடிகை ஆராய்ந்தறியும் தன்மையை ஒதுக்கியதால் இரண்டு ஆண்களுடன் வாழ்ந்தும் திருமதி ஆகாமல் இன்னும் செல்வியாகவே வாழ்கிறார்.\nநேர���் பிப்ரவரி 25, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகை வடிவேலு இப்போது மதுரையில் \nசங்கரன்கோவிலில் வீசுவதற்காக மதுரையில் மையம் கொண்டிருக்கிறாரா\nமதுரையில் இருக்கிற அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை.\n''அண்ணே ..தாயில் சிறந்த கோயிலுமில்லேன்னு சொல்லி இருக்கானுங்கன்னேநமக்கு அம்மா தானே தெய்வம்.அதான் அம்மாவுக்கு பக்கத்திலேயே இருக்கேன்\"\nஅப்ப சங்கரன்கோயில் இடைத் தேர்தலுக்கு போகலியா\nபோனவாட்டி எலெக்சனுக்கு போனதோடு நம்ம டூட்டி முடிஞ்சு போச்சு.அது ஒரு வேகம்னே\n''அரசியலுக்கு வரப் போறதா சொல்றாய்ங்களே \n''நம்மள எறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டீங்கஅண்ணே ஓட்டுப் போடற ஒவ்வொருத்தனும் அரசியல் வாதிதான்.பிடிச்ச கட்சிக்கித் தானே ஓட்டுப் போடுறோம்அதனால நானும் ஒரு வகையில் அரசியல்வாதிதான்.காலம் நேரம் கரெக்டா ஒத்து வரணும்னே.அப்ப வருவேன் அரசியலுக்கு.பெறகு பாருங்க இந்த வடிவேலுவஅதனால நானும் ஒரு வகையில் அரசியல்வாதிதான்.காலம் நேரம் கரெக்டா ஒத்து வரணும்னே.அப்ப வருவேன் அரசியலுக்கு.பெறகு பாருங்க இந்த வடிவேலுவ\n''அய்யாவ போயி பார்ப்பேன் பேசுவேன் வருவேன் .இம்புட்டு போதும்னே''என்கிறார் வைகைப் புயல் வடிவேலு\nநேரம் பிப்ரவரி 25, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 பிப்ரவரி, 2012\nதிரை உலகம் என்றாலே நாக்கை கடிக்கும் பா.ம.க நிறுவன .தலைவர் ராமதாஸ் தனது கட்சியின் தலைவர் ஜி.கே.மணியின் மைந்தன்திரைப் படம் எடுப்பது பற்றி காற்று கூட விட வில்லை.\nமவுனம் சாதிக்கிறார்.ஒருவேளை ஏனிந்த மவுனம் என கேட்டால் ''மண்ணின் மாண்பினை காப்பாற்ற எடுக்கிறோம் ''என்று சொன்னாலும் சொல்வார்.\nசினிமாவினால்தான் நாடு குட்டி சுவர் ஆகிவிட்டது என்று நெருப்பு உமிழும் இவர் தனது கட்சிக் காரர் படம் எடுப்பது பற்றி கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்\nசினிமாவை விமர்சனம் செய்தபடியே சினிமாவினால் வாழ்கிற 'வீரர்களும்' இருக்கிறார்கள்.'சினிமாவா எடுக்கிறாங்க .தமிழ் பண்பாட்டை குழி தோண்டி புதைச்சிட்டாங்க ''என குமுறுகிற தங்கர் பச்சன் தனது சொந்த மாவட்டம் 'தானே''யில் பாதிக்கப் பட்டது கண்டு குமுறுகிறார்.நியாயம்தான்.தமிழ் பண்பாட்டை குழி தோண்டி புதைச்சிட்டாங்க ''என குமுறுகிற தங்கர் பச்சன் தனது சொந்த மாவட்டம் 'தானே''��ில் பாதிக்கப் பட்டது கண்டு குமுறுகிறார்.நியாயம்தான் 'தானே' மட்டும்தான் தமிழகத்தில் பிரச்னையா\nஇன்னொருவரும் இருக்கிறார் ,தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n''மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற என்னால் முடியும்.ஆனால் அந்த திட்டத்தை நான் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சொல்வேன்''என்கிறார்.\nபசிக்கு அழும் குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்காமல் ' அது நான் பெற்ற குழந்தையாக இல்லையே ,எனக்கு பிறக்கும் குழந்தைக்கு ம ட்டும் தான் பால் வாங்கிக் கொடுப்பேன் ' என்று யாராவது சொல்வார்களா\nவிஜயகாந்துக்கு இப்போது அவருடைய நண்பர் வாகை சந்திரசேகர் ஆதரவுஇவர் பக்கா திமுக என்பது உலகத்துக்கே தெரியும்\nஇவர் சொல்கிறார்,''கலைஞர் தாக்கப் பட்டு மூக்கு கண்ணாடியை சட்ட சபையில் உடைத்ததை விடவா விஜயகாந்த் செய்துவிட்டார் மோதிரக் கையால் மூக்கை உடைத்ததும் இதே சட்டசபையில்தானே மோதிரக் கையால் மூக்கை உடைத்ததும் இதே சட்டசபையில்தானே விஜயகாந்தை நான் ஆதரிக்கிறேன்'' என்கிறார் வாகையார்.\nஇவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.\n''பொதுக்குழுவில் குஷ்புக்கு முதல் வரிசை உங்களுக்கு எங்கேயோ இடம் ,வேதனையாக இல்லையா ,ஒதுக்கப் பட்டது மாதிரி இல்லையா\n''33 வருஷம் கழகத்தில் இருக்கிறேன்.எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள்,போனார்கள்.நான் ஏற்றுக் கொண்ட ஒரே இயக்கம் திமுகதான்.\n.கண்டதே காட்சி,கொண்டதே கோலம் என்று அலைபவன் நானில்லை. எனக்கு முன்னாடி யார் இருக்கிறார்கள்,பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப் படவில்லை.கலைஞர் ,தளபதி இருவரும் எனக்கு எந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது\nஎனக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும்'' என்கிறார்.\nஇது குஷ்புவுக்கு எதிரான கருத்தாக தெரியவில்லையா\nநேரம் பிப்ரவரி 23, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇப்படிப்பட்டவனுகளை என்ன செய்யனும்னா கொதிக்கிற வெந்நீர் அண்டாவில் இடுப்புவரை இறக்கி விட்டுறணும்.அப்பத்தான் மத்த பயலுகளுக்கு பயம் வரும்.\nஎப்படிபட்டவனுகளை இப்படி வெந்நீரில் வேக வைக்கனும்கிறத சொல்லாம நான் பாட்டுக்கு கதை அடிக்கிறேன் மன்னிச்சுக்குங்க\nநீதிபதி வீடாச்சே வில்லங்கம் இருக்காதுன்னு அந்த பொண்ணு வெள்ளந்தியா நினைச்சு வேலைக்கு சேர்ந்திருச்சு.\nநீதிபதிக்கு அந்த பொண்ணு மேல கண்ணு.ரதி மாதிர�� பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி ஒரு வப்பாட்டிய வச்சுக்கிற பூமியாச்சேஅதுவும் இந்த பொண்ணு அழகா வேற இருந்துச்சா ,எப்படா மாட்டும்,சோலிய முடிச்சுப் புடலாம்னு நீதிபதி காத்துக்கிட்டு இருந்திருக்காரு.\nவீட்டம்மா வெளியூரு கிளம்பிட்டாங்க.புருஷன் மேல நம்பிக்கை.நாட்டுக்கு நல்ல தீர்ப்பு சொல்றவராச்சே ,இவர நம்பாம போனம்னா நம்ம கற்பு மேல நாமே சந்தேகப் படுற மாதிரின்னு நெனச்சுட்டாங்க போல இருக்கு.\nஅம்மா அந்த பக்கம் போனதும் அய்யா இந்த பக்கம் புகுந்துட்டாறு.\nகாட்டுப் பூனை கிட்ட மாட்டுன கோழி மாதிரி உசிரை கையில புடிச்சுக்கிட்டு அந்த பக்கம் இந்தபக்கம்னு பொண்ணு ஓடுது ஒளியுது\nகாமம் மண்டை உச்சியில் தெனவெடுத்து நிக்கிறபோது சின்ன பொண்ணுன்னு தெரியுமா ,விரட்டிப் புடிக்கிறான் நீதிபதி\nஆனா அந்த பொண்ணு அந்தாளு கையில மாட்டாம தப்பிச்சு வெளியே ஓடிப் போச்சு\nஅந்த ஊர் பேரு என்ன தெரியுமா\nசட்டப்பள்ளி நகர். சிவில் ஜட்ஜ் \nஆந்திர மாநிலத்தில்தான் இந்த கேவலம்\nஅப்ப நாங்க என்ன மட்டமா என்கிற மாதிரி நம்ம தமிழ் நாட்டிலும் கிறிஸ்தவ நர்ஸ் காலேஜில் பல மாணவிகளை அந்த காலேஜ் டைரக்டர் மான பங்க படுத்தி தொல்லை கொடுத்திட்டு இருந்திருக்காரு.\nஅதனால தான் சொன்னேன் கொதிக்கிற வெந்நீர் அண்டாவில இறக்கி இடுப்புவரை வேக விட்டுறனும்னு\nநேரம் பிப்ரவரி 23, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎது எதற்கு கொலை பண்றது என்பது விவஸ்தை கெட்ட தனமா போச்சுங்க.\nஓடிப் போனா என்பதற்காக பொண்டாட்டியை போட்டுத் தள்ளி இருக்கானுங்கன்னு கேள்விப் பட்டிருக்கிறோம்.\nசொத்து தகராறுல அப்பனை போட்டுருக்கானுங்க,அண்ணன் ,தம்பியை போட்டு பொளந்து இருக்கானுங்கன்னும் கேள்விப் பட்டிருக்கிறோம்.\nகள்ளக் காதல்,கட்சி சண்டை,சாதி சண்டை,மத சண்டை இப்படி நிறைய மேட்டர்களில் வெட்டி சாச்சு இருக்கானுங்க.\nபகை முத்திடுச்சுன்னா கழுத்து காலி என்பது இன்னைக்கும் இருக்கு.\nஉயிரோட அருமை,பெருமை தெரியாம ஆளை தீர்த்துட்டு காடு,மேடு வனாந்தரம்னு தல மறைவா நாய் பொழப்பு பொழைக்கிற பயலுக எப்படா ஆபத்து வரும்கிறது தெரியாம வாழ்ந்திட்டிருக்கானுங்க.\nஆனா ஒரு பய கக்கூசில் ரொம்ப நேரமா இருந்தான்கிறதுக்காக போட்டுத் தள்ளி இருக்கான்\nசீக்கிரமா வெளியே வாய்யான்னு சத்தமும் போட்டிருக்கான்\nஉள்ளே உட்கார்ந்திருந்தவனுக்கு என்ன எழவு அவஸ்தையோ முக்கிக் கிட்டே இருந்திருக்கான்.ஒரு வழியா முடிஞ்சு வெளியே வந்தவனை வெளியில் காத்துக்கிட்டிருந்தவன் ஒரே வெட்டில் கொன்னு சாச்சுட்டான்\nஎப்படியெல்லாம் நாட்டில நடக்குது பாருங்க.\nசரி எந்த ஊர்ல நடந்திருக்குன்னு கேக்கிறீங்களா\nநேரம் பிப்ரவரி 23, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 பிப்ரவரி, 2012\nமக்களை தொழில் சங்கங்கள் மதிக்கிறதா\nஎந்த வெங்காய சங்கமாக இருந்தாலும் அது மக்களின் நன்மைக்காக இருக்கவில்லைஅதிமுக ,திமுக,வலது ,இடது கம்யு கட்சிகள் ,தேசிய கட்சிகள் ஆகியவற்றின் பலமாக விளங்குகிற தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்காக மட்டுமே இயங்குகிறது,மக்களின் நலன் பற்றி கவலையே படுவதில்லை.\nஎந்த சங்கமாவது ஆட்டோவில் மீட்டர் படி பயணியிடம் காசு வாங்கு என்று கட்டாயப் படுத்துகிறதா\nகூப்பிட்ட இடத்துக்கு போ ,மாட்டேன் என்று சொல்லக் கூடாது என்று வற்புறுத்துகிறதா\nபயணிகளிடம் குறைந்த பட்ச மரியாதையாவது காட்டு என சொல்கிறதா\nஒரு விளக்குமாறும் இல்லை.அடாவடித்தனமான வசூல் ஆட்டோக்காரர்களால் நடக்கிறது.அவமானப் பட விரும்பாத பயணிகள் முன்பக்கம் பின்பக்கம் இரண்டையும் பொத்திக் கொண்டு போக வேண்டியதாக இருக்கிறது.\nஇதே மாதிரியான மரியாதைதான் பஸ் கண்டக்டர்களிடமும் கிடைக்கிறது.\nஊதிய உயர்வு ,அலவன்ஸ் என மக்கள் பணத்தில்தான் அவர்கள் கொழிக்கிறார்கள் என்பதை நினைப்பதில்லை.\nஆட்டோக்காரர்கள் ரேஸ் நடத்தாத குறையாக விரட்டுகிறார்கள்.கேட்டால் ''கம்னு வா சார் .ஒன்னும் ஆகாது ''என்கிறார்கள்.மெஜாரிட்டி ஆட்டோக்களில் ஹார்ன் கிடையாது.இதை காவலும் கண்டு கொள்வதில்லை.ஏனென்றால் சிட்டியில் ஓடுகிற ஆட்டோக்களில் பாதி அவர்களுடையதுதான் ஒரு வயதானவர் ஆட்டோ டிரைவரிடம் கெஞ்சி,கூத்தாடி ,கை கூப்பி கூப்பிட அந்த ஆட்டோ வேகம் எடுப்பதாக ஒரு விளம்பரப் படமே வந்திருக்கிறது.\nபோக்குவரத்து சிக்னல்களை அரசு பஸ்காரர்கள் ,ஆட்டோக்காரகள் மதிப்பதே இல்லை என்பதுதான் பெரிய சோகம்\nஇவ்வளவு அக்கிரமங்களையும் மக்கள் பொருட் படுத்துவதில்லை.பழகிப் போய் விட்டார்கள்.நாளைக்கு எவனாவது வீடேறி வந்து மிரட்டி காசு கேட்டாலும் கொடுத்து விடுவார்கள்.\nதொழிற்சங்கங்களை அரசு கடுமையாக கட்டுப் படுத்���ினால் ஒழிய பயணிகளின் வயித்தெரிச்சல் தீரப் போவதில்லை,அல்சர் வந்துதான் சாக வேண்டும்.\nஎனது சொந்த அனுபவத்தின் வலியைத் தான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்.\nஅம்மா ஆட்சியாக இருந்தாலும்,அய்யா ஆட்சியாக இருந்தாலும் கேவலம் ஓட்டுக்காக தொழிற்சங்கங்களின் அடாவடித்தனத்துக்கு பணிந்து போவது பலவீனம்தான்\nநேரம் பிப்ரவரி 22, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிடீரென நண்பன் ஒருவன் என்னைக் கேட்டான் .எதற்காக இப்படி ஒரு கேள்வி எனப் புரியாமல் புருவம் உயர்த்திப் பார்த்தேன் \n''என்ன முழிக்கிறே,எந்த மதத்தை சேர்ந்தவன்னு ,ஸ்கூல் சர்டிபிகேட்டில் எழுதி இருக்கிறே ,அதைதான் கேட்டேன்''என்று சிரித்தான்.\n''நீ இந்துன்னுதானே எழுதி இருப்பே,அதைதான் நானும் எழுதி இருப்பேன்.காலம் காலமா அப்படிதானே எழுதிட்டு வர்றாங்க ,இப்ப என்ன புதுசா ஆராய்ச்சி\n''நாம்ப இந்து என்பதை எந்த ஆதாரத்தை வச்சு சொல்றோம் எனக்கு தெரியல உனக்கு தெரியுதான்னுதான் கேட்டேன்''என்றான்.\nநாம் இந்து என்பதை எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறோம் என்பது பாட்டன் பூட்டன்களுக்கே தெரிந்திருக்க நியாயம் இல்லை.இந்து கடவுள்களின் பெயர்களை நாள்,நட்சத்திரம் பார்த்து வைக்கிறார்கள்.அதனால் நாம் இந்து\nநண்பனின் கேள்வி என்னைக் குடையவே சிலவற்றை எடுத்துப் பார்த்தேன்.\nஎழுத்தாளர் ராஜேந்திர சோழன் கை கொடுத்தார்.\n''இந்தியத் துணைக் கண்டத்தில் இந்துக்கள் என்று ஒரு சமூகத்தினர் எப்போதும் வாழ்ந்திருக்கவில்லை.இங்கு வாழ்ந்திருந்தோறேல்லாம் சமண,பவுத்த,சமயம் சார்ந்தோர்,சைவர்,வைணவர்,சாக்தர்,முருக பக்தர்,அம்மனை வழிபடுவோர் என பல தரப்பட்டோராகவே இருந்தனர்.இசுலாமிய படை எடுப்புக்குப் பின் முஸ்லீம்களும் ,ஐரோப்பிய படையெடுப்புக்குப் பின் கிறித்துவர்களும் இங்கு காலூன்ற இவ்விரு தரப்பினரையும் தவிர்த்த பிற அனைவரும் இந்துக்கள் என அழைக்கப் பட்டனர்.\nசுதந்திர இந்திய அரசமைப்பு சட்டத்திலும்,மத உரிமை பற்றி கூறும் பிரிவு 25 ல் இந்துக்கள் என்பதின் விளக்கமாக 'இந்துக்கள் என்னும் சுட்டுக் குறிப்பு சீக்கிய,சமணர்,அல்லது புத்த சமயத்தை வெளிப்பட மேற்கொண்டுள்ளவர்கள் என்னும் ஒரு கட்டுக் குறிப்பை உள்ளடுக்குவதாக பொருள் கொள்ளப் படுத்தல் வேண்டும் ' என்கிறது.''என எழுதி இருக்கிறார்.\nஎனக்கு மண்���ை காய்கிறது.விவரம் அறிந்தோர் எனக்கு உதவுவார்களா\nஅரபு நாடுகளில் இருந்து படை எடுத்து வந்தவர்கள் சிந்து நதிக் கரையில் வாழ்ந்தவர்களை அந்த நதியின் பெயர் சொல்லி அழைத்ததால் நாளடைவில் இந்து என்பதாக மருவி விட்டது என்கிறார் இன்னொருவர்.\nநேரம் பிப்ரவரி 22, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 பிப்ரவரி, 2012\nவரப் போகிற இடைத் தேர்தலில் அதிமுக ஜெயிக்குமா\n''இதென்ன கேணத்தனமான கேள்வியா இருக்குஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிற கட்சி தோற்குமாஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிற கட்சி தோற்குமாதோற்பதற்கா டஜன் கணக்கில மந்திரிகளை அனுப்பி வச்சிருக்காங்கதோற்பதற்கா டஜன் கணக்கில மந்திரிகளை அனுப்பி வச்சிருக்காங்கதப்பித் தவறி தோற்றுவிட்டால் எத்தனை மந்திரிகளின் டவுசர் கிழியும் என்பது மந்திரிகளுக்கு தெரியாதா\nஅப்படி என்றால் ஜனங்களுக்கு மின்வெட்டு இருட்டு,பால் விலை உயர்வு,பஸ் கட்டண உயர்வு ,விலைவாசி ஏற்றம் இதெல்லாம் வலிக்கவில்லையா\nவலிக்கும்.ரொம்பவே வலிக்கும்.ஆனாலும் பழகிப் போயிடும்ல\nதேர்தலுக்காக எந்த கட்சி அதிகமா மால் வெட்டும்கிறததானே இப்ப எதிர் பார்க்கிறோம் கையில மால்.சீட்டுல சின்னம் வட்டமா பொட்டு வச்சிடுவோம்.பொட்டு இல்லைன்னா பட்டனை தட்டுவோம்.இதான் சார் நம்ம மக்களின் மன நிலை\nமக்கள் பயப்படுறாங்க.ஆளும் கட்சி தோற்றுவிட்டால் காவல் துறை கண்டபடி கேஸ் போட்டு எதிர்கட்சிகளை ஒருவழி பண்ணிடுவாங்க என்பதால் எதிர்கட்சி புள்ளிகளும் பதுங்கிடுவாங்கஆனான பழைய மந்திரிகளையே அள்ளி குப்பையில போட்டுட்டாங்க.ஜாமீனுக்காக அவங்க அலைகிறத பார்த்தா பயமா இருக்கு .அவங்களே பதுங்கு குழி தேடுறபோது நம்ம எந்த குழிக்கு போறது என்கிற பயம் எதிர் கட்சி தொண்டர்களிடம் இருக்கிறது.\nநாலு முனைப் போட்டி.எதிர்கட்சிகளான திமுக ,மதிமுக ,தேமுதிக இவங்களில் யார் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது என்பதுதான் இப்ப பிரச்னையேசட்டசபையில் எதிர்கட்சியாக இருக்கும் தேமுதிக ஜெயிக்கணும்.இல்லை என்றால் இரண்டாவது இடத்தையாவது பிடிக்கணும்.இதேமாதிரிதான் திமுகவின் நிலையும்சட்டசபையில் எதிர்கட்சியாக இருக்கும் தேமுதிக ஜெயிக்கணும்.இல்லை என்றால் இரண்டாவது இடத்தையாவது பிடிக்கணும்.இதேமாதிரிதான் திமுகவின் நிலையும்வைகோவுக்���ு சொந்த தொகுதி.தோற்கலாமா\nகலைஞர் களம் இறங்கி விட்டார்.தென்மாவட்ட பொறுப்பாளர் அழகிரி அவரின் கை வரிசையை காட்டியாக வேண்டும்.உள்குத்து வேலைகளும் நடக்கும் அதையும் சமாளிக்கணும்.\nஆனால் ஆளும் கட்சிக்கு எந்த சிரமும் இருக்க போறதில்லதெருவுக்கு ஒரு மந்திரி மாவட்டம்.சதுரம் முக்கோணம் என்று நின்னு இருட்டை சாதகமாக பயன் படுத்திக் கொள்ள முடியும்.\nசிந்தித்து மக்கள் எதையும் எதிர்நோக்கும் தைரியத்துடன் இறங்கினால் மட்டுமே உண்மையான தேர்தலாக இருக்கமுடியும்.\nநேரம் பிப்ரவரி 21, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனிக்கிழமை வந்தாலே மனதுக்கு சிறகு முளைத்து விடுகிறது\nஇரவு எப்போது வரும் என்கிற ஏக்கம்\nஎன்னைப் போல் சனிக்கிழமை காய்ச்சல்\nஅவளின் விருப்பமான 'பிராண்ட்' இல்லை\nஎன்ன சொல்வாளோ என்கிற பயமுடன்\nமுகம் உயர்த்தி உதடு காட்டினாள்\nஇறுகத் தழுவ படுக்கையில் சாய்ந்தாள்\n''இன்று உன் பிராண்ட் இல்லை,\nஎனது உனது பிராண்ட் ,\nநேரம் பிப்ரவரி 21, 2012 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகையின் அரைகுறை ஆடையின் விளைவு\nஆடைகள் அணிவது அவரவர் உரிமை\nஆனால் பொது இடங்களுக்கு ,பொது நிகழ்வுகளுக்கு செல்லும் போது பிறரின் உணர்வுகளை 'கிளராத' வகையில் நடிகைகள் நடந்து கொள்வது அவசியம், அதற்கு ஆடைகள் அணிவதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது முக்கியம்.\n'குமுதம் ரிப்போர்ட்டர் 'பத்திரிகையில் வெளியான செய்தியை அலசியபோது நடிகை பட்ட அவதியை தெரிந்து கொள்ள முடிந்தது.\nஆங்கில நாளேடு நடத்திய உணவு விழாவுக்கு வந்திருந்த கவர்ச்சி நடிகை கண்களுக்கு வெறியேற்றும் வகையில் ஆடைகள் அணிந்திருந்தாராம்.\nநட்சத்திர ஹோட்டலுக்கு வருகிற சிலர் மப்புக்காக வருவது உண்டு.\nஅப்படி வந்தவர்களில் ஒருவர் அனாயசமாக ஆங்கிலத்தில் அந்த நடிகையுடன் உரையாட நடிகையும் சகசமாகி இருக்கிறார்.\nஆங்கிலத்தில் பேசினால் இந்த சமூகம் அயோக்கியனையும் மதித்து பொன்னாடை போர்த்தும்.கவுரவமாம்\nஆங்கிலம் பேசிவிட்டால் உயர்ந்த மனிதனாகி விடுவார்களா\nமச்சான்ஸ் என்று உறவு வைத்து கூப்பிடுவதின் பலன் அன்றுதான் கிடைத்திருக்கிறது\nஅந்த ஆள் தவறாக கையை வைத்திருக்கிறான்.\nநடிகை அலறி ஒரே அப்பாக அப்ப மற்றவர்களும் சேர்ந்து கும்மி எடுத்து ஹோட்டலுக்கு வெளியில் கொண்டு போய��� விட்டிருக்கிறார்கள்\nஇந்த நிகழ்வுக்கு பின்னராவது கவர்ச்சி நடிகைகள் திருந்தினால் நல்லது.\nநேரம் பிப்ரவரி 21, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்.ஜி.ஆரின்.படத்தை எடுக்க சொன்ன ரஜினி\nமிகவும் மென்மையான மனிதர் ஏவி.எம்.சரவணன் .ஒரு நாள் பேச்சுவாக்கில் எனது பிறந்த நாளை தேதி,மாத ,வருடத்துடன் சொல்லிவிட்டேன்..சரியாக அந்த நாளன்று ஏவி.எம்.மிலிருந்து ஒரு வாழ்த்துக் கடிதம் வந்தது. இன்று வரை வருடா வருடம் வாழ்த்துகள் வந்து கொண்டிருக்கின்றன.அவரே கையெழுத்திட்டு அனுப்ப செய்கிறார்.இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் வந்து விடுகிறது வாழ்த்துகள்..அவரிடம் பேசினால் நேரம் போவதே தெரியாது. 'மனதில் நிற்கும் மனிதர்கள்' என்று புத்தக தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்.\nஅவர் சந்தித்த மனிதர்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.\nநிறைவுகளை மட்டுமே எழுதி இருக்கிறார் .\nசூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி அவரே சொன்னது இனி\n''எங்கள் தயாரிப்பான 'சகலகலாவல்லவன்'படத்தில் கமலுடைய சண்டைக் காட்சி ஒன்றில் ஓர் இடத்தில் சுவரில் ஒட்டப்பட்ட எம்.ஜி.ஆர்.படப் போஸ்டர் வரும்.அந்த குறிப்பிட்ட காட்சியின் போது தியேட்டர்களில் ரசிகர்களின் கை தட்டலும்,விசிலும் அதிகமாக இருக்கும்.அந்த காட்சிக்கு கிடைத்த அதிகப் படியான வரவேற்பை பார்த்து விட்டு நாங்கள் ரஜினியை வைத்து 'பாயும் புலி' எடுத்தபோதும் ஒரு சண்டைக் காட்சியின் போது சுவரில் எம்.ஜி.ஆர்.படப் போஸ்டர் வரும்படி செய்திருந்தோம்.ஆனால் அந்த காட்சியை படம் பிடித்தபோது சுவரில் இருந்த எம்.ஜி.ஆர்.படப் போஸ்டரை எடுக்க சொல்லிவிட்டார்.\nநாங்கள் அந்த போஸ்டர் எதற்காக என்று விளக்கியபோது கண்டிப்பாக அதனை எடுக்க சொல்லிவிட்டார்.\nஅதற்கு அவர் சொன்ன காரணம் ''என்னைப் பார்க்க விரும்புகிறவர்கள் என் படத்துக்கு வர வேண்டும்.எம்.ஜி.ஆர்.என்ற பெரிய மனிதரின் புகழைப் பயன்படுத்தி எனக்கு பாராட்டுக் கிடைக்கசெய்வது நியாமில்லை \"\nரஜினியின் கருத்துப் படி அந்த போஸ்டர் அகற்றப் பட்டது.\n1996 -ஆண்டில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு ரஜினி எந்த அளவுக்கு காரணம் என்பதை நாடே அறியும் ஆனாலும் கூட கலைஞர் முதலமைச்சரானதும் அவரை சந்தித்தபோது ''என் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அதை செய்து கொடுங்கள்,இதை செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டு யாரும் வரக் கூடாது என்று என் சம்பந்தப் பட்ட அனைவரிடமும் சொல்லி இருக்கிறேன்.அப்படியே யாராவது வந்தாலும் நீங்கள் நம்பவேண்டாம்''என்று தெளிவு படுத்தியதாக ரஜினியே என்னிடம் சொன்னபோது இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து போனேன்'' என்று பதிவு செய்து இருக்கிறார்\nஆனால் ஏதோ ஒரு வகையில் கமலை இடிப்பது மாதிரி தெரியவில்லையா\nநேரம் பிப்ரவரி 21, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரபுதேவா -நயன் பிரிவு உண்மையா\nநயனும் பிரபுதேவாவும் பிரிந்து விட்டனர் என்கிறார்கள் சிலர்.\n''இல்லை இல்லை ,அது டிராமா''என்கிறார்கள் இன்னும் சிலர்.\nஎதற்காக இப்படி ஒரு டிராமா\nபிரிந்து விட்டால் பகிரங்கமாக அறிவிக்க வேண்டியது தானே \nபிரிந்துவிடுவதற்காகவா நயன் மதம் மாறி இந்துவானார்\nகிடைத்த தகவல்களை இங்கே கொட்டி இருக்கிறேன்\nஜனவரி 26 ம் நாள் ஐதராபாத்தில் நடிகர் ரவிதேஜாஒருவிருந்துகொடுத்தார்.அந்த\nவிருந்துக்கு நயனும் சென்றிருந்தார்.கலந்து கொண்ட தெலுங்கு இயக்குனர்களில் சிலர் ''மீண்டும் நடிக்க வர வேண்டும்.தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் அவருக்கு ஆதரவு தர வேண்டும்''என்று பேசினார்கள்.\n''கல்யாணம் நடக்கவிருப்பதால் சினிமாவை விட்டு விலகப் போகிறார்'' ராம ராஜ்ஜியம் ''தான் அவரது கடைசி படம் ''என்று அவருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தஇயக்குனர்களே ''நடிக்க வாங்க''என அழைத்தது வியப்பாக இருந்தது.\nஇந்த நேரத்தில்தான் காதலர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்பதாக மீடியாக்களில் செய்திகள் அடி பட்டன.\nதொடர்ச்சியாக நாகார்ஜுனா படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற செய்தியும் வந்தது.\nரவிதேஜா விருந்துக்கு பிறகு நடிகர் நாகார்ஜுனா தொடர்பு கொண்டது நயனின் பழைய மானேஜர் அஜித் என்பவரைஅவர்தான் இன்னமும் நயனின் கால்சீட் பார்க்கிறார் என்கிற நம்பிக்கையில் பேசி இருக்கிறார்.அவரோ நயனின் கால்சீட் தேதிகளை வேறு ஒருவர் பார்க்கிறார் என சொல்லி நயனின் செல் எண்களை கொடுத்திருக்கிறார்.\nஇதன் பிறகுதான் பழைய நினைப்பில் அஜித்துக்கு போன் செய்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்..ஹாலிவுட் நிறுவனம் தொடர்பு கொண்டிருக்கிறது.தமிழ் , இந்தி என இரு மொழிகளில் படம் பண்ணப் போவதாகவும் ,நயன் நடிக்க வேண்டும் என கேட்டிருக்கிறது.\nதெலுங்கு நடிகர் ரானா தமிழில் அ���ிமுகமாகிறார் ஜோடியாக நயன் நடிக்க வேண்டும் ,பெரிய சம்பளம் தருவதாக இன்னொரு ஆப்பரும் வந்தது.மேலும் இரண்டு இந்திப்பட நிறுவனங்களும் அஜித்திடம் பேசி இருக்கின்றன. அவர் தனது மாஜி முதலாளினி நயனிடம் பேசி இருக்கிறார்.\n''சிறிது நேரத்தில் பேசுவதாக''சொல்லி சில மணி நேரத்துக்குப் பிறகு லைனுக்கு வந்திருக்கிறார் நயன்.\n''என்னுடைய மேக்கப் மேன் ராஜுவிடம் அந்த விவரங்களை சொல்லி விடுங்கள்'' என்று சொன்னாராம்.\n''எதுவாக இருந்தாலும் நம்மிருவரும் தான் பேசிக் கொள்ளவேண்டும்.மூன்றாவது மனிதரின் தலையீடு கூடாது.நாம் பிரிவதற்கு காரணமே மூன்றாவது ஆள் தலையீடுதான்.அந்த தவறை நான் செய்ய மாட்டேன். உனக்கு மானேஜராக இருக்க வேண்டும் என்றால் நேரடியாக என்னுடன் பேசு ''என்று கட் அண்ட் ரைட்டாக பேசி இருக்கிறார்.\nஇதற்கு பிறகு நயன் அவருடன் பேசவே இல்லை.\nஇப்போது நயனின் கால்சீட் தேதிகளை பார்க்கிறவர் ராஜேஷ் என்கிறவர் என்கிறது தமிழ்-தெலுங்கு சினிமா வட்டாரம்\nஇவர் நடிகர் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர்.நயன் வெளி நாடுகளுக்கு போகும் போது இவர்தான் பாதுகாப்பு அதிகாரியாக செல்வாராம்.இவர் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார்.\nகாதல் முறிந்து விட்டது என்பது உண்மையாக இருக்குமேயானால் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பரை எப்படி நயன் தனது மானேஜராக வைத்துக் கொள்வார் \nஆகவே இருவரும் நாடகம் ஆடுவதாகவே சந்தேகிக்க வேண்டியதாக இருக்கிறது.\nஆனால் முறிந்து போனதாக சிம்பு வட்டாரம் சொல்கிறது.நயனிடம் கால்சீட் கேட்டவர்களில் சிம்புவும் ஒருவர்\nநேரம் பிப்ரவரி 21, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 பிப்ரவரி, 2012\nஎம் .ஜி.ஆரின் 'அயர்ன் லேடி' மரணம்\n''நல்ல சாவு '' என்கிறார்கள்.\n''விடிந்தால் மகாசிவராத்திரி ,யாருக்கு கிடைக்கும் இந்த சாவு'' என்று பேசியதை கேட்ட போது சாவு வீட்டில் இப்படியெல்லாம் கூட பேசுவார்களா'' என்று பேசியதை கேட்ட போது சாவு வீட்டில் இப்படியெல்லாம் கூட பேசுவார்களா\n1500 படங்களுக்கு மேல் சிறு சிறு வேடங்களில் நடித்து இப்போது டெலிவிசன் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர்.\nஇடுப்பு எலும்பு முறிந்து படுக்கையில் இருந்த 85 வயது பாட்டி திடீரென வந்த மாரடைப்பினால் இயற்கை அடைந்துவிட்டார்.அவரின் பெயர் எஸ்.என்.லட்சுமி. பழம் பெரு நடிகை.எம்.ஜி.ஆரின் 'பாக்தாத் திருடனில் படைத் தலைவியாக நடித்திருக்கிறார்.அந்த படத்தில் 'நிஜப் புலி''யுடன் சண்டை போட்டாராம்.அதற்காக அவரை அயர்ன் லேடி என்று பாராட்டி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.\nகமல் ஹாசனின் படங்களில் இடம் பெற்று விடுவார்\nஇதில் அதிசயம் என்ன வென்றால் கடைசி வரை 'செல்வி'யாகவே வாழ்ந்துவிட்டார்.\nவிருதுநகருக்கு பக்கத்தில் உள்ள சிறு கிராமம் சொந்த ஊர்.இந்த ஊரில் இடம் வாங்கி போட்டிருக்கிறார்.இறந்தபின்னர் தன்னை அந்த இடத்தில் தான் அடக்கம் செய்யவேண்டும் என்பது பாட்டியின் ஆசை\nநேரம் பிப்ரவரி 20, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதவறுகள் தெய்வ சன்னிதானங்களில் நடக்கலாமா தவறுகள் தெய்வ சன்னிதானங்களில் நடக்கலாமா\nஇது சினிமா சம்பந்தப் பட்டதல்ல.\nஆன்மீகவாதிகள் கோபித்துக் கொள்ளக் கூடாது\nமகா சிவன் ராத்திரிக்கு முதல் நாள்திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக் கோவிலுக்கு சென்றிருந்தேன் மனைவி மற்றும் உறவுகளுடன்\nநல்ல கூட்டம்.விடுமுறை நாள் என்பதால் இருக்கலாம்.அன்று கடல் அலைகளும் சீற வில்லை.\nசிறப்பு தரிசன டிக்கெட் வாங்கினால் சுலபமாக ஆண்டவனை சந்திக்கலாம் என்று அங்கு நின்றிருந்த குருக்கள் ஆளாளுக்கு வற்புறுத்தவே அவரிடம் முன்னூறு ரூபாய் வீதம் பத்து டிக்கட் வாங்கப் பட்டது.ஆனால் வி.வி.ஐ.பி.,வி.ஐ.பி.க்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கப் படவில்லை.உதாரணமாக அன்று பாலிமர் தொலைக் காட்சியில் இருந்து 15 பேர் வந்திருந்தனர் .அவர்களுக்கு அந்த தொலைக் காட்சி நிறுவனம் கொடுத்திருந்த கடிதத்தை அங்கிருந்த அதிகாரிகளிடம் காட்டவே பவ்யமாக அவர்களை அழைத்து சென்றனர் .சுவாமி தரிசனம் அவர்களுக்கு மிக சுலபமாகியது.\nஆனால் கட்டணமில்லா பொது சேவை தரிசனத்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் வரிசையில் நிக்கிறார்கள்.கட்டண டிக்கட் வாங்கியவர்களும் தனி வரிசையில் நிற்கிறார்கள்.மொட்டை அடித்த குழந்தைகள் நெருக்கடி காரணமாக அழுகின்றன.எம்.எல்.ஏ.,காவல்துறை அதிகாரிகள்,அறநிலையத் துறை அதிகாரிகள்,பத்திரிகை,மீடியா ஆட்கள் என கடிதம் கொண்டு வருகிறவர்களுக்கு நோகாமல் நொங்கு தின்ன முடிகிறது.ஆண்டவன் தரிசனம் அவர்களுக்கு சுகமாக ,சுலபமாக கிடைக்கிறது.\nஆண்டவன் சந்நிதானத்தில் அனைவரும் சமம் என்பது பொய்தானே\nகூட்ட நெருக்கடி காரணமாக கட்டணம் நிர்ணயிக்கிறோம் என்கிறார்கள்.வசூலுக்கு இப்படி ஒரு காரணம்.ஆனால் நடப்பதென்னதமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த எல்லா ஆலயங்களிலும் இத்தகைய கொள்ளை நடக்கவே செய்கிறது.பக்தர்களும் உண்மையான பக்தியுடன் அவர்களே வரிசையாக செல்ல முடிவெடுத்தால் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லாது போய்விடும்.சுலபமாக தரிசம் செய்து வைக்கிறோம் என்று பக்தர்களை அழைத்துக் கொண்டு போகும் குருக்களை ஆலய நிர்வாகம் தடை செய்யுமானால் மக்களுக்கு நல்லது.ஆனால் அவர்களை தடை செய்ய முடியாதாம்.சுப்பிரமணிய சுவாமிக்கும் அவர்களுக்கும் இடையில் 'கனெக்சன்' இருக்கிறதாம்.\nஇப்படி சொல்லி அந்த தமிழ்க் கடவுளையும் கேவலப் படுத்துகிறார்கள்.\nஆலய வளாகத்தில் உள்ள விடுதிகளில் மது அருந்தக் கூடாது என்று எச்சரிக்கை வாசகங்கள் இருக்கின்றன.ஆனால் நடப்பதென்னவோ,வேறுவளாகத்தில் உள்ள விடுதிகளில்தானே சரக்கு அடிக்கக் கூடாது,அங்கு நிறுத்திவைக்கப் படுகிற வேன்களுக்குள் இருந்து கொண்டு சரக்கு அடிக்கலாமா\nநேரம் பிப்ரவரி 20, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 பிப்ரவரி, 2012\nநடிகர் திலகம் சிவாஜியின் கர்ணன் படம் டி.டி.எக்ஸ் எபெக்டுடன் மறுபடியும் சென்னையில் வெளியாகிறது.இதற்கான ட்ரைலர் விழாவை அமர்க்களமாக நடத்தினார்கள்.\nஅற்புதமான படத்திற்கு நவீன பூச்சு\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நினைவிடம் இருக்கிறது.சிலை இருக்கிறது.இவருக்கு மட்டும் நினைவிடம் இல்லாமல் போனதேன்\nதிமுக.என்கிற வலிமையான சக்தி அவரை தாங்கி நின்றது.தனிக் கட்சி அமைத்து தாய்க் கட்சியை தோற்கடித்து ஆட்சியில் அமர்கிற அளவுக்கு செல்வாக்கு வளர்ந்தது.\nஆனால் நடிகர் திலகத்தை காங்கிரஸ் தாங்கி நிற்கவும் இல்லை.தூக்கி நிறுத்தவும் இல்லை.செல்வாக்கு இல்லாத கட்சியில் அவர் வெறும் அலங்கார பதுமையாகவும் ,கூட்டம் சேர்க்கும் சக்தியாகவும் மட்டுமே இருந்தார்.\nகாங்கிரஸ் துரோகம் செய்தது.இன்றும் செய்கிறது.\nஅவருக்கு நினைவு மண்டபம் கட்ட கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் இடம் ஒதுக்கித் தரப் பட்டது.நடிகர் சங்கம் பொறுப்பு ஏற்றது.ஆனால் செயல் படவில்லை\nமணிமண்டபம் கட்டுவதற்கு தடையாக இருப்பவர்கள் யார்\nஎந்த சக்தி குறுக்கே நிற்கிறது\nநடிகர்திலகத்தின் இன்னொரு பிள்ளை என்று ச���ல்லிக் கொள்கிற கமல் ஹாசனால் கூட கேட்க முடியவில்லை.கேட்டால் \nஅவமானப் பட யாரும் தயாராக இல்லை\n''நடிகர் சங்கத்திற்கு மனம் இல்லை ''என்பதே உண்மை\nஅவர்கள் நினைத்திருந்தால் என்றோ கட்டி முடித்து சிவாஜிக்கு மரியாதை சேர்த்திருக்கலாம்.\nசங்கத்தை பார்த்து கேள்வி கேட்கும் துணிவு நடிகர்களுக்கும் இல்லை என்பதுதான் வெட்கக் கேடு\nநேரம் பிப்ரவரி 17, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது விமர்சனம் இல்லை.விமர்சனமாக கருதினால் எனது தவறில்லை.\nஇந்த படத்தின் நாயகர்கள் இருவர் .நாயகன் அதர்வாமுரளி ஒளிப்பதிவாளர் சக்தி.\nஇரண்டு நாயகிகள் இருப்பது போல் நம்மை நம்பவைத்து பின்னர் ஒருவரே என சொல்லும் உத்தி\nஅதற்காக நாயகனுக்கு விசித்திரமான வியாதி இருப்பதாக சொல்கிறார்கள். வசதி\nயூத் படம் என்றால் பாட்டும்,நடனமும் தூள் பரத்தவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப் படாத விதி.விஜய் வகையறாக்களுக்கு செம போட்டிஅதர்வாவின் மின்னல் வேக ஸ்டெப்ஸ் ...அசைவுகள்.அழகு.வெகு அழகு.கதை என எவரும் மெனக்கெடவில்லை.வெளிநாட்டு ,உள்நாட்டு கட்டிடங்களின் உயர்வை அற்புதமாக படமாக்கி இருக்கிறார் சக்தி.ஆர்ட் டைரக்டர் கிரண் சிறப்பாக ஒத்துழைத் திருக்கிறார்.பணத்தை நன்றாக செலவு செய்திருக்கிறார்கள்.\nஇசை ஜி.வி.பிரகாஷ் குமார்.''யார் அவள் யாரோ'' பாட்டு இன்னும் நினைவில் இருக்கிறது.மொகமத் இர்பான் என்கிற புதிய பாடகரின் .குரல் நம்மைக் கட்டிப் போடுகிறது.''கண்கள் நீயே''அருமையான வரிகள் தாமரை எழுதி இருக்கிறார்.படத்தின் முழுப் பாடல்களும் அவரேமொத்தம் ஆறு பாடல்கள். நடனங்களும் அதிகம்.இவைகளை விட்டால் கதையில் வேறு சம்பவங்கள் இல்லை என்பதால் நிரப்பிவிட்டார்கள்.\nசண்டைக் காட்சிகளில் யதார்த்தம் தேவை இல்லை என்பது சூப்பர்கள் வந்த பிறகு முடிவாகிப் போன விஷயம்.அதனால் எந்த அளவுக்கு ரோப் பயன்பட வேண்டுமோ அதற்கும் அதிகமாகவே பயன்படுத்தி அதிர வைத்திருக்கிறார்கள்.கண்டெய்னர் லாரியும் காரும் மோதிக் கொள்வது மிகவும் ரிஸ்க்கான ஷாட்.கடுமையான உழைப்பு இருக்கிறது.ஸ்டண்ட் மாஸ்டர் ராஜ சேகர் பேசப்படுவார்.\nகாம்டிக்கென சந்தானம் கழுத்தறுபட்டது நமக்கு\nநாயகியைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என கவலைப் படவேண்டாம்.\nகவர்ச்சியான உடைகளை அணிந்து விதம் விதமாக வருகிறார் ���மலாபால்.\nஅவரது நடிப்பில் உயிர் இல்லை\nநேரம் பிப்ரவரி 17, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n''ஆண்கள் குடிக்கும் போது பெண்கள் குடிப்பது தவறா\nஆண்களுக்கு சமமாக சம்பாதிக்கிற ஐ,டி.பெண்கள் சர்வசாதாரணமாக பீர் குடிக்கிறார்கள்.மது அருந்துகிறார்கள்.உல்லாசமாக இருக்கிறார்கள்.இதை எல்லாம் விட்டுவிட்டு நடிகைகள் மது அருந்தி உல்லாசமாக இருப்பதை மட்டும் மீடியாக்கள் பெரிது படுத்துவதேன்\nகவர்ச்சி நடிகை சோனா என்னிடம் கேட்ட கேள்வி.\nநான் என்ன பதில் சொல்லி இருக்கமுடியும்எல்லோரையும் போல் ''பெண்களை தாயாக மதிக்கிறோம்.நமது பண்பாடு ,கலாசாரம் பெண்களை தெய்வமாக மதிக்க சொல்கிறது''என்றேன்.\n''என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார் சோனா\nதாயா நினைக்கிறவன் மாரையா மொறைப்பான்கண்ணப் பார்த்து பேசுற ஆம்பளைகள் இருக்காங்களாகண்ணப் பார்த்து பேசுற ஆம்பளைகள் இருக்காங்களா சும்மா ஏமாத்து வேலை.குடிச்சிட்டு நடு ரோட்டில பொறலுராணுக .ஆனா நடிகைகள் நாலு ரூமுக்குள்ள குடிச்சா மீடியாக்கள் பெருசா எழுதுறாங்க.நானும் ஒரு காலத்தில குடிச்சவதான். இப்ப நிறுத்திட்டேன். நாங்க ஏன் குடிக்கிறோம். திமிரா, இல்லை.நிம்மதிக்கு. சும்மா ஏமாத்து வேலை.குடிச்சிட்டு நடு ரோட்டில பொறலுராணுக .ஆனா நடிகைகள் நாலு ரூமுக்குள்ள குடிச்சா மீடியாக்கள் பெருசா எழுதுறாங்க.நானும் ஒரு காலத்தில குடிச்சவதான். இப்ப நிறுத்திட்டேன். நாங்க ஏன் குடிக்கிறோம். திமிரா, இல்லை.நிம்மதிக்கு.நடிகைகள் எவ்வளவு கேவலமா நடத்தப் படுறாங்க தெரியுமா\nஅட்ஜஸ்ட் பண்ணிட்டு போம்மான்னு சொல்வாங்க ,அதுக்கு என்ன அர்த்தம் அவனுக அக்கா தங்கச்சியை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக சொல்வானுங்களா அவனுக அக்கா தங்கச்சியை அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக சொல்வானுங்களா ஒரு பொண்ணு விருப்பத்தோடு பழகுறத ஏத்துக்குங்க.கம்பல் பண்ணாதீங்க,இதான் நான் சொல்ல விரும்புறது ஒரு பொண்ணு விருப்பத்தோடு பழகுறத ஏத்துக்குங்க.கம்பல் பண்ணாதீங்க,இதான் நான் சொல்ல விரும்புறது என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி பிரபல நடிகரின் சித்தப்பா ஏமாத்திட்டார் .விலாவாரியா குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி இருக்கிறேன் படிங்க. '' என்றார் சோனா\nஇவரைப் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது எனக்கு ஒரு செய்தி காத்திருந்தது.\nநடிகையும் பாடகியுமான ஒரு நடிகையும் ,பணக்காரார் என்கிற பெயரை குறிக்கிற மும்பை நடிகையும் மற்றும் சில சினிமா புள்ளிகளும் நள்ளிரவு வரை நட்சத்திர ஹோட்டலில் குடித்து புரண்டதாக அந்த செய்தி சொன்னது.\nநேரம் பிப்ரவரி 17, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 பிப்ரவரி, 2012\nமனம் விட்டு பேசுவதென்பது சில விழாக்களில்தான் போலும்\nதமிழ் சினிமாவில் புயல் அடிக்கி றது,தொழிலாளர்களுக்கு வேலை இல்லை.ஆனால் விழாக்களுக்கு குறைவில்லை.''மாலைப் பொழுதின் மயக்கத்திலே'' பட இசை விழாவுக்கு வழக்கம் போல் இயக்குனர் மிஸ்கின் கருப்புக்கண்ணாடியுடன் வந்தார்.ராத்திரியிலும் கூலிங் கிளாஸ் போடுகிற ஆட்களில் மிஸ்கினும் ஒருவர்.முன்பு எலியும் பூனையுமாக இருந்த அமீர்,சேரன் இருவரும் சேர்ந்தே வந்து கலக்குகிறார்கள்.நல்லதே நடக்கட்டும். அந்த விழாவில் சினிமா உலக அறிவிக்கப் படாத வேலை நிறுத்தம் பற்றி அமீர் பேசத் தயங்கவில்லை.\n''படம் எடுக்கிறவனும் சந்தோசமா இருக்கான்.நடிக்கிறவனும் சந்தோசமா இருக்கான் ,படம் எடுக்காதவன்தான் பிரச்னை பண்றான்.வேலை செய்யத் தயாரா இருக்கான்,படம் எடுக்கிறதுக்கும் தயாரா இருக்கான்.ஒரு மணி நேரத்தில் முடிகிற பிரச்னை.படம் எடுக்காத யாரோ சிலர் தொழில் நடக்க தடையாக இருக்கிறார்கள்.''என்று விளாசித் தள்ளி விட்டார்.\nதயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஆதரவாக பேசிவந்த சேரன் இந்த கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிலவற்றை சொன்னது வியப்பாக இருந்தது.\nஇயக்குனர் மிஸ்கினின் மேடை நாகரீகம் வழக்கம் போல் அநாகரீகமாகவே இருந்தது,\nபடத்தின் இயக்குனர் நாராயணன் தனது குருவான மிஸ்கினை தந்தைக்கு நிகராக பேசிய நேரத்தில் நன்றாக இருந்த ஷூ லேசை கழற்றி மறுபடியும் முடி\nபோட ஆரம்பித்தார் மிஸ்கின்.''நான் கவனிக்கிறேன் பேர்வழி''என்பதைப் போல் லேசாக தலையை ஆட்டிக் கொண்டார்.\nவித்தியாசமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சில அபத்தங்களையும் சொன்னார்.''மனைவியுடன் பகிர்ந்து கொள்ளமுடியாததை அசிஸ்டன்ட் இயக்குனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மனைவி போனால் இன்னொருத்தியை கட்டிக் கொள்ளமுடியும்.அசிஸ்டன்ட் போனால் அவனைப் போல் இன்னொருவன் கிடைக்க மாட்டான்''என்றார் மிஸ்கின்..\nநேரம் பிப்ரவரி 16, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 பிப்ரவரி, 2012\n���ாட்டு நடப்புகள் எப்படி இருக்கின்றன\nமதுரைவிமான நிலையத்தில் திமுக வின் இளைஞர் அணித் தலைவர் தளபதி ஸ்டாலினும்,தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தும் சந்தித்து பதினைந்து நிமிடங்கள் பேசி இருக்கிறார்களே,அரசியலில் மாற்றம் ,அதாவது அணி மாற்றம் வருமா\nஎனக்குத் தெரிந்த சிலரிடம் கேட்டேன்.திமுகவும்,தேமுதிகவும் அணி சேருமேயானால் எதிர்வரும் காலங்களில் தேமுதிகவை தூக்கி சுமக்க வேண்டியதாகிவிடும்,இப்போது எப்படி காங்கிரசை சுமக்கிறார்களோ அப்படி\nவிஜயகாந்தையும் திமுக சுமக்க வேண்டியதாகி விடும்.தமிழக அரசியலில் தீர்மானிக்கக் கூடிய சக்தியாகிவிடுவார் கேப்டன் என்பதாக அவர்கள் சொன்னார்கள்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nதிமுகவின் உள் கட்சி விவகாரங்கள்,கோஷ்டி சண்டைகள் கேப்டனை வளர்த்து விடும்.பொதுக்குழுவுக்கு பின்னர் நடக்கிற மோதல்கள் கழகத்திற்கு பின்னடைவை தரும்.அதை ஆதாயமாக மாற்றிக் கொள்வார் கேப்டன்.ஆக கேப்டனை தனித்து விடுவதே திமுகவுக்கு நல்லது.அவரை உள்ளே இழுத்துக் கொள்வார்களேயானால் இன்னொரு எம்ஜிஆரை உருவாக்கிய செயலுக்கு பொறுப்பேற்க வேண்டிடியதாகிவிடும்.இது எனது கணிப்பு\nகாங்கிரசைத் தூக்கி சுமப்பதால் நஷ்டம் ஒன்றும் இல்லைஅங்கே மக்களால் மதிக்கப் படும் தலைவர்கள் இல்லை.கோஷ்டிகள் எக்க சக்கம் என்பதால் வலிமையான தலைமை வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.\nஆனால் தேமுதிக வளருமேயானால் அது திமுகவுக்குதான் ஆபத்து\nநேரம் பிப்ரவரி 14, 2012 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 பிப்ரவரி, 2012\nகாதலில் வெற்றி பெற்று குடும்பம் நடத்துகிற சில நடிகைகள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.\nபலர் வெறுத்து வேறு துணையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் அவர்களின் காதல் வெறும் நாடகம்தானா\nஎதற்காக அப்படி ஒரு நாடகம் ஆடி,கல்யாணமும் செய்து கொண்டு ,பிறகு கழண்டு கொள்வானேன்\nஎஸ்கேப்...தப்பித்தல்.ஏதோ ஒரு அழுத்தம் தாங்க இயலாமல் தப்பிப்பதற்காக காதலிக்க வேண்டிய நிர்பந்தம்\nஅந்த அழுத்தத்தைக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் நடிகைகளின் அம்மாக்கள்தான்\nபெற்றவர்களின் ''வற்புறுத்தலில்''இருந்து தப்பிக்க நடிகை நளினி ஓடிப்போய் ரகசிய கல்யாணம் செய்து கொள்ளவில்லையாஆனால் இந்த திருமணம் நிலைக்கவில்லை.நளினியின் மகள் திருமணமும் கல்யாண பத்திரிகையுடன் நின்று விட்டது.''உன்னைவிட உங்க அம்மா அழகு'' என்று நளினியைப் பற்றி கணவனாக வரப் போகிறவனே வர்ணித்தால் விளங்குமா\nதேவயானியின் கதையும் பெற்றோரின் பிடியில் இருந்து தப்பித்தல்தானே\nநடிகை சீதாவின் நிலைமையும் இதுதான்.\nநளினி ,சீதா இருவரும் பிள்ளைகளை பெற்று விட்டு கணவனிடம் இருந்து விலகி வாழ்கிற காதலிகள்.\nசீதா சீரியல் நடிகருடன் நட்பாக இருக்கிறார் என்பது சேதி\n''.இல்லை இவர்கள் தாலி கட்டாமல் குடும்பம் நடத்துகிறார்கள்'' என்று வம்பு சண்டை இழுத்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை,இவர்கள் சண்டை விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் வரை போனது\nமாமனின் தொல்லை தாங்காமல் நள்ளிரவில் ஜெமினி கணேசனின் வீட்டுக்கு வந்து விட்டார் சாவித்திரி.அன்றே மனைவியாகி விட்டார்.\nஇதே மாதிரிதான் புச்பவள்ளியின் கதையும்\nமிரட்டி ஜெமினியை கல்யாணம் செய்து கொண்டு மிரட்டியே பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார்.இந்தி நடிகை ரேகா இவர்களின் மகள்.\nஇவரும் இருமுறை காதல் கல்யாணம் செய்துவிட்டு இப்போது தனிமையில் வாழ்கிறார்.உலக நாயகன் கமல் காதலித்து கல்யாணம் செய்தவர்தானேசரிகாவை விட்டு விலகி வாழ்கிறாரே\nஆக நட்சத்திரங்களின் காதல் மின்மினி பூச்சிகளாக இருக்கிறது.\nநடிகர்கள் கல்யாணம் செய்துகொண்டு வீட்டுக்கு ராமனாகவும்,வெளியில் கிருஷ்ணனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇது சினிமாவில் தவிர்க்க முடியாது.இங்கே காதலுக்கு மரியாதை கிடையாது\nநேரம் பிப்ரவரி 13, 2012 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதல் வாழ்க.காதல் வாழ்க..காதல் வாழ்க\nகாதல் இல்லையேல் சாதல் என்று பாடினான் முண்டாசுக் கவி பாரதி.\nகாதலின் உணர்வு கவனம் சிதைத்ததால் அம்பிகாபதி தடம் மாறினான்.\n''சற்றே பருத்த தனமே குலுங்கத் தரள வடந்\nதுற்றே அசையக் குழலூசலாட துவர்கொள் செவ்வாய்\nநற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்\nபொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே ''என்று பாடலில் காமம் காட்டினான் கம்பனின் மகன்.\nசோழன் அவனின் தலை கொய்ய சொன்னான். தெரிந்த கதைதான்\nகாதலைப் பற்றி பேசும் போது லைலா-மஜ்னு வைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது.\nமஜ்னுவை பார்க்க இயலாமல் மரணப் படுக்கையில் கிடக்கிறாள் .\n.எப்போது ஜீவன் பிரியும் என்பது புரிய��மல் மகளின் வாடிய வதனம் பார்த்தபடி கண்ணீர் சொரிகிறாள்\nமகள் லைலா அம்மாவிடம் சொல்கிறாள்\nநான் செத்துவிட்டால் எனது உடலை துணி கொண்டு போர்த்தாதே\nமணமகளுக்கு உரிய பொன்னாடைகளை அணிவி\nநான் இன்னும் அழகுடன் திகழ்வேன்\nஎன் கண்களுக்கு மை இடாதே\nகயசின் காலடி தூசியை இடு\nஎனது ஆடை சிவப்பாக இருக்கட்டும்,தியாகத்தின் நிறம் சிவப்புத்தானே\nஎனது மரணம் கூட விழாதான்\nஎனதருமை கயஸ் வருவான்.காத்திருப்பேன் அவனுக்காக \nஎன் உயிரைவிட அவன் மேலானவன்\nஎனக்காக அவனை அன்புடன் பார்\nகாதலின் வலி தெரிகிறதா வரிகளில்சாகும் வரை தனது கணவனின் கரம் படாதபடி கண்ணியம் காத்தாள் லைலா\nகயசும் பாடல் பாடி பாலையில் அலைந்தான்.\nஅவனைப் பைத்தியம் என்றது உலகம்.\nஅவனாலும் இன்று காதல் வாழ்கிறது\nநேரம் பிப்ரவரி 13, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 பிப்ரவரி, 2012\nபிரபுதேவாவின் அப்பா குடும்பத்தில் புயல்\nகாதலர் தினம் வருகிறதே ,எனது பங்குக்கு பதிவு செய்ய வேண்டாமா\nயோசித்தேன்.சயின்ஸ் டைஜஸ்ட் ஆங்கில இதழில் படித்தது நினைவுக்கு வந்தது.கரடிக் குட்டி தாயின் வயிற்றில் ஏழு மாதம் தான் இருக்கும்.அதன் பின்னர் டெலிவரியாரையாவது மறைமுகமாக் திட்ட வேண்டுமானால் ''ஏழு மாசத்தில் பிறந்தவனே''என்று சொல்லலாம்யாரையாவது மறைமுகமாக் திட்ட வேண்டுமானால் ''ஏழு மாசத்தில் பிறந்தவனே''என்று சொல்லலாம்கரடியின் இன பெருக்க வேட்கை ஜூன் மாதம் கரடியின் இன பெருக்க வேட்கை ஜூன் மாதம் ஆண் கரடி இந்த மாதத்தில்தான் பெண் கரடியை தேடி செல்லும்.இங்குதான் ஒரு சிக்கல் ஆண் கரடி இந்த மாதத்தில்தான் பெண் கரடியை தேடி செல்லும்.இங்குதான் ஒரு சிக்கல் போட்ட குட்டி ஜூன் வரை உயிருடன் இருக்கவில்லை என்றால்தான் பெண் கரடி இணங்கும்.உயிருடன் இருந்தால் நோ லவ்போட்ட குட்டி ஜூன் வரை உயிருடன் இருக்கவில்லை என்றால்தான் பெண் கரடி இணங்கும்.உயிருடன் இருந்தால் நோ லவ்இப்படி ஒரு நெறி முறை கரடிக்கு\nஆனால் மனிதன் நாளை டெலிவரி என்றால் முதல் நாள் கூட சும்மா இருப்பதில்லை\nசரி ஒரு வில்லங்கமான காதல் கல்யாணம் இப்போது கோர்ட்டு படிக்கட்டு ஏறி இருக்கிறது.\nபிரபலமான இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப் படுகிற பிரபு தேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் தன்னை காதலித்து ஏமாற்றி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி பிள்ளையை கொடுத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.அவருக்கும் எனக்கும் பிறந்து நாற்பது வயதாகிற முன்னாவுக்கு அப்பா அவர்தான் என்பது ஊருக்கு தெரிய வேண்டும். என்று பிரபலமான டான்ஸ் மாஸ்டர் தாரா ஆதாரங்களுடன் நிற்கிறார்.\nபிரபுதேவா -நயன்தாரா காதலே அச்சு முறிந்து,ஆரக்கால் இற்று கிடக்கிறது. இந்த நிலையில் ''தாரா ..தாரா வந்தேனே ,சங்கடம் கொண்டு வந்தேனே '' என்று பாடாத குறையாக கோர்ட்டுக்கு இழுத்திருக்கிறார்.\nஇவ்வளவு காலம் கழித்து தாரா இப்போது ஏன் குப்பையைக் கிளறுகிறார் தாரா பிரபு தேவா மீது இருக்கும் வெறுப்பை [இப்படிதான் சொல்கிறார்கள்] மேலும் அதிகப் படுத்தி அவர்களை எந்தவகையிலும் ஒன்று சேரவிடக் கூடாது என்பதற்காகவா\nஅமிதாப்,கோவிந்தாஅனில்கபூர்,கரிஷ்மாகபூர்,எம்.ஜி.ஆர்.,சிவாஜி,சிரஞ்சீவி,பாலக்ருஷ்ணா என பிரபலங்களை ஆட்டிப் படைத்தவர் தாரா.ஏறத் தாழ இரண்டாயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றியதாக சொல்கிறார்\n''எங்கள் மகனுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்கவேண்டும்.சுந்தரம் மாஸ்டரின் மகன்தான் முன்னா என்பது உலகுக்கு தெரியவேண்டும்.அவனின் பெர்த் சர்டிபிகேட்டில் கூட அவரின் பெயர்தான் இருக்கிறது. வேண்டுமானால் டி.என்.ஏ.சோதனைக்கும் தயார்'' என்கிறார்.தாரா.\nநேரம் பிப்ரவரி 12, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுணசித்திர நடிகரின் கோணல் புத்தி\nஅண்மையில் வந்த 'குமுதம் ரிப்போர்ட்டரில்' ஒரு துணுக்கு செய்தி படித்தேன்.எழுபது வயதை தாண்டிய ஒரு குண சித்திர நடிகர் காதல் லீலையில் 'எல்லையை கடந்து' சென்றதால் மனைவி விவாக ரத்து கேட்டிருக்கிறார் என்றது அந்த செய்தி.\nநான் சொன்னேன்,''இதில் என்ன கொடுமை இருக்கிறதுவீட்டில் ருசியா கிடைக்கவில்லை என்றால் வெளியில் சாப்பிடுவதில்லையாவீட்டில் ருசியா கிடைக்கவில்லை என்றால் வெளியில் சாப்பிடுவதில்லையா\n''எழுபது வயசுக்கு மேல் என்னையா நாக்குக்கு ருசிவாயைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாதாவாயைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாதா\n''அரிது அரிது மானிடப் பிறவின்னு மனுசனுங்கதானே பாடி வச்சிருக்காய்ங்க ஆக இந்த பிறவியிலேயே அனுபவிச்சிறனும்னு ஆசை இருக்காதாஆக இந்த பிறவியிலேயே அனுபவிச்சிறனும்னு ஆசை இருக்காதாபுருஷன் கேக்கிறத பொண்டாட்டி கொடுத்துட்டா அவன் ஏன் வேலி தாண்டுறான் ''என்று மனதுக்கு சொன்னேன்.\n''இதைத் தான்யா ஆம்பள திமிர்னு சொல்றதுநீ வேலி தாண்டுறமாதிரி பொம்பளையும் தாண்டுனா அவளுக்கு வேற பேரை வக்கிறீங்களேநீ வேலி தாண்டுறமாதிரி பொம்பளையும் தாண்டுனா அவளுக்கு வேற பேரை வக்கிறீங்களே\n''அவன் கையாலாகாத புருசனா இருப்பான்.அவளுக்கு வேண்டியதை திருப்தியா கொடுத்துட்டா அவ ஏன் வேலி தாண்டுறா\nஇப்ப மனசு அமைதியாகி விட்டது.\nஎனக்கு தெரியும் குண சித்திர நடிகருக்கு அவரின் மனைவி எந்த குறையும் வைக்கவில்லை என்பது\nஅங்குதான் வில்லங்கம்.நடிகர் கையை வைத்தது வீட்டுக்குள்ளேயே\nகுணசித்திர நடிகரின் கோணல் புத்தி\nநேரம் பிப்ரவரி 12, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜயகாந்த் வீட்டுக்கு முன் ரகளை\nஅரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு அருகில் குடியிருப்பதில் நன்மையையும்,தீமையும் கலந்து இருக்கும் என்பதை அன்றுதான் நேரில் உணர முடிந்தது.\nஒருபக்கம் தேமுதிக தலைவர் வீடு.இன்னொரு பக்கம் அதிமுக கவுன்சிலர் வீடு.சற்று தள்ளி நடிகர் வடிவேலு வீடு.\nவடிவேலு வீடு தாக்கப் பட்டபோது பலத்த போலிஸ் பாதுகாப்பு.கடுமையான விசாரணைகளுக்கு பின்னர் தான் வீடுகளுக்குப் போக முடிந்தது.டூ வீலர் வைத்திருந்தவர்கள் பாடு பெரும்பாடு.''அப்படி சுத்திப் போ,இப்படி சுத்திப் போ ''என அலைக்கழிப்பு.\nஅந்த தொல்லை ஒருவழியாக ஓய்வு எடுத்திருக்கிற நிலையில் இப்போது புதிய தொல்லை.முன்னைவிட கடுமை.கிரிமினல்களைக் கண்காணிப்பது போல்அந்த பகுதியில் குடி இருந்தவர்களை கண்காணித்தனர்.\nஅந்த பகுதி அதிமுக கவுன்சிலர் மேற்பார்வையில் விஜயகாந்தை கிண்டல் பண்ணி சுவரொட்டிகள் ஓட்டப் பட்டதாகவும் , விஜயகாந்த் வீட்டுக்கு முன் அதிமுகவினர் கூடி பிரச்னை பண்ணியதாகவும் இருதரப்பினரும் கை கலப்பில் ஈடுபடக் கூடிய நிலை ஏற்பட்டதாகவும் சொல்லி போலீஸ் படை குவிக்கப் பட்டுவிட்டது.\nஅந்த பகுதியில் குடி இருந்தவர்கள் வாய் திறக்க முடியவில்லை.திறந்தால் நம்மை உள்ளே தள்ளிவிடுவார்கள் என்கிற அச்சத்தின் பேரில் போலீசின் காவலுக்கு அடி பணிந்து போக நேர்ந்தது.\nஇதே நேரத்தில் ஒரு நன்மையையும் இருந்தது.ஏரியா வஸ்தாதுகள் இரண்டு நாட்கள் அடங்கி கிடந்தார்கள்.குடிமகன்களின் சலம்பல் இல்லாமல் இருந்தது.சந்துகளில் நிறுத்தப�� படுகிற வாகனங்களின் தொல்லை இல்லை.அந்த இரண்டு நாட்கள் எங்கே போனதோ தெரியவில்லை.\nபோலீஸ்காரர்களுக்கு எல்லோருமே சந்தேகத்திற்குரியவர்களாகவே தெரிவார்கள் போலும்.சாவிக் கொத்தை ஆட்டிக் கொண்டு போனால் கூட அதட்டல்.''ஏய் ஒழுங்கா போ''\nஇதே மிரட்டலை அந்த பகுதியில் அனுதினமும் அத்துமீறும் அடாவடிப் பேர்வழிகள் மீதும் எடுத்தால் நல்லதாக இருக்கும் ஆனால் எடுக்க மாட்டார்கள்.\nஅத்து மீறுபவர்கள் எல்லோரும் பல்வேறு அரசியல் கட்சிக்காரகளின் கைத்தடிகள்.\nஅவர்களுக்கு மக்கள் மட்டும் அல்ல ,காவல் துறையும் அடங்கிப் போயாக வேண்டும்.\nஇந்த நிலை என்று மாறும்\nநாம் தான் ஒடுங்கி வாழ வேண்டும்\nநேரம் பிப்ரவரி 12, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி என்கிற பெயரில் ஒரு சினிமா உண்டு..அந்தக் காலத்துப் படம் .அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி நடித்திருந்த படம்.இப்போது இயக்குனர் சேரனின் உதவியாளர் சண்முகராஜ் இயக்கி வெளிவர இருக்கிற படம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி.இந்த படத்தின் தயாரிப்பாளர் தேமுதிக .எம்.எல்.ஏ.மைக்கேல் ராயப்பன்.\nபடத்தின் ஹீரோ வெங்கடேஷ் புதுமுகம்.ஹீரோயின் அக்ஷரா புதுமுகம்.தனியார் தொலைக் காட்சியில் செய்தி வாசித்தவர்.இவர்கள் மட்டுமல்ல படத்தின் எழுபத்தியொரு நடிக நடிகையரும் புது முகங்கள். இவர்களை திருவண்ணாமலையில் வைத்து 372 நாட்கள் பயிற்சி கொடுத்து பிறகு படமாக்கி இருக்கிறார்,சண்முகராஜ்.\nதமிழ்சினிமா உலகில் இதுவரை நிகழாத அதிசயம் இது.\nவள்ளுவரின் காமத்துப் பாலில் இருந்து பதினாறு குறள்களை எடுத்து அதன் கருத்தை யுகபாரதி பாடலாக வடித்திருக்கிறார்.\n''ஆக காமம் தூக்கலாக இருக்குமோ''\n''காதலும் காமமும் பிரிக்க இயலாதவை. காமம் உணர்வு சார்ந்தது.அதனால் இந்த பாடலை நாயக நாயகியின் முகம் காட்டாமல் படமாக்கி இருக்கிறேன்.\n[தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத துணிச்சலான முயற்சி]இந்த படத்தை பார்க்கிறவர்கள் எப்படி காதலிக்கலாம்,எங்கே முத்தமிடலாம் ,வாழ்நாள் முழுக்க\nஎப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.''என்றார்.\nஇந்த படத்தின் இசைத்தட்டு விழாவுக்கு சேரனும்,அமீரும் வந்திருந்து அருகருகே அமர்ந்திருந்தது வரவேற்கத் தகுந்தது.பெப்சி மேட்டரில் எதிரும் புதிருமாக இரு���்பவர்கள் இவர்கள்.\nபுதுக் கல்யாணப் பெண் என்பதாக சினேகாவை அறிமுகப் படுத்தினார் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்.\nஅப்படியானால் பிரசன்னா -சினேகா மணவிழா நெருங்கி வருகிறது\nநேரம் பிப்ரவரி 12, 2012 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 பிப்ரவரி, 2012\nஆச்சி மனோரமாவின் இன்றைய நிலை...........\nகலை உலகின் மூவேந்தர்களுடன் மட்டுமின்றி இன்றைய உச்சங்களுடன் நடித்து ,ஏனைய உதிரி ,சிதறிகளுடன் நடித்து கின்னசில் இடம் பெற்ற தமிழச்சி\nஇப்படி எல்லாம் புகழுக்கு வருவோம் உச்சியில் அமருவோம் என யாரும் நினைப்பது இல்லை .அதைத்தான் கவியரசுகண்ணதாசன் ''நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை ''என்று.பாடி இருக்கிறார்.\nதிறமையும் வாய்ப்பும் அமைந்துவிட்டவர்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொண்டால் உறுதியாக உயர்வு பெறுவார்கள் என்கிற சாதனையாளர்கள் பட்டியலில் நமது ஆச்சிக்கும் இடம் உண்டு.தொழில் திறமையைக் காட்டிய ஆச்சி சொந்த வாழ்வில் தோற்றுப் போனார் என்பதுதான் சோகம்\nகுழந்தை ஒன்று கைமேல் பலன்\nகணவர் மற்றொரு கல்யாணம் செய்து கொண்டு ஆச்சியின் கண் எதிரில் துணை நடிகராக வாழ்ந்தார்.எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள்.கணவருடன் பேச்சு வார்த்தை இல்லை.அவரின் மரணத்திற்கு மட்டும் போய் வந்தார்.பொய்யான வாழ்க்கையை கொடுத்து விட்டுப் போய் சேர்ந்துவிட்டாயே மகராஜா என புலம்பி இருக்கக் கூடும்.\nஆண் துணை இன்றி அம்மாவின் ஆதரவுடன் திரை உலகின் கடுமையான கட்டங்களை கடந்து உயரம் வந்தார்.\nஅந்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டான் ஒரு எழுத்தாளன்.\nசொத்து இருந்தும் சுகம் இல்லை.மன நிம்மதி இல்லை என்று இன்று வரை ஆச்சியின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது\nபேரன் பேத்திகள் தான் இன்றைய மகிழ்ச்சியின் மிச்சம்\nஉருவமே மாறிப் போய் சிகிச்சை பெற்று ஓராண்டுக்குமேல் ஓய்வில் இருந்து மறுபடியும் நடிக்க வந்தார்.\nதிருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பார்கள்.\nஅதன் பின்னர் வீட்டுக்குள் வாழ்க்கை.கூண்டுக்குள் அடைக்கப் பட்ட பெண்புலியாக வெளியில் வருமளவுக்கு உடல் தேறியது வெளியில் வருமளவுக்கு உடல் தேறியது\nநிரந்தரமாக வீட்டுக்குள் உட்கார வைத்திருக்கிறது.\nபேத்தியின் மண விழாவுக்குக் கூட போக இயலவில்லை\nஇதற்கு பெயர்தான் விதி என்பதா\nநேரம் பிப்ரவரி 11, 2012 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n\"போட்டிருந்த பூணூல் அறுந்தது எதனால்\nசினிமா, ஊடகத்தினர் அறிவற்றவர்கள் டைரக்டர் கடும் தாக்கு.\nபேய் ஆட்சி...பிணம் தின்னும் சாத்திரங்கள்.\nவிசைத்தறி தொழிலாளி ஈஸ்வரி. உச்ச நீதிமன்ற உத்திரவுக்கு முரணாக அமைந்திருக்கிற டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி போராடிய பெண்களில் அவரும் ஒருவர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''நயன் வண்டி தனியே கிளம்பி விட்டது\nமக்களை தொழில் சங்கங்கள் மதிக்கிறதா\nசனிக்கிழமை வந்தாலே மனதுக்கு சிறகு முளைத்து விடுகிற...\nநடிகையின் அரைகுறை ஆடையின் விளைவு\nஎம்.ஜி.ஆரின்.படத்தை எடுக்க சொன்ன ரஜினி\nபிரபுதேவா -நயன் பிரிவு உண்மையா\nஎம் .ஜி.ஆரின் 'அயர்ன் லேடி' மரணம்\nதவறுகள் தெய்வ சன்னிதானங்களில் நடக்கலாமா\nகாதல் வாழ்க.காதல் வாழ்க..காதல் வாழ்க\nபிரபுதேவாவின் அப்பா குடும்பத்தில் புயல்\nகுணசித்திர நடிகரின் கோணல் புத்தி\nவிஜயகாந்த் வீட்டுக்கு முன் ரகளை\nஆச்சி மனோரமாவின் இன்றைய நிலை...........\nஸ்டண்ட் மாஸ்டரின் செக்ஸ் அனுபவம்.....\n''என்னிடம் சூப்பர் ஸ்டார் சொன்னது ''-----சரத்.\nஉடலை வைத்து வாய்ப்பு ..நடிகை சோனியா நடிப்பு\nபிரபல நடிகரின் மனைவி மரணம் ..பாடம்\nசிவாஜியிடம் எம்.ஜி.ஆர்.சொல்ல விரும்பியது என்ன\n---சரித்திரமும் கற்பனையும் கலந்தது. (1)\n(13.) ரெட்டை இலை முடங்குமா\n) உளவு சொன்னது யார் ஈகோ சண்டையா\nஅடுத்த மாதம் சட்டசபை தேர்தல்---ப.சிதம்பரம்.அரசியல். (1)\nஅண்ணாவை இழிவு படுத்திய அதிமுக மந்திரி--அரசியல். (1)\nஅதிமுக அழிகிறது. அரசியல் ஆய்வு\nஅதிமுக எதிர்நோக்கும் ஆபத்துகள்.---அரசியல். (1)\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் .என்ன நடக்குமோ\nஅதிமுக மூன்றாவது இடத்தில்.--அரசியல் சர்வே. (1)\nஅதிமுகவின் கருணை மனு.--அரசியல். (1)\nஅதிமுகவின் பயணம். அரசியல். (1)\nஅதிமுகவுக்கு இதை விட வேறு வாய்ப்பு இல்லை.--அரசியல். (1)\nஅதிமுகவை சூழ்ந்துள்ள சுனாமி --அரசியல் (1)\nஅதிமுகவை ஸ்வாகா செய்கிறது பாஜக.---அரசியல். (1)\nஅப்போலோ டாக்டர்களின் மன உறுதி. (1)\nஅப்போலோ: மோடி வராதது ஏன்\nஅப்போலோவில் திடீர் பரபரப்பு.. அரசியல் (1)\nஅம்மணி.விமர்சனம் இல்லை. ஒரு பார்வை. (1)\nஅம்மாவின் விசுவாசிகள் யார்\" அரசியல். (1)\nஅம்மாவை மறக்கடித்த மோடியின் செல்லாத நோட்டுகள்...அரசியல். (1)\nஅரக்கர���களின் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிய பெண்ணின் கதை. சமூகம். (1)\nஅரசனை கொன்று விட்டு ஆட்சியை பிடித்த பிள்ளைகள்.---சரித்திரம். (1)\nஅரசியல் மாற்றம். யாருக்கு லாபம்\nஅரசியல். அதிமுகவை வளைக்கும் பாஜக. (1)\nஅரசியல். திருநாவுக்கரசரால் கட்சிக்கு லாபமா\nஅரசியலில் அபூர்வ ராகங்கள். கச்சேரி களை கட்டுமா\nஅரசியலில் இதெல்லாம் சகஜம்.----அரசியல். (1)\nஅழகான பெண்டாட்டியா இருக்கணும்னா....நகைச்சுவை. (1)\nஅழகிரிக்கு பேராசிரியர் எதிர்ப்பு.--அரசியல். (1)\nஅழகு திமிர் இரண்டும் கலந்தவர் நயன்தாரா --இயக்குநர் (1)\nஅளவான செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள். (1)\nஅன்னையை புணர்ந்த மன்னன்.--சரித்திரம். (1)\nஅனிதாவின் தற்கொலை. அரசும் தலைவர்களும் என்ன செய்கிறார்கள்\nஅனிலா யார் காரணம்.----அரசியல். (1)\nஆசைநாயகியின் அர்த்தமுள்ள கனவு (1)\nஆதிகால தமிழர்களைப்பற்றி மார்க்கபோலோ எழுதிய பயணக் குறிப்புகள். --வரலாறு. (1)\nஆப்சென்ட் மைன்ட் மக்களே உருப்படுங்கள்.--சமூகம். (1)\nஆமியின் ஆபாச படம்.--சினிமா. (1)\nஆர்.கே.நகர் தேர்தல் எதிரொலி.--அரசியல். (1)\nஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ரவுண்டு---அரசியல். (1)\nஆர்கே நகரில் பணப்பட்டுவாடா -அரசியல். (1)\nஆளுநரிடம் கை மாறும் ஆட்சி அதிகாரம்\nஆன்மீகம்.சிவலிங்கத்தை இழிவு படுத்தும் வீடியோ கேம். படத்துடன்\nஇடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்து. அரசியல். (1)\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா\nஇணைகிறது ஓபிஎஸ் இபிஎஸ் அணி. அதிரடிக்கு தயார் ஆகிறார் தினகரன்.--அரசியல். (1)\nஇது யாருடைய கவுரவ பிரச்னை\nஇந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்.--அரசியல். (1)\nஇயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்டது தவறு (1)\nஇயக்குநர் பிரபாகரன் காதல் திருமணம் காமம் சார்ந்ததுதான்.--சினிமா (1)\nஇயக்குநர் வே.பிரபாகரனின் மேடை நாகரீகம்.-சினிமா. (1)\nஇலக்கியம். தலைவன்-தலைவி ஊடல் சுகம். (1)\nஇழி செயலுக்கு பாலிவுட் என்ன செய்யப்போகிறது\nஇளையராஜாவும் எஸ்.பி. பாலுவும் மோதலாமா\nஉலக அழகியும் நான்கு வயது சிறுமியின் கோர அனுபவமும்.-சமூகம். (1)\nஉலகை வசப்படுத்திய விலைமகளிர். (1)\nஎடப்படியாரும் தளவாயும்.--அரசியல் மாற்றம் . (1)\nஎடப்பாடி --தினகரன் மோதல் முற்றுகிறது. ---அரசியல் (1)\nஎடப்பாடி -தினகரன் மோதல் முற்றியது.--அரசியல். (1)\nஎடப்பாடி அரசின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறார் தினகரன்.--அரசியல். (1)\nஎடப்பாடி அரசு செய்வது நியாயம் இல்லை.அரசியல். (1)\nஎப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்\nஎம்.ஜி.ஆருடன் நடந்த விவாதம். அனுபவம் (1)\nஎமன் தர்பார். கற்பனை (1)\nஎமனிடம் சிக்கிய ராஜா- கற்பனை சிறுகதை (1)\nஎல்லைக்காவலனை இழந்த தமிழ்நாடு -அரசியல் (1)\nஎழுத்துத்திருடர்கள் பற்றி பேராசிரியர் ஒருவரின் கருத்து.--சமூகம். (1)\nஎன்ன கேவலமான அரசியல்.- நாட்டு நடப்பு. (1)\nஎஸ்.ஏ.சந்திரசேகர் அக்னி .விஷாலுக்கும் பிஜேபி குடைச்சல். அரசியல். (1)\nஏமாற்றப்படும் தமிழ்நாட்டு மக்கள்.--ஜல்லிக்கட்டு பற்றியது. (1)\nஏலம் போன கன்னிப்பெண்.--சமுதாயம் (1)\nஏழை குடும்பத்தின் இரவுப்பசி.--கற்பனை. (1)\nஐடி வேட்டையில் சிக்கிய பினாமி சொத்துகள்.---அரசியல். (1)\nஒய் திஸ் கொலவெறி தனுஷ் பாடல்.குஜராத்தில் காங்.பிரசாரம். (1)\nஒரு ஏழையின் ஏக்கம்தான் இந்த அரசியல் கட்டுரை. (1)\nஒரு பாடகி சொல்கிறாள். உண்மை நிகழ்வு. (1)\nஒருதலை காதலில் செல்பி .உயிர் பலி. (1)\nஓ.பி.எஸ்.சிலிர்த்து எழுந்து விட்டார்.---அரசியல். (1)\nஓட்டுக்கு லஞ்சம் 128 ஓர் இரவில்.\nஓபிஎஸ் சின் சதுரங்க வேட்டை.அரசியல். (1)\nஃபெரா வழக்கில் தப்புவாரா தினகரன்\nகங்கனா ரனாவத்.----சினிமா உண்மை. (1)\nகட்சியை ஆரம்பித்து விட்டார் கமல்.--அரசியல். (1)\nகடம்பன் .ஆர்யாவின் அவஸ்தையும் அனுபவமும்.--சினிமா. (1)\nகடவுளர் மத்தியில் கலாட்டா. நகைச்சுவை. (1)\nகண்ணதாசனுக்கு திரைப்பட பாடலாசிரியரின் அஞ்சலி (1)\nகமல் திருமணம் பற்றி சோதிட புலிகள். சினிமா (1)\nகமலின் ஆசையும் சிலரின் வேதனையும்.--அரசியல். (1)\nகமலை விமர்சிக்கும் அரசியல் கோமாளிகள்.--அரசியல். (1)\nகருவாட்டு கிஸ் ---சிரிப்பு. (1)\nகலி பிறந்துடுத்து என்ன பண்றது\nகவர்ச்சி என்பது பாவம் இல்லை. --சினிமா (1)\nகவர்ச்சி நடிகையின் அரசியல் ஆசை.---அரசியல். (1)\nகவுதமியை இனியும் நம்பமுடியாது.---அரசியல். (1)\nகன்னடத்தில் தல படத்துக்கு எதிர்ப்பு. சமூகம் (1)\nகனவில் வந்து எச்சரித்த கடவுள்.--கற்பனை (1)\nகாங். கட்சிகள் பொலிடிகல் பண்ட்ஸ் . அரசியல். (1)\nகாங்.--திமுக கூட்டணி யாருக்கு லாபம்\nகாங்.கட்சி தோற்கும் என கணிப்பு.--அரசியல். (1)\nகாங்.கட்சியில் குழப்ப வெடி.அரசியல். (1)\nகாதல் ..காமம்..மறுபார்வை. எனது முந்தைய பதிவு. (1)\nகாதல் எஸ்.எம்.எஸ்.கள். சமூகம் (1)\nகாதல் பற்றி ஸ்ருதிஹாசன்...சினிமா. (1)\nகாதல் மன்னன் கம்பனா (1)\nகாதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறு பதிவு.---உண்மை. (1)\nகாதலில் உயர்வு -தாழ்வு உள்ளதா\nகாதலைப் பற்றி பாரதி சொன்னது என்ன --கவியின் நயம் . (1)\nகாந்தி நாளின் சிந்தனைகள். (1)\nகாந்தியின் பேரனுக்கா இப்படியொரு முடிவு\nகாம கொடூரங்கள் .சமூகம் (1)\nகாமம்.வெறி.காதல் ஓர் அலசல். (1)\nகாவிரி பிரச்னை. நடிகர்களால் என்ன செய்ய முடியும்\nகாவிரி பிரச்னை. ராதாரவியை கன்னடர்கள் வளைத்துக்கொண்டு ரகளை. (1)\nகாஸ்ட்ரோவை கொல்வதற்கு நடந்த சதிகள். சமூகம். (1)\nகீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்ணு வேணும்\nகுடியரசு நாளில் கொடி ஏற்றுவது சசியா (1)\nகுர்மீத் சிங் சாமியாரின் அடுத்தப்பட்டம் யார்\nகுழந்தைகளை விழுங்கிய அப்பன் கடவுள்\nகுழப்பத்தில் ரஜினி.பிஜேபியின் பி டீம் --அரசியல். (1)\nகொ.ப.செ. ஜெயலலிதா. அனுபவம் (1)\nகோ.தே.ரா.( 9.) ஜெ.உயிலுக்காகவா ரெய்டு அரசியல் சிறு தொடர். (1)\nகோ.தே.ரா.(12.) ஆளுநரால் அதிமுகவுக்கு ஆபத்தா\nகோ.தே.ராசாக்கள் ( 7.) சிறுகதை தொடருடன் சினிமா. (1)\nகோ.தே.ராசாக்கள்.( 6.) கமலின் மேலும் பல அதிரடிகள். அரசியலும் சிறுகதையும்.. (1)\nகோ.தே.ராசாக்கள்.(1௦.) பிஜேபியின் இடைத்தேர்தல் தோல்வி.நல்ல மாறுதலா\nகோ.ரா.( 8.) கமல் கொல்லப்படவேண்டுமா அரசியல்- சிறு தொடர். (1)\nகோடாங்கி அடித்து குறி கேட்கலாமா\nகோமாளி தேசத்து ராசாக்கள்.( 4.) ரூபாய் நோட்டும் ..சிறுகதையும் அரசியலும். (1)\nசசி தினகரனுக்கு பிஜேபி சலுகை \nசசி பதவியில் இருக்கக்கூடாது.ஓபிஎஸ் அணி.---அரசியல். (1)\nசசி- தினகரன் எதிர்காலம் என்னவாகும்\nசசிக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுக்குமா\nசசிக்கு பரோல்.தினகரன் மகிழ்ச்சி.--அரசியல். (1)\nசசிகலாவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா\nசசியுடன் கருணாஸ் சந்திப்பு. அரசியல். (1)\nசண்டே கலாட்டா. சரண்டர் ஆகலாமா\nசந்தேக மரணங்கள். சமூகம் (1)\nசமணம் புத்தம் தமிழுக்கு தந்த நற்கொடை-சமூகம் (1)\nசமூகம். பிராமணப்பெண்ணின் உணர்வு எப்படி இருந்திருக்கும்\nசிலை திறப்பு சிறப்புகள்.--அரசியல். (1)\nசிவகுமாரின் திருக்குறள் ஆய்வு. 75-வது பிறந்தநாள் நிகழ்ச்சி. (1)\nசிவன் ஆணையிட்டான் அன்னையை கொன்றேன். நிகழ்வு. (1)\nசிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவுகள். (1)\nசிவாஜியின் மணிமண்டப அரசியல். (1)\nசினிமா .பிரியதர்சனுடன் சிறு உரையாடல். (1)\nசினிமா நடிகை என்றால் கேவலமா--திரை உலக அவலம். (1)\nசினிமா பார்ட்டிகளில் மது புறம் பேசுகிறார்கள்.--சினிமா (1)\nசினிமா. அனுஷ்காவின் திருமணம் பற்றிய பதிவு. (1)\nசினிமா. அஜித்தின் புதிய நம்பிக்கை. (1)\nசினிமா. பாக்யராஜும் வயசுப் பெண்களும். (1)\nசினிமா.கமல் ரஜினிக்காக கதை பண்ணமாட்டேன். (1)\nசினிமா.நடிக-நடிகையரின் காதலை பற்றிய அலசல். (1)\nசினிமா.விவாகரத்து.ரஜினி மகள் வீட்டிலும் பிரச்னை\nசீசர் படுகொலை. நண்பனையும் நம்பாதே\nசீதையின் கோபம். இலக்கியம். (1)\nசீனிவாசனுக்கு தினகரன் சொன்ன பதில்.--அரசியல். (1)\nசு.சாமியின் எச்சரிக்கை. ஜல்லிக்கட்டு தடை உடைபடுமா\nசுசித்ரா போட்ட ஹன்சிகா படம்.வெடிக்கும் சர்ச்சை\nசுவாதி கொலை வழக்கு குற்றவாளி சிறையில் தற்கொலை\nசூடு கண்ட பூனை ஆகிய நடிகை.----சினிமா. (1)\nசெக்ஸ். மருத்துவ aayvu (1)\nசெல்லாத நோட்டுகள் பற்றி அதிமுக நிலைப்பாடு என்ன\nசெல்வாக்கு சரிந்திருக்கிறது .-அரசியல். (1)\nசேலம் கொசுக்கள்.வீரியம் உள்ளவை.--சமூகம் (1)\nசோனம் கபூரின் பிறந்த நாளும் பட்டர் சிக்கனும்.---சினிமா (1)\nடயானாவின் காதல் வலி. உண்மை நிகழ்வு. (1)\nடாப்சி ஆகியோரின் ஆவேசம்.சமூகம். (1)\nடிராபிக் ராமசாமியின் அதிரடி மூவ்ஸ்.--அரசியல். (1)\nதங்க சங்கிலியால் பிணைக்கப்பட்ட ராணி\nதந்தை பெரியார் பிறந்த நாள் பெருமை---சமூகம் (1)\nதம்பிதுரைக்கு சில கேள்விகள்.--அரசியல். (1)\nதமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர். சினிமா (1)\nதமன்னாவின் மனம் திறப்பு.--சினிமா (1)\nதமிழ்ச்சொற்களில் மறைந்து இருக்கும் பொருள். --மொழி (1)\nதமிழ்த்தாய்க்கு இழுக்கு. என செய்யலாம்\nதமிழக அரசியலில் அடுத்த கட்டம்.....அரசியல் அலசல். (1)\nதமிழக அரசு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்....அரசியல். (1)\nதமிழக முதல்வரின் பதவி நாள் எண்ணப்படுகிறது.--அரசியல். (1)\nதமிழகத்தில் நடந்த குற்றங்கள்.---அரசியல் (1)\nதயாரிப்பாளர்கள் நடிகர்கள் பற்றி எஸ்.வி.சேகர். சினிமா. (1)\n நிருபர்களிடம் சீறிய நடிகை.---சினிமா (1)\nதனியார் சுதந்திரத்தில் கைவைக்காதீர்.---சமூகம். (1)\nதனுஷ் அரசியல். சினிமா (1)\nதிமுகவில் சேருவதற்கு துடிக்கிற அதிமுக தலைகள்\nதிமுகவுக்கு சோதனை. அரசியல். (1)\nதிராவிட -ஆர்யன் பற்றிய படம். ராஜமவுலியின் அடுத்த திட்டம்.-சினிமா. (1)\nதிராவிட கட்சிகளை மன்னிக்க முடியாது. அரசியல் (1)\nதிருநாவுக்கரசரின் வெள்ளை அறிக்கை. சிறிய ஆய்வு. அரசியல். (1)\nதிருமாவளவனின் கந்தக பேச்சு.--அரசியல். (1)\nதினகரன் திருவிளையாடல். --அரசியல். (1)\nதினகரன் மீது நாஞ்சில் கோபம்..அரசியல். (1)\nதீ குளிப்பு .உண்மை சம்பவம். (1)\nதீந்தமிழன் தினகரன் பேரவை வந்திருச்சி.....அரசியல் (1)\nதூசியினால் ஆண்மைக் குறைவு ஆபத்து..சமூகம். (1)\nதேசிய கீதம்.நடிகர்-டைரக்டர் கருத்து .சமூகம் (1)\nதேள்களுடன் வாழ்கிற இளம்பெண்.--சமூகம் (1)\nநகைச்சுவை.சிரிக்க முடிஞ்சா சரிங்க. (1)\nநடராசன் மீது சசிக்கு கோபம்.---அரசியல். (1)\nநடிகரின் கள்ளப்பணம். மோடியா (1)\nநடிகைக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்.------சமூகம். (1)\nநடிகைகளின் அந்தரங்கம் .சினிமா. (1)\nநயன் பொங்கியது நியாயம் இல்லை.--சினிமா. (1)\nநல்லரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nநாய்களுக்கு நேர்ந்த கொடுமை. சமூகம். (1)\nநாயகி படம். திரிஷா வெடிக்கப்போகிற குண்டு\nநான் ரொம்ப ரொமண்டிக் பெண்\n நடிகையிடம் கேட்ட நடிகர். (1)\nநித்திரை வராது புரண்டபோது மனது கிறுக்கியவை.===காதல் (1)\nநிர்பயாவின் அம்மாவுக்கு ஆபத்து. சமூகம். (1)\nநிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா\nநீரவ் மோடி அதிர்ஷ்டசாலி.-அரசியல். (1)\nநொய்யல் ஆற்று நுரையும் அமைச்சர் கருப்பனும்.--அரசியல். (1)\nபந்தாவுக்கு குறையொன்றும் இல்லை ----அரசியல். (1)\nபவர் பாண்டி. எனது கருத்து.சினிமா. (1)\n--சினிமா பிரபலங்களின் பழக்க வழக்கம். (1)\nபள்ளியில் கை வைக்கப் பார்க்கிறது மோடி அரசு.---அரசியல். (1)\nபன்னீர்செல்வம் ஜெ.சமாதியில் திடீர் தியானம்.--அரசியல். (1)\nபாடகி சுசித்ராவுக்கு வேண்டுகோள்.---சினிமா (1)\n----ஒரு சிறு அலசல் (1)\nபாரதிராஜா பற்றி ராதிகா .சினிமா (1)\nபாலியல் வன்கொடுமைக்கு இப்படியும் தண்டனை...சமூகம் (1)\nபாவனாவுக்கு நடந்த வன்புணர்வுக்கு யார் கரணம்\nபாஜக பிடிக்குள் அதிமுக அணிகள்.--அரசியல். (1)\nபிக் பாஸ் ஓவியா பற்றிய செய்திகள்.--நாட்டு நடப்பு. (1)\nபிரியாமணி கண்ணீர் விட்டு கதறிய கிசுகிசு. கொலை செய்யப்பட்ட நடிகை. --சினிமா. (1)\nபிருந்தாவன ஆசிரமத்தில் கற்பழிப்பு. (1)\nபிள்ளை பெறுவது பற்றி நடிகையின் ஆவேசம்.---சினிமா. (1)\nபிஜேபி பிரமுகரை காப்பாற்ற என்கவுண்டர். அரசியல். (1)\nபிஜேபியை ஏமாற்றியிருக்கிறார்கள் .--அரசியல். (1)\nபுதிய கட்சியின் பெயர் அறிவிப்பு ----அரசியல். (1)\nபுதை குழியில் விழுந்துவிட்டதா அதிமுக (1)\nபுலம்பலை கேட்கவும். -நகைச்சுவை (1)\nபெண் தொழிலாளியை அறைந்த டி.எஸ்.பி.--சமூகம் (1)\nபெண்கள் பாலின தொல்லைக்கு ஆளாவது பற்றி மோடிக்கு எழுதிய கடிதம் (1)\nபெண்ணை அடித்துக் கொன்ற மனிதர்கள்.--உண்மை நிகழ்வு. (1)\nபெரிய இடத்து அசிங்கம். சமூகம். (1)\nபெரியாரின் பூமியில் காவிக்கு இடம் இல்லை.--அரசியல் (1)\nபேயாக மாறிய பெண்.---உண்மை நிகழ்வு. (1)\nபேருந்து ஸ்ட்ரைக் .மக்கள் அவதி.--அரசியல். (1)\nபேஸ்புக் நண்பனின் காம வேட்டை.--சமூகம். (1)\n��ொங்கி சுனாமி ஆகிய நடிகை\nபொதுக்குழுவில் மனம் திறந்தார் வைகோ.-அரசியல். (1)\nபொன்னாரின் போலி வேடம்.-அரசியல். (1)\nபோலிகளின் அரசியல் விளையாட்டுக்கு பலிகள் --அரசியல் (1)\nமகாளய அமாவசை அனுபவம் (1)\nமண்டை மேல என்னடா இருக்கு\nமணமேடையில் மகனுக்கு பால் கொடுத்த தாய்.--உண்மை நிகழ்வு. (1)\nமதவாத சேனைகளுக்கு பால் வார்க்கும் பாஜக அரசு. ---சினிமா (1)\nமதுரை ஆதினம். புதிய திருப்பம். சமூகம் (1)\nமதுரையில் பூத்த சிறு நெருப்பூ-அரசியல் (1)\nமந்திராலயம் பயணம். 1. அனுபவம். (1)\nமந்திரி திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன பாதாளம் வரை உதாரணம்..அரசியல். (1)\nமந்திரி விஜயபாஸ்கரும் கீதையும்.--அரசியல். (1)\nமன்னர்களின் விசித்திர ஆசைகள்.--சமூகம் (1)\nமன்னரின் அவசரம். நகைச்சுவை. (1)\nமன்னாரின் சேட்டைகள். நகைச்சுவை. (1)\nமனைவியை மயக்கும் மந்திரம். காதல். (1)\nமாடங்கள் உள்ள ஆச்சரியக்கிணறு---வியப்பு. (1)\nமாடியில் சனி. நகைச்சுவை. (1)\nமாணவர்கள் மீது தடியடி..உண்மையை சொல்லுங்கள். சமூகம். (1)\nமாணவர்களின் ராக்கிங் கொடுமை.--சமூகம். (1)\nமாணவியை கற்பழித்த ஆசிரியர்கள்.--சமூகம். (1)\nமாப்பிள்ளைக்கு இந்தி டெஸ்ட் : நாட்டு நடப்பு. (1)\nமாமா உன் பொண்ணை கொடு\nமாவீரன் பிரபாகரனை பற்றிய படமா\nமுத்தம் கொடுக்க யாருடி கத்துக் கொடுத்தா\nமுத்தொள்ளாயிரம் சொல்லும் காதல்.-இலக்கியம். (1)\nமுதல் மரியாதை படத்துடன் ஒப்பிட வேண்டாம்.--அரசியல். (1)\nமுதல்வர் அம்மாவுக்காக பிரார்த்தனை. அரசியல். (1)\nமுதல்வர் நலம் பெற அதிமுகவினர் கோவிலுக்கு நன்கொடை. (1)\nமுதலிரவு ஆரோக்கியம். சமூகம் (1)\nமும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு இருக்குமா\nமைத்ரேயனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.\nமோடி --பிரியங்கா சந்திப்பு தேசிய அவமானம். அரசியல் (1)\nமோடி அப்பலோ வருகை. அரசியல் மாற்றம் நடக்குமா\nமோடி அரசியலும் ஓபிஎஸ் சும்..அரசியல். (1)\nமோடி அவசர சட்டம் போடுவாரா\nமோடியின் நோட்டு அறிவிப்பு. அரசியல். (1)\nரத்தக்குளியலுக்கு பிறகு கொடி ஏற்று விழா. அரசியல். (1)\nரம்யா கருப்பு டி.சர்ட் ரகசியம். (1)\nரன்வீர்- தீபிகா காதல்.---சினிமா. (1)\nரஜினி அரசியலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு\nரஜினி அஜித் மட்டுமே பிடிக்கும்\nரஜினி சி.எம். மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு. (1)\nரஜினி நெட்டிசன்ஸ் கலாட்டா. அரசியல். (1)\nரஜினி மீது அதிமுக சாடல். --அரசியல் (1)\nரஜினி-அஜித் அரசியல் பிரவேசம்.---அரசியல் (1)\nரஜினிக்கு பெயர் வைக்கும் தில் இருக்கிறதா\nரஜினிக்கு சூர்யா வரவேற்பு. சினிமா. (1)\nரஜினியால் சிஸ்டத்தை மாற்ற முடியாது.-அரசியல். (1)\nரஜினியும் ஒபிஎஸ்சும் மோதல்.----அரசியல். (1)\nராகுல் காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்\nராகுல் காந்தியின் கேர்ள் பிரண்ட்ஸ்........சமூகம் (1)\nராணியை நிர்வாணமாக பயணிக்க வைத்த மன்னன். வரலாறு (1)\nராஜா சர்மாவை காது செய்ய தயக்கம் ஏன்\nரேகாவின் தீராத சோகம்.--சினிமா. (1)\nரேப் இந்தியாவாகி விட்டது. குஷ்பு காட்டம்.- அரசியல். (1)\nவரும் தேர்தலில் விஜய் இறங்கினால்\nவாட்ஸ் அப்பில் வந்த சிரிப்பு அரசியல் வெடிகள். (1)\nவாய் வீச்சு மன்னர்கள்.---அரசியல். (1)\nவிலைமகளுக்கு தூக்கு .பிரதமர் தண்டனை. (1)\nவிவகாரம் பண்ணுமா 'அம்மா' திரைப்படம். சினிமா (1)\nவிவசாயிகள் தற்கொலை. கவலைப்படாத அரசுகள்.---சமூகம் (1)\nவிஜய்யின் மெர்சல்.பிஜேபிக்கு அலர்ஜி.--அரசியல். (1)\nவைகை அணைக்கு பந்தல் போடலாமா\nவைகோவிடம் சிங்கள வெறியர்கள் காட்டம்.--அரசியல். (1)\nவைகோவின் எதிர்காலம். அரசியல். (1)\nவைரமுத்துவின் பக்கமாக நிற்பதற்கு தகுதி தேவை.--அரசியல். (1)\nஜல்லிக்கட்டு காளைகளை பற்றி கபோதிகளுக்கு என்ன தெரியும்\nஜல்லிக்கட்டு போராட்டம். மாணவர் எழுச்சி.--சமூகம். (1)\nஜனவரி முதல் நாள் எனது மனைவி உயிர் நீத்த நாள். (1)\nஜெ. வீட்டு சமையல்கார அம்மாவையும் விட்டுவைக்கவில்லை.--அரசியல். (1)\nஜெ.கொள்ளை அடித்தார். மந்திரி ஒப்புதல். அரசியல். (1)\nஜெ.சாவில் மர்மம்.மந்திரி சொன்ன ரகசியம்.--அரசியல். (1)\nஜெ.சிகிச்சை.: உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.--அரசியல். (1)\nஜெ.மர்ம மரணம் முடிச்சு அவிழ்கிறது.--அரசியல். (1)\nஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.அரசியல். (1)\nஜெ.யின் கொள்கைகளை குழியில் போட்டு மூடிய சசியின் உறவுகள்.--அரசியல். (1)\nஜெ.யின் மர்ம மரணம். நீதி விசாரணை.---அரசியல். (1)\nஜெயகுமார் சொல்லும் தினகரன் ரகசியம் --அரசியல். (1)\nஷங்கரின் படம் வட இந்திய பத்திரிகையாளர்கள் துவேஷம். (1)\nஸ்ரீதேவி அழகா மகள் அழகா\nஸ்ரீதேவியின் அஸ்தி கரைப்பு நாடகம். சினிமா (1)\nஸ்ரீதேவியின் மகள்களின் கிழிந்த பேண்ட்ஸ்==சமூகம் (1)\nஹிட்லரின் சர்வாதிகாரம். அரசியல். (1)\n'கலைமாமணி' விருதும், தமிழ் சினிமா ரசிகர்களின் விருதும் பெற்றவன். முக்கியமாக பத்திரிகையாளன்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cm-cabeceiras-basto.pt/here-s-what-do-if-your-xbox-one-keeps-ejecting-discs", "date_download": "2021-08-03T23:26:15Z", "digest": "sha1:OS6KCFCK7KT2CBNEC25GMSUYODHVDXXE", "length": 17764, "nlines": 114, "source_domain": "ta.cm-cabeceiras-basto.pt", "title": "உங்கள் எக்ஸ்பாக்ஸ் ஒன் டிஸ்க்குகளை வெளியேற்றினால் என்ன செய்வது என்பது இங்கே - சரி", "raw_content": "\nஉங்கள் எக்ஸ்பாக்ஸ் ஒன் டிஸ்க்குகளை வெளியேற்றினால் என்ன செய்வது என்பது இங்கே\nதொடக்கத்தில் சிவில் வி செயலிழக்கிறது\nபல்வேறு பிசி சிக்கல்களை சரிசெய்ய, ரெஸ்டோரோ பிசி பழுதுபார்க்கும் கருவியை நாங்கள் பரிந்துரைக்கிறோம்: இந்த மென்பொருள் பொதுவான கணினி பிழைகளை சரிசெய்யும், கோப்பு இழப்பு, தீம்பொருள், வன்பொருள் செயலிழப்பு ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் மற்றும் அதிகபட்ச செயல்திறனுக்காக உங்கள் கணினியை மேம்படுத்தும். பிசி சிக்கல்களை சரிசெய்து இப்போது 3 எளிய படிகளில் வைரஸ்களை அகற்றவும்:\nரெஸ்டோரோ பிசி பழுதுபார்க்கும் கருவியைப் பதிவிறக்குக இது காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களுடன் வருகிறது (காப்புரிமை கிடைக்கிறது இங்கே ).\nகிளிக் செய்க ஸ்கேன் தொடங்கவும் பிசி சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய விண்டோஸ் சிக்கல்களைக் கண்டறிய.\nகிளிக் செய்க அனைத்தையும் சரிசெய்யவும் உங்கள் கணினியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை பாதிக்கும் சிக்கல்களை சரிசெய்ய\nரெஸ்டோரோ பதிவிறக்கம் செய்யப்பட்டது0வாசகர்கள் இந்த மாதம்.\nவிளையாட்டுகளின் உடல் நகல்களைப் பயன்படுத்துவது அதன் நன்மைகளைக் கொண்டுள்ளது. நாள் முடிவில், தலைப்புகளை நிறுவ மற்றும் இயக்க நெட்வொர்க்கை நீங்கள் சார்ந்து இல்லை. மேலும், பெட்டி நகல் சேகரிப்பாளர்களுக்கு சிறந்தது.\nஇருப்பினும், துணிவுமிக்க எக்ஸ்பாக்ஸ் ஒன் கூட சில பயனர்கள் டிஜிட்டல் நகல்களுக்கு மாற விரும்புகிறார்கள். அதாவது, அவர்களில் சிலர் ஒரு விசித்திரமான சிக்கலை அனுபவித்தனர், ஏனெனில் அவர்களின் எக்ஸ்பாக்ஸ் ஒன் ஒரு வட்டை வெளியேற்றுவதைத் தொடர்ந்து நன்கு அறியப்பட்ட பீப்பைத் தொடர்கிறது. அதன் சொந்த மற்றும் காத்திருப்பு போது கூட. இதற்கான தீர்வை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் வட்டு வெளியேற்றும் இதை எவ்வாறு சரிசெய்வது என்பது இங்கே\nதீர்வு 1 - சக்தி சுழற்சியை முயற்சிக்கவும்\nபுத்தகத்தின் பழமையான தந்திரத்துடன் முயற்சிப்போம். எக்ஸ்பாக்ஸ் ஒன் பிழைகள், பெரும்பான்மை இல்லையென்றால், ஒரு எளிய சக்தி சுழற்சி வரிசையால் எளிதில் சரி செய்யப்படுகின்றன. எனவே, உங்கள் எக்ஸ்பாக்ஸ் ஒன் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினால், உங்கள் முதல் படி சக்தி சுழற்சி அல்லது கடின மீட்டமைப்பிற்கு செல்ல வேண்டும். முழு எக்ஸ்பாக்ஸ்-வெளியேற்ற-வட்டு விஷயம் ஒரு கணினி பிழையாக இருக்கலாம், இது இதை நிவர்த்தி செய்ய வேண்டும்.\nஉங்கள் எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் சக்தி சுழற்சியை எவ்வாறு செய்வது என்பது இங்கே:\nஅழுத்தி பிடி 10 விநாடிகளுக்கு ஆற்றல் பொத்தான் அல்லது.\nகன்சோல் மூடப்படும் வரை காத்திருங்கள்.\nஒரு நிமிடம் கழித்து, மீண்டும் பணியகத்தை இயக்கி மாற்றங்களைத் தேடுங்கள்.\nதீர்வு 2 - தொடர்ச்சியான சேமிப்பிடத்தை அழிக்கவும்\nஇதைத் தீர்ப்பதற்கான மற்றொரு வழி, தொடர்ச்சியான சேமிப்பிடத்தை அழித்து, மீண்டும் ஒரு சக்தி சுழற்சியைச் செய்வதாகும். இது பல பயனர்களுக்கான சிக்கலை சரிசெய்தது. நிச்சயமாக, கையில் உள்ள சிக்கல் மென்பொருளுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே இது பொருந்தும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.\nவன்பொருள் ஒரு சிக்கலாக இருந்தால், அது ஒன்றும் உதவாது, பழுதுபார்ப்பு அல்லது மாற்றுவதைக் கருத்தில் கொள்ள பரிந்துரைக்கிறோம். ஒரு பிட் நகைச்சுவையான ஆனால் நிச்சயமாக சாத்தியமான காரணம் ரோச் தொற்று, அவை கன்சோலுக்குள் நுழையும் போது.\nதொடர்ச்சியான சேமிப்பிடத்தை அழிப்பது மற்றும் சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பது இங்கே:\nஅழுத்தவும் வீடு பொத்தானை திறந்து திறக்கவும் பட்டியல் .\nதேர்வு செய்யவும் அமைப்புகள் .\nதேர்ந்தெடு வட்டு & ப்ளூ-ரே பின்னர் நிலையான சேமிப்பு.\nதொடர்ச்சியான சேமிப்பிடத்தை 3 முறை அழிக்கவும்.\nஅழுத்தி பிடி 10 விநாடிகளுக்கு ஆற்றல் பொத்தான் அல்லது.\nகன்சோல் மூடப்படும் வரை காத்திருங்கள்.\nஒரு நிமிடம் கழித்து, மீண்டும் பணியகத்தை இயக்கி உள்ளே வைக்கவும் காத்திருப்பு .\nஎக்ஸ்பாக்ஸ் ஒன் ஒரு வட்டை இனி வெளியேற்றக்கூடாது.\nநீங்கள் எக்ஸ்பாக்ஸ் ஒன் ஒரு வட்டை வெளியேற்றினால், ஆதரவைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவ முடியும். மேலும், அந்த குறிப்பில், இந்த கட்டுரையை நாம் முடிக்கலாம். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால், கீழேயுள்ள கருத்துகள் பிரிவில் எங்களிடம் சொல்ல தயங்க. உங்��ள பதிலை எதிர் நோக்கி இருக்கிறோம்.\nதொடர்புடைய கதைகள் நீங்கள் சரிபார்க்க வேண்டும்:\nவிண்டோஸ் எக்ஸ்பி கேபி 982316 உங்கள் கணினியின் மீது ஹேக்கர்கள் கட்டுப்பாட்டைப் பெறுவதைத் தடுக்கிறது\nஉங்கள் நண்பர்களுடன் விளையாட 5 சவாலான ஆன்லைன் கார் விளையாட்டுகள்\nசரி: விண்டோஸ் 10 இல் உள்ள அனைத்தையும் மவுஸ் தேர்ந்தெடுக்கும் / சிறப்பிக்கும்\nசமீபத்திய விண்டோஸ் 10 புதுப்பிப்புகள் உங்கள் சுட்டியை செங்கல் செய்யலாம்\nரேசர் சுட்டி இயக்கி: விண்டோஸ் 10 இல் சரியான நிறுவல் வழிகாட்டி\nவிண்டோஸ் 10 இல் சிஸ்கோ விபிஎன் கிளையண்டை நிறுவவும் [முழுமையான வழிகாட்டி]\nவிண்டோஸ் 10 இல் ஸ்கைப்பிற்கான ஸ்ப்ளிட் காட்சியை எவ்வாறு இயக்குவது\nமுன் பகிரப்பட்ட விசை என்றால் என்ன, அதை எவ்வாறு பெறுவீர்கள் [VPN]\nஇந்த மைக்ரோசாஃப்ட் வேர்ட் பிழை உங்கள் ஆன்டிமால்வேர் பாதுகாப்பைத் தவிர்க்கலாம்\nபவர் BI [FULL GUIDE] இல் டாஷ்போர்டில் ஒரு அறிக்கையை எவ்வாறு சேர்ப்பது\nசரி: விண்டோஸ் 10 இல் ஓபன்விபிஎன் வேலை செய்யவில்லை (6 தீர்வுகள்)\nவிண்டோஸ் 10 க்கான 4 பயனுள்ள திறந்த மூல கோப்பு மீட்பு மென்பொருள் தொகுப்புகள்\nவாங்க 6 சிறந்த நீர்ப்புகா எஸ்டி கார்டுகள் [2021 வழிகாட்டி]\nவிண்டோஸ் 10 க்கான 4 சிறந்த பாக்கெட் ஸ்னிஃபர்கள் [2021 கையேடு]\n13 சிறந்த வீடியோ உறுதிப்படுத்தல் மென்பொருள் [2021 வழிகாட்டி]\nஎக்ஸ்பாக்ஸ் பிழையை எவ்வாறு சரிசெய்வது 0x97e107df [QUICK GUIDE]\nவிண்டோஸ் 10, 8 இல் செலவு டிராக்கர் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nபின்வராத பின் பொருத்தப்பட்ட ஓடுகளை எவ்வாறு அகற்றுவது என்பது இங்கே [நிலையான]\nபாதுகாப்பு தாக்குதல்கள் நிகழ்நேரத்தில் நடப்பதைக் காண 5 சிறந்த தீம்பொருள் கண்காணிப்பு வரைபடங்கள்\nH1Z1: கிங் ஆஃப் தி கில் சிக்கல்கள்: விளையாட்டுகள் தொடங்காது, குறைந்த FPS மற்றும் பல\nமைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ் மற்றும் சிறந்த மூன்றாம் தரப்பு வைரஸ் தடுப்பு கருவிகள்\nவிண்டோஸ் 10 உங்கள் தொலைபேசி பயன்பாடு இப்போது கூடுதல் Android சாதனங்களை ஆதரிக்கிறது\nவிண்டோஸ் 10 இல் கணக்கிட முடியாத துவக்க தொகுதி நீல திரை பிழையை சரிசெய்யவும்\nநேரம் மென்பொருள் மற்றும் வன்பொருள் சேமிப்பு. இது நடைமுறையான ஆலோசனையை, செய்தி மற்றும் உங்கள் தொழில்நுட்ப வாழ்க்கை மேம்படுத்த குறிப்புகள் வழங்குகிறது.\nசாம்பியன் தேர்ந்தெடுக்கப்ப���்ட பிறகு புராணங்களின் லீக் விளையாட்டோடு இணைக்க முடியாது\n0 பி / வி\nதிருடர்களின் கடல் பதிவிறக்கம் பிழை\nஸ்கைப் செய்திகள் தவறான வரிசையில் தோன்றும்\nஅவுட்லுக் விநியோக பட்டியலை ஜிமெயிலுக்கு ஏற்றுமதி செய்யுங்கள்\nQBittorrent க்கு 5 சிறந்த VPN கள் பாதுகாப்பாக இருக்க & பைபாஸ் த்ரோட்லிங்\nஉலாவி பாப்-அப்களை எவ்வாறு இயக்குவது\nவிண்டோஸ் 10 க்கான 5 சிறந்த எரிவாயு மைலேஜ் கால்குலேட்டர்கள்\nKB4524147 புதுப்பிப்பு சில கணினிகளில் தொடக்க மெனு செயலிழக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-on-nep-not-translated-in-tamil-and-warns-bjp-418808.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-03T23:48:02Z", "digest": "sha1:P6VTJ5XCTXVBVP2NUEPMKK7EHMLLSXID", "length": 21539, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ் புறக்கணிப்பு- ஆரிய வன்மம், ஆறா சினம்... எதிர்விளைவுகளை பாஜக அறுவடை செய்யும்... சீமான் சீற்றம் | Seeman on NEP not translated in Tamil and Warns BJP - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nபட்டா கத்தியுடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்.. சத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்.. ஷாக் வீடியோ\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்.. அப்பல்லோவில் மீண்டும் பரபரப்பு\nரூ 1000 உரிமை தொகை.. ரேசன் அட்டையில் குடும்ப தலைவி படம் வேண்டுமா அமைச்சர் தந்த முக்கிய அப்டேட்\nபெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை; சிறப்பு டிஜிபியை, நேரில் ஆஜர்படுத்தவும்: நீதிமன்றம் உத்தரவு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nLifestyle Today Rasi Palan: இன்று இவர்களின் சிறு அலட்சியமும் பெரும் சிக்கலை உண்டாக்கும்…\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் புறக்கணிப்பு- ஆரிய வன்மம், ஆறா சினம்... எதிர்விளைவுகளை பாஜக அறுவடை செய்யும்... சீமான் சீற்றம்\nசென்னை: தேசிய கல்விக் கொள்கையை தமிழ் மொழியில் மொழிபெயர்க்காமல் புறக்கணித்திருப்பது ஆறா சினத்தையும், தீரா வன்மத்தையும் தமிழர்களின் நெஞ்சில் ஆழ விதைத்து வருகிறது என எச்சரித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.\nஇது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேசியக் கல்விக் கொள்கையின் மொழிப்பெயர்ப்பில் தமிழ்மொழி இல்லாது புறக்கணிப்புச் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nஉயர்தனிச் செம்மொழியாகவும், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுள் தலையாய மொழியாகவும் இருக்கிற தமிழ்மொழியை முற்றாகப் புறக்கணித்து மொழிப்பெயர்ப்புச் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.\nசுப்புலட்சுமி அக்காவுக்கு சபாநாயகர் பதவி கொடுத்தால் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி\nபொதுப்பட்டியலிலுள்ள கல்வியை மத்தியப் பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்விக்கொள்கையை வடிவமைக்கும் மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்கையும், ஒற்றைமயப்படுத்தும் காவிக்கொள்கையையும் வன்மையாகக் கண்டித்து, வீரியமாக அதனை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். அக்கல்விக்கொள்கையை மொழிப்பெயர்த்து வெளியிடுதலில்கூடத் தமிழ்மொழி இல்லாது புறக்கணித்திருப்பது மத்தியில் ஆளும் பாஜக அரசின் வெளிப்படையான தமிழர் விரோதப்போக்காகும்.\nஇது அதிகாரத்திமிரிலும், அரசாட்சி தன்வசமிருக்கும் மமதையிலும் தமிழுக்கும், தமிழர்க்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க முயலும் ஆணவத்தின் வெளிப்பாடேயாகும். ஒரு மொழிப்பெயர்ப்பில் ஒப்புக்குக்கூடத் தமிழைச் சேர்க்க மறுக்கும் மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள், இக்கல்விக்கொள்கையைச் செயல்படுத்தினால் அதில் தமிழ் மொழி உள்ளிட்ட தேசிய இனங்களின் மொழிகளுக்கு எத்தகைய முதன்மைத்துவம் அளிப்பார்கள் என்பதற்கு இந்நடவடிக்கையே மிகச்சிறந்த சான்றாகும்.\nஒரே கல்வி கொள்கை மோசடியானது\nஇக்கல்விக்கொள்கையை எதிர்க்க வேண்டும் என்பதற்கான தார்மீக நியாயத்திற்கு மத்திய ஆட்சியாளர்களே மீண்டும் மீண்டும் வலுசேர்க்க முனைகிறார்கள். ஆகவே, இக்கல்விக்கொள்கை என்பது தமிழர் உள்ளிட்ட இந்திய ஒன்றியத்திலுள்ள அத்தனை தேசிய இனங்களுக்கும் எதிரானது என்பதை உளமாற உணர்ந்துகொள்கிறோம். பல்வேறு தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் ஒரு நாட்டில் ஒரே மாதிரியான கல்விக்கொள்கையை வடிவமைக்க முயல்வது ஆகப்பெரும் மோசடித்தனம் என்பதினாலேயே அக்கல்விக்கொள்கையைத் தொடக்கத்திலிருந்தே மிகக்கடுமையாக எதிர்க்கிறோம்\nதமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழில் சில வார்த்தைகளைப் பேசி, திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்று வாக்குப்பிச்சை எடுக்க முயலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் தலைவர் பெருமக்கள், ஆட்சி முறைமைகளிலும், நிர்வாகச்செயல்பாடுகளிலும் தமிழைத் திட்டமிட்டே புறக்கணித்து, தமிழர்களை அவமதித்து வருவது தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் கொடுமதி கொண்ட இழிசெயலாகும். அற்ப அரசியலுக்காகத் தமிழைப் பேசிவிட்டு, செயல்பாடுகளில் தமிழைத் தொடர்ச்சியாக அவமதித்து, புறக்கணித்து வருவது ஆறா சினத்தையும், தீரா வன்மத்தையும் தமிழர்களின் நெஞ்சில் ஆழ விதைத்து வருகிறது. இதற்கான எதிர்விளைவுகளையும், வரலாற்றுப் படிப்பினைகளையும் கட்டாயம் பாஜக அரசு அறுவடை செய்யும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.\n சென்னையில் மீண்டும் 200 கடந்த வைரஸ் பரவல்.. இந்த 13 மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா\nதமிழகத்தில் செப்டம்பரில் 3ஆம் அலை சிறார்களை காக்க என்ன நடவடிக்கை.. அமைச்சர் மா.சு தரும் விளக்கம்\nவடசென்னைக்கு கபிலன் பிஸ்தாவா இருக்கலாம்... ஆனா பாண்டின்னா \"ரங்கா\"தான்.. அவ்வளவு பெரிய ஆட்டக்காரரு\nகருணாநிதிக்கும்.. ஸ்டாலினுக்கும் நிறைய முரண் இருக்கு..எப்படி கலந்துக்க முடியும்..ஜெயக்குமார் கேள்வி\n'ஐயா வேலை கொடுங்க'.. திடீரென அமைச்சரின் காலில் விழுந்த பெண்.. நம்பிக்கை கொடுத்த அமைச்சர்\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்... படிப்பதற்கு ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினர்..\nமீன்குழம்பால் வந்த சண்டை.. தூக்கில் தொங்கிய கணவன்.. படுகாயங்களுடன் மனைவி சீரியஸ்.. சென்னையில்..\n3வது அலை தொடக்கம்.. தமிழகத்திற்கு மீண்டும் ஒரு முழு லாக்டவுன் அவசியமா.. டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்\nவெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள்\nசட்டசபையில் சீட்.. டிஆர்பி ராஜாவை பாருங்க.. எதுக்கு ஆசைப்படுறாருன்னு.. செம்ம\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலில்.. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியா கூட்டணியா.. சீமானின் பதில் இதுதான்\nகல்வெட்டு விவகாரம்... தமிழ் மொழியை வஞ்சிக்கிறது மத்திய அரசு... வைகோ குற்றச்சாட்டு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=1222", "date_download": "2021-08-03T23:20:51Z", "digest": "sha1:NUJV4FGZFT5QQDW7XDC24BDI7MK2JLGQ", "length": 4249, "nlines": 89, "source_domain": "uyirmmaibooks.com", "title": "கருப்பு வெள்ளை வானம் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / நாவல் / கருப்பு வெள்ளை வானம்\nநிறம் இழக்க வைக்கும் அரூப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும்போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்.\nகருப்பு வெள்ளை வானம் quantity\nநிறம் இழக்க வைக்கும் அரூப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரத��. ஓவியங்களையும் சிலைகளையும்போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்.\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tag/indias-northeast-to-become-gateway-to-southeast-asia-says-pm-modi/", "date_download": "2021-08-04T00:27:20Z", "digest": "sha1:SIZEK4B2FXP6O7XL57WBTJS2X2VWYGDB", "length": 5184, "nlines": 95, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » Indias Northeast to become Gateway to Southeast asia says pm modi", "raw_content": "\n’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி\nதாய்லாந்தில், ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பாங்காக்கில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் ‘சவஸ்தி மோடி’… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2015/10/blog-post_97.html", "date_download": "2021-08-04T00:16:54Z", "digest": "sha1:NBUML7XEG7LZD34CZJL77FBXXMD3JF4T", "length": 27623, "nlines": 385, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மீண்டும் ஆயுதம் ஏந்தலாம்", "raw_content": "\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் உருவெடுக்கலாம் என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவினாலோ ஜ.நாவினாலோ தீர்வு கிடைக்காது என்று குறிப்பிட்ட அவர் சகலரதும் ஒத்துழைப்புடன் விசேட நீதிமன்றம் அமைத்து யுத்ததின் போது இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஜெனீவா பிரேரணை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,\nஇங்கு பல் இன, பல் சமூக, பல் கலாசார, பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இது பல் இன நாடாகும்.இங்குள்ள பல் இனத்தன்மையை பல் சம்பிரதாயத்தை ஏற்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது.\nஇன நல்லுறவை ஏற்படுத்துவன் மூலமே எம்மால் முன்னேற முடியும். இதற்காக சகல இன மத மக்களினதும் சம உரிமைகள் ஏற்கப்பட வேண்டும். ஒரு மதத்தை விட இன்னொரு மதம் உயர்வானதல்ல. மொழி கலாசார சம உரிமையை ஏற்காது இன ஒருமைப்பாட்டை ஏற்கமுடியாது.\nஇன ஒருமைப்பாட்டை குழப்ப கடந்த காலத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிகாரத்தை பெறும் அவாவிலே இனவாதம் பரப்பட்டது. இந்த இனவாதம் எவராலும் கட்டுப்படுத்த முடியாத யுத்தமாக மாறியது.\nவடக்கிலும் தெற்கிலும் பரப்பப்பட்ட இனவாதமே யுத்தத்தைத் துண்டியது. யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு சொத்து சேதம் எமக்கு இன்னமும் தெரியாது. மீண்டும் இனவாத யுத்தம் தலைதூக்க இடமளிக்க முடியாது.\nவடக்கில் உள்ள தாய், தந்தை போன்றே தெற்கில் உள்ள தாய் தந்தையரும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த பூமி இனியும் இரத்தத்தினாலோ கண்ணீரினாலோ ஈரமாக கூடாது.\nஇதற்காக ஜெனீவா பிரேரணையை ஆழமாக ஆராய கூறுகிறது. இந்த பிரேரணை கட்டியெழுப்பப்பட்டுள்ள நல்லிணக்க நிலையை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.\nஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம் எமது நாட்டு பிரச்சினைக்கு ஐ.நா அமைப்பு மத்தியஸ்தமாக செயற்பட வேண்டும். சகல நாடுகளும் சகல இனங்கள் தொடர்பில் ஐ.நா நடுநிலையாக செயற்பட்டதாக தெரியவில்லை.\nஅமெரிக்கா மற்றும் மேலைத்தேய நாடுகளுக்கு சார்பாகவே அது செயற்பட்டு வருகிறது. இந்த நாடுகள் தமது அரசியல், பொருளாதார யுத்த நிகழ்ச்சி நிரலுக்கமைய உலகம் முழுவதும் செயற்பட்டு வருகின்றன.\nஒரு காலகட்டத்தில் இந்தியா பிரச்சினைக்கு தீர்வு தரும் என தமிழ்க் கட்சிகள் நம்பின. இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பகுதியி���் மீன்பிடித்து சென்றபோது இந்தியா மெளனம் காத்தது.\nஇந்தியா தமிழ் மக்களின் பாதுகாவலர் அல்ல. சம்பூரில் தமிழ் மக்களின் காணிகள் இந்தியாவுக்கே வழங்கப்பட்டன. பேசாலை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்தியா ஒரு போதும் தீர்வு காணாது தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருக்கும்வரை தான் இந்தியாவுக்கு இலங்கையுடன் அரசியல் செய்ய முடியும். வடக்கில் ரோ உளவு சேவை பரந்தளவு செயற்படுகிறது.\nஐ.நா தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தராது. ஈரானில், லிபியாவில், ஆப்கானிஸ்தானில், சூடான், யுகோஸ்லாவியாவில் இருந்த மக்களின் பிரச்சினைகளை ஐ.நா தீர்க்கவில்லை.\nயாப்பிற்கு உட்பட்டே நாட்டு பிரச்சினையை தீர்ப்பதாக அரசாங்கம் கூறுகிறது. நாம் தாயாரித்து நிறைவேற்றிய எமது யாப்பு மேலானதாக காணப்படுகிறது. ஆனால் மக்கள் பிரதிநிதிகளின் கருத்து பெறாமலே இந்த யாப்பு தயாரிக்கப்பட்டது.\nதண்டிக்கவோ குரோதம் ஏற்படுத்தவோ அன்றி மீண்டும் அவ்வாறான யுத்தம் ஏற்படாதிருக்க கடந்த கால யுத்தம் குறித்து முழு நாடும் அறிய வேண்டும்.\nபூமியாக நாம் இணைவதைவிட மக்கள் என்ற வகையில் இணைய வேண்டும். மக்கள் என்ற வகையில் ஏற்படாத இணைவு மீண்டும் பிளவிலேயே முடிவடையும். வடக்கில் எமக்காக அரசியல் செய்த லலித் குகனுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிய வேண்டும்.\nஅதேபோன்று தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ் மக்களுக்கு அறிய உரிமை உள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என சிலர் கோருகின்றனர். 1978ல் இடதுசாரி கட்சிகள் ஒன்றாக இந்த சட்டத்தை நிராகரித்தன.\n2009 மே மாதத்திக்கு முன் கைதான பல கைதிகள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் 5 வருடத்துக்கு மேலாக வழக்கு விசாரணையின்றி சிறையில் உள்ளனர்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும். எல்.ரி.ரி.ஈ அடையாள அட்டை வைத்திருந்த இளைஞர் சிறையில் இருக்கிறார்.\nஅதில் கையொப்பமிட்டுள்ள தயா மாஸ்டர் வெளியில் இருக்கிறார். கே.பி வெளியில் இருக்கிறார். பணம் உள்ளவர்களுக்கு விடுதலை கிடைக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இனியும் பேணத் தேவையில்லை. மக்கள் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.\nநாட்டிலுள்ள சட்டங்கள் போதுமானவை. அவசரகா��� சட்டம் ஒவ்வொரு தடவையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்காகவே நீடிக்கப்பட்டது. தமிழ் மக்கள் தண்டிக்கப்படுவதையன்றி நடந்த தவறை அறியவே விரும்புகின்றனர்.\nஉள்ளகப் பொறிமுறையை தண்டிக்கும் பொறிமுறையாக இன்றி தவறைத் திருத்திக்கொள்ளும் நடைமுறையாக இருக்க வேண்டும்.\nநீதிமன்ற செயற்பாடுகள் குறித்து த.தே.கூ போன்றே எமக்கு சந்தேகம் இருக்கிறது. நீதி சரியாக நிலைநாட்டப் பட்டால் பாராளுமன்றத்திலுள்ள பலர் வெலிக்கடை சிறையில் இருக்க வேண்டும்.\nவிசேடமான நீதிமன்ற முறையொன்றை சகலரதும் ஒத்துழைப்புடன் ஸ்தாபித்து யுத்த காலத்தில் நடந்தது குறித்து ஆராய வேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினூடாக இதனை விசாரிக்க வேண்டும். வெளியில் ஆணைக்குழுக்கள் உருவாக்கி விசாரணை செய்வது பொருத்தமானதல்ல.\nபாராளுமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும். கே.பி போன்றவர்களும் இங்கும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். மீண்டும் இவ்வாறான தவறுகள் நடைபெறாதிருப் பதற்காக நடந்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.\nஜனவரி 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் முதற்தடவையாக வாக்களித்தார்கள். ஆனால் புலி வாக்குகளினால் தோற்றதாக மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார். காணி என்பது தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் பிணைந்தது.\nபுலிகளிடம் இருந்த கனரக பீரங்கிகள் காரணமாக பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று பாரிய ஆயுதங்கள் படையினரைத் தவிர வேறு எவரிடமும் இல்லை.\nஎனவே தமிழ் மக்களின் காணிகள் மீள வழங்கப்பட வேண்டும். டயஸ்போராவுக்கு இங்கு எதுவும் செய்ய முடியாது.\nபிரச்சினைகள் தீர்க்காவிடின் மீண்டும் ஆயுத போராட்டம் வெடிக்கலாம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்ட விதத்தின் படி மீண்டும் ஆயுத போராட்டம் ஏற்படாது. நாம் பிரச்சினை ஏற்படுத்தாவிடின் மீண்டும் அத்தகைய நிலை உருவாகாது என்றார்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.brahminsnet.com/forums/showthread.php/19061-ASTROLOGY-contd?s=0298be0bc22bd5ccde95ee5db39d4e3b", "date_download": "2021-08-04T00:46:05Z", "digest": "sha1:COGVVASBIDDGWVJZTUEYT33NMSOSSZIU", "length": 21128, "nlines": 319, "source_domain": "www.brahminsnet.com", "title": "ASTROLOGY-contd.", "raw_content": "\nலக்கினம் என்பது முதல் வீடு, ஆதலால் -1 என்று குறிப்பிட படும்.\nதிரிகோணம் என்பது- 1, 5,9ம் வீடுகள்.\nஆண் ராசிகள்=மேஷம், , மிதுனம், சிம்மம், துலாம், தனுசு,கும்பம்.\nபெண் ராசிகள்= ரிஷபம், கடகம், கன்னி, விருக்கிகம், மகரம், மீனம்.\nபெண் ராசியில் பெண் பிறந்தால் பெண்ணாக இருப்பர்,\nஆண் ராசியில் ஆண் பிறந்தால் ஆணாக இருப்பர்.\nஒற்றை ராசிகள்:- மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்.\nஇரட்டை ராசிகள்:- ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்.\nகுரு 100 சதவிகிதம் சுப கிரஹம்.\nசுக்கிரன் 75% சுப கிரஹம்.\nவளர்பிறை ஏகாதசி முதல் தேய்பிறை பஞ்சமி முடிய சந்திரன் 100% சுபன்.\nவளர் பிறை சஷ்டி முதல் தசமி வரை சந்திரன்-சம நிலை-50% சுபன்.\nஇந்த சம நிலையில் சந்திரன் சுபருடன் சேர்ந்தால் சுபன்; ப்பாபியுடன் சேர்ந்தால் பாபி.\nதேய்பிறை சஷ்டி முதல் தசமி வரை சந்திரன் சம நிலை-50% சுபன்.\nதேய் பிறை ஏகாதசி முதல் வளர்பிறை பஞ்சமி முடிய சந்திரன் 100% பாபி.\nபுதன் ஒரு ராசியில் தனியாக இருந்தால் 50%ஸுபன்.\nசுப கிரஹங்களான குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரனுடன் சேர்ந்தால் 50% சுபன்.\nஅசுப கிரஹங்களான சூரியன், செவ்வாய், சனி, தேய் பிறை சந்திரன், ராஹு, கேது\nஇவர்களுடன் சேர்ந்தால் 50% அசுபன்.\nமிருது நக்ஷத்திரங்கள்:-மிருகசீரிடம், சித்திரை, அனுஷம், ரேவதி.\nதுரித நக்ஷத்திரங்கள்:- அசுவினி, ஹஸ்தம், மூலம்.\nசர நக்ஷத்திரங்கள்:- சுவாதி, திருவோணம், புனர்பூசம், அவிட்டம், சதயம்,\nஸ்திர நக்ஷத்திரங்கள்:- உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி.\nஉக்கிர நக்ஷத்திரங்கள்:- பரணி,மகம், பூரம், பூராடம், பூரட்டாதி.\nஉச்ச நிலை நக்ஷத்திரங்கள்:- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.\nகீழ் நிலை நக்ஷத்திரங்கள்:- அசுவதி, பரணி, கார்திகை, மகம், பூரம், மூலம், பூராடம்,உத்திராடம்.\nஇடை நிலை நக்ஷத்திரங்கள்:- ரோஹிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், அவிட்டம்\nசுவாதி விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், சதயம்,பூரட்டாது, உத்திரட்டாதி, ரேவதி.\nமேல் நோக்கு நக்ஷத்திரங்��ள்:- பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம்,பூரட்டாதி.\nகீழ் நோக்கு நக்ஷத்திரங்கள்:- ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம்,திருவோணம்,\nசம நோக்கு நக்ஷத்திரங்கள்:- அசுவுனி, மிருகசீர்ஷம்,புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம்,\nஆண் நக்ஷத்திரங்கள்:- அசுவதி, பரணி, ரோஹிணி;ஆயியம், மகம், உத்திரம்,சித்திரை, சுவாதி,\nபெண் நக்ஷத்திரங்கள்:- கார்த்திகை, மிருகசீர்ஷம்,திருவாதிரை, புனர்பூசம், பூசம்,பூரம், ஹஸ்தம்.\nவிசாகம், அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.\nஅலி நக்ஷத்திரங்கள்:- மூலம், கேட்டை.\nகண்டாந்த நக்ஷத்திரங்கள்:- அசுவதியின் ஆரம்பம், ரேவதியின் கடைசி, ஆயில்யம் கடைசீ மகம் ஆரம்பம்,\nகேட்டையின் கடைசீ மூலத்தின் ஆரம்பம். ஆகியவைகள்.\nதனிஷ்டா பஞ்சமி :- அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இந்த 5 நக்ஷத்திரங்களில்\nஏதேனும் ஒன்றில் யாராவது இறந்தால் அந்த வீடு 6 மாதங்களுக்கு பூட்டி வைக்க பட வேண்டும்.\nஉத்திரகாலாம்ருதம் புத்தகம் சொகிறது:- புதன்-பூமி தத்துவம்.\nசந்திரனும், சுக்கிரனும் ஜல தத்துவம்;\nசெவ்வாயும், சூரியனும் நெருப்பு (அக்னி) தத்துவம்,\nகுரு-ஆகாயம் தத்துவம், சனி வாயு தத்துவம்.\nசிம்மம்120-150*; கன்னி150-180*;துலாம் 180-210* விருச்சிகம்210-240;\nசூரியன் 10ஆவது பாகையில் உச்சபலம்-100%\nசந்திரன் 33ஆவது பாகையில் உச்ச பலம்-100%\nசெவ்வாய் 298 ஆவது பாகையில் உச்சபலம்-100%\nபுதன் 165 ஆவது பாகையில் உச்சபலம் 100%\nகுரு 95ஆவது பாகையில் உச்சபலம்-100%\nசுக்கிரன் 357ஆவது பாகையில் உச்ச பலம்-100%\nசனி 100 ஆவது பாகையில் உச்சபலம்-100%\nமற்ற பாகைகளில் உச்சபலம் மாறுபடும்.\nசூரியன் 190ஆவது பாகையில் உச்சபலம்-0%\nசந்திரன் 213ஆவது பாகையில் உச்ச பலம்-0%\nசெவ்வாய் 118ஆவது பாகையில் உச்சபலம்-0%\nபுதன் 345 ஆவது பாகையில் உச்சபலம்-0%\nகுரு 275 ஆவது பாகஒயில் உச்சபலம்-0%\nசுக்கிரன் 177ஆவது பாகையில் உச்சபலம்-0%\nசனி 21 ஆவது பாகையில் உச்சபலம்-0%.\n0 பாகையிலிருந்து உச்ச பாகை நோக்கி படிபடியாக பலம்\nகூடிக்கொண்டே சென்று உச்சபலமான 100 தொட்டு முடித்ததும்\nபடிபடியாக குறைந்து கொண்டே வந்து 0 பலத்தை அடையும்.\nயுக்மா யுக்ம பலம்:- சூரியன்,செவ்வாய், குரு, சனி ஆண் ராசி என்னும்\nஒற்றைபடை ராசியில் இருந்தால் அதன் பலம் 25 ஆகும்.\nஇரட்டைபடை ராசி எனும் பெண் ராசியில் இருந்தால் அதன் பலம் 0 ஆகும்.\nசந்திர��், புதன் சுக்கிரன் இரட்டைபடை ராசி எனும் பெண் ராசியில் இருந்தால்\nஅதன் பலம் 25 ஆகும். ஒற்றைபடை ராசியான ஆண் ராசியில் இருந்தால்\nஅதன் பலம் 0 ஆகும்.\nகேந்திர பலம்:- 1,4,7,10 எங்கிற கேந்திர ஸ்தாநங்களில் கிரஹங்கள் இருந்தால்\nஅதன் பலம் 100 ஆகும்.\n2,5,8,11, ஆகிய பணபர ஸ்தானத்தில் கிரஹங்கள் இருந்தால் அதன் பலம் 50 ஆகும்.\n3,6,9,12 எனும் ஆபோக்லிப ஸ்தாநங்களில் கிரகங்கள் இருந்தால் அதன் பலம் 25 ஆகும்.\nசூரியனுக்கு சிம்மம்,ஆக்ஷி வீடு, மூல த்ரிகோண வீடும் இதுவே.பலம்100%.\nசந்திரனுக்கு ,ஆக்ஷி வீடு-கடகம்,--பலம் 75% உச்சமும், மூல த்ரிகோணமும் ரிஷபம்.\nசெவ்வாய்க்கு ஆக்ஷி வீடு-மேஷ,விருச்சிகம்- மூல த்ரிகோணம் மேஷம்-ஆக செவ்வாய் மேஷத்தில்\nஇருந்தால் 100 பலமும், விருச்சிகத்தில் இருந்தால் 75 பலம்.\nபுதன்- ஆக்ஷி வீடு:-மிதுனம்-75 பலம், ஆக்ஷியும், மூல த்ரிகோணமும், உச்சமும் கன்னி 100 பலம்.\nகுரு- ஆக்ஷி வீடு-தனுசு, மூல த்ரிகோணமும் இது தான் ஆதலால்100 பலம். மீனத்தில் ஆக்ஷி 75 பலம்.\nசுக்கிரன்:-ஆக்ஷி-ரிஷபத்தில் 75 பலம், ஆக்ஷியும், மூல த்ரிகோண மும் மீனத்தில் 100 பலம்.\nசனி:- மகரம் ஆக்ஷி வீடு 75 பலம், கும்பம் ஆக்ஷியும், மூல த்ரிகோணமும் 100 பலம்.\nமீனத்தில் சுக்கிரன் உச்சம், அதை கன்னியில் இருக்கும் சனி பார்ப்பதால் சுக்கிரனின் உச்ச தன்மை போய் விடுகிறது.\nலக்கினத்தின் 12 ஆவது வீடு விரய ஸ்தானம் -இதில் உதாரணமாக ரிஷப லக்கினம்- மேஷம் 12 ம் வீடு, சூரியன் இதில் உச்சம் . ஆனால் விரய ஸ்தானம் ஆவதால் உச்ச பலம் இல்லை. இதை தற்போது உள்ள கம்ப்யூட்டர் சொல்லாது.\nநாம் தான் பார்த்து பலன் சொல்ல வேண்டும். கம்பூயூடர் உச்சம் என்றே உள்ள பலங்களை சொல்லும்.\nஒரு உச்சனை மற்றொரு உச்சன் பார்த்தாலும் உச்ச பலம் போய்விடும். இரவில் கார் ஓட்டும்போது எதிரே\nவரும் வண்டியும், நீங்களும் சர்ச் லைட் போட்டால் வண்டி ஓட்ட முடியாது. ஒருவர் அணைக்க வேண்டி உளது.\nடார்ச் லைட் வெளிச்சம் டார்ச் லைட் இருக்குமிடத்தில் வெளிச்சம் தெரியாது. சற்று தூரத்தில் தான் தெரியும். அது போல்\nதான். கிரங்களின் பார்வை , தான் இருக்குமிடத்திலிருந்து தள்ளி பார்வை வீசுகிறது.\nகுரு தான் இருக்கும் வீட்டிற்கு நன்மை செய்யாது. பார்வை-5,7,9 தான் நன்மை செய்யும். சனி தான் இருக்கும் வீட்டிற்கு\nநன்மை செய்வார், 3,7,10 பார்வை கெடுதல் செய்யும்.\nசூரியன், செவ்வாய் இருவரும் பத்தாம் வீட்டில�� திக் பலம் பெறுவர்.\nமகர லக்ன காரர்களுக்கு பத்தாம் வீட்டில் சூரியன் நீசம் அடைந்தாலும், சூரியன் இங்து இருப்பவர்களுக்கு திக் பலம் உண்டு,\nதுலா லக்ன காரர்களுக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் நீச மடைந்தாலும் சூரியன் இங்கு இருந்தால் திக் பலம்\nஎன்ற அமைப்பில் பலம் பெறுவர். சனி லக்னத்திலிருந்து 7ம் வீட்டில் இருந்தால் திக் பலம் பெறுவர்.\nசந்திரனும், சுக்கிரனும் 4 ஆம் இடத்தில் திக் பலம் பெறுகிறார்கள். புதனும், குருவும் லக்னத்தில் திக் பலம் பெறுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/06/21064532/9-Guinness-World-Records-Jawaharlal-Nehru-University.vpf", "date_download": "2021-08-03T23:46:02Z", "digest": "sha1:24UKXVTU4DQSHJKVQQLXA3TDFJZ45KWP", "length": 13411, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "9 Guinness World Records Jawaharlal Nehru University employee || 9 கின்னஸ் சாதனை படைத்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஊழியர் அபாரம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n9 கின்னஸ் சாதனை படைத்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஊழியர் அபாரம் + \"||\" + 9 Guinness World Records Jawaharlal Nehru University employee\n9 கின்னஸ் சாதனை படைத்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஊழியர் அபாரம்\nகம்ப்யூட்டரில் தரவுகளை தட்டச்சு செய்வது மட்டுமல்ல சாதனைகளும் எளிதாக வருகிறது. கின்னஸ் சாதனைகளை படைப்பது என்பது, திருநெல்வேலி அல்வா சாப்பிடுகிறமாதிரி கொள்ளை இஷ்டமானது.\nபுகழ் பெற்ற டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் வினோத் குமார் சவுத்ரி (வயது 41). இவருக்கு கம்ப்யூட்டரில் தரவுகளை தட்டச்சு செய்வது மட்டுமல்ல சாதனைகளும் எளிதாக வருகிறது. கின்னஸ் சாதனைகளை படைப்பது என்பது, திருநெல்வேலி அல்வா சாப்பிடுகிறமாதிரி கொள்ளை இஷ்டமானது. அதனால்தான் 9 கின்னஸ் சாதனைகளை படைத்திருக்கிறார்.\n2014-ம் ஆண்டு அவர் கம்ப்யூட்டரில் மூக்கினால் தட்டச்சு செய்வது, கண்களைக் கட்டிக்கொண்டு தட்டச்சு செய்வது, வாயில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு அதன் மூலம் தட்டுச்சு செய்வது என எல்லாவற்றிலும் வேகம்... வேகம்.. என வேகம் காட்டி கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார்.\nஇது பற்றி அவர் கூறுகையில், “எனக்கு எதிலும் வேகம் காட்டுவது என்றால் அலாதியான ���ிரியம். நான் குழந்தையாக இருந்தபோதே விளையாட்டுகளில் ஊக்கமாக இருந்தேன். வளர்ந்த பின்னர் சில உடல்நல பிரச்சினைகளால் விளையாட்டில் ஆர்வத்தை தொடர முடியவில்லை. அதன்பின்னர் கம்ப்யூட்டரில் வேகம் காட்டுவதில் ஆர்வம் கொள்ளத்தொடங்கினேன். முதலில் 2014-ல் நான் எனது மூக்கினால் கம்ப்யூட்டரில் 103 எழுத்துகளை 46.30 வினாடிகளில் தட்டச்சு செய்தேன். இந்த வகையில் இத்தனை எழுத்துகளை இவ்வளவு விரைவாக டைப் செய்தது சாதனை” என்கிறார்.\nமேலும், “நான் அந்த சாதனைக்கான சான்றிதழைப் பெற்றபோது, எனக்கு ஒரு வித்தியாசமான உந்துதலைத்தந்தது. மேலும் கூடுதல் சாதனை படைக்க பயிற்சியைத் தொடங்கினேன். அடுத்த ஓராண்டு காலம் தீவிரமாக பயிற்சி செய்தேன். 2016-ல் 2 சாதனைகளை படைத்தேன்” என நெகிழ்கிறார்..\nஇவரது 2-வது சாதனை, கண்களைக் கட்டிக்கொண்டு மிக வேகமாக அனைத்து எழுத்துகளையும் 6.71 வினாடிகளில் தட்டச்சு செய்தது ஆகும்.\n2017-ல் இவர் தன் வாயில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு, அதன்மூலம் அனைத்து எழுத்துகளையும் அதிவேகமாக 18.65 வினாடிகளில் தட்டச்சு செய்து சாதனை படைத்தார். அடுத்த ஆண்டு இதே சாதனையை 17.01 வினாடிகளில் செய்து காட்டினார்.\n2019-ம் ஆண்டு அனைத்து எழுத்துகளையும் ஒற்றை விரலால் 29.53 வினாடிகளில் தட்டச்சு செய்து மற்றொரு சாதனை படைத்தார்.\nஇந்த கொரோனா ஊரடங்கில் இவர் தனது சமீபத்திய கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார். அது ஒரு டென்னிஸ் பந்தை ஒரே நிமிடத்தில் 205 முறை கைகளால் தொட்டதாகும். இப்படி ஒரு சாதனை, கின்னஸ் சாதனையாக படைத்திருப்பது இதுவே முதல் முறையாம்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. நடுரோட்டில் கார் டிரைவரை சரமாரியாக தாக்கிய பெண்.. கைது செய்ய எழும் கோரிக்கை\n2. ரூ.16 கோடி மருந்து செலுத்தப்பட்ட புனே சிறுமி உயிரிழப்பு\n3. மிரட்டும் வகையிலான பேச்சுகளை பொறுத்து கொ��்ள மாட்டோம்: உத்தவ் தாக்கரே\n4. இந்தியா-வங்காளதேசம் இடையே 56 ஆண்டுகளாக மூடப்பட்ட வழித்தடத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது\n5. உத்தரபிரதேசத்தில் வீட்டு முன் விளையாடிய சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்ற சிறுத்தை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106280/", "date_download": "2021-08-03T23:57:57Z", "digest": "sha1:IIAGY26NHO5KMIO3VG47ANZW3F6C6P6X", "length": 24541, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு\nபுதுவைக்கு இதன் பொருட்டு கிளம்பும்போதுகூட மிகத் தயக்கமாகவே இருந்தது.பொதுவாகவே நான் இருமுறை கலந்துகொண்ட சென்னை விவாதக் கூடுகையிலேயே சில புரிதல்கள் உருவாகி யிருந்தன. முதலில் கூடுகையின்போது என்னைப் போன்ற புதியவர்கள் ஆர்வ கோளாறில் பேசி முடித்தால் தெரியவருவது இங்கிருப்பவர்கள் நுட்பமான வாசிப்பனுபவம் உடையவர்கள் மட்டுமல்ல அடுத்த தலைமுறை இலக்கிய எழுத்தாளர்களும்கூட….என்பதே.ஆனால் அதையும் தாண்டி இந்த அறியாமையை சுலபமாகத் தாண்டிச் சென்று நாமும் அவர்களில் ஒருவரே என்று உணரச்செய்யவும் தெரிந்தவர்கள்.குறிப்பாக,நண்பர்கள் ராஜகோபாலனும் காளிப்பிரசாதும் (எனக்குத் தெரிந்த இரண்டு கூடுகை வரை).\nபுதுவையில் தங்களை சந்திப்பதே முதல் நோக்கமாக இருந்தது.சென்னை வருகையை தவறவிட்டது மிகப்பெரிய வருத்தம்.ஹாலில் அமர்ந்திருந்த உங்களைப் பார்த்தவுடன் அம்மையப்பம் சிறுகதையில் வரும் சிறுவன் நினைவு ஏனோ வந்தது.அதில் வருவது போலவே ஏதோ நடப்பதை உற்றுப்பார்த்துக்கொண்டு எட்டி இருப்பதைப் போன்ற முகபாவம்.”சார்,நிஜமாகவே புகைப்படங்களில் பார்ப்பதற்கு நீங்கள் ஏதோ எட்டாத தூரத்தில் இருக்கும் மிகப்பெரிய ஆசானாகத் தெரிந்தீர்கள்.\nமிக நெருக்கமான நம் குடும்பத்தில் உள்ள சுலபமாக அணுக முடிந்த மூத்தவர்போல் உள்ளீர்கள்.தங்கள் சமூக அந்தஸ்த்தோ வேறு எதுவோ உங்களையும் உங்கள் வாசகர்களையும் ஒருபோதும் பிரித்துவிட முடியாது எனத் தோன்றியது.\nஉங்களைச் சுற்றி ஒரு அறிவார்ந்த , எதையும் நுணு��்கமாகவும் தெளிவாகவும் அணுகக்கூடிய,எங்களைப்போன்ற ஆரம்பக்கட்ட வாசிப்பில் இருப்பவர்களுக்கு கூட இலக்கிய வாசிப்பை சாத்தியமாக்க கூடிய ஒரு மிகச்சிறந்த வாசகர் வட்டம் உருவாகிவிட்டது.அடுத்த தலைமுறை வாசகர்கள் அதைத்தேடி கண்டடைவர்.\nஉங்கள் பயணம் எதை நோக்கியது என்பது கடலூர் சீனு,ராஜகோபாலன் ஆகியோர் பேசும்போது தெரிகிறது.”வலுவான இலக்கிய வட்டத்தை உருவாக்கிவிட்டேன்.” என்பது உங்கள் பதிலில் தெரிந்தது.\nவெண்முரசு வாசிப்பனுபவ சிக்கலுக்கானத் தீர்வை எங்களுடைய பதிலில் இருந்து தொடங்கி தெளிவை உருவாக்கிய ராஜகோபாலனின் விளக்கம் மிக அழகானது.இவர்களுடன் அமைதியாக ஒரு கூடுகையில் அமர்வதற்க்கு கூட இன்னும் நிறைய வாசிக்கவேண்டும் என்ற முனைப்பை புதுச்சேரிக் கூடுகை ஏற்படுத்தி தந்தது.வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த புதுவை கூடுகை நண்பர்களுக்கு நன்றி.\nநேரமின்மையின் போது கூட எனது கணவரிடமும் குழந்தையிடமும் கனிவாக பேசிய தங்கள் பெருந்தன்மைக்கு நன்றிகள்.\nநான் பொதுவாக நண்பர்கூடுகையில் உற்சாகமாக இருப்பேன். ஆனால் சமயங்களில் உள்வாங்கிச் செல்வதுமுண்டு. புதுவைக்கூடுகை உற்சாகமான ஒன்றாக இருந்தது. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கே இலக்கியவாசிப்புக்கான பயிற்சி என்பது நண்பர் சந்திப்புகளினூடாக மட்டுமே நிகழமுடியும். நமக்கு அலுவலகத்தில், இல்லங்களில் எங்கும் அதற்கான வாய்ப்புகள் இல்லை\nதங்களுடைய இணையதள செய்திகள் மற்றும் கதைகளை கடந்த சில வருடங்களாக படித்து வருகின்றேன்.\nஎளிய அறிமுகம் – கல்யாண். அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளது. சென்னையில் வசித்தபோது வலதுசாரி இயக்கத்தில் தொடர்புண்டு. எனது தந்தையின் மூலம்\nஆன்மிகத்தில் ஆழ்த்தப்பட்டேன். லண்டன் க்ரோய்டன் பகுதியில் ஒரு சிறிய தமிழ் பள்ளியை நண்பர்களுடன் நடத்திவருகின்றேன். வேலை கணினி மென்பொருள் எழுதுவது.\nவெண்முரசு – ஒரு வித்தியாசமான முயற்சி. ஆரம்பம் முதல் பாண்டவர்கள் காட்டிற்கு செல்லும் வரை படித்துவந்தேன். பிறகு வந்த கதாபாத்திரங்களில் பிடிப்பு இல்லாததனால்\nதொடர முடியவில்லை. ஒருநாள் படிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது.\nஅனற்காற்று – ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள காமத்தை தெள்ளத் தெளிவாக காட்டியது. இருமுறை படித்து உள்ளேன்.\nகாமத்தை சமரசம் அல்லது சமம் செ���்து கொள்வது என்பது ஒரு சிறிய போராட்டம். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் தங்களுடைய வழிகளில் சரி செய்துகொள்கிறார்கள். இது ஒரு இயற்கை. ஆனால் நம்மால் சரியாக புரிந்துகொள்ளமுடியவில்லை.\nஇரவு – நேற்று படித்துமுடித்தேன். மிகவும் வித்தியாசமான தளத்திற்கு மனதை கொண்டு சென்றது.\nஇந்தியா – பயண கட்டுரைகள் பல தரப்பு மக்களை இடங்களை தெரிந்து கொள்ள மிகவும் பயனாக உள்ளது.\nஆன்மிகம் – தொடர்பான செய்திகள் மிகவும் தெளிவாக உள்ளன. வருத்தம் என்னவென்றால் இந்த செய்திகள் மிகவும் குறைவான நபர்களையே சென்று அடைகின்றது.\nகுறிப்பாக வலதுசாரி இயக்க நண்பர்கள் படிக்கவேண்டும். தற்போது அவர்களுடைய அதிகாரம் பரவலாக இருப்பதனால், அவர்கள் இந்து மதம் தன்னை முற்றிலும் உணருவதற்கும்\nதேடலுக்கும் எவ்வாறு பல பாதைகளை வகுத்து கொடுத்துள்ளது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.\nஇவ்வாறு பல செய்திகளை பற்றி எழுதுவதற்கு அதிகம் படிக்க வேண்டும், மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். பிறகு சமயம் வரும்பொழுது\nஎழுதவேண்டும். தங்களுக்கு எவ்வாறு நேரம் உள்ளது.\nநேரம் என்பது நேரப்பகுப்பில் உள்ளது. செலவு என்பது கணக்குவைப்பதில் உள்ளதைப்போல\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nஒன் பை டூ- மீண்டும்\nதலித் அறிவுஜீவிகளை இழிவுசெய்பவர்கள் – கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 50\nநவீன அடிமைமுறை- கடிதங்கள் 1\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 18\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமி��கம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/10/202010386-naam-tamilar-chief-seeman-appointed-ambasamuthiram-constituency-office-bearers/", "date_download": "2021-08-03T23:45:59Z", "digest": "sha1:INSVCAXANHHL5JXGQBU3RN2AKIMQ4JDZ", "length": 25955, "nlines": 563, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்\nதலைமை அறிவிப்பு: அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைவர் – ந.இராமகிருஷ்ணன் – 26530106060\nதுணைத் தலைவர் – சா.அபுபக்கர் சித்திக் – 26530328390\nதுணைத் தலைவர் – அ.பர்னபாஸ் – 26530380027\nசெயலாளர் – ச.செல்வம் – 26530905352\nஇணைச் செயலாளர் – பா.ஆரோக்கிய செகன் – 26530233336\nதுணைச் செயலாளர் – க.வெங்கட் பார்த்தசாரதி – 26530249697\nபொருளாளர் – கு.செட்ரிக் சார்லஸ் – 26530638371\nசெய்தித��� தொடர்பாளர் – க.அருண்குமார் – 26530633842\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அம்பாசமுத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,\nமுந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஅடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நாங்குநேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதிருவிக நகர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு\nவீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 216ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு [ புகைப்படங்கள் – காணொளி]\nசெங்கம் தொகுதி மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஅம்பாசமுத்திரம் – நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/05/blog-post_46.html", "date_download": "2021-08-04T00:48:30Z", "digest": "sha1:D6ENOSBXHYJNDCYLSSSLR6NE37T45FNM", "length": 5345, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "வடமராட்சி தாக்குதல்: இராணுவம் தண்டிக்கப்பட வேண்டும்!! -மணிவண்ணன் வலியுறுத்தல்- வடமராட்சி தாக்குதல்: இராணுவம் தண்டிக்கப்பட வேண்டும்!! -மணிவண்ணன் வலியுறுத்தல்- - Yarl Thinakkural", "raw_content": "\nவடமராட்சி தாக்குதல்: இராணுவம் தண்டிக்கப்பட வேண்டும்\nவடமராட்சியில் மக்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதலை நடத்திய இராணுவம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய உடனடி சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியில் நேற்று இரவு வீடு புகுந்த இராணுவம் தாக்குதல் நடத்திய இடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் சென்றிருந்தனர்.\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமாக தாக்குதல் சம்பவம் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தாக்குதல் சம்பவத்தோடு தொர்புடைய இராணுவத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nதமிழர் தாயகத்தில் உள்ள இராணுவம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாகும். தமிழ் இன அழிப்பை செய்த இந்த இராணுவம் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். இவ்விடயத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றது.\nகுடும்பப் பெண்ணை தாக்கும் அளவிற்கு குரோத குணம் கொண்ட இராணுவம் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக எமது கட்சி இருக்கும் அதே வேளை இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடி சட்ட நடவக்கைகள் எடுக்கவும் முனைந்துள்ளோம் என்றார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1221789", "date_download": "2021-08-04T00:44:20Z", "digest": "sha1:P7T3PXXSPNBVQGLBC47KVJ2QQ7RHF3J5", "length": 9533, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளின் மற்றொரு தொகுதி நாட்டை வந்தடைந்தது – Athavan News", "raw_content": "\nஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிகளின் மற்றொரு தொகுதி நாட்டை வந்தடைந்தது\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nரஷ்யா- மொஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் மற்றொரு தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கொண்டுவரப்பட்ட 65,000 தடுப்பூசிகளில் 15,000 இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் 50,000 முதலாம் கட்ட தடுப்பூச���களும் இலங்கைக்கு கிடைத்துள்ளன.\nஒளடத உற்பத்திகள் மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த தடுப்பூசி தொகுதி, இலங்கை அரசாங்கத்துக்கு ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மூன்றாவது தொகுதியாகும்.\nமேலும் கடந்த மாதம் மே 04 ஆம் திகதி முதல் தொகுதியாக 50, 000 தடுப்பூசிகளையும் கடந்த மே 27 ஆம் திகதி, இரண்டாவது தொகுதி 50,000 தடுப்பூசிகளையும் இலங்கைக்கு ரஷ்யா அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTags: ரஷ்யா- மொஸ்கோஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி\nரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு\nடெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு\nமக்கள் தொடர்பான திட்டங்கள் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்ய அருகதையற்றவர்கள்- பூ.பிரசாந்தன்\nமன்னாரில் கொரோனா மரணம் அதிகரிப்பு\nஅமெரிக்காவில் இலங்கையருக்கு முக்கிய பதவி\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஇங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஇங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது\nரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு\nடெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்\nஇங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான ���றப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது\nரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு\nடெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/program/", "date_download": "2021-08-03T23:56:38Z", "digest": "sha1:6D4MNUOCS2PW2XXEX7U67TCO2GG43LVD", "length": 13018, "nlines": 250, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Program « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎட்டரை மணிக்கு என்ன பார்க்கலாம்\nவிஜய் டி.வி. அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிகழ்ச்சியின் பெயர்தான் “8.30 மணிக்கு என்ன பார்க்கலாம்’. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாள்களுக்கு ஒரு கதை ஒளிபரப்பாகும். ஆறு வாரங்கள் கழித்து எந்தக் கதைக்கு அதிக எதிர்பார்ப்பும், ஆதரவும் உள்ளதோ அந்தக் கதை, மெகா தொடராக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும். அதே சமயம், இந்த கதைகளைப் பற்றி வெவ்வேறு பார்வையாளர்களுடன் நடிகை சுஹாசினி விவாதிக்கும் பகுதியும் ஒளிபரப்பாகிறது. அத்துடன் பிரபல இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், வசந்தபாலன், ராதாமோகன், வசந்த், எழில் ஆகியோரும் நேயர்களுடன் தொடர் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.\nஆயிரம் ஜன்னல் வீடு (01),\nமீண்டும் ஒரு காதல் கதை (02),\nதேவர் கோயில் ரோஜா (05) ,\nவாக்களிக்கும் முறை: நேயர்கள் தங்களுக்குப் பிடித்த தொடருக்கு எஸ்.எம்.எஸ்., டெலிவோட்டிங் மற்றும் இணையதளம் மூலம் வாக்களிக்கலாம��. தொடர் எண் “ஒன்று’ பிடித்திருந்தால் உங01 என்றும், “மூன்று’ பிடித்திருந்தால் உங03 என்றும் டைப் செய்து 7827 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.\nஇணையதளத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய விரும்புவோர் http://www.indya.com க்கு சென்று வாக்களிக்கலாம். டெலிவோட்டிங் செய்ய விரும்புபவர்கள் 505782727 மற்றும் 12782727 என்ற எண்களுக்குத் தங்கள் மொபைல் மூலம் தொடர்புகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/corona-2nd-wave/", "date_download": "2021-08-03T23:35:44Z", "digest": "sha1:EPHCYG7BNOPBNPLOZYW7E2JDWXCAAFLU", "length": 16247, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "Corona 2nd wave | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகொரோனா 2ஆவது அலை இன்னும் முடியவில்லை…\nசென்னை: கொரோனா 2ஆவது அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் கூறினார். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....\n03/08/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…\nசென்னை: தமிழகத்தில் நேற்று 1,957 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 189 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,63,544 பேர் ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின்...\n03/08/20201: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,887 பேருக்கு கொரோனா பாதிப்பு 422 பேர் உயிரிழப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதியதாக மேலும் 38,887 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதுடன், 422 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை...\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா – மண்டலம் வாரியாக பாதிப்பு…\nசென்னை: மாநில தலைநகர் சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. ஜூலை 30ஆம் தேதி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 1,508 ஆக இருந்த நிலையில், இன்று அது...\n02/08/2021: இந்தியாவில் மீண்டு உயர்ந்து வரும் கொரோனா…. கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேர் பாதிப்பு 422 பேர் பலி…\nடெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனாப திப்பு உயரத்தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 39258 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில் கொரோனா பாதிப்பு காரணமாக ...\n31/07/2021-7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழ்நாட்டில் இன்று , 1,986 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மாநில தலைநகர் சென்னையில் இன்று 204 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு இன்று மூன்றாவது நாளாக...\n31/07/2021-7PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு 26 பேர் உயிரிழப்பு…\nசென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 26 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று மேலும் 1,986 பேருக்கு தொற்று உறுதி...\n31/07/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்…\nசென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,947 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 181 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 25,55,664 பேர்பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 34,023 பேர் உயிரிழந்துள்னர். அதே வேளையில், 25,00,434பேர்...\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் மற்றும் குறும்படத்தை வெளியிட்டார் முதல்வர் டாலின்…\nசென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் குறுங்தகடு வெளியிட்டு தொடங்கி வைத்தார். அத்துடன் சிடியையும் வெளியிட்டார். கொரோனா...\nகர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு முதலிடம்\nடெல்லி: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்���தாக மத்திய அரசு பாராட்டுத் தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும்...\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/kadhal-kappal-song-lyrics-in-tamil/", "date_download": "2021-08-04T00:12:35Z", "digest": "sha1:ZBXUL5DZPZEQFMSLI6PIS4MYRI3RTZA2", "length": 5298, "nlines": 138, "source_domain": "songlyricsintamil.com", "title": "Kadhal Kappal Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nநீ என்ன வெறுத்தா பாவம்\n{ காலம் காலம் மாறும்\nகாதல் சாயம் ஊறும் } (2)\nரத்த நாடி வெடிச்சு தாவும்\nபோனா தப்பு இல்ல பல்லக்கு\nதூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்\nநீ என்ன வெறுத்தா பாவம்\nகாதல் கப்பல் ஏறி இனி\nஅழகா கொட்டி வச்சா வழியும்\nஅங்க தானே ரதியா நீ இருப்ப\nநீ என்ன வெறுத்தா பாவம்\n{ காலம் காலம் மாறும்\nகாதல் சாயம் ஊறும் } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/05/blog-post_3.html", "date_download": "2021-08-03T23:57:45Z", "digest": "sha1:6ZOXTKEEHQHVYVUJYZVYHAPDWXCMVYTN", "length": 20562, "nlines": 368, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அனைவருக்கும் இடையிலான புரிந்துணர்வினாலேயே எமது சகவாழ்வு பூரணத்துவம் பெறும்", "raw_content": "\nஅனைவருக்கும் இடையிலான புரிந்துணர்வினாலேயே எமது சகவாழ்வு பூரணத்துவம் பெறும்\n- மினுவாங்கொடை மெதடிஸ் ஆலய நதீர பெர்னாண்டோ\n( ஐ. ஏ. காதிர் கான்,பெளசுல் அலீம் )\nசமூகங்களுக்கிடையில் விழிப்புணர்வையும் அமைதியையும் ஏற்படுத்துவதே இன்றைய காலத்தின் தேவை. இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு, அரசியல் மற்றும் சமூக சமயத் தலைவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என, மினுவாங்கொடை மெதடிஸ் ஆலய பங்குத்தந்தை நதீர பெர்னாண்டோ தெரிவித்தார்.\nமினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலில், பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மெளலவி எம்.எஸ்.எம். நஜீம் (இல்ஹாரி) தலைமையில் நல்லிணக்க வெசாக் ஒன்று கூடல் நிகழ்வு, (19) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆலய பங்குத்தந்தை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் இந்நிகழ்வில் பேசும்போது,\nநாம் வன்முறைகள், வெறுப்புணர்வுகள் போன்றவற்றை முழுமையாக நிராகரிக்க வேண்டும். அத்துடன், அனைத்து மக்களினதும் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.\nநாம் சக ஒற்றுமை தொடர்பில் கதைக்கின்றோம். ஒருமித்து வாழுதல் என்பது, ஒருவருடன் ஒற்றுமையுடன் கழிப்பது மாத்திரமல்ல. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதே. இன்று மினுவாங்கொடையில் நாம் அனைவரையும் வரவேற்கின்றோம். எம்மிடையே உள்ள தேவையற்ற பயத்தை முற்றாக நீக்கிக் கொள்ளவேண்டும். மன தைரியத்துடனும் வலிமையுடனும் நாம் வாழவேண்டும். சகல இன மக்களுக்கிடையிலும் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். . எம்மிடையே புரிந்துணர்வு அவசியம். அனைவருக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையினாலேயே எமது சக வாழ்வு பூரணத்துவம் பெறும் என்றார்.\nமினுவாங்கொடை தர்மராஜ விகாரையின் இந்துல் உடகந்த ஞானாநந்த தேரர் இங்கு கூறும்போது,\nசமாதானத்திற்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வுடன் பார்க்கக் கூடாது. சந்தேகத்துடனும் யாரையும் அணுகக்கூடாது. நாம் எல்லோரும் இலங்கையர்கள். இந்த உணர்வுடன் வாழ்ந்தால், வன்முறைகள் எதுவும் நடைபெற இங்கு இடமில்லை. இதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். மினுவாங்கொடையில் சிங்களவர்கள் உட்பட அனைத்து இன சமூகத்தினரும் சமாதானமாகவும் ஒற்றுமையுடனுமே வாழ்ந்து வருகின்றோம் என்றார்.\nஎம்.எஸ்.எம். கபீர் ஹாஜி இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,\nதெளஹீத் என்ற பெயரில் இயங்கும் இயக்கங்களினால் முஸ்லிம் சமூகமாகிய நாம் பல வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். இவர்களினால் முஸ்லிம் மக்களுக்கு அதிக ஈனத்தனங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முஸ்லிம் சமூகம், தமது பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள்.\nஇனவாதிகளையும், பயங்கரவாதிகளையும் நாம் வளரவிடக்கூடாது. தெளஹீத் என்ற பெயரில் இயங்கும் இயக்கங்கள் ஒட்டுமொத்தமாக தடை செய்யப்படல் வேண்டும். இதுபோன்ற பல குழுக்கள் இன்னும் உள்ளன. புலனாய்வுத்துறை இவர்களைப் பின் தொடரவேண்டும். அரசியல்வாதிகளும் அவர்களை போஷிக்கவோ அல்லது அவர்கள�� பக்கம் நெருங்கிவிடவோ கூடாது. ஜம் இய்யத்துல் உலமாவோடு எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். ஜம் இய்யா என்ன கூறுகிறதோ, அதன்படியே நடக்க வேண்டும். நாம் எப்போதும் பொறுமையுடன் இருந்துகொள்ள வேண்டும் . சமாதானமாக வாழ முயற்சிக்க வேண்டும் என்றார்.\nநீர்கொழும்பு தலாதுவ கருமாரி அம்மன் ஆலய பூஜகர் சிவ ஸ்ரீ குமார் சர்மா குருக்கள், மினுவாங்கொடை கோப்பிவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் இமாம் துவான் முராத் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தினர்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாரா���ுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/-/plumber-service/", "date_download": "2021-08-03T23:34:02Z", "digest": "sha1:U7252UNTYERX2VGEGJK7NWEGSF3OUUBR", "length": 13125, "nlines": 310, "source_domain": "www.asklaila.com", "title": "plumber service Bangalore உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகுளியலறை பொருத்துதல்கள் மற்றும் சுகாதார டீலர்கள்\nபிலம்பிங்க் எண்ட் சேந்யிடேரி காண்டிரேக்டர்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆர் & ஆர் அசோசியேட்ஸ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹெண்டி ஃபிக்ஸ் பிரோ சோல்யூஷன்ஸ்\nகார்பெண்டர் சர்விசெஸ் ஃபார்‌ கமர்ஷல் மற்றும் ரெசிட\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி லக்ஷ்மி நரசீம்ஹசுவமி ஹார்ட்‌வெர்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nபி.வி.சி. பைப்‌ஸ், நோ, பிலம்பிங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமா தாரிணி பிலம்பிங்க் வர்க்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபரிர்ய்வரெ ரோஸ பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜெனரல் பிலம்பிங்க் ரிபெயர்ஸ் மற்றும் இன்ஸ்டாலெஷன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்‌வெல் மென்டெனென்ஸ் காண்டிரேக்ட் ஆஃப் பிலம்பிங்க\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜெனரல் பிலம்பிங்க் ரிபெயர்ஸ் மற்றும் இன்ஸ்டாலெஷன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபிலும்பெர்ஸ் மற்றும் போர்‌வெல் ஃபிடிங்க்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி மஞ்ஜுனாத சுவாமி இஞ்ஜினியரிங்க் பிலம்பிங்க் வர்க்\nஜெனரல் பிலம்பிங்க் ரிபெயர்ஸ் மற்றும் இன்ஸ்டாலெஷன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅங்கல் ஃபசிலிடி சர்விசெஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎஸ்.எல்.என். எலெக்டிரிகல்ஸ் எண்ட் பிலம்பிங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nரியல் எஸ்டேட் முகமைகள் மற்றும் தரகர்கள்\nபனஷங்கரி 3ஆர்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2021/jul/17/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3661796.html", "date_download": "2021-08-04T01:16:39Z", "digest": "sha1:XWS4DQEUB5L5V4AS4CXBWL3CLL2YSSOE", "length": 9250, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணல் கடத்தல்:2 போ் மீது வழக்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nமணல் கடத்தல்: 2 போ் மீது வழக்கு\nஅரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே மணல் கடத்தில் ஈடுபட்ட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nதா.பழூா் அருகேயுள்ள இடங்கண்ணி கிராம நிா்வாக அலுவலா் தினேஷ், தனது உதவியாளருடன் வியாழக்கிழமை இரவு இடங்கண்ணி நெல் கொள்முதல் நிலையம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்தபோது, ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். சோதனையில், 8 மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேனை பறிமுதல் செய்த கிராம நிா்வாக அலுவலா் தினேஷ், தா.பழூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில�� போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், வேனை ஓட்டி வந்தவா் இடங்கண்ணி ஆசாரி தெருவைச் சோ்ந்த சண்முகம் சதீஷ் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷை தேடிவருகின்றனா். இதேபோல் இரு சக்கர வாகனத்தில் கடத்தியதாக தென்கச்சி பெருமாள் நத்தம் கொள்ளிடக் கரை காலனி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தனராஜ் (24) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nகியூட் தன்யா பாலகிருஷ்ணா - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி - புகைப்படங்கள்\nதமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்\nகியூட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி - புகைப்படங்கள்\nவெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nசங்க காலக் கோட்டை.. பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் 'நட்பு' பாடல் வெளியானது\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_525.html", "date_download": "2021-08-04T00:16:51Z", "digest": "sha1:D6U3MWOMY4CRLNMPPGKD3KARB2QQBJEP", "length": 9604, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக: மேஜை மீதேறிய பூங்கோதை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / தமிழகம் / சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக: மேஜை மீதேறிய பூங்கோதை.\nசபாநாயகரை முற்றுகையிட்ட திமுக: மேஜை மீதேறிய பூங்கோதை.\nநம்பிக்கை வாக்கெடுப்பினை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்தக் கோரி திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.\nஎதிர்கட்சி உறுப்பினர்களின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மேசையின் மீதும் இருகைகளையும் தட்டி ஒலி எழுப்பினர். நம்பிக்கை வாக்கெடுப்பினை வேறொரு நாளில் நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தவும் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேஜையின் மீதேறி கோஷங்களை எழுப்பினர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்க���யமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/11/blog-post_79.html", "date_download": "2021-08-03T22:41:50Z", "digest": "sha1:ZES2TXTPHOKY442CUS7XEUIN46DFFU6Z", "length": 2979, "nlines": 48, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழ்.குருநகர் இளைஞர் வெடிப்பொருட்களுடன் கைது!! யாழ்.குருநகர் இளைஞர் வெடிப்பொருட்களுடன் கைது!! - Yarl Thinakkural", "raw_content": "\nயாழ்.குருநகர் இளைஞர் வெடிப்பொருட்களுடன் கைது\nயாழ்.குருநகர் பகுதியில் மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிபடையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nகைது நடவடிக்கையின் போது டீ என் டீ வெடிப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/meeting-with-mr-dinesh-bhatia-who-is-the-consul-general-of-india-in-toronto-canada/", "date_download": "2021-08-03T23:31:50Z", "digest": "sha1:VPFQLNDKU3S4OVUJ4Q6OEGXL7Q7T6PPN", "length": 6802, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "Meeting with Mr. Dinesh Bhatia, who is the Consul General of India in Toronto, Canada | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉபி தேர்தல் உண்மை நிலவரம் - தேர்தல் கவரேஜ்\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு\n* தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம் * டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள் * பெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்பு * விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று\nகனடாவின் ரொரெனரோ நகரில் உள்ள இந்திய உதவித் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மரியாதைக் குரிய சந்திப்பு ஒன்றில் உதவித் தூதுவர் திரு தினேஸ் பாட்டிய அவர்களை கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தலைமையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் முனைவர் பிரதாப்குமார் மற்றும் நிறுவனத்தின் தலைவர் திரு ரஜீவ் செபராசா ஆகியோர் சந்தித்து உரையாடினர்\nநேற்று செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற இந்த சந்திப்பில் நால்வரும் ரொரென்ரோவில் இலங்கை மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கலை மற்றும் பண்பாடு இலக்கிய முயற்சிகள் மற்றும் வர்த்தகத்துறையிலான ஈடுபாடு வளர்ச்சி ஆகியன தொடர்பாக கலந்துயாடப்பட்டன.\nதமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் முனைவர் பிரதாப்குமார் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கனடா உதயன் பல்சுவைக் கலைவிழாவில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/26/14836/?lang=ta", "date_download": "2021-08-03T23:12:09Z", "digest": "sha1:2SVV6UY6XIHHASENMVDOIZCXNGK6OCJF", "length": 15861, "nlines": 85, "source_domain": "inmathi.com", "title": "நெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே! | இன்மதி", "raw_content": "\nநெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே\nவிவசாயத்தில் முன்னணியில் இருக்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அம்மாநில அரசுகள் அதிக விலையுள்ள விவசாயக் கருவிகளை விற்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விவசாயிங்களின் துயரங்களை அரசு உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது. நெல் அறுவடைக் காலம் நெருங்குவதாலும் புதுதில்லியின் காற்று மாசுபாடு பிரச்சினைக்கு பயந்தும் அம்மாநில அரசுகள் நெல் தூர்களை எரிப்பதற்குத் தீர்வாக இயந்திரங்களை விற்றுகின்றன.\nநெல் அறுவடைக் காலம் உச்சத்தில் இருப்பதால், பஞ்சாப் அரசு 27, 972 பண்ணை இயந்திரங்களை விற்பதற்கு இலக்கு நிர்ணயித்து விற்றுக்கொண்டுள்ளது. அதில், விதைக்கும் கருவி, அறுவடை இயந்திரம், உழவு கருவி, அனைத்து இயந்திரங்களும் ஒருங்கிணைந்த கருவி என பல கருவிகளை விற்பனை செய்து வருகிறது. ஹரியானாவிலும் இதேபோல், 40,000 கருவிகள் ஏற்கனவே 900 வாடகை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இக்கருவிகளை நேரடியாக விலைக்கு வாங்கியுள்ளனர். ’ஹேப்பி சீடர்’ (Happy Seeder) என்ற விதைப்புக் கருவி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடனும் கூட்டுறவு சங்கங்கள் அல்லது விவசாயக் குழுக்களுக்கு 80 சதவீத மானியத்துடனும் விற்பனை செய்யப்படுகிறது.\nமுன்பு, பாலீத்தீன் குடில் (Poly houses) அமைப்பதற்கு ரூ.25 லட்சம் வரைம் மானியம் வழங்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட குடில்கள் தற்போது இயங்காமல் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nவிவசாய கருவி உற்பத்தியாளர்களுக்கு பெரிய கொண்டாட்டம்தான் இது. பல ஆண்டுளாக தங்களது இயந்திரங்களை விற்கப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு நெல் வயலில் மிஞ்சி இருக்கும் தூர்களை எரிக்கும் பிரச்சினை கடவுளே அவர்களுக்கு அளித்த வாய்ப்பாகியுள்ளது. பஞ்சாப்பில் 1 லட்சம் டிராக்டர்கள் தேவைப்படும் நிலையில் அங்கு ஏற்கனவே 4.5 லட்சம் டிராக்டர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு அடுத்து இன்னொரு வகை இயந்திரங்களைக் கொடுத்து அவர்களின் சுமையை அதிகப்படுத்துவது ஏன் என்றுதான் புரியவில்லை. பஞ்சாபில் விவசாயிகள் அதிக கடனுடன் இருக்கக் காரணம் அவர்களின் சுமையை அதிகரிக்கும் வகையில் டிராக்டர்கள் கொடுத்து, அதன் மூலம் பொருளாதாரச் செலவுகளும் அதிகரித்து கடனும் அதிகரித்தது. நெல் தூர்களை எரிப்பது என்பது அதிகபட்சம் மூன்று வாரங்களுக்கு நிலவும் பிரச்சினை; ஆனால், அதன் பிறகு இந்த இயந்திரங்கள் ஆண்டு முழுக்க அப்படியே சும்மா கிடக்கும்.\nவிவசாயக் கருவிகளை வாங்குவதற்கு மானியம் தருகின்ற நிலைப்பாடு, விவசாயம் என்று வருகிறபோது அரசின் கொள்கைகள் தொலைநோக்குப் பார்வையில் இல்லாததையே காட்டுகிறது. விவசாயிகளின் பேரில், பண்ணைக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவுவதுதான் அரசின் நோக்கமோ என்று எண்ணத் தோன்றுகிறது. முன்பு, பாலீத்தீன் குடில் (Poly houses) அமைப்பதற்கு ரூ.25 லட்சம் வரைம் மானியம் வழங்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட குடில்கள் தற்போது இயங்காமல் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதுவும் ஒருவகையில் மிகப் பெரிய ஊழல்தான்.\nபஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார். வயலில் அறுவடைக்குப் பிறகு இருக்கும் நெல் தூர்களை எரிக்காமல் அதனை அப்புறப்படுத்துவதற்கு மத்திய அரசிடமிருந்து 2000 கோடி ரூபாய் முதலீடாகக் கேட்டார். ’’அரசிடம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 100 ரூபாய் கேட்டோம்; மொத்தமாக சுமார் 2000 கோடி ரூபாய் தேவைப்படும்’’ என்றார். அவர் கூறியது மிகச் சரி. மத்திய அரசிடம் பணம் இல்லை என்று அவருக்கு பதில் கூறப்பட்டது. அதேசமயம், புதிய நெடுஞ்சாலைகள் அமைக்க 6.9 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்போது அதில் ஒரு சிறு தொகை ஏன் நெல் தூர்களை எரிப்பதைத் தடுக்க ஒதுக்கீடு செய்யக் கூடாது மேலும், சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்களின் அகவிலைப் படி ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கான கூடுதல் செலவுக்காக அரசு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. எல்லாவற்றுக்கும் செலவு செய்யும் அரசு, விவசாயம் என்று வரும்போது மட்டும் சிவப்புக் கொடி தடை சொல்லி விடுகிறது.\nசுற்றுச்சூழலில் ஏற்படும் பிரச்சினைகளை விவசாயிகள் அறிந்துள்ளனர். ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்க அவர்களுக்கு பொருளாதார உதவி தேவை. பஞ்சாப் விவசாயிகள் தங்கள் வயலில் அறுவைப் பிறகு வயலில் இருக்கும் தூர்களை எரிக்காமல் அதனை அப்புறப்படுத்குத்த ஒரு ஏக்கருக்கு ரூ.6,000 கேட்கின்றனர். இது ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படும் முதலீடுதான். ஆனால் இதனை நேரடியாக விவசாயிகளிடம் கொடுப்பதற்கு அரசு தயங்குகிறது பஞ்சாபில் 12.5 லட்சம் விவசாயிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் சட்டத்தின் கீழ் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தான். இந்த திட்டத்தின் கீழ் வரும் நிதியில், 4,000 கோடி ரூபாயை பயன்படுத்தப்படாமல் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வைக்கோல் மேலாண்மையையும் கொண்டு வந்தால் பஞ்சாப்பில் வேலை இல்லாமல் இருக்கும் விவசாயக் கூலிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வயல்களில் தூர்களை எரிப்பதைக் கட்���ுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்.\nஇக்கட்டுரையை ஆங்கில வடிவில் வாசிக்க கிளிக் செய்யவும்\nவிஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு\nமலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே\n வேதி இடு பொருள்களை பயன்படுத்தும் வரை லாபம் கிடைக்காது\nபஞ்சகாவ்யா: பயிர்களை வளமாக்கும் அமுதம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › நெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே\nநெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே\nவிவசாயத்தில் முன்னணியில் இருக்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அம்மாநில அரசுகள் அதிக விலையுள்ள விவசாயக் கருவிகளை விற்பதில் ஆர்வம் காட்டி வரு\n[See the full post at: நெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/01/28/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-08-03T23:23:03Z", "digest": "sha1:J2P77VRKTAYKOTYQ2BODLNZ626E4GPP2", "length": 16703, "nlines": 138, "source_domain": "mininewshub.com", "title": "போர்க்குற்றம் சுமத்தப்பட்ட 28 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – இலங்கைக்கான அறிக்கையில் ஐ.நா தெரிவிப்பு! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n‘என் சாவுக்கு காரணம்’ – இலங்கை சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி\nகொள்ளுப்பிட்டி 10 ஆவது ஒழுங்கை சின்மயா ஒழுங்கை என பெயர் மாற்றம்\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nஉலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nV21 சீரிஸ் – சரியான நேரத்தில் உன்னதமான தெரிவு- சிறந்த இரவுநேர செல்பி அனுபவத்திற்கு உடனடியாக வாங்குங்கள்\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nISM APAC இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதுடன்….\nSri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\nபோர்க்குற்றம் சுமத்தப்பட்ட 28 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – இலங்கைக்கான அறிக்கையில் ஐ.நா தெரிவிப்பு\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nஇறுக்கமான உள்ளாடைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\n“நாங்க வேற மாரி.. “- வைரலாகும் வலிமை படத்தின் முதல் பாடல்\nஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்செலட் முன்வைக்கவுள்ள இலங்கைக்கான அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியாக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை ஜனாதிபதியினால், முன்னாள் இராணுவ மற்றும் புலனாய்வு பிரிவின் 28 அதிகாரிகள், நிர்வாக பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தொடர்பிலும் குறிப��பிட்டுள்ளார்.\nயுத்தம் நிறைவடைந்த ஆண்டு, போர்க்குற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில், அவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து செயற்பாடுகளிலும் இராணுவ மயமாக்கல் நிலைமையை அவதானிக்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த அறிக்கையில் இலங்கையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக, மாற்று சர்வதேச பொறிமுறைகள் குறித்து ஆராயுமாறு, மனித உரிமைகள் ஆணையாளர், உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய முறையில் அவதானம் செலுத்தப்படாதுள்ளமை, மீண்டும் அவ்வாறான மனித உரிமை மீறல்கள் ஏற்படுவதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\n2030ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில், இலங்கை அரசாங்கம் இணங்கிக் கொண்டமைக்கு புறம்பாக, தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படும் நிலைமை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசட்டத்தரணிகள், மனித உரிமைகள் காவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்ற நிலைமை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட தரப்பினர் குறித்து ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\nபல்வேறு அரசாங்கங்கள் நியமித்த வெவ்வேறு ஆணைக்குழுக்கள் விசாரணைகளை நடத்திய போதும், உண்மைகளை நம்பகத்தன்மையை வெளிக் கொண்டு வரவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தவறிவிட்டன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தேசிய அளவில் தீர்வு காண்பதற்கான இயலாத நிலையிலும், ஆர்வமற்றத் தன்மையிலும் இருப்பதால், சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக, சர்வதேச சமூகம் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாகவும், ஊக்குவிப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்செலட் தெரிவித்துள்ளார்.\nஇவ் அறிக்கையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு அமைவாக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை விதிப்பது தொடர்பான எச்சரிக்கைகள் காணப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளன.\nஎவ்வாறாயினும், அரசாங்கம் இந்த அறிக்கைக்கான பதில் நிலைப்பாட்டை நேற்று மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆப்கானிஸ்தானின் தலைநகரில் குண்டுவெடிப்பு தாக்குதல் \nNext article400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்த ஆர்யா\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\nபாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் நற்சான்று பத்திரத்தை கையளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/entire-indians-to-be-vaccinated-by-2021-end-says-union-government-422583.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-03T22:53:20Z", "digest": "sha1:NAUYVZBLECT2XKQN6KX44PICO2ZIMCIA", "length": 17191, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "2021 இறுதிக்குள்.. இந்தியாவில் எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி- உச்சநீதிமன்றத்தில் சொன்ன மத்திய அரசு | Entire Indians to be vaccinated by 2021 end, says union government - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஇந்திய சீன எல்லையில்.. முக்கிய பகுதியிலிருந்து திரும்பப் பெறப்படும் படைகள்.. திடீர் திருப்பம் எப்படி\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. தமிழகத்தில் பணியிடம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nராகுலின் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கும்.. ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளும்.. திகுதிகு டெல்லி\nகற்களை வீசி,பயங்கர ஆயுதங்களுடன்.. கொடூரமாக மோதிக்கொண்ட இந்திய-சீன ராணுவம்..கல்வான் மோதல் ஷாக் வீடியோ\nதிடீர்னு பார்த்தா ஐஸ்வர்யா ராய்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. புது மாதிரியாய்.. அசத்தும் சர்கார் \nR factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021 இறுதிக்குள்.. இந்தியாவில் எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி- உச்சநீதிமன்றத்தில் சொன்ன மத்திய அரசு\nடெல்லி: 2021 இறுதிக்குள் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு, மத்திய அரசின் கொரோனா வேக்சின் கொள்கை தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nஇன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார். ஃபைசர் போன்ற நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், அது வெற்றியடைந்தால், தடுப்பூசி முடிப்பதற்கான காலக்கெடு மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பூசி.. இணையதளம் இல்லாத கிராம மக்களை பற்றி மத்திய அரசு யோசித்ததா\nவெவ்வேறு வயதினருக்கான தடுப்பூசி விநியோகத்த���ல் முரண்பாடு இருப்பது உள்ளிட்ட சில சிக்கல்கள்தான் தடுப்பூசி பணிகளை வேகமாக செயல்படுத்த முடியாததன் காரணம் என்று, துஷார் மேத்தா தெரிவித்தார்.\nமத்திய அரசு தரப்பு இவ்வாறு கூறினாலும், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. எனவே 2021 இறுதிக்குள் எப்படி எல்லோருக்கும் தடுப்பூசி போடப்படும் என்ற கேள்விகள் எழுகின்றன. ஃபைசர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசி நிறுவனங்களும் ஏற்கனவே தங்களது உற்பத்தியை வழங்குவதாக ஒப்பந்தம் போட்டுள்ளதால், புதிதாக அதிகப்படியாக இந்தியாவுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n\"வெல்கம் சிராக்..\" அடுத்தடுத்த நாளில் ஆட்டத்தை ஆரம்பித்த லாலு பிரசாத் யாதவ்\nநாடாளுமன்றத்தை மட்டுமல்ல, இந்திய மக்களையும் சேர்த்தே அவமதிக்கிறார்கள்: மோடி பாய்ச்சல்\nஇந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்\nதமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை.. கொங்கு நாடு கோரிக்கைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்.. ஆம் ஆத்மி புறக்கணிப்பு\nகேரளாவில் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம்.. 3-வது அலையின் தொடக்கமா.. 3-வது அலையின் தொடக்கமா.. வைராலஜிஸ்ட் ககன்தீப் விளக்கம்\nபெகாசஸ், பெட்ரோல் விலை உயர்வு... நாடாளுமன்றம் அருகே ராகுல்காந்தி சைக்கிள் பேரணி\nபெகாசஸ் விவகாரம் - ராகுல் தலைமையில் எதிர்கட்சியினர் ஆலோசனை... போட்டி நாடாளுமன்றம் நடக்குமா\n'கோவாக்சின் தரத்தில் சிக்கல்.. பற்றாக்குறைக்கு அதுவே காரணம்..' வேக்சின் வல்லுநர் குழு தலைவர் தகவல்\nரத்து செய்யப்பட்ட ஐடி சட்டத்தின் கீழ் வழக்குகள்.. மாநில அரசுகளுக்கு நோட்டஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nஅரசியலிலிருந்து விலகினாலும் எம்பியாக தொடர்வேன்.. அந்தர்பல்டி அடித்த பாபுல் சுப்ரியோ..காரணம் அவரேதான்\nகொரோனாவுக்கு முன்பு போல் தற்போதும் பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பு.. புட்டு புட்டு வைக்கும் புள்ளிகள்\n\"நம்பர் 1\".. மோடியை இந்த உலகமே பாராட்டுது.. ஆனா இவங்க ஏன் இப்டி இருக்காங்க.. புலம்பி தள்ளிய அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus vaccine supreme court கொரோனா வைரஸ் தடுப்பூசி உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/nadigar-sangam/", "date_download": "2021-08-03T22:51:40Z", "digest": "sha1:DLXAGMONHLSBKKQ7C2MYZFF4MTYOQX4Y", "length": 11221, "nlines": 210, "source_domain": "www.chennaicitynews.net", "title": "NADIGAR SANGAM - Chennai City News", "raw_content": "\nகர்ணன் விமர்சனம் : தமிழ் சினிமாவை வாழ வைக்கும் ‘கர்ணன்’ வி கிரேஷன்ஸ் ‘கலைப்புலி’ எஸ்.தாணு\nகர்ணன் விமர்சனம் : தமிழ் சினிமாவை வாழ வைக்கும் 'கர்ணன்' வி கிரேஷன்ஸ் 'கலைப்புலி' எஸ்.தாணு தூத்துக்குடி மாவட்டத்தில் பொடியன்குளம் என்ற குக்கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் கர்ணன் (தனுஷ்);. இந்தக்...\nகர்ணண் படத்துக்காக நடுக்கடலில் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள் : வைரலாகும் வீடியோ\nகர்ணண் படத்துக்காக நடுக்கடலில் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள் : வைரலாகும் வீடியோ கர்ணண் படத்துக்காக தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்திருக்கிறார்கள். தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ்...\nசொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும் – தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு டுவீட்\nசொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும் - தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு டுவீட் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு...\nப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை\nப்ளூ சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்திற்கு தடை பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் 'தமிழ் டாக்கீஸ்' ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். 'பல...\nதமிழில் மற்றுமொரு தரமான திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே\nதமிழில் மற்றுமொரு தரமான திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும் நல்ல கருத்துள்ள திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே....\nஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ் : உற்சாகத்தில் ரசிகர்கள்\nஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ் : உற்சாகத்தில் ரசிகர்கள் இந்திய திரைத்துறையில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது, இந்தாண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என கடந்த சில...\nவிஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் பிரமாண்ட திரைப்படம் விஷால்#31\nவிஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் பிரமாண்ட திரைப்படம் விஷால்#31 தமிழின் முன்னணி நடிகர் விஷால் தயாரித்து, நடிக்கும் அடுத்த படத்தினை புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார். பிரமாண்ட பொருட்செலவில்...\nஇனியா – கார்த்தீஸ்வரன் நடிக்கும் ‘எர்ரர்’\nஇனியா - கார்த்தீஸ்வரன் நடிக்கும் 'எர்ரர்' 'திலகா ஆர்ட்ஸ்' சார்பாக எஸ்.டி.தமிழரசன் தயாரிக்கும் 'Error' படத்தை அறிமுக இயக்குனர் ஜி. பி. கார்த்திக் ராஜா இயக்குகிறார். இவர் தொலைக்காட்சிகளில் விஷ்வல் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.'பேய் இருக்க பயமேன்'...\nவிஜய் பிரகாஷ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் ’96’ பட புகழ் கௌரி நடிக்கும் “உலகம்மை”\nவிஜய் பிரகாஷ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் ’96’ பட புகழ் கௌரி நடிக்கும் “உலகம்மை\" காதல் FM, குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் பிரகாஷ் தற்போது SVM புரொடக்‌ஷ்ன்ஸ்...\nஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் ‘பெருங்காற்றே’ மியூஸிக் ஆல்பம்\nஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் ‘பெருங்காற்றே’ மியூஸிக் ஆல்பம் இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது. கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும்...\nதிட்டம் இரண்டு விமர்சனம் சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கும் படம் திட்டம் இரண்டு. சென்னைக்கு புதிதாக பொறுப்பேற்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/38493/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-08-03T23:29:01Z", "digest": "sha1:ZF6YVJ3B5MXVZ6OCIN4LZFNCNJE2KNVU", "length": 6402, "nlines": 62, "source_domain": "www.cinekoothu.com", "title": "“கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே…” பிக் பாஸ் ஷிவானியின் Hot VIDEO ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே…” பிக் பாஸ் ஷிவானியின் Hot VIDEO \nவளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்கள�� எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான்.\nஅவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான்.\nடிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால்,\nதனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nஅவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இவர் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், எகடு தகடாக கமெண்ட் அடிக்கிறார்கள்.\nதிக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன\nயாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா. வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்\n“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..\nதிக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன\nயாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா. வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ் வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்\n“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..\n“Up, Down..Up, Down..”- ஷில்பா மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ \nதனது மேலாடையை இறக்கிவிட்டு Hot போஸ் கொடுத்த பிரபல நடிகை..\nபிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய படத்திற்காக நடிகர் சூர்யா செய்யும் விஷயம்\nவலிமை படத்தின் ‘நாங்க வேற மாறி’ LYRIC VIDEO வெளியீடு… நொறுக்கீட்டிங்க… வேற லெவல்… கொண்டாடும் தல ரசிகர்கள்..\nசெம ஹாட் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்திய சாக்ஷி அகர்வால்..\nஆர்ஆர்ஆர் – நட்பு பாடலின் 24 மணி நேர சாதனை\nஷூட்டிங்கில் சந்திக்க உள்ள விஜய் மற்றும் அஜித் அதுவும் எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/06/12034559/Indian-athlete-Neeraj-Chopra-won-gold-at-the-International.vpf", "date_download": "2021-08-04T00:59:50Z", "digest": "sha1:5OI5RERLBARNIP4C4CNZCRVZXD6MT62R", "length": 9763, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian athlete Neeraj Chopra won gold at the International Athletics Championships || சர்வதேச த��கள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசர்வதேச தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்\nசர்வதேச தடகள போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்தது. இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.\nஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அவர் தனது கடைசி முயற்சியில் 83.18 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான நீரஜ் சோப்ரா 88.07 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து இருப்பது அவரது சிறந்த செயல்பாடாகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியின் மூலம் ஒலிம்பிக் தகுதி இலக்கை எட்டிய நீரஜ் சோப்ரா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டுக்கு மேலாக எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியாமல் தவித்தார். அதன் பிறகு அவர் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.\n1. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை\nஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...\n2. ஒலிம்பிக்: பளுதூக்கும் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முதல் திருநங்கை பெண்\n3. நாடு திரும்பிய பிவி சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு\n4. ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி: தங்கப்பதக்கம் வென்ற விக்டர் ஆக்சல்சென்\n5. டோக்கியோ ஒலிம்பிக்; குண்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தோல்வி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2787451", "date_download": "2021-08-04T00:11:30Z", "digest": "sha1:OTK4TLPZKWPXTIWY3F25BFF34OZIO4PQ", "length": 16848, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கொடைக்கானல் மலர் கண்காட்சி இணையத்தில் காண ஏற்பாடு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nகொடைக்கானல் மலர் கண்காட்சி இணையத்தில் காண ஏற்பாடு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு 99.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி ஆகஸ்ட் 04,2021\nஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 2 அடி உயர லட்சுமி சிலை மீட்பு ஆகஸ்ட் 04,2021\nதிருக்குறளை தேசிய நுாலாக்க குறள்களை ஒப்பித்த சகோதரர்கள் ஆகஸ்ட் 04,2021\nஇதே நாளில் அன்று ஆகஸ்ட் 04,2021\nகொடைக்கானல்:கொரோனா தொற்றால் ரத்தான கொடைக்கானல் மலர்க்கண்காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசிக்க இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத் துறை சார்பில் ஏப்ரல், மே மாதம் மலர்க்கண்காட்சி, கோடை விழா நடப்பது வழக்கம். கடந்த ஆண்டும், இந்தாண்டும் கொரோனா தொற்று காரணமாக சீசன் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன.\nநடப்பாண்டில் சீசனை எதிர்நோக்கி பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா நன்கு பராமரிக்கப்பட்டு இருந்தது. பல லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்கின. ஊரடங்கால் ரசிக்க முடியாமல் போனது.இந்நிலையில் தோட்டக்கலைத் துறை புதுமையான ஏற்பாடு செய்துள்ளது. கொடைக்கானலில் இயற்கை அழகுக்கு இடையே 3 பூங்காக்களில் பூத்திருந்த மலர்களை படம் பிடித்தும், கழுகு பார்வையாக வீடியோ பதிவும் செய்தனர்.இதனை பொதுமக்கள் ஊர்களில் இருந்தே கண்டு ரசிக்கும் விதமாக 'parks and gardens- kodaikanal' 'யூ டியூப்' சேனலில் 13 நிமிட வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1. மனைவியை திருப்திப்படுத்த உதவி போலீஸ் கமிஷனர் வேடம்: போலி அதிகாரி வாக்குமூலம்\n2. மனைவியை ஏமாற்றிய போலி அதிகாரி\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முத���் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2021/may/29/there-is-no-opacity-in-the-death-of-corona-infected-people-ministry-v-3631765.html", "date_download": "2021-08-03T23:45:28Z", "digest": "sha1:UQ7WGZZQYL6Q34HRLYVYNP5JAGGUTVLC", "length": 12593, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகரோனா நோய்த் தொற்றாளா்கள் இறப்பில் எந்தவித ஒளிவுமறைவும் கிடையாது: அமைச்சா் வி. செந்தில்பாலாஜி\nகரோனா நோய்த் தொற்றாளா்கள் இறப்பில் எவ்வித ஒளிவுமறைவும் கிடையாது என்றாா் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி.\nகரூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சாா்பில் ரூ.20 லட்சத்தில் வடிவமைத்து வழங்கப்பட்ட மொபைல் ஆக்சிஜன் பேருந்தை பெற்றுக் கொண்ட பின்னா் அவா் கூறியது:\nகரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்காக வருவோருக்கு புதிய முயற்சியாக 3 படுக்கைகள், 7 இருக்கைகள் கொண்ட மொபைல் ஆக்சிஜன் பேருந்து வடிவமைக்கப்பட்டு, தற்போது ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.\nமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கத் தாமதமாகும்போது, 10 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கும் வகையில் இந்த பேருந்து அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மாவட்டம் முழுவதும் இந்த பேருந்து சுற்றி வரும்.\nடிஎன்பிஎல் ஆலையில் 156 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட படுக்கை வசதி பணிகள் சோதனையோட்டம் நடைபெற்று வருகின்றன.இரண்டொரு நாளில் முதல்வரால் காணொலிக் காட்சி மூலம் இந்த மையம் திறக்கப்படும்.\nகரோனா தொற்றை தடுக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையில் போா்க்கால நடவடிக்கையை முதல்வா் எடுத்து வருகிறாா்.\nமு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று 21 நாள்கள்தான் ஆகிறது. எதிா்கட்சித்தலைவா் முதல்வராக இருந்தபோது, சேலத்தில் மாா்ச் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 1412 ஆா்டிபிசிஆா் பரிசோதனை எடுத்துள்ளனா். இப்போது சேலத்தில் சராசிரியாக 5800 ஆா்டிபிசிஆா் பரிசோதனை எடுக்கப்படுகிறது.\nதடுப்பூசியை பொறுத்தவரையிலும் எதிா்க்கட்சித் தலைவா் குற்றம்சுமத்தியுள்ளாா். மற்றவா்களுக்கு முன் உதாரணமாக இருப்பவா் முதல்வா் ஸ்டாலின்.\nஇன்றைய எதிா்க்கட்சித்தலைவா் ஆட்சியில் இருக்கும்போது 444 போ் இறப்பு மறைக்கப்பட்டு எப்படி அந்த உண்மை வெளிவந்தது என்பது தமிழக மக்களுக்கு தெரியும். வெளிப்படைத்தன்மையோடு அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் இலக்கு. கரோனா தொற்றாளா்கள் இறப்பில் எங்களிடம் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்றாா் அவா்.\nமுன்னதாக இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, ஏசியன் பேப்ரிக்ஸ் சாா்பில் ரூ.1 கோடி உள்பட ரூ.2.80 கோடி கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதை அமைச்சா் பெற்றுக் கொண்டாா்.\nநிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nகியூட் தன்யா பாலகிருஷ்ணா - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி - புகைப்படங்கள்\nதமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்\nகியூட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி - புகைப்படங்கள்\nவெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nசங்க காலக் கோட்டை.. பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் 'நட்பு' பாடல் வெளியானது\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/latest-tamil-cinema-news/review/vanitha-vijaykumars-3rd-marriage-with-peter-paul/", "date_download": "2021-08-04T00:11:44Z", "digest": "sha1:TEBU2KWUIHOAHAM3KCH3IHGW5FYJFCJ3", "length": 22211, "nlines": 258, "source_domain": "www.thudhu.com", "title": "வனிதாவின் மூன்றாவது திருமணம்: குவியும் விமர்சனங்கள்., இது ஏற்கதக்க செயலா? - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome சினிமா விமர்சனம் வனிதாவின் மூன்றாவது திருமணம்: குவியும் விமர்சனங்கள்., இது ஏற்கதக்க செயலா\nவனிதாவின் மூன்றாவது திருமணம்: குவியும் விமர்சனங்கள்., இது ஏற்கதக்க செயலா\nநடிகர் விஜய்குமார் மஞ்சுலா தம்பதியினருக்கு பிறந்த முதல் குழந்தைதான் வனிதா. நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா எனும் படத்தில் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு மலையாலம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இருப்பினும் முதல் படத்திற்கு பின்னர் திரைத்துறையில் அவர் நடித்த படங்களில் பின்னடைவையே சந்தித்தார்.\nஅதன் பின் தனது 19 ஆவது வயதில் ஆகாஷ் என்பவரை மணந்த வனிதா நடிப்பதை முழவதுமாக நிறுத்தினார். இவர்களுக்கு ஷரீஹரி ஜோவிதா என்று இரண்டு குழந்தைகள் பிறந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007 ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் அதே ஆண்டு ஆனந்த ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஜோவிதா என்ற பெண் குழந்தையும் ஒன்றும் இருந்தது.\n2010 ஆம் ஆண்டு மீண்டும் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்து சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பின்னர் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தை தனது காதலன் ராபார்ட் என்பவரை கதாநாயகனாக்கி தயாரித்தார். அந்த படத்தில் ஒரு தயாரிப்பாளாராக தோல்வியை சந்தித்தார்.\nபெற்றோரிடம் இருந்து பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த வனிதா தற்போது மூன்றாம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அவரது பெண் குழந்தைகளே மணப்பெண் தோழிகளாக இருந்து அம்மாவை மகிழ்வித்தனர். குழந்தைகளின் விருப்பத்துடன் விஷ்வல் எஃப்க்ட்ஸ் எடிட்டர் பீட்டர் பால் என்பவரை மணந்து கொண்டார்.\nகொரோனா சூழல் காரணமாக வீட்டிலேயே எளிமையான முறையில் கிறிஸ்துவ முறைப்படி அவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதற்கிடையே வனிதாவுடைய வாழ்வில் திருப்புமுன��யாக இருந்த இரண்டு நிகழ்ச்சிகள் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி மூலம், தான் சிறந்த குக் என்பதை நிரூபித்து அசத்தினார்.\nஇந்நிலையில் வனிதாவின் இந்த மூன்றாவது திருமணம் குறித்து நெட்டிசன்கள் வலைதளத்தில் விமர்சணங்களை முன்வைத்து வருகின்றனர். தனிநபரின் வாழக்கையை விமர்சிப்பது என்பது யார் யார்மீதும் முன்வைப்பது என்பது தவறானது ஒன்று. கலைக் குறித்த விமர்சனங்கள் என்பது ஏற்கக் கூடியது என்றாலும் ஒருவரின் தனிநபர் வாழ்க்கை குறித்த தவறான விமர்சனங்கள் மற்றும் மீம்கள் என்பது அதை செய்பவர்களின் தரத்தை தவறுதலாக சித்தரிக்கும் விதமாகவே உள்ளது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/11/blog-post_89.html", "date_download": "2021-08-03T23:41:16Z", "digest": "sha1:KCRXUNLS7BTSKKC3GIJACZ4MZRWOLMY3", "length": 3314, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "ஐ.தே.கவின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய!! ஐ.தே.கவின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய!! - Yarl Thinakkural", "raw_content": "\nஐ.தே.கவின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் சபாநாயகர் கருஜயசூரியவிடம் வழங்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் தற்காலிக தலைவராக கரு ஜயசூரிய நியமிக்க, ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nவிரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் கரு ஜயசூரியவினால் முன்னெடுக்கப்படவுள்ளது.\nபுதிய தலைவர் நியமிக்கப்படும் வரை கரு ஜயசூரிய செயற்படுவார் என குறித்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.\nரணில் அனைத்து பதவிகளிலிருந்தும் விலக மறுத்தால், சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய கட்சி உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-08-04T01:05:10Z", "digest": "sha1:PTY6VYJAB6XACEFMTZ2BPAGK2TXAX6IE", "length": 7544, "nlines": 127, "source_domain": "athavannews.com", "title": "மதுபானம் – Athavan News", "raw_content": "\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி மறுப்பு\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும் ...\nஇணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி\nஇணையத்த���ம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று ...\nஇன்று முதல் இரு நாட்களுக்கு மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைகளுக்கு முற்றாகத் தடை\nவெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன. குறித்த இரு தினங்களுக்கு மதுபானசாலைகள் ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஇங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஇங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது\nரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு\nடெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்\nஇங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது\nரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு\nடெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2021-08-04T00:19:25Z", "digest": "sha1:KIFA4J2XZFXOBGDFIU3K3D7QWP6TMJI4", "length": 7869, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉபி தேர்தல் உண்மை நிலவரம் - தேர்தல் கவரேஜ்\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு\n* தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம் * டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள் * பெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்பு * விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று\nஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவம்\nகனடா பிரம்டன் மாநகர் ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவத்தினை முன்னிட்டு கனடா ரெக்னோ மீடியா நிறுவனத்தின் பிரதம அனுசரைணையுடன் நடைபெற்ற “ஆடிவேல் இசை மாலை” நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிசிசாகா மாநகரில் உள்ள ஜோன் போல் 11 போலந்து கலாச்ச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nமெகா ரியுனர்ஸ் இசைக்குழுவினரின் பக்கவாத்திய இசையில் தமிழ்நாட்டின் பிரபல இளம் பாடகர்கள் (சுப்பர் சிங்கர்ஸ் புகழ்) சோனியா, நிக்கில் மத்யூ, இராஜ கணபதி மற்றும் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு இனிய பாடல்களை வழங்கினார்கள்.\nஉள்நாட்டுப் பாடகர் பிரபா பாலகிருஸ்ணன் உட்பட பலர் இணைந்து பாடல்களை வழங்கினார்கள்.\nநடன ஆசிரியை திருமதி ஜனனி குமார் அவர்களின் மாணவிகள் மற்றும் பிறிமா டான்ஸ் பாடசாலை மாணவ மாணவிகள் ஆகியோரின் முறையே பரத நாட்டியம் மற்றம் திரை இசை நடனம் ஆகியனவும் இடம்பெற்றன.\nமேற்படி நிகழ்ச்சியின் மூலம் சேகரிக்கப்பட்ட 1000 டாலர்கள் கனடாவில் இயங்கும் சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் பழைய\nமாணவர்கள் சங்கத்தின் மூலம் கல்லூரியின் அபிவிருத்தி வேலைகளுக்கு கையளிக்கப்பட்டன. அதனை கனடா பிரம்டன் மாநகர் ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு விஜயநாதன், சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் அபிவிருத்தி சங்க��்- கனடா அங்கத்தவர்களிடம் வழங்கினார்.\nஇசை நிகழ்ச்சியை வண்ணத்தமிழ் வானொலி அறிவிப்பாளர்கள் சுதாகரன் மற்றும் சக பெண் அறிவிப்பாளர் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://longlivelenin.blogspot.com/2007/05/14.html", "date_download": "2021-08-03T23:06:28Z", "digest": "sha1:X6VUL2SGRC7GZ63MSE4LOO6XH72F6YF5", "length": 7635, "nlines": 45, "source_domain": "longlivelenin.blogspot.com", "title": "இவர் தான் லெனின்: 14. எதிரிகளை வீழ்த்திய செம்படை", "raw_content": "\nலெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை - அவர் எதிர்காலத்திற்கான வரலாறு\n14. எதிரிகளை வீழ்த்திய செம்படை\nலெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.\nஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்தப் பின் அரகங்த்தை விட்டு வெளியேறி வந்தார். திடீரென துப்பாக்கி சத்தம் பேரிடி போல் ஒலித்தது. கணநேரம் தான், மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்ட துரோகியை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைத்தான் மிகமோசகமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதறவில்லை. உண்மையான வீரனுக்குரிய துணிவோடு தானே நடந்து சென்று காரில் உட்கார்ந்தார். கார் மருத்துவமனைக்கு பறந்தது.\nஅவருடைய உடல்நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விட்டால் மருத்துவர்கள் பயந்தார்கள். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டன.\nதங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக்கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளை பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டியப் பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர்.\nஎதிரிப் படைகளை முறியடிக்க செம்படை உறுதி பூண்டது. மேலும் அதிக வீரத்துடன் போரிட்டது. லெனின் சுடப்பட்ட அடுத்த நாள் அவருடைய சொந்த ஊரான சிம்பிர்ஸ்க் நகரம் மீட்கப்பட்டது. செம்படையின் வெற்றி துவக்கியது.\nதோழர் லெனின் பற்றிய \"இவர் தான் லெனின்\" பிரசுரம் - புமாஇமு வெளியீடு\n1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்\n2. வறுமையை ஒழித்த லெனின்\n3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்\n4. வக்கீல் உருவில் ஒரு போராளி\n5. லெனின் தேர்வு செய்த பாதை\n8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்\n9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்\n10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி\n11. சதியை முறியடித்த லெனின்\n12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி\n13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்\n14. எதிரிகளை வீழ்த்திய செம்படை\n15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்\n16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்\n17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/hello-saare-song-lyrics-in-tamil/", "date_download": "2021-08-04T00:26:22Z", "digest": "sha1:SMQVW5E724MPKB26VDEBSY3IYSSACHQN", "length": 2867, "nlines": 81, "source_domain": "songlyricsintamil.com", "title": "Hello Saare Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஆண் : ஹலோ சாரே\nஉங்க டவுசர் எல்லாம் அவுக்க போறேன்\nஇஞ்சி இஞ்சாய் திருட போறேன்\nஅட கருமம் உங்க தருமம்\nஅது பிணம் தின்னி சாஸ்த்திரம்\nகண்ண மூடி வாழ போறேன்\nகுனிய வச்சி உங்க மேல\nஅட குரங்கு கை மேல பூவோ\nசோ கால்டு வாழ்வில் தேவை\nகொன்னா பாவம் தின்னா போச்சி\nஎன் அணுக்கள் ஒவ்வொன்றும் மிருகமேஹுஉ\nவாழ்ந்தாலும் ஐ நீட் மணி\nவீழ்ந்தாலும் ஐ நீட் மணி\nசெத்தாலும் என் சாம்பல் ஏலம் போகுமே\nபோனாலும் ஐ நீட் மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/the-supreme-court-slams-centre-saying-that-you-should-not-think-you-are-right-422587.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-03T23:18:55Z", "digest": "sha1:XCMT6CRBAMCZLQESJTCTPDUM76DNYCBU", "length": 19499, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசுக்குதான் தெரியும் என நினைக்காதீங்க.. நாங்கள் சொல்வதையும் பாருங்க.. விளாசிய உச்சநீதிமன்றம் | The Supreme Court slams centre saying that you should not think you are right - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஇந்திய சீன எல்லையில்.. முக்கிய பகுதியிலிருந்து திரும்பப் பெறப்படும் படைகள்.. திடீர் திருப்பம் எப்படி\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. தமிழகத்தில் பணியிடம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nராகுலின் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கும்.. ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளும்.. திகுதிகு டெல்லி\nகற்களை வீசி,பயங்கர ஆயுதங்களுடன்.. கொடூரமாக மோதிக்கொண்ட இந்திய-சீன ராணுவம்..கல்வான் மோதல் ஷாக் வீடியோ\nதிடீர்னு பார்த்தா ஐஸ்வர்யா ராய்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. புது மாதிரியாய்.. அசத்தும் சர்கார் \nR factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அர��ு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசுக்குதான் தெரியும் என நினைக்காதீங்க.. நாங்கள் சொல்வதையும் பாருங்க.. விளாசிய உச்சநீதிமன்றம்\nடெல்லி: நீங்கள் அரசு என்பதால் எது சரி என்று உங்களுக்கு தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள் என்று உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியது.\nநீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்குவது தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.\nதஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்\nஇருவாரங்கள் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வாக்சின் பாலிசி தொடர்பாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரியது. இதையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிமன்றம் மத்திய அரசுக்கு கிடுக்கிப்பிடி கேள்விகளை முன்வைத்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா வாதிட்டார். அவரது வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.\nமத்திய அரசு ஏன் வாங்கவில்லை\nஅப்போது நீதிபதிகள்.. \"45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியை முழுக்க மத்திய அரசு வாங்குகிறது. ஆனால் 45 வயதுக்கு கீழுள்ளோருக்கான வாக்சின்களை வாங்குவதில்லை. உற்பத்தியாளர்களிடமிருந்து 50 சதவீதத்தை மட்டும்தான் மாநில அரசு வாங்க முடிகிறது.\" என்று சுட்டிக் காட்டினர்.\n\"மத்திய அரசை விட மாநில அரசுக்கு அதிக விலையில் வாக்சின் விற்பனை செய்யப்படுகிறது. மாநில அரசுகள் தங்களுக்குள் வாக்சின் வாங்க போட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று, நினைக்கிறீர்களா\" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\n\"மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும், உற்பத்தியாளர்கள் வேறுபட்ட விலை நிர்ணயம் செய்ய முடியாது. விலையை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ஏன் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் விட வேண்டும் \" என்றும் ���ச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nசரி என்று உங்களுக்கு தெரியுமா\n\"நீங்கள் அரசாக இருப்பதால், எது சரி என்று உங்களுக்குத் தெரியும் என்று எங்களிடம் சொல்ல முடியாது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்டத்திற்கு வலுவான கரங்கள் உள்ளன. நீதிமன்றமாக நாங்கள் சில சிக்கல்களை குறிப்பிட்டுச் சொல்கிறோம் என்றால், நீங்கள் அதை கவனிக்க வேண்டும். டிஜிட்டல் கல்வியறிவு என்பது நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாகும். உங்கள் பிரமாணப் பத்திரத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, உங்கள் தடுப்பூசி கொள்கை ஆவணத்தை எங்களுக்குக் காட்டுங்கள் \" என்று உச்ச நீதிமன்றம் அழுத்தம் திருத்தமாக கூறியது.\n\"வெல்கம் சிராக்..\" அடுத்தடுத்த நாளில் ஆட்டத்தை ஆரம்பித்த லாலு பிரசாத் யாதவ்\nநாடாளுமன்றத்தை மட்டுமல்ல, இந்திய மக்களையும் சேர்த்தே அவமதிக்கிறார்கள்: மோடி பாய்ச்சல்\nஇந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்\nதமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை.. கொங்கு நாடு கோரிக்கைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்.. ஆம் ஆத்மி புறக்கணிப்பு\nகேரளாவில் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம்.. 3-வது அலையின் தொடக்கமா.. 3-வது அலையின் தொடக்கமா.. வைராலஜிஸ்ட் ககன்தீப் விளக்கம்\nபெகாசஸ், பெட்ரோல் விலை உயர்வு... நாடாளுமன்றம் அருகே ராகுல்காந்தி சைக்கிள் பேரணி\nபெகாசஸ் விவகாரம் - ராகுல் தலைமையில் எதிர்கட்சியினர் ஆலோசனை... போட்டி நாடாளுமன்றம் நடக்குமா\n'கோவாக்சின் தரத்தில் சிக்கல்.. பற்றாக்குறைக்கு அதுவே காரணம்..' வேக்சின் வல்லுநர் குழு தலைவர் தகவல்\nரத்து செய்யப்பட்ட ஐடி சட்டத்தின் கீழ் வழக்குகள்.. மாநில அரசுகளுக்கு நோட்டஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nஅரசியலிலிருந்து விலகினாலும் எம்பியாக தொடர்வேன்.. அந்தர்பல்டி அடித்த பாபுல் சுப்ரியோ..காரணம் அவரேதான்\nகொரோனாவுக்கு முன்பு போல் தற்போதும் பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பு.. புட்டு புட்டு வைக்கும் புள்ளிகள்\n\"நம்பர் 1\".. மோடியை இந்த உலகமே பாராட்டுது.. ஆனா இவங்க ஏன் இப்டி இருக்காங்க.. புலம்பி தள்ளிய அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus vaccine supreme court கொரோனா வைரஸ் தடுப்பூசி உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/118817-cool-tips-from-tamil-cinema-actress-for-summer", "date_download": "2021-08-03T23:14:56Z", "digest": "sha1:6SQOYHZ3OWYBIZPDFL2U6QUWP7ZOH3TY", "length": 7927, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 May 2016 - 'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்! | Cool Tips From Tamil Cinema Actress for Summer Heat - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஜிப்ஸி ஆடைகள்... இப்ப ட்ரெண்ட்\nபயணம் போகும் நேரம்... என்னவெல்லாம் அவசியம்\n``லஞ்சம் வாங்காம இருக்கிறதுகூட பெருமையா\nபாலியல் குற்றவாளிகளைத் திருத்தும் பாதிக்கப்பட்ட பெண்\nவைத்தியம் - மருத்துவ குணங்கள் நிறைந்த மங்குஸ்தான்\nஎன் டைரி - 380\n'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்\nஜூட் நைட் லேம்ப்... ஜோர்\n - பெருகி வரும் சிறுநீரக பாதிப்புகள்\nஇன்ஜினீயரிங் கவுன்சலிங்... இம்பார்ட்டன்ட் தகவல்கள்\nஅரசியலில் பெண்களுக்கு வாய்ப்பு எப்படி\nபசித்த வயிறுகள்... பரிமாறும் உள்ளங்கள்\nஅவள் 20-20 ஒன் டே ஃபன் டே\nவீட்டு வேலையாட்கள்... வில்லங்கம் தவிர்ப்பது எப்படி\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\n'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்\n'ஹாட்' சம்மர்... 'கூல்' ஸ்டார்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/03/blog-post_306.html", "date_download": "2021-08-03T23:02:01Z", "digest": "sha1:3LCMV2L7GGAPASNQWLHDFSNX2LTBZJXJ", "length": 5167, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "காது, மூக்கு, உதடுகளை துண்டித்து வேற்றுக்கிரகவாசியாக மாறிய இளைஞன்!", "raw_content": "\nகாது, மூக்கு, உதடுகளை துண்டித்து வேற்றுக்கிரகவாசியாக மாறிய இளைஞன்\nபிரிட்டனை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது மூக்கு, காது, உதடு மற்றும் நாக்குகளை அறுத்துக்கொண்டு தன்னை வேற்று கிரக வாசியாக உருமாற்றிக்கொண்டுள்ளார். அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.\nஅந்தோணி லோஃப்ரெடோ (32) என்ற இளைஞரே இவ்வாறு விவரீத தோற்றத்திற்கு மாறியுள்ளார்.\nபார்ப்பதற்குத்தான் விபரீத தோற்றமே தவிர, இந்த தோற்றம் அவருக்கு மிகப் பிடித்துள்ளதாம். ஹொலிவுட் படங்களில் காட்டப்படும் வேற்றுகிரகவாசிகள் போல மாற வேண்டும் என்பத��்காக அவரே மெதுமெதுவாக இந்த தோற்றத்தை பெற்றுள்ளார்.\nஅறுக்கப்பட்ட சிறிய காதுகள், மூக்கு, வெட்டப்பட்ட உதடுகள் மற்றும் இரண்டாக பிளக்கப்பட்ட நாக்குடன் பயங்கரமாக தோற்றமளிக்கும் அவர், தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயர் கருப்பு வேற்றுகிரகவாசி (The Black Alien) என்பதாகும்.\nபெயருக்கு ஏற்ப கண்கள் உள்பட அவரது உடல் முழுவதிலும் டாட்டூ வரைந்துகொண்டு கருப்பாக மாறியுள்ளார்.\nகிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தன்னை உருமாற்றும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அதற்கு அவர் வைத்த பெயர் கருப்பு வேற்றுகிரகவாசி திட்டம்.\nஒவ்வொரு முறை சிறு சிறு மாற்றங்களை செய்துவந்த அந்தோணி அவற்றை முழுமையாக வெளியிட்டுள்ளார்.\nஅவரது மேலதிக விபரங்களை அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் காணலாம். https://www.instagram.com/the_black_alien_project/\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/89-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-08-04T00:11:38Z", "digest": "sha1:CMW3FB3AKP4EKEWZEQB5T6LYXHICVECN", "length": 8241, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "89 வயதான மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பு மருந்து-பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉபி தேர்தல் உண்மை நிலவரம் - தேர்தல் கவரேஜ்\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு\n* தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம் * டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள் * பெட்ரோல் பயன்பாடு; ��ெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்பு * விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று\n89 வயதான மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பு மருந்து-பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்\nபொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தடுப்பு மருந்து செலுத்துதல் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக கனடாவின் அனைத்து மாகாணங்களுக்கும் 30 ஆயிரம் டோஸ் பைசர் பயான் டெக் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.\nஅனைத்து மேலைநாடுகள்போல முதலில் தடுப்பு மருந்துகள் முதல்நிலை நோய்த் தடுப்பு பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளன. அமெரிக்காவில் நேற்று தடுப்பு மருந்து செலுத்தும் பணி துவங்கிவிட்ட நிலையில் இன்று கனடாவில் 89 வயதான மூதாட்டி ஒருவருக்கு முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.\nமுதியோர் இல்லத்தில் வசிக்கும் இந்த மூதாட்டி கனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர். கிசேல் லெவெஸ்க் என்ற இந்த மூதாட்டிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரைத்தொடர்ந்து டொரண்டோ மாகாணத்திலுள்ள ஒன்டாரியோ பகுதியைச் சேர்ந்த அனிதா குய்டங்க்கன் என்ற மருத்துவப்பணியாளருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. முதல் தடுப்பு மருந்து செலுத்தப்படும் நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் துவக்கி வைத்துள்ளார்.\nகனடாவின் மக்கள் தொகையில் 48 சதவீதம் பேருக்கு தற்போது தடுப்பு மருந்து அவசரமாக தேவைப்படுகிறது. ஏழு பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு தற்போது உள்ள நிலையில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி துரிதப்படுத்தபட வேண்டிய நிலையில் கனடா உள்ளது. விரைவில் தடுப்பு மருந்து செலுத்தப்படும் பட்சத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் கட்டுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in Featured, கனடா அரசியல், கனடா சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilunltd.com/", "date_download": "2021-08-03T23:39:28Z", "digest": "sha1:6JAJFNAO66KNDCW74SMOE6YECUIOEBJX", "length": 4591, "nlines": 39, "source_domain": "tamilunltd.com", "title": "tamilunltd | Taking Tamil to the Next Generation!", "raw_content": "\nதமிழை எளியதாக கற்க உதவும ஒலி ஓவியங்களும், தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் விளக்கப்படும் இலக்கணமும் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். .\nசெம்மொழியாம் தமிழ் மொழி அறிவையும் அதை அனுபவிக்கும் ஆனந்தத்தையும் அளிப்பதே தமிழ் அநிதத்தின் நோக்கமாகும். தமிழ் எழுத்துக்கள், தமிழ் சொற்தொகுதி,தமிழைக் கிரகித்துக் கொள்ளும் தன்மை, தமிழ் ஒலியறிவு இவற்றை அடுத்த தலைமுறையினர் எளிதாகவும் இலவசமாகவும் கற்க தமிழ் அநிதம் வழி வகுக்கிறது. தமிழ் அடிப்படை இலக்கணமும் விளக்கப்படுகிறது.\nதமிழ் மூன்று வகைகளாகப் பிரிக்கப் படுகிறது.அதனால் முத்தமிழ் என்று அழைக்கப்படுகிறது. ஒரு மொழியின் முக்கியமான மூன்று பரிணாமங்களையும் தமிழ் உள்ளடக்கியுள்ளது. இயல் தமிழ் (உரைநடை), இசைத்தமிழ்(இசை), நாடகத்தமிழ் (நாடகம்) என்று தமிழ் வகைப் படுத்தப்படுகிறது. எண்ணங்களை எளிமையான முறையில் வெளிப்படுத்த உதவுவது இயல் தமிழ். உரைநடையும் செய்யுளும் இயல் தமிழின் அங்கங்களாகும். எண்ணங்களை இசையுடன் சேர்த்துப் பாடலாக வெளிப்படுத்த உதவுவது இசைத்தமிழ்.இசைத் தமிழிலில் செய்யுள் இசையோடு இணைந்து வரும். எண்ணங்களை நடிப்பு மூலமாக வெளிப்படுத்த உதவுவது நாடகத் தமிழ். இங்கு இயல் தமிழின் அடிப்படைகள அறிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/education-news/%E0%AE%A8%E0%AE%B5-25-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-08-04T00:04:13Z", "digest": "sha1:CEJLANWCEQCFSYS7NAGW57CGOJTFAEVD", "length": 10045, "nlines": 129, "source_domain": "www.thekaraikudi.com", "title": "நவ.25-க்குள் நீட் பதிவை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு... – தி காரைக்குடி", "raw_content": "\nHome கல்வி உலகம் நவ.25-க்குள் நீட் பதிவை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு…\nநவ.25-க்குள் நீட் பதிவை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு…\nநவ.25-க்குள் நீட் பதிவை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு…\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பதிவுகளை நவ.25-ஆம் தேதிக்குள் முடிக்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nபிளஸ் 2 படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில��� தேர்ச்சி பெற்றால் மட்டுமே,எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.\nஇந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 412 மையங்களில் நேரடி வகுப்பு, விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் பதிவை கடந்த நவ. 1-ஆம் தேதி தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. தொடங்கியது.\nஇதில், விண்ணப்பிப்பது தொடர்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என பள்ளிக் கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் விண்ணப்பத்தை, தலைமை ஆசிரியர்களே பதிவு செய்து தர பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியது.\nஇந்த உத்தரவை பின்பற்றி நவ.25-ஆம் தேதிக்குள் நீட் பதிவு பணிகளை முடித்து மாணவர்கள் பட்டியலை ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nPrevious articleகஜா புயல் பாதிப்பு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் முதல்வர்\nNext articleகர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்க தடை – உடனடியாக அமலுக்கு வந்தது\nமரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்\nவிளையாட்டுத் துறையில் புதிய மாற்றங்கள்- அமைச்சர் செங்கோட்டையன்\nஅனைத்து மாணவர்களுக்கும் விரைவில் பஸ் பயண அட்டைகள்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருப்பணங்குடி – 2B\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nகாரைக்குடி to கீழச்சீவல்பட்டி – 9A\nகாரைக்குடி to பள்ளத்தூர் – 6A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2020/08/blog-post.html", "date_download": "2021-08-04T00:54:10Z", "digest": "sha1:UUDDV5G4RN6PAFBGYULLMPVSAGBDOIIJ", "length": 45051, "nlines": 888, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.. பெயர்களையாவது படித்து அறிவோம்..", "raw_content": "\n அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.. பெயர்களையாவது படித்து அறிவோம்..\n அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..\n13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..\n8.கலித்தொகை என்னும் \"எட்டுத்தொகை\" சங்க நூல்கள்.. \n1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை\n10.மலைபடுகடாம் என்னும் \"பத்துப்பாட்டு\" சங்க நூல்கள்....\n18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...\n5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்\n6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..\n5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...\nஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..\nஇந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..\nதமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..\nஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்\nஉமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்\nஎருமை வெளியனார் மகனார் கடலனார்\nகோளியூர்க் கிழார் மகனார் செழியனார்\nகோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்\nசெல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்\nசேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nகாவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்\nகாவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nபொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி\nமதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்\nமதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்\nமதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்\nமதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்\nமதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்\nமதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்\nமதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்\nமதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்\nமதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்\nமதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்\nமதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்\nமருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்\nமருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்\nஆதிமந்தி - குறுந் 3\nஇளவெயினி - புறம் 157\nதாயங்கண்ணி - புறம் 250\n3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்\nஇது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.\n10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல்.\nபெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.\nஇப்படிச் சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/dhivya/", "date_download": "2021-08-03T22:43:17Z", "digest": "sha1:MP23DQQGBKQPCYKM43MEUNT76PODRQOU", "length": 7622, "nlines": 76, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "dhivya Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபணம் பாக்குற வர பணிவா இருந்தீங்க ஆனா பணத்தைப் பார்த்த பிறகு இப்படி மாரிட்டீங்களே...\nபிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் '2.0', 'தளபதி' விஜய்யின் 'சர்கார்' மற்றும் சூர்யாவின் 'காப்பான்' போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்போது நடிகையாக...\nசிறுமியாக இருக்கும் போதே பாலியல் பலாத்காரம்.. நவீன் பற்றி திவ்யா அதிர்ச்சி தகவல்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' என்னும் காமெடி நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத��தியில் பிரபலமடைந்தவர் நவீன் , ஏற்கனவே இரண்டாம் திருமணம் செய்விருந்ததால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சர்ச்சைக்கு உள்ளான...\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா டிடி.. கொடூரமா இருக்கு..\nபிரபல விஜய் டீவி தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்யா தர்ஷினி. சமீப காலமாக பல புகைப்படங்களி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல இவர் பதிவிடும் ஒரு சில புகைப்படங்கள்...\nசமையல் மந்திரம் திவ்யா இப்படிப்பட்டவரா ஆதாரத்துடன் வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே\nகேப்டன் டீவியில் ஒளிபரப்பபட்ட சமையல் மந்திரம் என்ற பாலியல் சந்தேகங்களை விளக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் திவ்யா கிருஷ்ணன். இவர் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சதுரங்கவேட்டை, பூலோகம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில்...\nநடிகர் ராஜேஷ் மகன் யாரு தெரியுமா – புகைப்படம் உள்ளே\nநடிகர் ராஜேஷ் 1949ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவர் கிறிஸ்துவத்தை பாலோ செய்தவர். இவருடைய உண்மையான பெயர் ஸ்வார்ட்ஸ் வில்லியம்ஸ். இவர் காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் பியூசி முடித்துவிட்டு...\nஅப்பாவிற்காக விஜய் 62 படத்தில் மகள் திவ்யா என்ன செய்யப்போகிறார் தெரியுமா \nவிஜய்-62 படப்பிடிப்பு தற்போது மும்மூரமாக நடந்து வருகிறது. முதல் கட்ட சூட்டிங் சென்னையில் முடிந்து தற்போது இரண்டாம் கட்ட சூட்டிங்கிற்க்காக கொல்கத்தா சென்றுள்ளது படக்குழு. இந்நிலையில் இந்த படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் விஜய்...\nநடிகர் சத்யராஜ் மகள் யார் தெரியுமா \nசத்யராஜ் கோயமுத்தூரை சேர்ந்தவர். இவருக்கு சிபிராஜ் என்ற ஒரு மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் திவ்யா அப்படி இல்லை. சின்ன வயதில் படங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Hosur/cardealers", "date_download": "2021-08-03T23:22:42Z", "digest": "sha1:UB7GKMDN3GTUZWIS4JDX73BKQR4F3TPJ", "length": 4880, "nlines": 113, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஓசூர் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா ஓசூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை ஓசூர் இல் கண்டறிக. உ���்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஓசூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் ஓசூர் இங்கே கிளிக் செய்\nNo 715/3b, கிரிஷ்ணகிரி, Perandapali, ஓசூர், தமிழ்நாடு 635109\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/exercise/", "date_download": "2021-08-04T00:57:34Z", "digest": "sha1:4TRRBFMYLCWVUHLINYKYGVSZUWF3I6PT", "length": 7782, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Exercise | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஆடி #ஒலிம்பிக்ஸ் #ஆல்பம் #மீம்ஸ்\nஇந்த 5 எளிய உடற்பயிற்சிகள் போதும்… மாதவிடாய் வலியை துரத்திவிடலாம்..\nஒர்க்அவுட் செய்யும்போது அணிய வேண்டிய ஸ்போர்ட்ஸ் பிராக்கள்\nகிட்சனில் வேலை செய்து கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்\nஇம்யூனிட்டி, பாசிடிவிட்டி இரண்டையும் தரும் சுவாசப் பயிற்சிகள்\nஒர்க் அவுட்டில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான்..\nவீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் உடல்வலியை நீக்கும் சுவாச பயிற்சிகள்\nஇதை ஃபாலோ பண்ணா போதும்... உடற்பயிற்சி செய்யாமலேயே எடையை குறைக்கலாம்\nகைகளில் உள்ள கொழுப்பை இந்த உடற்பயிற்சிகள் மூலம் ஈசியா குறைக்கலாம்\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இந்த சுவாச பயிற்சிகள் போதும்\nவழக்கமான உடற்பயிற்சி டிமென்ஷியாவின் அபாயத்தைக் குறைக்க உதவுமா\nதொப்பையை குறைக்க உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது..\n‘40 வயதினிலே’... 40 வயதிலும் உங்கள் எடையை குறைப்பது சாத்தியமே\n முதலில் இதை கொஞ்சம் கவனிங்க\nவொர்க்அவுட் செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்\nஸ்கிப்பிங் மட்டும் செய்தாலே உடல் எடையை குறைக்க முடியுமா..\nஎவ்வளவு முயற்சி செய்தும் ஏன் என்னால் கருத்தரிக்க முடியவில்லை..\nஆத்தி சிக்காம ஓடிறனும் - வைரலாகும் 90S மீம்ஸ்\nசென்னை, கோவையில் 200ஐ தாண்டிய தினசரி கொரோனா\nஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து\n‘கொரோனா பாதிப்பு அதிகரித்தால்....’ - அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்\nநார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி சைக்கிள் பேரணி\n உங்களுக்கு ஓர் ஹேப்பியான தகவல்\nதிருச்சி: புளியஞ்சோலை மலைப்பகுதிக்குள் இத்தனை அதிசயங்களா\nபுதுக்கோட்டை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை\nபுதுக்கோட்டை: மொய் விருந்து நடத்த தடை - ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி\nதஞ்சாவூர் : ஆடி பெருக்கை எளிமையாக கொண்டாடி மகிழ்ந்த புதுமண தம்பதியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=1226", "date_download": "2021-08-03T23:18:48Z", "digest": "sha1:NIWD33Q2BTQ6XSUEPTA6HNPVUJ7FBEFG", "length": 4166, "nlines": 89, "source_domain": "uyirmmaibooks.com", "title": "கருப்பு வெள்ளை வானம் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / நாவல் / கருப்பு வெள்ளை வானம்\nநிறம் இழக்க வைக்கும் அரூப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும்போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்.\nகருப்பு வெள்ளை வானம் quantity\nநிறம் இழக்க வைக்கும் அரூப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும்போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/nanayam-vikatan-and-icici-prudential-mutual-fund-company-online-event", "date_download": "2021-08-03T23:56:03Z", "digest": "sha1:AKGPG2RA7ALGGAUTRMGPDOCCOZLOALT3", "length": 13364, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 20 December 2020 - முதலீட்டின் முதல் அஸ்திவாரம் எது தெரியுமா..? - நீங்களும் அறிந்துகொள்ளுங்கள் | nanayam vikatan and icici prudential mutual fund company online event - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஉச்சம் தொட்ட சென்செக்ஸ் @ 45000... இனியும் ஏறுமா... இறங்குமா..\nஷேர்லக் : ஃபண்ட், எஃப்.ஐ.ஐ தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கும் பங்குகள்..\nஉச்சத்தில் சந்தை... லாபத்தை நிரந்தரமாக்குங்கள்..\nசந்தைக்குப் புதுசு : ஆதித்ய பிர்லா சன் லைஃப் இ.எஸ்.ஜி ஃபண்ட்... உங்களுக்கு ஏற்றதா\nஎல் அண்ட் டி லிமிடெட் - அறிவோம் பங்கு நிறுவனம்..\nமோட்டார் இன்ஷூரன்ஸ்... சரியான திட்டத்தைத் தேர்வு செய்ய 10 அம்சங்கள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... பிரீமியம் அதிகரிப்பால் பாதிப்பா\nதங்கம் வாங்கும்போது இவற்றையெல்லாம் கவனியுங்கள்\nகுடும்பத்தினருக்கான வரிச் சலுகைகளைப் பயன்படுத்துங்கள்.. - அதிக வரிச் சேமிப்புக்கு எளிய வழி\nகாபி முதல் கலசம் வரை... குஷிப்படுத்தும் கும்பகோணம் சந்தை - இது உங்கள் ஊர் சந்தை...\nமுதலீட்டின் முதல் அஸ்திவாரம் எது தெரியுமா..\nபடித்தது எம்.பில்... செய்வது முட்டை மிட்டாய் - கலக்கும் விழுப்புரம் இளைஞர்\nகோவை எஸ்.எம்.இ... பிழைக்க முடியாமல் காலியாகும் சிறுதொழில் நிறுவனங்கள்\nசர்வதேச முதலீடு... இனிவரும் ஆண்டுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் - மார்க் மொபியஸ் பேச்சு\nசின்னச் சின்ன சேமிப்புக்கு சிட் ஃபண்ட்.. - கடன் தேவைகளுக்குக் கைகொடுக்கும்\nபணியாளர்களைத் தவறாக நிர்வாகம் செய்யாமல் இருப்பது எப்படி - நிறுவனத்தைச் சரியாக நடத்தும் வழி\nபி.எஃப் வட்டி... ஒரே சமயத்தில் அளிக்க மத்திய அரசு முடிவா - மகிழ்ச்சியில் அலுவலக ஊழியர்கள்\nடாபர் Vs மாரிகோ தரம் குறித்த யுத்தம்... போட்டிபோடும் நிறுவனங்கள் - தேன் சந்தையில் திடீர் சர்ச்சை\nகடன் சந்தைகளிலும் கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்புகள்..\nஎஸ்.ஐ.பி முதலீடு... பான் கார்டு இல்லாமல் செய்ய முடியுமா - எஸ்.ஐ.பி குறித்த கேள்விகள், பதில்கள்\nகேள்வி - பதில் : வீடு ரூஃப் அமைக்க எப்படிப்பட்ட சிமென்ட் பயன்படுத்த வேண்டும்\nநெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு - 2 - அகலக்கால் ஆபத்து... கடன் வலையிலிருந்து மீள என்ன வழி..\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்வை மாற்றிய `அந்த ஒரு வரி’\nஔவை என்றொரு பெண் இருந்தாளா\nநெல் கொள்முதல் லஞ்சம்: ``அரசு இதைத் தடுக்கலைன்னா, நான்..'' - வைரலாகும் விவசாயியின் அதிர்ச்சி ஆடியோ\nஆரணி: `மது குடிப்பதற்குப் பணம் தர மறுத்த தந்தை; கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது\nமுதலீட்டின் முதல் அஸ்திவாரம் எது தெரியுமா..\nதனிநபர் நிதி மேலாண்மை எழுத்தாளர், நாணயம் விகடன் நிர்வாக ஆசிரியர், Author, Personal Finance Books in Tamil https://bit.ly/2UIvUHD பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் நிபுணர். விகடன் பிரசுரத்தில் சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம், முதலீட்டு மந்திரம் 108, மியூச்ச���வல் ஃபண்ட் முதலீடு - முழுமையான கையேடு, தங்கத்தில் முதலீடு, கடன் A to Z , மணி மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நிதி சார்ந்த பத்திரிகை பணியில் 20 ஆண்டுகள் (தினகரன் இதழின் வணிக உலகம், தினத்தந்தி-ன் இக்கனாமிக்ஸ் டைம்ஸ் பக்கம், நாணயம் விகடன்) மற்றும் தினசரி (கதிரவன்) பத்திரிக்கையில் 8 ஆண்டுகள் அனுபவம். முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிதி மேலாளர்கள், பங்கு தரகு நிறுவனங்களின் தலைவர்கள், காப்பீடு நிறுவனங்களின் தலைவர்களை கண்ட அனுபவம் மிக அதிகம். NSE Certified Capital Market Professional, Advanced Financial Goal Planner by AAFM நிறைவு செய்திருக்கிறார். தமிழ் மக்களை நவீன முதலீடுகளான மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் ஈடுபட வைப்பது மற்றும் நிதி பாதுகாப்புகளை (ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீடு) செய்ய வைப்பது மிக நீண்ட கால இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/rwandan-genocide-suspect-captured-in-paris-suburb-after-decades-on-the-run/", "date_download": "2021-08-04T00:38:06Z", "digest": "sha1:I2PXFFRUMKQJJJAWIRO3QDKUH5LIYNDW", "length": 15917, "nlines": 90, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nருவாண்டன் இனப்படுகொலை சந்தேக நபர் பாரிஸ் புறநகரில் பல தசாப்தங்களுக்குப் பிறகு பிடிபட்டார்\nருவாண்டன் இனப்படுகொலை சந்தேக நபர் பாரிஸ் புறநகரில் பல தசாப்தங்களுக்குப் பிறகு பிடிபட்டார்\n(சி.என்.என்) ருவாண்டன் இனப்படுகொலையின் கடைசி முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் பாரிஸ் புறநகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவந்தபோது பிடிக்கப்பட்டார்.\nருவாண்டாவில் துட்ஸி மற்றும் மிதமான ஹூட்டஸுக்கு எதிரான 1994 இனப்படுகொலையில் ஒரு முன்னணி நபராக இருந்ததாகக் கூறப்படும் “உலகின் மிகவும் விரும்பப்பட்ட தப்பியோடியவர்களில் ஒருவரான” ஃபெலிசியன் கபுகா, பிரெஞ்சு அதிகாரிகளுடன் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கூட்டு நடவடிக்கையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார���. ஒரு அறிக்கையில் கூறினார்.\n84 வயதான அவர் பாரிஸ் புறநகர்ப் பகுதியான அஸ்னியர்ஸ்-சுர்-சீனில் உள்ள ஒரு பிளாட்டில் தவறான அடையாளத்தின் கீழ் வசித்து வந்ததாக அரசு வக்கீல் மற்றும் பிராந்திய காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரை சனிக்கிழமை காலை பிரெஞ்சு ஏஜெண்டுகள் கைது செய்ததாக பிரான்சின் நீதி அமைச்சகம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.\nநைரோபியில் ஜூன் 12, 2002 அன்று ருவாண்டன் ஃபெலிசியன் கபுகாவின் புகைப்படத்தை வாசகர்கள் வாசிக்கின்றனர்.\nநைரோபியில் ஜூன் 12, 2002 அன்று ருவாண்டன் ஃபெலிசியன் கபுகாவின் புகைப்படத்தை வாசகர்கள் வாசிக்கின்றனர்.\nவிசாரணைக்கு வருவதற்கு முன், ருவாண்டன் இனப்படுகொலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐ.நா. குற்றவியல் தீர்ப்பாயத்தால் கபுகா நெதர்லாந்தின் ஹேக்கிற்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“ஃபெலிசியன் கபுகா இன்று கைது செய்யப்படுவது, இனப்படுகொலைக்கு காரணமானவர்களை அவர்கள் செய்த குற்றங்களுக்கு 26 ஆண்டுகளுக்குப் பிறகும் கணக்கில் கொண்டு வரப்படலாம் என்பதை நினைவூட்டுவதாகும்” என்று ஐ.நா. நிறுவனமான குற்றவியல் தீர்ப்பாயங்களுக்கான சர்வதேச எஞ்சிய பொறிமுறையின் வழக்கறிஞர் செர்ஜ் பிராமெர்ட்ஸ் கூறினார்.\n“எங்கள் முதல் எண்ணங்கள் ருவாண்டன் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பியவர்களுடன் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். “அவர்கள் சார்பாக வாதிடுவது எனது முழு அலுவலகத்திற்கும் ஒரு மகத்தான தொழில்முறை மரியாதை.”\nMஎம்கபுகா 1997 இல் ஏழு இனப்படுகொலை, இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தது, இனப்படுகொலை செய்ய நேரடி மற்றும் பொது தூண்டுதல், இனப்படுகொலை செய்ய முயற்சித்தல், இனப்படுகொலை செய்ய சதி, துன்புறுத்தல் மற்றும் ஒழிப்பு ஆகிய அனைத்திலும் 1994 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் போது செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டது. , ஐ.நா.\n2003 ஆம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்பு முகவர்கள் கபுகாவை அவரது தலையில் 5 மில்லியன் டாலர் பவுண்டரி வைத்திருந்தனர், அவரை ஒரு கென்ய தொழிலதிபரின் வீட்டிற்கு கவர்ந்திழுக்கும் முயற்சியில், புலனாய்வாளர்களுக்கு உதவ முன்வந்தனர்.\nருவாண்டா இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்: ‘ஒவ்வொரு ஹூட்டுவும் எங்களை இறக்க விரும்பவில்லை’\n1994 இல் மூன்று மாத கொலைக் களத்தில் கிட்டத்தட்ட 800,000 மக்கள் உயிர் இழந்தனர். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களில் 300,000 பேர் குழந்தைகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 95,000 குழந்தைகள் அனாதையாக இருந்தனர்.\nருவாண்டாவில் உள்ள ஹுட்டு தீவிரவாதிகள் சிறுபான்மை இனமான துட்ஸிஸ் மற்றும் மிதமான ஹூட்டஸை குறிவைத்தனர், சில சந்தர்ப்பங்களில் குடும்பங்களை தங்கள் வீடுகளில் படுகொலை செய்து, தேவாலயங்களை உள்ளே உள்ளவர்களுடன் எரித்தனர்.\nஏப்ரல் 6, 1994 அன்று அப்போதைய ஜனாதிபதி ஜுவனல் ஹபரிமானா என்ற இனத்தை ஏற்றிச் சென்ற விமானம் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இந்த வன்முறை வெடித்தது.\n“சர்வதேச நீதிக்காக, கபுகாவின் கைது சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறும்போது நாம் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபிக்கிறது” என்று பிராமெர்ட்ஸ் கூறினார்.\nசிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள்,தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதை அற்றவர்கள்:வவுனியா காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பு\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/indian-medical-association-says-196-doctors-in-country-43-doctors-from-tamil-nadu-succumbed-to-covid19-so-far/?amp=1", "date_download": "2021-08-04T00:23:38Z", "digest": "sha1:74AINQ6SNGJO3FUP6ZFIMI3ANHQIBMGN", "length": 16513, "nlines": 235, "source_domain": "patrikai.com", "title": "தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி! அமைச்சரின் கருத்துக்கு ஐஎம்ஏ மறுப்பு.. | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி அமைச்சரின் கருத்துக்கு ஐஎம்ஏ மறுப்பு..\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும், அதிக பட்சமாக தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், இந்திய மெடிக்கல் அசோசியேஷன் அறிவித்து உள்ளது.\nஏற்கனவே மருத்துவர்கள் உயிரிழப்பு விவகாரத்தில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். ஆனால், தற்போது ஐஎம்ஏ, தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாக பட்டியலிட்டு, சுகாதாரத் துறை அமைச்சரின் பொய்க்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் இறப்பது தொடர்ந்து கொண்டே யிருக்கிறது. இது மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர் அதில் அரசு மருத்துவர்கள் எத்தனை பேர் அதில் அரசு மருத்துவர்கள் எத்தனை பேர் தனியார் மருத்துவர்கள் எத்தனை பேர் தனியார் மருத்துவர்கள் எத்தனை பேர் போன்ற விவரங்களை தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து உண்மையான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.\nதமிழக ஊடகங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வருகின்றன. சில ஊடகங்களில் இதுவரை 43 மருத்துவர்கள் இறந்ததாகவும், சில ஊடங்களில் 30, 20 ஆளுக்கு ஆள் ஒவ்வொரு தகவலையும் வெளியிட்டு வருகின்றனர்.\nஇது தொடர்பாக திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.\nஇந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர���கள் எத்தனை பேர் என வெளிப்படையாக உண்மையான புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும்; உயிரிழந் தோர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.\nஇந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக சென்னையில் 43 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாகவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.\nஇதுதொடர்பாக பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் இறப்பு குறைவு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்திய மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைச்சர் கூறுவது பொய் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 43 மருத்துவர்கள்\nPrevious articleகொரோனாவுக்கு இன்று மட்டும் 118 பேர் பலி: 8 நாட்களில் 873 பேர் மரணம்\nNext articleவடஇந்திய ஊடகம் தரம்தாழ்ந்துவிட்டது என கொந்தளிக்கும் பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர்….\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-08-04T01:14:30Z", "digest": "sha1:I4JV3GTC4HM64LPKEEUJZZYESNTIAQXT", "length": 6171, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரும்புச்சாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரும்புச்சாறு என்றும் கருப்பஞ்சாறு என்றும் கரும்புப்பால் என்றும் வழங்கப்படும் சாறு கரும்பினை பிழிவதினால் வெளிப்படும் இனிமையான தாகத்தின�� தணிக்கும் சாறாகும்.\nகரும்புச்சாற்றினை காய வைத்துவிட்டால் சக்திமிக்க குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் போன்றவை கிடைக்கும்[1]. சத்துக்கள் அருதியாக இருப்பினும் இது சக்கரையின் அளவினை ஒத்த சக்தியினை அளிக்கிறது[2].\nஇந்தியாவில் கோல்கத்தாவில் கரும்பு விற்பனை\nடாக்கா, வங்கதேசத்தில் கரும்புச்சாறு வணிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2018, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-sivakumar-stopped-acting-due-to-this-behaviour-of-a-girl/", "date_download": "2021-08-04T00:23:12Z", "digest": "sha1:TZNTWIPX765S2VHCCFDUCFJHVOZDJQUH", "length": 9589, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor Sivakumar Stopped Acting Due To This Behaviour Of A Girl", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய அதெல்லாம் டப்பிங்ல பாத்துக்கோங்க – சீரியல் நடிகையால் நடிப்பதையே நிறுத்திய சிவகுமார்.\nஅதெல்லாம் டப்பிங்ல பாத்துக்கோங்க – சீரியல் நடிகையால் நடிப்பதையே நிறுத்திய சிவகுமார்.\nதமிழ் சினிமா உலகில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சிவகுமார். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். சிவகுமார் அவர்கள் மிகச் சிறந்த ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். நடிகர் சிவகுமார் 1965 காலகட்டத்தில் இருந்தே நடித்து வருகிறார். துணை கதாபாத்திரம் துவங்கி ஹீரோ, வில்லன் என்று பல கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார் சிவகுமார்.\nசினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் பல்வேறு சிரியல்களில் நடித்துள்ளார்.தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி பந்தம் சித்தி அண்ணாமலை போன்ற பல்வேறு ஹிட் தொடரில் நடித்து இருக்கிறார் சிவகுமார். சிவகுமார் கால கட்டத்தில் வந்த பலர் இன்னமும் நடித்து வரும் நிலையில் நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளுக்கும் முன்னரே நடிப்பதை நிறுத்திவிட்டார். இறுதியாக இவர் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்திருந்தார்.\nஇதையும் பாருங்க : திமுக சார்பாக போட்டியிட விருப்பமனு அளிக��கப்பட்ட நிலையில் – ஸ்டாலினிடம் விமல் மீது புகார். என்ன புகார்னு பாருங்க.\nஅதே போல சன் தொலைங்கட்சியில் 2006 ஆம் ஆண்டு துவங்கி 2008 ஆம் ஆண்டு நிறைவடைந்த ‘லட்சுமி’ என்ற தொடரில் நடித்திருந்தார். இந்த சீரியலுக்கு பின்னர் இவர் வேறு எந்த சீரியலிலோ படத்திலோ நடிக்கவில்லை. இதற்கான காரணத்தையும் அவர் இது வரை கூறியதும் இல்லை. இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சித்ரா லக்ஷ்மணன் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.\nவீடியோவில் 8 : 52 நிமிடத்தில் பார்க்கவும்\nஅதாவது நடிகர் சிவகுமார் ஒரு முறை சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போது அதே சீரியலில் நடித்துக்கொண்டு இருந்த நடிகை ஒருவர் போனில் கத்தி பேசினாராம் பேசினாராம். உடனே அந்த சின்ன பெண்ணிடம் நான் நடித்து முடிக்கும் வரை கொஞ்சம் போன் பேசாமல் இருக்க சொன்னாராம் சிவகுமார். அதற்கு அந்த நடிகையோ, இத்தனை வருசமாக நடிக்கிறீங்க நீங்க பேசறத டப்பிங்ல பாத்துக்கோங்க என்று சொன்னாராம். அந்த சம்பவத்தால் தான் நடிகர் சிவகுமார் நடிப்பதை நிறுத்திவிட்டாராம்.\nPrevious articleதிமுக சார்பாக போட்டியிட விருப்பமனு அளிக்கப்பட்ட நிலையில் – ஸ்டாலினிடம் விமல் மீது புகார். என்ன புகார்னு பாருங்க.\nNext articleஎனக்கும் சம்யுக்தாவுக்கு என்ன உறவு முதன் முறையாக உண்மையை கூறிய பாவனா.\nபடத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவிட்டு, இப்படி பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள தமிழ் பட நடிகை.\nஅந்த Accidentல கார்ல இருந்தது பாலாஜி அப்புறம் பிரியதர்ஷினி மொபைல்ஸ் ஓனர் – யாஷிகா சொன்ன அந்த நபர் இவர் தானாம்.\nதேர்தலின் போது அக்மார்க் அரசியல்வாதியாக இருந்த கேப்டன் மகன், இப்போ எப்படி படு ஸ்டைலா மாறிட்டார் பாருங்க.\nஇணையத்தில் பரவிய லட்சுமேனன் பொய்யான வீடியோ. அதனால் அவர் சந்தித்த பிரச்சனை.\nஉனக்கு அது இருந்தால் இப்படி வா அவதூறாக கமன்ட் செய்த நெட்டிசனுக்கு கிரீன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-mahat-missed-vijay-in-his-marriage/", "date_download": "2021-08-04T00:21:05Z", "digest": "sha1:UVGA3B6CF5MIXGDAV6IUE2C5AMP32ZDA", "length": 9772, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Mahat Missed Vijay In His Marriage Watch Video", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய விஜய் சாரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவேன். புது மாப்பிள்ளையான பிரபல நடிகர் பேட்டி.\nவிஜய் சாரை நேரில் சந்தித்து ஆசிர���வாதம் வாங்குவேன். புது மாப்பிள்ளையான பிரபல நடிகர் பேட்டி.\nதமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இளையதளபதி விஜய். இவருடன் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருமே இவர் குறித்து புகழ்ந்து தள்ளி உள்ளதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். இந்த நிலையில் பிரபல நடிகரும் புது மாப்பிள்ளையுமான மஹத், விஜய் தனது திருமணத்தில் இல்லாதது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். தமிழில் பெரும்பாலும் சிம்புவின் படத்தில் நடித்துள்ள மகத் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான்.\nநடிகர் மகத் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு 2007 ஆம் ஆண்டு காளை என்ற திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் மூலம் தான் மகத் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் மோகன்லால் மற்றும் தளபதி விஜய் நடித்த ஜில்லா திரைப் படத்தின் தான் மூலம் மகத் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட பல்வேறு பிரபலமான நடிகர்களில் நடிகர் மற்றும் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோஷமான போட்டியாளராக இருந்த மஹத் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆனா நிலையில் மஹத் மற்றும் பிராச்சி திருமணம் கடந்த வியாழக்கிழமை ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றது.\nவீடியோவில் 14:35 நிமிடத்தில் பார்க்கவும்\nஇந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மஹத், விஜய் தனது திருமணத்தில் இல்லாதது குறித்து வருத்தப்பட்டுள்ளார். என்னுடைய திருமணத்திற்கு எனக்கு நெருங்கிய சில நபர்களை மட்டும் தான் அழைத்தேன். எனக்கு மிகவும் பிடித்தது விஜய் அண்ணா தான். அவரை என் திருமணத்திற்கு அழைக்க முயற்சித்தேன். ஆனால், அவர் கொஞ்சம் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்திருந்��ார். கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவேன். அவர் இருந்திருந்தால் சந்தோசமாக இருந்திருப்பேன் என்று கூறியுள்ளார் மஹத்.\nPrevious articleதனது முதல் படத்திற்காக லாஸ்லியா பேசிய முதல் வசனம். வைரலாகும் வீடியோ இதோ.\nNext articleகடற்கரையில் பிகினி உடைகளில் போஸ். சேரன் பட நடிகையா இப்படி.\nபடத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவிட்டு, இப்படி பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள தமிழ் பட நடிகை.\nஅந்த Accidentல கார்ல இருந்தது பாலாஜி அப்புறம் பிரியதர்ஷினி மொபைல்ஸ் ஓனர் – யாஷிகா சொன்ன அந்த நபர் இவர் தானாம்.\nதேர்தலின் போது அக்மார்க் அரசியல்வாதியாக இருந்த கேப்டன் மகன், இப்போ எப்படி படு ஸ்டைலா மாறிட்டார் பாருங்க.\nதல படத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு தான் வருது.\nதனது நீண்ட வருட கொள்கையை தளர்த்து அஜித் கலந்துகொள்ள போகும் முதல் நிகழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/03-rajini-starts-himalayan-trip.html", "date_download": "2021-08-03T23:01:12Z", "digest": "sha1:Q2GXEKY6ORKI6KS2FUDGFUW7YIJUF5XC", "length": 12045, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி இமயமலைப் பயணம் | Rajini starts Himalayan trip - Tamil Filmibeat", "raw_content": "\nNews தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுசேலன் ஆடியோ விழாவை முடித்த கையோடு இமயமலைக்குப் பறந்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.\nதனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு தனிமையில் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். அதன்படி குசேலன் படப்பிடிப்பு முடிந்து ரீலீசுக்குத் தயாராக உள்ளது.\nநேற்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்ட ரஜினி டெல்லிக்குப் போய் அங்கிருந்து இ��யமலை செல்கிறார்.\n20 நாட்கள் இமய மலையில் தங்கியிருக்கும் அவர் அங்குள்ள தனது குரு பாபாஜி குகைக் கோயிலுக்குச் செல்கிறார்.\nஜூலை 25-ம் தேதி குசேலன் திரைப்படம் வெளியாகிறது. அதற்கு இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பும் ரஜினி, குசேலன் படத்தை சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கிறார்.\nதர்பார் முடிஞ்சிடுச்சு.. அடுத்து சிவா படம்.. சைடு கேப்ல ரஜினி எடுத்த ஜில் ஜில் முடிவு\nஇமயமலை...4 டிகிரி குளிர்... உயரமான மலைப்பாதை... பைக் ஓட்டி சாகசம் செய்த கிஷோர்..\n'இந்த சூழல் அருமை... ரஜினிகாந்த் என்பதையே மறந்துவிட்டேன்\n'கடவுள் எனக்குக் கொடுத்த புதிய பாத்திரம் அரசியல்வாதி... சிறப்பாக செய்வேன்\nஅமெரிக்கா போய் வந்தபின் 'முழுநேர' அரசியல்வாதியாகிறார் ரஜினி\nஇமயமலையில் தியான மண்டபம்... ரஜினி விசிட் எப்போது\nஓய்வுக்காக இமயமலை போகும் விஷால்\nசூப்பர் ஸ்டாரின் இமயமலைப் பயணம் தொடருமா\nஅடிக்கடி இமயமலை போகும் ரகசியம்... - விஷால் பேட்டி\nரஜினி வழியில் 'மலை' ஏறுகிறார் அஜீத்\nஇமயமலையில் பாபா குகையில் ரஜினி\nஇமயமலை செல்கிறார் ரஜினி... திரும்பியதும் சுல்தான் படப்பிடிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுணிந்த பின் கதையை எழுதியது மணிரத்னமா.. நவரசா இயக்குனர் சர்ஜூன் பேட்டி\nவலிமை படத்தின் முதல் பாடல் ‘வேறமாறி‘… எப்போ ரிலீஸ் தெரியுமா\nசார்பட்டா படத்தில் சரத்குமாரை கவர்ந்த கதாபாத்திரம் இவர்தானாம்... புகழ்ந்து தள்ளிவிட்டார்\nஅம்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/suriya-is-my-favourite-lakshmi-menon-173576.html", "date_download": "2021-08-03T23:09:28Z", "digest": "sha1:67OJLQALNWIHRMNIYX5SYORU5257G2I7", "length": 13279, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி, அஜீத் பிடிக்கும், ஆனால் சூர்யா தான் ரொம்ப பிடிக்கும்: லக்ஷ்மி மேனன் | Suriya is my favourite: Lakshmi Menon | ரஜினி, 'தல' பிடிக்கும், ஆனால் சூர்யா தான் ரொம்ப பிடிக்கும்: லக்ஷ்மி மேனன் - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி, அஜீத் பிடிக்கும், ஆனால் சூர்யா தான் ரொம்ப பிடிக்கும்: லக்ஷ்மி மேனன்\nசென்னை: கும்கு நாயகி லக்ஷ்மி மேனனுக்கு பிடித்த நடிகர் என்றால் அது சூர்யா தானாம்.\nசுந்தரபாண்டியன் படம் மூலம் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்தவர் லக்ஷ்மி மேனன். குடும்பப்பாங்கான பெண் என்று பெயர் எடுத்த அவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த கும்கி படம் ஹிட்டானது. முதல் படமும் சரி இரண்டாவது படமும் சரி ஹிட்டானதால் அவருக்கு தமிழ் திரையுலகில் கிராக்கி அதிகமாகிவிட்டது.\nஇந்நிலையில் தமிழ் சினிமா பற்றி மனம் திறந்துள்ளார் லக்ஷ்மி. அவர் கூறுகையில்,\nமலையாள சினிமாவை விட தமிழ் சினிமா தான் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்நாடு தான் என்னை அடையாளம் காட்டியது. அதனால் தமிழ் படங்களுக்கு தான் முன்னுரிமை அளிப்பேன். ரஜினிகாந்தின் ஸ்டைல் பிடிக்கும். மங்காத்தாவில் அஜீத் பிடிக்கும். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தவர் சூர்யா தான் என்றார்.\nநான் எப்பவுமே சிங்கிள் கிடையாது... எனக்கு பாய்ப்ரெண்ட் இருக்காரு... மனம்திறந்த லஷ்மி மேனன்\n25வது பிறந்தநாள் காணும் லக்ஷ்மி மேனன்.. ரசிகர்கள் & பிரபலங்கள் வாழ்த்து\nவேற லெவல்.. மடியில் நாய்க்குட்டியுடன் லக்ஷ்மி மேனன்.. போட்டோவை பார்த்து ஏங்கும் ஃபேன்ஸ்\nஹாட் போட்டோ கேட்ட ரசிகர்கள்.. கெட்ட வார்த்தையால் திட்டிய குடும்ப குத்து விளக்கு நடிகை\nரசிகரை கெட்ட வார்த்��ையில் திட்டிய நடிகை லக்ஷ்மி மேனன்.. ஒட்டு மொத்த ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி..\n'நான் சிங்கிள் இல்லை..' ரசிகர்களிடம் உண்மை சொன்ன நடிகை லட்சுமி மேனன்.. தொழிலதிபரை காதலிக்கிறாரா\nஇதுக்கு லக்ஷ்மி மேனன் பிக் பாஸ் வீட்ல டாய்லெட் கழுவ போயிருக்கலாமே.. வைரலாகும் போட்டோ.. உண்மை என்ன\nஅட போங்கப்பா.. அந்த இளம் ஹீரோயினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கலையாம்.. ட்வீட் போட்டுட்டாங்க\nஎன் இஷ்டம்.. நீங்கள் யார் என்னை கேள்விக் கேட்க.. நெட்டிசன்களை கடுமையாக விளாசி தள்ளிய லக்ஷ்மி மேனன்\nலக்ஷ்மி மேனன் வரலைன்னா என்ன அந்த சூப்பர் ஹீரோயினை களமிறக்கும் பிக்பாஸ்.. சபாஷ் சரியான போட்டி\nவதந்திய நிறுத்துங்கப்பா.. பிக்பாஸ்ல நான் இல்லை.. டாய்லெட்லாம் கழுவ முடியாது.. பிரபல நடிகை கிர்ர்\nகிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுணிந்த பின் கதையை எழுதியது மணிரத்னமா.. நவரசா இயக்குனர் சர்ஜூன் பேட்டி\nசார்பட்டா படத்தில் சரத்குமாரை கவர்ந்த கதாபாத்திரம் இவர்தானாம்... புகழ்ந்து தள்ளிவிட்டார்\nசேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க நான் விரும்பல…. வனிதா குறித்து பேசிய நகுல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/actress-070412.html", "date_download": "2021-08-04T00:54:48Z", "digest": "sha1:DKYMBH6QYE4UWWMZYHY2LVS5OUCGEKLP", "length": 15659, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செல்போன்களில் நமிதா, பூஜா,மாளவிகா ஆபாச எம்எம்எஸ் | Namitha, Pooja and Malavika on the Mobiles - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இவர்களின் சிறு அலட்சியமும் பெரும் சிக்கலை உண்டாக்கும்…\nNews தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெல்போன்களில் நமிதா, பூஜா,மாளவிகா ஆபாச எம்எம்எஸ்\nத்ரிஷாவைத் தொடர்ந்து இப்போது நமிதா, பூஜா, மாளவிகாவின் ஆபாச வீடியோ செல்போன்கள் மூலம் பரபரப்பாக பரவி வருகிறது.\nமுன்பு த்ரிஷாவைப் போலவே ஒரு பெண் குளிக்கும் காட்சியும், சமீபத்தில் மசாஜ் செய்து கொள்ளும் காட்சியும் வெளியாகின.\nஇந் நிலையில் நமிதா, பூஜா, மாளவிகா ஆகியோரைப் போன்றவர்கள் அடங்கிய ஆபாச வீடியோக்கள் வெளியாகியுள்ளன.\nநமிதாவைப் போலவே வாட்டசாட்டமான உருவமும் முக அமைப்பும் கொண்ட ஒரு பெண் ஒரு ஆண் மாடலுடன் செக்ஸில் ஈடுபடுகிறார். கிட்டத்தட்ட 2 நிமிட நேரம் இந்தக் காட்சி விடாமல் ஓடுகிறது.\nபல கோணங்களில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ மிக வேகமாக செல்போன்கள் மூலம் பரவிக் கொண்டிருக்கிறது.\nஇந்த வீடியோவோடு இன்னொரு எம்எம்எஸ் வீடியோ கிளிப்பும் பரவி வருகிறது. அதில் மாளவிகாவைப் போல உள்ள பெண் மேலாடை இல்லாமல் இருக்கிறார்.\nஒரு ஆணுக்கு கண்டமேனிக்கு கிஸ் தந்து அசத்துகிறார்.\nஅதேபோல பிஸினஸ் மேன் வித் பூஜா என்ற பெயரில் ஒரு கிளிப்பிங்கும் பரவி வருகிறது.\nஅதில் ஒரு ஷோபாவில் பூஜாவைப் போன்ற ஒரு பெண் நிர்வாணமாய் அமர்ந்து கொண்டு ஆணுடன் உல்லாசத்தில் ஈடுபடுகிறார். குளோஸ் அப்பிலும் முகம் காட்டப்படுகிறது. 20 வினாடிகள் இந்த வீடியோ ஓடுகிறது.\nஇது குறித்து நமிதாவிடம் கேட்டபோது, கிராபிக்ஸை வைத்து யாரோ இவ்வாறு சீப்பான செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போலியான வீடியோ பரவுவதை தடுக்க தேவைப்பட்டால் போலீஸை நாடுவேன்.\nநடிகை என்றால் எதற்கும் தயாராக இருப்போம் என இந்தக் கும்பல் நினைக்கலாம். அது தவறு. மற்ற வீட்டுப் பெண்கள் மாதிரி நடிகைக்கும் மானம், மரியாதை, சுய மரியாதை உண்டு என்றார்.\nவீடியோ குறித்து மாளவிகாவை தொடர்பு கொள்ள முயன்றோம். அப்போது அவர் தனது ஹனிமூனுக்காக தென் ஆப்பிரிக்காவில் இருப்பது தெரிந்தது.\nஇதையடுத்து மாளவிகாவின் மேனேஜர் மு��ுசாமியிடம் கேட்டபோது, மாளவிகா மிக தைரியமானவர். இதுபோன்ற அசிங்கங்களில் எல்லாம் அவர் ஈடுபட மாட்டார் என்றார்.\nத்ரிஷா நடிக்கும் ‘த்விட்வா‘ த்ரில்லர் மூவி… இயக்குனர் யார் தெரியுமா\nஉனக்கும் எனக்கும்...என்னது...இந்த படம் ரிலீசாகி அதுக்குள்ள 15 வருஷம் ஆகிடுச்சா \nத்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்.. பிரபல நடிகை வெளியிட்ட ரகசியம்\nத்ரிஷா எதுக்கு நான் இருக்கேன்...இளம் நடிகை வெளியிட்ட வீடியோ\nபரமபதம் விளையாட்டு விளம்பரத்திற்கு வர த்ரிஷா மறுப்பு.. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் \nத்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு…தமிழ் புத்தாண்டுக்கு ஒடிடியில் ரிலீஸ் \nஜெயம் ரவி மனைவி முன் தனுசும் த்ரிஷாவும் செஞ்ச காரியம்...வைரலாகும் போட்டோஸ்\nநடிக்க மறுத்த நயன்.. மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை\n...சிம்புவுடன் அடுத்து ஜோடி சேர போவது யார் \n15 ஆண்டுகளுக்கு பிறகு சிரஞ்சீவியுடன் கைகோர்க்கும் த்ரிஷா\nஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\nஹாப்பி பர்த்டே ஜோயா குட்டி..இன்றோடு ஓராண்டு..எனது வாழ்வில் மறக்க முடியாத நாள் திரிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஆபாச குளிக்கும் காட்சி செல்போன் த்ரிஷா நமிதா பூஜா பெண் மசாஜ் மாளவிகா வீடியோ complaint malavika mms mobiles namitha pooja video\nதுணிந்த பின் கதையை எழுதியது மணிரத்னமா.. நவரசா இயக்குனர் சர்ஜூன் பேட்டி\nஅசர வேகத்தில் ரெடியாகும் தனுஷ் படங்கள்...டி 44 ஷுட்டிங் துவங்குவது எப்போ \nசேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க நான் விரும்பல…. வனிதா குறித்து பேசிய நகுல்\nஅம்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-calcium-rich-foods-needed-in-your-daily-life-ghta-tmn-386277.html", "date_download": "2021-08-04T00:15:10Z", "digest": "sha1:GUMMNCHMOY3AQT5EZEVGX7WTGI6QTVZM", "length": 13576, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "நீங்கள் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டிய கால்சியம் நிறைந்த 5 உணவுகள்! calcium rich foods needed in your daily life– News18 Tamil", "raw_content": "\n கால்சியம் நிறைந்த 5 உணவுகளின் ரெசிப்பி இதோ..\nநாம் சாப்பிடும் தினசரி உணவில் கால்சியம் நிறைந்த பொருட்களை உட்கொள்வது அவசியம்.\nநம் உடலுக்கு கால்சியம் சத்து இன்றியமையாதது என அனைவரும் அறிந்ததே. மேலும் உடலில் கால்சியம் இருப்பதை அதிகரிக்க மருத்துவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகள் மற்றும் மாத்திரைகளையும் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், மாத்திரைகளை விட உணவுகள் மூலம் உடலில் கால்சியம் சத்தை அதிகரிப்பது சிறந்த பலனை தரும். சராசரியாக, ஒருவர் ஒரு நாளைக்கு 1000 மி.கி கால்சியம் உட்கொள்ள வேண்டும். மேலும் கால்சியத்தை உடலால் உறிஞ்ச முடியாது, வைட்டமின் டி சத்து கால்சியம் உறிஞ்சுதலை எளிதாக்குகிறது.\nஉங்கள் தினசரி உணவுத் திட்டத்தில் பின்வரும் சுவையான கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்.\nபன்னீர் புர்ஜி செய்ய முதலில் பன்னீரை கைகளால் சிறிது சிறிதாக உதிர்த்து வைக்கவும். தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கிளறவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கழித்து பிசைந்து வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து மசாலா கலவை பன்னீரில் கலக்கும் வரை கிளறவும். இறுதியாக கொத்தமல்லியிலை தூவி இறக்கி பரிமாறவும். சுவையான பன்னீர் புர்ஜி ரெடி.\n2.ராகி தோசை/ ராகி ரொட்டி:\nராகி மாவில் இரும்பு, புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் மிகுதியாக உள்ளது. ராகி ரொட்டி அல்லது ராகி தோசை செய்ய நீங்கள் ராகி மாவை தயிருடன் கலந்து, இதனுடன் கொத்துமல்லி தழை, பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தவாவில் தேங்காய் எண்ணெய் பொன்னிறமாக சமைக்கவும், இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம். வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் ஏற்படாமல் தடுக்க இது உதவும்.\n3.பச்சை இலை, காய்கறி நிறைந்த உணவுகள் :\nவெந்தயம், கீரையல் அதிக அளவிலான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நார்ச்சத்து, பொட்டாசியம்,மெக்னீசியம் சத்துக்களும் உள்ளன. இந்த பச்சை காய்கறிகளுடன், மஞ்சள் போன்ற இந்திய மசாலாப் பொருட்கள் சேர்த்து சமைக்கும் போது நமது உடலுக்கு என்ற நன்மைகள் கிடைக்கிறது. இதேபோல இஞ்சி, கடுகு விதைகள் நம் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன. வெந்தயம் பரோட்டா, கீரை தோசை, கீரை மற்றும் முட்டை ஆம்லெட் ஆகியவை கால்சியம் நிறைந்த உணவு பொருட்களாகும்.\nராஜ்மா தாவர அடிப்படையிலான உணவு, இதில் புரதம் மற்றும் ஃபைபர் சத்துக்கள் உள்ளன. மேலும் ராஜ்மா கால்சியத்தின் சிறந்த மூலமாகும். சில வேகவைத்த கொண்டைக்கடலையுடன், ராஜ்மாவை சேர்த்து, அதனுடன் கேப்சிகம், தக்காளி, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து வாரம் மூன்று நாட்கள் சாலட்டாக சாப்பிடலாம். இது உங்கள் உடலுக்கு போதுமான கால்சியம் சத்துக்களை வழங்குகிறது. ராஜ்மாவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு வலி வராமலும் எலும்புகள் தேய்மானம் ஆகாமலும் தடுக்கின்றது.\n“இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.” எள் விதைகளில் நம்பமுடியாத அளவிற்கு கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. எள் கொண்டு எண்ணற்ற தின்பண்டங்கள் தயாரிக்க முடியும். எள்ளுடன், துருவிய தேங்காய், வெல்லம் ஆகியவை சேர்த்து லட்டு செய்து சாப்பிடலாம். பொதுவாக எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்தும் உள்ளன. இதனால் அன்றாட உணவில் எள் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்தை தரும்.\n கால்சியம் நிறைந்த 5 உணவுகளின் ரெசிப்பி இதோ..\nதிருச்சி: புளியஞ்சோலை மலைப்பகுதிக்குள் இத்தனை அதிசயங்களா\nபுதுக்கோட்டை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை\nபுதுக்கோட்டை: மொய் விருந்து நடத்த தடை - ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி\nதஞ்சாவூர் : ஆடி பெருக்கை எளிமையாக கொண்டாடி மகிழ்ந்த புதுமண தம்பதியினர்\nவிழுப்புரம்: கேள்விக்குறியான விநாயகர் சிலை தயாரிப்பவர்களின் வாழ்வாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-12th-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-08-03T23:17:22Z", "digest": "sha1:6JTSGHEXAP7S6WC2WWLJG4TRRRM7FF6J", "length": 9504, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "விஜய் மகனின் 12th மார்க் என்னவென்று தெரியுமா அதை பார்த்த விஜய் என்ன சொன்னாள் தெரியுமா அதை நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள் - VkTech", "raw_content": "\nவிஜய் மகனின் 12th மார்க் என்னவென்று தெரியுமா அதை பார்த்த விஜய் என்ன சொன்னாள் தெரியுமா அதை நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்\nவிஜய் மகனின் 12th மார்க் என்னவென்று தெரியுமா அதை பார்த்த விஜய் என்ன சொன்னாள் தெரியுமா அதை நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious நடிகை ஜோதிகா குடும்ப பெண்ணாக நடித்து நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் ஜோதிகா நடித்த அந்த மாதிரி படம் பற்றி உங்களுக்கு தெரியுமா நீங்கள் காணாத காட்சிகள் பாருங்கள்\nNext ஒரு நிமிடம் ஒதுக்கி இதை பாருங்கள் உயிர் பிரியும் நேரத்தில் காதலன் கேட்டு கடைசி கேள்வி அதற்கு ���ாதலி என்ன சொன்னார் தெரியுமா\nஎன்னது பாக்யராஜுக்கு எவ்வளவு அழகான மகனா பாக்யராஜின் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று\nதன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரன் மனைவி மீது ஆசைப்பட்டு உணர் செய்த செயலைப் பாருங்கள்\nவிளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுக்குள் சென்ற குழந்தை குழந்தை இருப்பது தெரியாமல் ஆன் செய்த அம்மா இறுதியில் என்ன நடந்தது பாருங்கள்\nகேமராவில் சிக்கிய நம்பமுடியாத நிகழ்வுகள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் நீங்களே பாருங்கள் இந்த பெண்ணிற்கு என்ன ஆனது என்று\nசற்றுமுன் திரைப்பட நடிகை திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர் யார் அந்த நடிகை\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின் அனைத்தையும் மூட உத்தரவு\n90களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் முரளி திடீரென்று இறந்து போவதற்கு இதுதான் உண்மையான காரணம் பல வருடம் கழித்து வெளியான உண்மை\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nகேமராவில் சிக்கிய நம்பமுடியாத நிகழ்வுகள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் நீங்களே பாருங்கள் இந்த பெண்ணிற்கு என்ன ஆனது என்று\nசற்றுமுன் திரைப்பட நடிகை திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர் யார் அந்த நடிகை\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின் அனைத்தையும் மூட உத்தரவு\n90களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் முரளி திடீரென்று இறந்து போவதற்கு இதுதான் உண்மையான காரணம் பல வருடம் கழித்து வெளியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/40-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-20-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2021-08-04T00:13:09Z", "digest": "sha1:YU3KJUVDMONMDH7MM5E5UXFMYNUCVPX5", "length": 10090, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "40 வயது ஆசிரியருடன் 20 வயது கல்லூரி மாணவி தொடர்ந்து பல நாட்களாக தொடர்பு இருந்து வந்தன அதன் காரணமாக இறுதியில் அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்தது தெரியுமா முழுமையான வீடியோ உள்ளே இருக்கிறது பாருங்கள் - VkTech", "raw_content": "\n40 வயது ஆசிரியருடன் 20 வயது கல்லூரி மாணவி தொடர்ந்து பல நாட்களாக தொடர்பு இருந்து வந்தன அதன் காரணமா�� இறுதியில் அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்தது தெரியுமா முழுமையான வீடியோ உள்ளே இருக்கிறது பாருங்கள்\n40 வயது ஆசிரியருடன் 20 வயது கல்லூரி மாணவி தொடர்ந்து பல நாட்களாக தொடர்பு இருந்து வந்தன அதன் காரணமாக இறுதியில் அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்தது தெரியுமா முழுமையான வீடியோ உள்ளே இருக்கிறது பாருங்கள்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious புன்னகை அரசி காந்த கண்ணழகி நடிகை சினேகாவின் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு வெளுத்து வாங்கிய நடிகை நடிகர்கள் யார் யார் தெரியுமா இப்படியுமா போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு\nNext காமெடி நடிகர் வடிவேலு அவர்களுடைய வீடு மற்றும் உறவினர்கள் நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா இல்லை என்றால் இந்த வீடியோவை பாருங்கள் அவருடைய வீடு எப்படி இருக்கிறது என்று\nகேமராவில் சிக்கிய நம்பமுடியாத நிகழ்வுகள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் நீங்களே பாருங்கள் இந்த பெண்ணிற்கு என்ன ஆனது என்று\nசற்றுமுன் திரைப்பட நடிகை திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர் யார் அந்த நடிகை\n90களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் முரளி திடீரென்று இறந்து போவதற்கு இதுதான் உண்மையான காரணம் பல வருடம் கழித்து வெளியான உண்மை\nகேமராவில் சிக்கிய நம்பமுடியாத நிகழ்வுகள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் நீங்களே பாருங்கள் இந்த பெண்ணிற்கு என்ன ஆனது என்று\nசற்றுமுன் திரைப்பட நடிகை திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர் யார் அந்த நடிகை\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின் அனைத்தையும் மூட உத்தரவு\n90களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் முரளி திடீரென்று இறந்து போவதற்கு இதுதான் உண்மையான காரணம் பல வருடம் கழித்து வெளியான உண்மை\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nகேமராவில் சிக்கிய நம்பமுடியாத நிகழ்வுகள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் நீங்களே பாருங்கள் இந்த பெண்ணிற்கு என்ன ஆனது என்று\nசற்றுமுன் திரைப்பட நடிகை திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர் யார் அந்த நடிகை\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின் அனைத்தையும் மூட உத்தரவு\n90களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் முரளி திடீரென்று இறந்து போவதற்கு இதுதான் உண்மையான காரணம் பல வருடம் கழித்து வெளியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/10/blog-post_38.html", "date_download": "2021-08-04T00:46:16Z", "digest": "sha1:I4DB5QGYUMBWCKU6NQXHJIRGDRADG4QR", "length": 14329, "nlines": 360, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கோத்தாபயவின் தேர்தல் விஞ்சாபனத்தில் ஒரு வசனம் கூட இல்லை- சம்பிக்க ரணவக்க", "raw_content": "\nபௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கோத்தாபயவின் தேர்தல் விஞ்சாபனத்தில் ஒரு வசனம் கூட இல்லை- சம்பிக்க ரணவக்க\nபௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கோத்தாபயவின் தேர்தல் விஞ்சாபனத்தில் ஒரு வசனம் கூட இல்லை என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டார்.\nநேற்று வெளியிடப்பட்ட கோத்தாபய ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்சாபனம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,\nமேடைகளில் பேசி வேலையில்லை , கொள்கை பிரகடனத்தில் ��ொளைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். நாட்டின் இறையாண்மை தொடர்பிலோ, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பிலோ அவரது கொள்கை பிரகடனத்தில் ஒரு வசனம் கூட இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப��பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2021/jul/17/lions-club-administrators-responsibility-3661491.html", "date_download": "2021-08-04T00:23:03Z", "digest": "sha1:MSGRJCQRAVX6LEONKTTZI7NMVAYJTVRP", "length": 8759, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "லயன்ஸ் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nலயன்ஸ் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு\nநாகூா் நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் 2021-22 ஆம் ஆண்டு புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nவிழாவில், சங்கத் தலைவராக டி. காந்தி, செயலாளராக எஸ். ரஜினிகாந்த், பொருளாளராக ஜி. நாராயணசாமி மற்றும் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றனா். லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநா் ஜி. மனோகரன் புதிய நிா்வாகிகளை பொறுப்பில் அமா்த்திப் பேசினாா்.\nநிகழ்ச்சியில், கரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக அரசு மருத்துவா்கள் மற்றும் குறிச்சி ஊராட்சித் தலைவா் பி. ஜான்சிராணி ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.\nமேலும், குறிச்சி ஊராட்சி சாலையோரங்களில் பயிரிட பனைவிதைகளும், 3 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் சேவை சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.\nகியூட் தன்யா பாலகிருஷ்ணா - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வைக் க��்டித்து சைக்கிள் பேரணி - புகைப்படங்கள்\nதமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்\nகியூட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி - புகைப்படங்கள்\nவெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nசங்க காலக் கோட்டை.. பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் 'நட்பு' பாடல் வெளியானது\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/KRP-Dam-Result.html", "date_download": "2021-08-04T00:26:14Z", "digest": "sha1:EK4QUP7QYKHNW7KQOFL5V74A6UWXDEHL", "length": 9769, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தென்பெண்ணை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / தென்பெண்ணை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை.\nதென்பெண்ணை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை.\nதென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரூ உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 388 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.\nதற்போது அணையிலிருந்து குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 12 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/142096/", "date_download": "2021-08-04T00:34:09Z", "digest": "sha1:TGKEZFDVNDVXM7MJPCY5RSK6TNIQMDQP", "length": 16524, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "அபயா வழக்கு- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது அபயா வழக்கு- கடிதங்கள்\nஅபயா வழக்கு குறித்து நீங்கள் எழுதியிருக்கும் Post ல் இரண்டு நாயகர்கள் என்று எழுதியுள்ளீர்கள். ஒரு முக்கியமான திருத்தம். மூன்று நாயகர்கள். Adakka Raju என்ற திருடனை நீங்கள் விட்டுவீட்டிற்கள்.\nஅடைக்கா ராஜு தான் இந்த Crime scene ன் முக்கிய சாட்சி. அதாவது மிஞ்சி இருந்த ஒரே சாட்சி. இது குறித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்\nஇங்கே கொலையை துப்பறிந்து உண்மையை கண்டறிவது வேறு. நீதிமன்றத்தில் அதை ஐயம் திரிபற நிரூபிப்பது வேறு. நீதிமன்றம் வைத்திருப்பது நூற்றைம்பது ஆண்டு பழைமையான குற்றவியல்சட்டம். அங்கே எங்கே எந்த குற்றம் நடந்தாலும் கண்ணால் பார்த்த சாட்சி இல்லையேல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்கள். ஆகவே பெரும்பாலான வழக்குகளில் திருடர்களே சாட்சிகளாகிறார்கள்.\nஇவ்வழக்கை திறம்பட நீதிமன்றம் வரை கொண்டுவந்த எஸ்பி. நந்தகுமார் பாராட்டுக்குரியவர். ஆனால் அது அவர் தொழில், நான் சுட்டுவது அறத்தையும் தன் கடமையாக கொண்டவர்களைப்பற்றி மட்டுமே\nஅபயா கொலைவழக்கு போலவே தமிழகத்தில் அதிகாரக் கைகள் ஊடாடிய பெரிய வழக்குகள் சங்கர்ராமன் கொலை வழக்கு, தா.கிருஷ்ணன் கொலைவழக்கு, தினகரன் இதழாளர்கள் எரிப்பு வழக்கு, சாதிக்பாட்சா சாவு வழக்கு. இவை அனைத்திலுமே சாட்சிகள் அனைவருமே பிறழ்சாட்சி ஆனார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினரே வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டார்கள். ஒரு மாற்றுக்குரல்கூட எழவில்லை. அரசியல்வாதிகள் கத்தினார்களே ஒழிய நீதிக்காக எவரும் பொதுவில் துணிந்து நிலைகொள்ளவுமில்லை. உங்கள் கட்டுரையை வாசிக்கையில் அதைத்தான் நினைத்துக்கொள்கிறேன்\nமுந்தைய கட்டுரைமகாபாரதம் தொன்மங்களின் வழி\nஅடுத்த கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை 3\nமுதல் ஒரிய மொழி நாவலும் சிறுகதையும்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44\nயானை டாக்டர் - ஆங்கில மொழிபெயர்ப்பு\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கி��� அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-08-03T22:53:43Z", "digest": "sha1:VHBQGZJ2UQDS2CEY66UUUCNCIEKFM7PW", "length": 7125, "nlines": 96, "source_domain": "www.tntj.net", "title": "பாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டதால் ஈராக்கில் ஒழுங்கற்ற உடலமைப்புடன் பிறக்கும் குழுந்தைகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லா��ிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்பாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டதால் ஈராக்கில் ஒழுங்கற்ற உடலமைப்புடன் பிறக்கும் குழுந்தைகள்\nபாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டதால் ஈராக்கில் ஒழுங்கற்ற உடலமைப்புடன் பிறக்கும் குழுந்தைகள்\nஇராக்கின் பாலூஜா என்ற நகரில் பிறக்கும் குழந்தைகளில் பலர் ஒழுங்கற்ற உடலமைப்புடன் பிறப்பதாக ஸ்கை நியூஸ் நிறுவனம் காணொளி செய்தி (video news) வெளியிட்டுள்ளது.\nஅந்த பிஞ்சுக்குழந்தைகளை காணும் காட்சி பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. இதற்க்கு சரியான காரணம் என்ன என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லையென்றாலும், இராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களே காரணம் என்று மக்கள் நம்புகின்றனர்.\nஅதிலும் பாஸ்பரஸ் குண்டுகள் தாம் இவ்வாறு குழந்தைகள் ஒழுங்கற்று பிறப்பதற்கு காணரம் என குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.\nசில குழந்தைகளுக்கு தலை மிகப்பெரியதாகவும், வயிறு மிகப்பெரியதாகவும், கரங்கள் ஒழுங்கின்றியும் இருப்பது உலகை உலுக்கியுள்ளது. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளில் சில குழந்தைகள் சீக்கிரம் இறந்து விடுவதாகவும் இந்த செய்தி குறிப்பிடுகிறது.\nஇந்த பாலூஜா நகரில் தான் 2004ல் அதிகம் குண்டு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காணொளி செய்தி (Video News) சற்று மனதை பாதிப்பதாகவே உள்ளது,\nஆகவே குழந்தைகள் வயதானவர்கள் இதை பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.\nஉலகம் இனியாவது அமைதிப்பாதையில் செல்லுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralmozhiyar.com/2020/08/arasiyalilnam.html", "date_download": "2021-08-04T01:00:03Z", "digest": "sha1:N6XA3HNGRBICRALOABOBRBYMVDMPDFPB", "length": 14017, "nlines": 65, "source_domain": "www.viralmozhiyar.com", "title": "விரல்மொழியர்: அரசியலில் நாம் 11: மூன்று முக்கியச் செய்திகள் - ரா. பாலகணேசன்", "raw_content": "பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்\nஅரசியலில் நாம் 11: மூன்று முக்கியச் செய்திகள் - ரா. பாலகணேசன்\nஅண்மையில் நிகழ்ந்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசியலுக்கும் நெருக்கமான மூன்று முக்கியச் செய்திகளை இங்கு பேசலாம் எனக் கருதுகிறேன்.\n1. கொரோனாவில் பலியான திரு. அருணாச்சலம்.\nஅகில இந்தியப் பார்வையற்றோர் முற்போக்குச் சங்கத்தின் நிறுவனர் திரு. அருணாச்சலம் அவர்கள் கடந்த ஜூன் 30-ஆம் நாள் காலமானார். கொரோனா ஊரடங்���ின் தொடக்க காலகட்டத்தில் பம்பரமாய்ச் சுழன்று பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இவர் உதவியிருக்கிறார். நாற்காலி பின்னுதல், வணிகம் செய்தல் முதலிய பணிகளை மேற்கொண்டிருக்கும் சாதாரண பார்வையற்றவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான அமைப்பாகத் தனது அமைப்பை வளர்த்தெடுத்தவர்.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர ஆதரவாளரான இவர், முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்களுக்கு நெருக்கமானவர்.\nஇவரையும், இவரது மனைவியையும் கொடூரமான கொரோனா காவுகொண்டுவிட்டது. இவருக்கு 30 வயது மதிக்கத்தக்க மன வளர்ச்சி குன்றிய மகன் இருக்கிறார்.\nஇவரை இழந்து வாடும் இவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உடன் பயணித்த அரசியலாளர்களுக்கும் விரல்மொழியரின் ஆழ்ந்த இரங்கல்கள்.\n2. மாற்றுத்திறனாளிகளுக்கெனத் தனிப் பாசறை அமைக்கும் ‘நாம் தமிழர்’\n‘நாம் தமிழர்’ பல்வேறு விதவிதமான அணிகளை ‘பாசறை’ என்ற பெயரில் உருவாக்கிவருகிறது. அந்த வரிசையில் மாற்றுத் திறனாளிகள் பாசறை அமைப்பதற்கு அண்ணன் ஒப்புதல் வழங்கியிருப்பதாக மகிழ்ச்சி பொங்கத் தெரிவிக்கின்றனர் சீமானின் தம்பிகள். முகம்மது கடாஃபி என்ற உடல் சவால் மாற்றுத்திறனாளி்யை இப்பாசறையின் மாநிலச் செயலாளராக நியமித்திருக்கிறது இராவணன் குடில்.\nஇம்முயற்சியில் மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி இளைஞரான வெங்கலமூர்த்தி அவர்களின் பங்கு முக்கியமானது.\nதமிழக அரசியல் வரலாற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கென அங்கீகரிக்கப்பட்ட, தனி அடையாளத்துடன் கூடிய அணி அமைக்கப்பட்டிருப்பது இங்குதான் என்று பூரிக்கிறார் இவர். தற்போது திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் மேற்கு ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளராக கட்சியால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் வெங்கலமூர்த்தி.\nபிற கட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் இயங்கினாலும், அவர்களுக்கென அணி அளவிலான மரியாதை உரிய அளவில் தரப்பட்டதாகத் தெரியவில்லை. நாம் தமிழர் மாற்றுத்திறனாளிகள் பாசறை அந்த வகையில் இல்லாமல் திறம்படச் செயலாற்ற இதழின் வாழ்த்துகள்.\nபாசறையில் சேர விரும்புவோர் 9600221586 என்ற இவரது எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.\n3. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிப் பொறுப்புகளில் இட ஒதுக்கீடு வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்க��\nமாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டைத் தமிழக உள்ளாட்சித் தேர்தல் மூலம் நிரப்பும் பொறுப்புகளுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்துத் தமிழக அரசின் கருத்தைக் கேட்டிருக்கிறது உயர்நீதிமன்றம். தமிழக அரசு என்ன சொல்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅடுத்த இதழில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணியில் செயல்பட்டுவரும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியை உங்களுக்கு அறியத்தருகிறேன். தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வோடு இருப்போம்.\nஉங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரங்கரா 23 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 12:24\nபாட்டாலி மக்கள் கட்சியிலும், தேசிய முற்ப்போக்கு திராவிட கட்சியிலும் மாற்றுத்திரனாளிகளுக்கான பிரிவு அதிகாரப் பூர்வமாகஇருக்கிரது.\nவிரல்மொழியர் 2 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 11:20\nதங்களின் தகவலுக்கு மிக்க நன்றிகள் திரு அரங்கராஜா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசினிமா: வைரமுத்து பாடல்களில் இலக்கிய நயம் - முனைவர் க. சரவணன்\nவிரல்மொழியரின் 24- ஆம் இதழில் திரையுலகில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளாய் கவிப்பே்ரரசு வைரமுத்து தமிழ்த் திரை க...\nவெளியானது விரல்மொழியரின் 28-ஆவது இதழ்\nஇதழில்: தலையங்கம்: பத்திரம் பத்திரம் பத்திரம் பதிவு: பாடுநிலாவும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் - பரிபூரணி கவிதை: மேதைகள் - தீனா எழிலரசி களத...\nவெளியானது விரல்மொழியரின் 27-ஆவது இதழ்\nஇதழில்... தலையங்கம்: சலுகைகள் தண்டச் செலவு அல்ல சந்திப்பு: மோட்டார் வாகனங்களைப் பழுது நீக்கும் பார்வை மாற்றுத்திறனாளி முத்து பழனியப்பன் கவி...\nவெளியானது விரல்மொழியரின் 32-ஆவது இதழ் (தேர்தல் சிறப்பிதழாக\nஇதழில்... தலையங்கம் கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிர்பார்த்து. அலசல்: விடைப���றும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்தது என்ன\nசமூகம்: பலவீனமடையும் உலக வர்த்தக அமைப்பும், மோதியின் தற்சார்பு கோஷமும் - சிவப்பிரகாஷ் பாலு\nஉலக வர்த்தக அமைப்பு பலவீனமடையும் அல்லது ஏகாதிபத்தியங்களிடம் இருந்தே எதிர்ப்புக் குரல்களைச் சந்திக்கும் இந்த நேரத்தி...\nஇங்கே உள்ள படைப்புகளை பகிரும்போது இதழின் பெயரையோ, ஆக்கத்தின் இணைப்பையோ கட்டாயம் சுட்டவேண்டும். . சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/2_17.html", "date_download": "2021-08-03T23:05:16Z", "digest": "sha1:KXZHBZNSMBDVGJPKRBQE37XY4GQSE7CP", "length": 22194, "nlines": 159, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களை கவலையில் ஆழ்த்திய கணித தேர்வு: விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு வேண்டுகோள்.", "raw_content": "\nசிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களை கவலையில் ஆழ்த்திய கணித தேர்வு: விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு வேண்டுகோள்.\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் தேர்வெழுதிய மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nவிடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு மாணவர்களும், பெற்றோரும் வேண்டுகோள் விடுத்தனர்.\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி கணிதத் தேர்வு நடந்தது. இதில் வினாக்கள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டதாக மாணவ, மாணவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகணிதத் தேர்வு குறித்து மாணவர்கள் கூறும்போது, ‘‘ஒட்டுமொத்தமாக அனைத்துப் பகுதிகளிலும் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டன. வழக்கமாக லீனியர் புரோகிராமிங் மற்றும் மேட்ரிக்ஸ் பகுதியில் கேள்விகள் எளிதாக கேட்கப்படும். ஆனால், இந்த முறை இந்த பகுதியில் இடம்பெற்ற கேள்விகள் கூட மிகக் கடினமாக இருந்தன. எல்லா கேள்விகளுமே மிகவும் சிக்கல் நிறைந்ததாகவும், குழப்புவதாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்க அதிக நேரமானது. இதனால், அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க நேரம் இல்லை. வகுப்பில் 100-க்கு 100 எடுக்கும் மாணவர்களுக்குக் கூட இதே நிலைதான்” என்றனர்.\nமாணவ, மாணவிகள் கூறிய கருத்தை கணித ஆசிரியர்களும் ஆமோதிக்கவே செய்தனர். சென்னையைச�� சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளி கணித ஆசிரியர்கள் கூறும்போது, “கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிதத் தேர்வு மிகவும் கடுமையாக இருந்தது உண்மைதான். கடந்த ஆண்டு கணிதத் தேர்வில் 2 கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன. ஆனால், இந்த ஆண்டு கடினமாக கேள்விகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது” என்றனர்.\nசிபிஎஸ்இ கணிதத் தேர்வு மிகவும் கடினம் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவ, மாணவிகளும் கூறுவதால் இந்த ஆண்டு 100-க்கு 100 மதிப்பெண் வருமா என்பது சந்தேகம்தான். 100 மதிப்பெண் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் கூட 90 மதிப்பெண் எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணிதத் தேர்வில் மதிப்பெண் குறைவதால் மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுடன் எப்படி போட்டிபோட போகிறோமோ என்பது சந்தேகம்தான். 100 மதிப்பெண் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் கூட 90 மதிப்பெண் எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணிதத் தேர்வில் மதிப்பெண் குறைவதால் மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுடன் எப்படி போட்டிபோட போகிறோமோ என்று சிபிஎஸ்இ மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nகணிதத் தேர்வு எழுதிய வேலூர் மாணவரின் தாயார் பொன்னரசி கூறும்போது, “பொதுவாக சிபிஎஸ்இ தேர்வில் வினாக்கள் கடினமாகத்தான் கேட்கப்படும். ஆனால், ஒட்டுமொத்த மாகவே அனைத்து வினாக்களுமே கடினமாக இருந்துவிட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கணித மதிப்பெண் குறையும் சூழலில் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள் சேர கடும் போட்டியைச் சந்திக்க நேரிடலாம். எனவே, மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் வினாக்கள் மிகவும் கடினம் என்று சொல்வதால், மதிப்பீட்டில் தாராளமும் கனிவும் காட்ட வேண்டும்” என்றார்.\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால் தேர்வெழுதிய மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nவிடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு மாணவர்களும், பெற்றோரும் வேண்டுகோள் விடுத்தனர்.\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி கணிதத் தேர்���ு நடந்தது. இதில் வினாக்கள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டதாக மாணவ, மாணவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகணிதத் தேர்வு குறித்து மாணவர்கள் கூறும்போது, ‘‘ஒட்டுமொத்தமாக அனைத்துப் பகுதிகளிலும் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டன. வழக்கமாக லீனியர் புரோகிராமிங் மற்றும் மேட்ரிக்ஸ் பகுதியில் கேள்விகள் எளிதாக கேட்கப்படும். ஆனால், இந்த முறை இந்த பகுதியில் இடம்பெற்ற கேள்விகள் கூட மிகக் கடினமாக இருந்தன. எல்லா கேள்விகளுமே மிகவும் சிக்கல் நிறைந்ததாகவும், குழப்புவதாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்க அதிக நேரமானது. இதனால், அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க நேரம் இல்லை. வகுப்பில் 100-க்கு 100 எடுக்கும் மாணவர்களுக்குக் கூட இதே நிலைதான்” என்றனர்.\nமாணவ, மாணவிகள் கூறிய கருத்தை கணித ஆசிரியர்களும் ஆமோதிக்கவே செய்தனர். சென்னையைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளி கணித ஆசிரியர்கள் கூறும்போது, “கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிதத் தேர்வு மிகவும் கடுமையாக இருந்தது உண்மைதான். கடந்த ஆண்டு கணிதத் தேர்வில் 2 கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன. ஆனால், இந்த ஆண்டு கடினமாக கேள்விகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது” என்றனர்.\nசிபிஎஸ்இ கணிதத் தேர்வு மிகவும் கடினம் என்று ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவ, மாணவிகளும் கூறுவதால் இந்த ஆண்டு 100-க்கு 100 மதிப்பெண் வருமா என்பது சந்தேகம்தான். 100 மதிப்பெண் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் கூட 90 மதிப்பெண் எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணிதத் தேர்வில் மதிப்பெண் குறைவதால் மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுடன் எப்படி போட்டிபோட போகிறோமோ என்பது சந்தேகம்தான். 100 மதிப்பெண் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் கூட 90 மதிப்பெண் எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணிதத் தேர்வில் மதிப்பெண் குறைவதால் மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுடன் எப்படி போட்டிபோட போகிறோமோ என்று சிபிஎஸ்இ மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nகணிதத் தேர்வு எழுதிய வேலூர் மாணவரின் தாயார் பொன்னரசி கூறும்போது, “பொதுவாக சிபிஎஸ்இ தேர்வில் வினாக்கள் கடினமாகத்தான் கேட்கப்படும். ஆனால��, ஒட்டுமொத்த மாகவே அனைத்து வினாக்களுமே கடினமாக இருந்துவிட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கணித மதிப்பெண் குறையும் சூழலில் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள் சேர கடும் போட்டியைச் சந்திக்க நேரிடலாம். எனவே, மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் வினாக்கள் மிகவும் கடினம் என்று சொல்வதால், மதிப்பீட்டில் தாராளமும் கனிவும் காட்ட வேண்டும்” என்றார்.\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணித தேர்வு விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. கணித தேர்வு கடினமாக இருந்த விவகாரத்தை உறுப்பினர்கள் பலரும் அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பதிலளித்து பேசும்போது, ‘‘இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். தேர்வில் குறிப்பிட்ட சில கேள்விகள் மிகவும் கடுமையாக இருந்துள்ளன. அவற்றுக்கு நன்றாக படிக்கும் மாணவர்களால் கூட சரிவர விடையளிக்க முடியவில்லை. மாணவர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன்” என்றார்.\nஇந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்பி எஸ்.ஆர்.விஜயகுமார், ‘கேள்விகள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டிருப்பதால் விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு சிபிஎஸ்இ-யை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.\nசிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணித தேர்வு விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. கணித தேர்வு கடினமாக இருந்த விவகாரத்தை உறுப்பினர்கள் பலரும் அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பதிலளித்து பேசும்போது, ‘‘இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். தேர்வில் குறிப்பிட்ட சில கேள்விகள் மிகவும் கடுமையாக இருந்துள்ளன. அவற்றுக்கு நன்றாக படிக்கும் மாணவர்களால் கூட சரிவர விடையளிக்க முடியவில்லை. மாணவர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன்” என்ற��ர்.\nஇந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்பி எஸ்.ஆர்.விஜயகுமார், ‘கேள்விகள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டிருப்பதால் விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளம் காட்டுமாறு சிபிஎஸ்இ-யை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/05/blog-post_16.html", "date_download": "2021-08-03T22:46:49Z", "digest": "sha1:ENZBE2ZQ4E5S3LA4BSYO5GOHV2AIONGB", "length": 31468, "nlines": 317, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அதிரடி! பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம்?", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம்\n'தேசிய அளவிலான நுழைவுத் தேர்வா மாநில அளவிலான நுழைவுத் தேர்வா மாநில அளவிலான நுழைவுத் தேர்வா' என, கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த போராட்டத்தில் இருந்த, மருத்துவக் கல்லுாரி யில் சேரத் துடிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மாநில அளவிலான நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nநாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது.அதன்படி, மே, 1ல், முதற்கட்ட நுழைவுத் தேர்வையும், ஜூலை, 24ல், இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மே, 1ல் நடந்த நுழைவுத் தேர்வை, ஆறரை லட்சம் மாணவர்கள் எழுதினர்.\nகோரிக்கை: இந்த நிலையில், 'போதிய கால அவகாசம் இல்லாததால் மாணவர்களின் வசதிக் காக, இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, தமிழக அரசும்\n'மாநில அளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது. எல்லா மாநிலங் களிலும்அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் கூறியது.\nஇந்த நிலையில், டில்லியில் நேற்று முன்தினம் நடந்த, மாநில சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த பிரச்னை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.\nமாநில அளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்தது.\nபிரதமர் தலைமையில்...: இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த ஆண்டு மாநில அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி யின் ஒப்புதலுக்குப் பின், இந்த அவசர சட்டம் அமலுக்கு வரும்.\nஅமைச்சர் விளக்கம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, டுவிட்டரில் கூறியதாவது: நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அறிமுகம் செய்யப்பட்ட தேசிய பொது நுழைவுத் தேர்வு தற்போது அமலில் உள்ளது. அதை ரத்து செய்யவில்லை. முதல் கட்டத் தேர்வு, மே, 1ல் முடிந்தது; இரண்டாம் கட்ட தேர்வு, ஜூலை, 24ல் நடக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n* மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அவசர சட்டத்தின்படி, தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.\n* இந்த ஆண்டு மட்டும், மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம். அடுத்த ஆண்டு முதல் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வரும்\n* மாநில அளவிலான நுழைவுத் தேர்வு முறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\n* தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை விட, மாநில அளவிலான நுழைவுத் தேர்வு சற்று எளிமையாக இருக்கும்; மேலும் தாய்மொழி யிலும் தேர்வை எழுதலாம் என்பது மாணவர் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n : அவசர சட்டம் நடை முறைக்கு வந்தால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக, சங்கல்ப் என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.\nதேசிய அளவிலான நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி, இந்த அமைப்பு தான் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் அமைவதால் அதை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணை...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2015 நிலவ...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிர...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளி��ள் திறக்கப்படும்: ...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம்...\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்ன...\nபிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி '...\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள் விண்ணப...\nபள்ளிகளில் ரவா கேசரி, உப்புமா..... சாத்தியமா\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\n2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரே...\nபுதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வ...\nதொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்ட...\nஇரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்பு\nதேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், செ...\nமின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு த...\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nதேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ள...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\n1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர்...\n10ம் வகுப்பிலும் கோட்டை விட்டது விருதுநகர் முதல் இ...\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\n500க்கு 500 மார்க்யாரும் இல்லை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60...\nமாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விவரம்\nமருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்\nபத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இடம்\nபத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநி...\nபத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை ப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 முடிவுகள...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n'பள்ளிகளை திறக்க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு\nவங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ...\nமருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க அவசர சட்டம்...\n'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்\nதேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங...\nகலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு: கல்லூரிகளில் ...\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\n10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்:உடனே விண்ணப்பிக...\nபிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்\nபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்...\nஎம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\nஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன்...\nசி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்\nமுதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்\nபதவியேற்ற முதல் நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி...\nதொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெ...\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர...\nஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜ...\nமருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் அவசரச் சட்ட...\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ஓடம் -...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'\nமருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி ம...\nவெயில் \"ஓவர்\"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்...\n'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே ...\n'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரி...\nஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேத...\nஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nமருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும்'ரேங்க்' ப...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nஎந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்\nஅரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்\nபுதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம்\nமின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு\nமெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு\nமாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை: யு.ஜி.சி., எ...\nபிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள��ளிகளில் இன்று பெறலாம்\nபி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்\nமருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒ...\nஅதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisri.blogspot.com/2020/12/zero-year.html", "date_download": "2021-08-04T01:03:21Z", "digest": "sha1:SMLDNBL3B5RSRWVGDBOW2Y3BSCO6IIFG", "length": 5310, "nlines": 148, "source_domain": "kalvisri.blogspot.com", "title": "Zero Year", "raw_content": "\nஇந்த ஆண்டு Zero Academy Year கொண்டுவருவதற்கான மாபெரும் கருத்து கேட்பு நடத்தப்படுகிறது.\nஇந்த ஆண்டு Zero Academy Year கொண்டு வர வேண்டுமா என்பது பற்றி உங்கள் கருத்தை பதிவிடவும்.\nஇந்த பதிவை உங்கள் நண்பர்கள் குழுவி���ம் அதிகம் பகிருங்கள்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nUnknown 18 டிசம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 7:16\nUnknown 18 டிசம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 7:31\nUnknown 18 டிசம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 9:29\nUnknown 18 டிசம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 9:54\nUnknown 22 டிசம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 1:07\nTamil செப்டம்பர் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://longlivelenin.blogspot.com/2007/05/8.html", "date_download": "2021-08-04T00:17:07Z", "digest": "sha1:HJVTSOKADEDC64LTFP37B5PFB3IYVUUT", "length": 10765, "nlines": 49, "source_domain": "longlivelenin.blogspot.com", "title": "இவர் தான் லெனின்: 8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்", "raw_content": "\nலெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை - அவர் எதிர்காலத்திற்கான வரலாறு\n8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்\nலெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிக்கையை நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி காட்டியது. அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.\nஅந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன. கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது.\nதூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்..\n1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர். ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nகோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர்கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் ���லைமை ஏற்க பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும் முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப்படுத்தினார். தோல்வியில் இருந்து பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.\nபுரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன் படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும் ஆபத்தான வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார். அது குளிர் காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாக மாறியிருந்தது. கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த நேரத்தில்தான் லெனின் துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது நடந்து செல்வதே அம்முடிவு.\nஅது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக மெல்லியதாக இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே நடுக்கடலில் விழுந்தால் மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும் பனிப்புயலும் வீசிக் கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாது கடல் மீது நடக்கத் தொடங்கினார்.\nஅவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச் கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம் கடந்துவிட்டனர்.\nஅப்போதுதான் அந்த விபத்து நடந்தது. லெனின் கால் வைத்த இடத்தில் இருந்த பனிப்பாளம் உடைந்தது. அவர் தொப்பென கடலுக்குள் விழுந்தார். உள்ளே எலும்பை உறைய வைக்கும் குளிர். உடையின் பாரம் கீழ் நோக்கி இழுத்தது. லெனினுடைய உறுதியான உடல் போராடியது. இறுதியாக உடைந்த பனிப்பாளத்தின் விளிம்பை பிடித்தார். மேலே நின்று கொண்டிருந்த மூன்று தோழர்களும் கை கொடுத்து தூக்கி விட்டனர். லெனினுடைய மன உறுதிக்கு இது மேலும் ஒரு சான்று.\nதோழர் லெனின் பற்றிய \"இவர் தான் லெனின்\" பிரசுரம் - புமாஇமு வெளியீடு\n1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்\n2. வறுமையை ஒழித்த லெனின்\n3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்\n4. வக்கீல் உருவில் ஒரு போராளி\n5. லெனின் தேர்வு செய்த பாதை\n8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்\n9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்\n10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி\n11. சதியை முறியடித்த லெனின்\n12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி\n13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்\n14. எதிரிகளை வீழ்த்திய செம்படை\n15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்\n16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்\n17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-08-04T00:34:59Z", "digest": "sha1:CR3F74V366QNFOFIO2BG2LXCW73QLAHM", "length": 11287, "nlines": 154, "source_domain": "orupaper.com", "title": "தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம்..! | ஒருபேப்பர்", "raw_content": "\nதமிழனாக பிறக்க என்ன தவம் செய்தோம்..\n● கோபுரம் கட்டி உச்சத்தில் செம்பினை நட்டு வழிபடும் முறையை செய்திடுவோம் அது இடியை தடுத்து பலர் குடியை காக்கும் அதிசய அறிவியல் செய்திடுவோம்.\n● கோவில் சுவற்று கருங்கல் எல்லாம் மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே\nஅருகில் அமர்ந்து ஆசனம் இட்டால் மனதில் ஒருநிலை எனபது கிடைத்திடுமே.\n● எங்கள் கோவில் மணியின் அதிர்வுகள் கூட சமநிலை அலைகளை பரப்புமடா அடித்தவன் காதில் தெறிக்கும் போது உற்சாக ஊற்று பெருகுமே.\n● கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சரணம் போட்டு சென்றிடுவோம் அதில் அக்குபஞ்சர் அறிவியல் முறையில் இரத்த ஓட்டம் பெருக்கிடுவோம்.\n● சாணம் கரைத்து வீட்டில் தெளித்து ஆன்டி-பயோடிக் செய்திடுவோம் நாளும் தூய்மை காத்திடுவோம்.\n● மார்கழி பொழியும் மாக்கோலம் வரைவோம் அதை ஊர்வன உண்டு பிழைத்திடுமே இந்த ஊனில் தூயக்காற்று கிடைத்திடுமே.\n● ஈர நெற்றியில் காய்ந்த விபூதி பட்டை அடித்து திரிந்திடுவோம் தலை நீர் உறிந்து தலை வலி குறையும் அதிசயம் தன்னை நடத்திடுவோம்.\n● குனிந்து நிமிர்ந்து பெண்களை எல்லாம் வேலை செய்ய சொல்லிடுவோம்\nஇடுப்பு எலும்பு விலக்கம் அடைகையில் சுக பிரசவம் தன்னை அடைந்திடுவோம்.\n● சூரியன் உதிக்கும் முன்பும் மறைந்த பின்பும் உணவை கையில் தொடமாட்டோம் இரவில் உணவு ஜீரண குறைவு அதிலும் அறிவியல் வைத்ததை சொல்லமாட்டோம்.\nகணபதி வணங்கி அந்நாளை இனிதாய் தொடங்கிடுவோம்\nஅவன் கண்ணை கருப்பு துணியால் கட்டி வைத்தவன் தமிழனடா.\n● நாலாயிரம் நோயை ஒன்றாய் போக்���ும் அதிசயம் அறிந்தவன் தமிழனடா துளசி மாடம் வீட்டில் வைத்து\n● இன்னும் சொல்ல ஆயிரம் உண்டு என்னிடம் வந்து கேளுமடா விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டும் கற்ற அறிவியல் மேதை தமிழனடா என் தாத்தன் பாட்டன் வாய்வழி\nசொன்ன ஒற்றை நூல் தான் உன் அறிவியல் என்பதை உணருமடா.\nPrevious articleடிக்டாக்கை வாங்க பில்கேட்ஸ் முயற்சி,இந்தியாவில் டிக்டாக் தடை நீங்கும் சாத்தியம்\nNext article03 தேசியத்தில் இம்முறை எந்தத் தேசியம் வெல்லப்போகிறது❓\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப��படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/asoka-genocide/", "date_download": "2021-08-03T22:54:19Z", "digest": "sha1:6JJMSYWJXPRZ2SAJIPQ57ZDIHP7QT6YX", "length": 13860, "nlines": 139, "source_domain": "orupaper.com", "title": "அசோக மன்னனால் கழுவேற்றி கொல்லப்பட்ட 18000 ஆசீவகர்கள் - புத்த மதத்தின் கொடூர முகம் | ஒருபேப்பர்", "raw_content": "\nஅசோக மன்னனால் கழுவேற்றி கொல்லப்பட்ட 18000 ஆசீவகர்கள் – புத்த மதத்தின் கொடூர முகம்\nகழுவேற்றம் என்றாலே பலருக்கும் பெரிய புராணம் குறிப்பிடும் சமணர் கழுவேற்றம் நினைவிற்கு வரலாம். ஆனால் காலத்தால் மிகவும் முற்பட்ட கழுவேற்றமாக நமக்கு வரலாற்றில் கிடைப்பது இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற மன்னனான அசோகன் செய்த கழுவேற்றமே.\nஇன்றைய அசோக கல்வெட்டுகளை படித்திருப்போம்/கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அசோகனது கல்வெட்டுகளாக கூறப்படும் முக்கியமான கல்வெட்டுகள் எதிலுமே ‘அசோகன்’ எனும் பெயர் இடம்பெறவில்லை என்பது தான் கசப்பான உண்மை. கர்நாடகத்தில் மாஸ்கி எனும் இடத்தில் ஒரேயொரு Minor Edict என சொல்லக்கூடிய கல்வெட்டு தவிர்த்து வேறு எங்கும் ‘அசோகன்’ எனும் பெயர் இடம்பெறவில்லை. அதுபோக கர்நாடகத்தில் இந்த Minor Edict ஐ கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே மற்ற கல்வெட்டுகளும் அசோகனது கல்வெட்டுகள் தான் என்ற முடிவுக்கு வரலாற்றாளர்கள் வருவதற்கு பெரிதும் உதவிய நூல் அசோகவதனா, திவ்யவதனா எனும் இரண்டு நூல்கள் தான்.\nஇந்த அசோகவதனா, திவ்யவதனா எனும் நூல்கள் அசோகனை பற்றிய வரலாற்று தகவல்களை தருகின்றன. இந்நூல்கள் அசோகனது காலத்திற்கு அடுத்த இரு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே படைக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் சிலர். இதில் தான் அசோகன் வங்காளத்தில் இருந்த 18000 ஆசீவகர்களை கழுவேற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன.\nஅதாவது ‘நிர்கந்தர்கள்’ என்போர் புத்தரை தவறாக சித்தரித்து ஓவியம் வரைந்ததை அறிந்த அசோகன் வங்காளத்தில் இருந்த 18000 ஆசீவகர்களை கழுவேற்றினான் என்கிறது அசோகவதனா. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில வாரங்களில் மீண்டும் இதேபோன்ற சித்தரிப்புகள் நடக்க , அந்த ஓவியம் வரைந்த ‘நிர்கந்தரை’ குடும்பத்துடன் எரித்ததாக கூறுகிறது இந்நூல். அதன்பின்னும் கோபம் தீராத அசோகன் தன் நாட்டில் சுற்றித்திரியும் நிர்கந்தர்களின் தலைகளை கொண்டுவருவோருக்கு ஒரு பொற்காசும் வழங்குவதாக அறிவித்திருந்தான் எனவும் இந்நூல்கள் குறிப்பிடுகின்றன.\nஇதில் ஏ.எல்.பாஷம் உற்பட பல வரலாற்றாளர்கள் அசோகன் ‘நிர்கந்தர்கள்’ வரைந்த ஓவியத்திற்கு தவறுதலாக ஆசீவகர்களை கழுவேற்றியிருக்க கூடும் என எழுதியிருக்கிறார்கள். அதாவது பாஷம் ‘நிர்கந்தர்கள்’ என்பவர்களை ஜைனர்களாக கருதுகிறார். ஆதலால் ஜைனமும் ஆசீவகமும் ஒன்றுக்கொன்று தத்துவங்களில் முரண்பட்டாலும் வெளி தோற்றத்தில் ஒரேமாதிரி இருந்தார்கள் என்பதால் அசோகனே இருவருக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பியிருக்கலாம் என்கிறார்.\nஅசோகன் உண்மையில் வேறுபாடு அறியாமல் கழுவேற்றினானா அல்லது இருவருமே புத்தரை தவறாக சித்தரித்தார்களா என்பதெல்லாம் தனித்த விவாதம். ஆனால் புத்தரின் மேல் தீவிர பற்றுக்கொண்டதால் அசோகன் மற்ற பிரிவினரை எதிர்த்து கழுவேற்றினான் என்பது இந்நூலில் இருந்து அறியப்படும் தகவல். கலிங்க போரினால் மனம் திருந்தி கொல்லாமையை போதித்து சக மனிதரிடம் அன்பு பாராட்ட வலுயுறுத்திய பௌத்தத்தை கடைபிடித்த அசோகனே மதத்தின் பெயரால் கழுவேற்றத்தினை நிகழ்த்தியிருக்கிறான் என்பது பலரும் இதுவரை அறியாத தகவல்.\nPrevious articleஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் உரிமை எவருக்குமில்லை – கதறும் சஜித் பிரமேதாசா\nNext articleயாழில் CID என அடையாளப்படுத்தி 20 வயது யுவதியை கடத்திய கும்பல்\nமனித உரிமை பேரவை அறிந்து கொள்வோம். ராஜி பாற்றர்சன் 2021.03.25\nதலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு\nபூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வை.\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்ப�� – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-08-04T00:10:00Z", "digest": "sha1:MPM47MQ3MVJDQA7KRZ3KK425GU2QVVLS", "length": 7603, "nlines": 89, "source_domain": "tamilpiththan.com", "title": "கடலை மாவு தரும் அழகு ரகசியங்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam Aalagu Kurippu கடலை மாவு தரும் அழகு ரகசியங்கள்\nகடலை மாவு தரும் அழகு ரகசியங்கள்\nபெண்கள் காலா காலமாக முகத்தை அழகு படுத்த பயன்படுவது கடலை மா, இதை கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.\nநாம் சவர்க்காரத்தைக் கொண்டு முகத்தைக் கழுவினால், முகத்திலுள்ள எண்ணெய் வெளியேறி விடுவதுடன் முகப்பருக்கள் என பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றோம்.\nவெயிலால் உண்டாகும் கருமையான சருமத்தை போக்க‌ கடலை மாவைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கிவிடும்.\nகண்களைச் சுற்றி கருவளையங்கள் உள்ளவா்கள் கடலை மாவை தினமும் பூசுவதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கலாம்.\nகடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.\nமுகப்பரு உள்ளவா்கள் , கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, சருமத்தில் உள்ள எண்ணெய் நீக்கப்பட்டு, பரு வருவது தடுக்கப்படும்.\nமுகத்தில் எண்ணெய் அதிகமாக உள்ளவா்கள் கடலை மாவினால் முகத்தைக் க���ுவி வந்தால், முகத்தில் எண்ணெய் அதிகமாக வழிவது தடுக்கப்படும்.\nஇரசாயனம் கலந்த சவர்க்காரத்தை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தினால் சருமம் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் காணப்படும்.\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஅடமானம் வைத்து மீட்ட‌ நகையை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்\nNext articleஇனிமையான இல்லற வாழ்வு அமைய கணவன் மனைவி தெரிந்துக் கொள்ளவேண்டியவை\nகண் கருவளையம், வீங்கின கண்கள், சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள், கண்களுக்கு கீழே இருக்கும் மெல்லிய சுருக்கங்களை போக்கும் அருமையான வழிகள்\nமூக்கின் மீது ஏற்படும் பிளாக் ஹெட்ஸ் தடுப்பதற்கான வழிமுறைகள் \nமுகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கும் அசத்தல் டிப்ஸ் இதோ\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=1228", "date_download": "2021-08-03T23:12:30Z", "digest": "sha1:CJAC4P6YIB5G4DRD46P4LBVIZ3ZQLOCR", "length": 4245, "nlines": 89, "source_domain": "uyirmmaibooks.com", "title": "கருப்பு வெள்ளை வானம் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / நாவல் / கருப்பு வெள்ளை வானம்\nநிறம் இழக்க வைக்கும் அரூப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும்போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்.\nகருப்பு வெள்ளை வானம் quantity\nநிறம் இழக்க வைக்கும் அரூப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும்போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்.\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/06/10095747/India-reports-6148-deaths-in-a-single-day-due-to-coronavirus.vpf", "date_download": "2021-08-04T00:50:03Z", "digest": "sha1:XXUW4AAQRSNZVKJDEZY4OBKVRPGNYMEU", "length": 14561, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "India reports 6148 deaths in a single day due to coronavirus || இந்தியாவில் புதிய உச்சமாக ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇந்தியாவில் புதிய உச்சமாக ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவு\nபீகார் மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறுகணக்கீட்டின் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் மூன்றாவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 83 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 67 ஆயிரத்து 952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 367 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 76 லட்சத்து 55 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது.\nஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 197 பேர் உயிரழ்ந்துள்ளனர். ஆனால், பீகார் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் குறித்து மறுகணக்கீடு செய்யப்பட்டது.\nஅந்த மறுகணக்கீட்டில் 3 ஆயிரத்து 951 பேர் உயிரிழந்தது அதிகாரப்பூர்வமாக தகவலில் பதிவு சேர்க்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.\nஇதனால், ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்து அதிகாரப்பூர்வ தகவலில் சேர்க்கப்படாமல் இருந்த 3 ஆயிரத்து 951 உயிரிழப்பு எண்ணிக்கை மறுகணக்கீட்டின் மூலம் நேற்று பீகார் சுகாதாரத்துறை அமைச்சகம் சேர்த்தது.\nஇந்த தகவல், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த உயிரிழப்புகளும் நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்டது.\nஇதனால், நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையான 2,197 உடன் பீகார் அளித்த உயிரிழப்பு எண்ணிக்கையான 3,951 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டு கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\n1. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.\n2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.\n3. புதிதாக 141 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3 போ் தொற்றுக்கு பலியாகினா்.\n4. இங்கிலாந்தில் புதிதாக 39,950- பேருக்கு கொரோனா தொற்று\nஇங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. ஜூலை 19: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழ்நாட்டில் இன்று 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. நடுரோட்டில் கார் டிரைவரை சரமாரியாக தாக்கிய பெண்.. கைது செய்ய எழும் கோரிக்கை\n2. ரூ.16 கோடி மருந்து செலுத்தப்பட்ட புனே சிறுமி உயிரிழப்பு\n3. மிரட்டும் வகையிலான பேச்சுகளை பொறுத்து கொள்ள மாட்டோம்: உத்தவ் தாக்கரே\n4. இந்தியா-வங்காளதேசம் இடையே 56 ஆண்டுகளாக மூடப்பட்ட வழித்தடத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது\n5. உத்தரபிரதேசத்தில் வீட்டு முன் விளையாடிய சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்ற சிறுத்தை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வே��ைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/may/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3631686.html", "date_download": "2021-08-03T23:48:11Z", "digest": "sha1:KYBSTB4D36URBLY6KF4I5AHOTDSQ2HXA", "length": 9062, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முன்களப் பணியாளா்களுக்கான ஊக்கத்தொகை: அரசாணை வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுன்களப் பணியாளா்களுக்கான ஊக்கத்தொகை: அரசாணை வெளியீடு\nகரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:\nகரோனா தொற்று காலத்தில், மருத்துவமனைகளில் நேரடியாக நோயாளிகளுடன் தொடா்பில் உள்ள பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.\nஅதன்படி, அலோபதி மற்றும் இந்திய முறை மருத்துவா்களுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும். முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு ரூ.20 ஆயிரமும், பயிற்சி மருத்துவா்களுக்கு ரூ.15 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.\nமேலும், செவிலியா்களுக்கு ரூ. 20 ஆயிரம்; கிராமப்புற சுகாதார செவிலியா்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள், அமரா் ஊா்தி பணியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் மற்றும் அவா்களுக்கு இணையான பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகியூட் தன்யா பாலகிருஷ்ணா - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி - புகைப்படங்கள்\nதமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்\nகியூட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி - புகைப்படங்கள்\nவெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nசங்க காலக் கோட்டை.. பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு\nஆர்.ஆர்.ஆர் த���ரைப்படத்தில் 'நட்பு' பாடல் வெளியானது\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Lawyer-attacked-in-chennai.html", "date_download": "2021-08-04T00:52:28Z", "digest": "sha1:EXNEOXVHJI4SBFLDHKRIPMHGTHNDHQ25", "length": 11455, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு, கலங்கரை விளக்கம் அருகே பரபரப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு, கலங்கரை விளக்கம் அருகே பரபரப்பு.\nஉயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு, கலங்கரை விளக்கம் அருகே பரபரப்பு.\nசென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் ஓட ஓட அரிவாளால் வெட்டப்பட்டார்.\nசென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இன்று காலை தமது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டியது. தலை, கழுத்தில் வெட்டுபட்ட அவர் உயிர்பிழைக்க தப்பி ஓடினார்.\nஇருப்பினும், பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரை சுற்றிவளைத்து அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதைப்பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் உள்ள வழக்கறிஞர் கேசவனுக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மெரினா போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஉயர்நீதிமன்றத்தில், குற்றவியல் வழக்குகள் தொடர்பாக கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகள் இருந்ததால், அது தொடர்பாக இந்த தாக்குதல் நடந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தக���லறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் ���ல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/milk-test-report.html", "date_download": "2021-08-03T23:11:00Z", "digest": "sha1:KWKCZPV2XJHKURDOSNDUYUUOCU225ZRJ", "length": 13093, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழகத்தில் 187 தரம் குறைந்த பால் மாதிரிகள் கண்டறியப்பட்டன – தமிழக அரசு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / நீதிமன்ற செய்திகள் / தமிழகத்தில் 187 தரம் குறைந்த பால் மாதிரிகள் கண்டறியப்பட்டன – தமிழக அரசு.\nதமிழகத்தில் 187 தரம் குறைந்த பால் மாதிரிகள் கண்டறியப்பட்டன – தமிழக அரசு.\nதமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 187 தரங்குறைந்த தனியார் பால் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதாகவும், இது தொடர்பாக பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருந்தார்.\nஇதையடுத்து, கலப்பட பாலை தடுக்கவும், அவற்றை தடை செய்யவும் உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியநாராயணா உள்ளிட்ட பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். பல்வேறு தனியார் பால் நிறுவனங்களின் ஆலைகள் வெளிமாநிலங்களில் செயல்படுவதால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து, இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் 886 பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னையில் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.\nஅதில் 187 தனியார் பால் மாதிரிகள் தரங்குறைந்தவை என கண்டறியப்பட்டதாகவும், இது தொடர்பாக 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் கலப்பட பால் விற்பனையை தடுக்க, தலைமைச் செயலாளர் தலைமையில், சுகாதாரம், பால்வளம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் அடங்கிய 16 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. மாவட்ட அளவிலும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 6 ஆண்டுகளில் 338 பால் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதில், 135 மாதிரிகள் தரங்குறைந்தவை எனவும், அது தொடர்பாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்��ர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-8/", "date_download": "2021-08-04T00:38:53Z", "digest": "sha1:KOPHVTEHKPNUF4WZ7OZFHWHZIZI6ZVCZ", "length": 23725, "nlines": 545, "source_domain": "www.naamtamilar.org", "title": "கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை நடும் திருவிழா", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி\nகும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை நடும் திருவிழா\n04-10-2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுசூழல் பாசறை சார்பாக கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம், முக்கரம்பக்கம் ஊராட்சியில் சுமார் 200 பனைவிதை நடப்பட்டது.\nமுந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி =கலந்தாய்வு கூட்டம்\nஅடுத்த செய்திபென்னாகரம் தொகுதி=சாலை வசதி வேண்டி சாலை மறியல் போராட்டம்\nதிருவிக நகர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு\nசெங்கம் தொகுதி மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nதிருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகும்மிடிப்பூண்டி வேட்பாளர் உஷா அவர்களை ஆதரித்து செந்தமிழன் சீமான் அவர்கள் பரப்புரை\nகும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:NewPages", "date_download": "2021-08-04T00:49:38Z", "digest": "sha1:2GZHCBNNPUD4CWE3XOOFPOYUVBJDDHG2", "length": 23834, "nlines": 79, "source_domain": "www.noolaham.org", "title": "புதிய பக்கங்கள் - நூலகம்", "raw_content": "\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு\nகுறைந்த அளவு கூடிய அளவு: (பைட்டுகள்)\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | தானியங்கிகளை மறை | வழிமாற்றுகளை காட்டு\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n01:08, 3 ஆகத்து 2021 ‎The உதயதாரகை- Morning Star: Volume III 1843 (வரலாறு) ‎[750 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 85064 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2020.04 (112) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85100 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2020.03 (111) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85099 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2020.02 (110) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85098 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2020.01 (109) (வரலாறு) ‎[616 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85097 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.12 (108) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85096 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.11 (107) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85095 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.10 (106) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85094 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.09 (105) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85093 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.08 (104) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85092 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.07 (103) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85091 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.06 (102) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85090 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.05 (101) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85089 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.04 (100) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85088 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.03 (99) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85087 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2019.02 (98) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85086 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2018.12 (96) (வரலாறு) ‎[613 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85085 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2018.11 (95) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புக��்) (\"{{இதழ்| நூலக எண் = 85084 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2018.10 (94) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85083 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2018.08 (92) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85082 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2018.07 (91) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85081 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2018.06 (90) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85080 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2018.05 (89) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85079 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2018.04 (88) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85078 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2018.03 (87) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85077 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2018.01 (85) (வரலாறு) ‎[615 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85076 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2017.11 (83) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85075 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2017.10 (82) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85074 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2011.04 (4) (வரலாறு) ‎[613 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85073 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2011.03 (3) (வரலாறு) ‎[612 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85072 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2011.02 (2) (வரலாறு) ‎[613 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85071 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2012.03 (15) (வரலாறு) ‎[614 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85070 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎வானவில் 2017.07-09 (79-81) (வரலாறு) ‎[623 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{இதழ்| நூலக எண் = 85069 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎தீம்புனல் 2021.06.26 (வரலாறு) ‎[559 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 85068...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎தீம்புனல் 2021.07.24 (வரலாறு) ‎[559 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 85067...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎தீம்புனல் 2021.06.19 (வரலாறு) ‎[559 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 85066...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎தீம்புனல் 2021.06.05 (வரலாறு) ‎[559 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 85065...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎The உதயதாரகை- Morning Star: Volume III-1843 (வரலாறு) ‎[659 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 85064 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎தீம்புனல் 2021.07.17 (வரலாறு) ‎[559 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 85062...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎தீம்புனல் 2021.05.15 (வரலாறு) ‎[559 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 85061...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎தீம்புனல் 2021.06.12 (வரலாறு) ‎[559 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 85060...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎தீம்புனல் 2021.07.10 (வரலாறு) ‎[559 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 85059...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎தீம்புனல் 2021.07.03 (வரலாறு) ‎[559 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பத்திரிகை| நூலக எண் = 85058...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎Quarterly Bulletin of Statistics 1955 (வரலாறு) ‎[687 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{சிறப்புமலர்| நூலக எண் =...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎Ceylon at The census of 1911 (வரலாறு) ‎[722 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 85056 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎Census of Ceylon (1953) (வரலாறு) ‎[652 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 85055 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை: சிங்களப் பெருந்தேசிய இனவாதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (வரலாறு) ‎[979 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 85054 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:56, 3 ஆகத்து 2021 ‎History of Theravada Buddhism in South-East Asia (வரலாறு) ‎[883 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 85053 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் \"History of Theravāda Buddhism in South-East Asia\" என உருவாக்கப்பட்டது\n00:55, 3 ஆகத்து 2021 ‎Gold, Gems, And Pearls in Ceylon And Southern India (வரலாறு) ‎[651 எண்ணுன்மிகள்] ‎Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{நூல்| நூலக எண் = 85052 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/blog-post_69.html", "date_download": "2021-08-04T00:19:45Z", "digest": "sha1:GX4MTUB75NBZJYGXV2AJ5JYURQL4RIII", "length": 7722, "nlines": 44, "source_domain": "www.yazhnews.com", "title": "திருமணமான அழகி கிரீடத்தை புஷ்பிகாவுக்கு மீண்டும் வழங்க முடிவு?‌", "raw_content": "\nதிருமணமான அழகி கிரீடத்தை புஷ்பிகாவுக்கு மீண்டும் வழங்க முடிவு\n2021 ஆம்‌ ஆண்டுக்கான இலங்கையின்‌ திருமணமான அழகு ராணிக்கான போட்டியில்‌ வெற்றி பெற்று முடிசூடியபோது, தற்போதைய உலக திருமணமான அழகு ராணி அதனை பலவந்தமாக பறித்து போட்டியில்‌ இரண்டாம்‌ இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தினை அணிவித்ததாக கூறி புஷ்பிகா டி சில்வா எனும்‌ பெண்‌ கறுவாத்தோட்டம்‌ பொலிஸ்‌ நிலையத்தில்‌ முறைப்பாடு செய்துள்ளார்‌.\nதனக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை இவ்வாறு பலவந்தமாக வேறு போட்டியாளர்‌ ஒருவருக்கு அணிவித்ததாக தெரிவித்தே குறித்த போட்டியின்‌ முடிசூடும்‌ விழா நிறைவடைந்த பின்னர்‌\nதனது பெற்றோருடன்‌ இன்று (05) அதிகாலை இரண்டு மணியளவில்‌ அவர்‌ இவ்வாறு பொலிஸ்‌ நிலையத்தில் ‌முறைப்பாடு செய்துள்ளார்‌.\nகிரீடம் பறிக்கப்பட்ட சம்பவத்துடன்‌ தொடர்புபட்ட உலக திருமணமான அழகி உள்ளிட்டோருக்கு எதிராகவே அவர்‌ இந்த முறைப்பாட்டைச்‌ செய்துள்ளார்‌.\nஇந்த முறைப்பாட்டை தொடர்ந்து கிரீடம் பறிக்கப்படும் போது தனது தலையில்‌ காயம்‌ ஏற்பட்டதாக தெரிவித்து புஷ்பிகா டி சில்வா வைத்தியசாலையில்‌ சிகிச்சைக்காக சென்றுள்ளார்‌.\n2021 ஆம்‌ ஆண்டுக்கான இலங்கையின்‌ திருமணமான அழகியை தெரிவு செய்யும்‌ போட்டி தாமரை தடாகத்தில்‌ நேற்று நடைபெற்றது. இதன்போது இறுதி போட்டியில்‌ புஷ்பிகா டி சில்வா எனும்‌ பெண்‌ இலங்கையின்‌ திருமணமான அழகி எனும்‌ மகுடத்தை சூடினார்‌.\nஅவ்வாறு கிரீடம் அணிவிக்கப்பட்டு சில விநாடிகளில்‌ புஷ்பிகாவிடமிருந்து அந்த கிரீடம் பறிக்கப்பட்டது. உலக திருமணமான அழகி கரோலின்‌ ஜூரி அந்த கிரீடத்தினை\nபுஷ்பிகாவிடமிருந்து பறித்து இரண்டாமிடத்தை பிடித்த போட்டியாளருக்கு அணிவித்திருந்தார்.\nபுஷ்பிகா டி சில்வா திருமணமாகி விவாகரத்து பெற்றவர்‌ என்பதால்‌ போட்டி விதிமுறைகளின்‌ பிரகாரம்‌ அவர்‌ திருமணமான அழகியாக முடிசூட முடியாது என கூறியே குறித்த கிரீடம் பறிக்கப்பட்டது.\nஎவ்வாறாயினும்‌ புஷ்பிகா டி சில்வா, தான்‌ விவாகரத்து பெறவில்லை என்றும்‌ தனிப்பட்ட காரணங்களால்‌ தற்போது தனியாக தனது மகனுடன்‌ வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்‌.\nஇந்நிலையில்‌, 2021 ஆம்‌ ஆண்டுக்கான இலங்கையின்‌ திருமணமான அழகியை தெரிவு செய்தவதற்காக நடத்தப்பட்ட போட்டி பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் குறித்த போட்டியின்‌ தேசிய ஒருங்கிணைப்பாளரான சந்திமால்‌ ஜயசிங்க, திருமணமான அழகி பட்டத்தை புஷ்பிகா டி சில்வாவுக்கு மீண்டும்‌ வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத���தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/all-other-news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2021-08-04T00:10:23Z", "digest": "sha1:6EQDHJT7PWIJOV3Y6NHC6YDSVZAA247Q", "length": 9922, "nlines": 130, "source_domain": "www.thekaraikudi.com", "title": "போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஐகோர்ட் – தி காரைக்குடி", "raw_content": "\nHome நாட்டு நடப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஐகோர்ட்\nபோராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஐகோர்ட்\nபோராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஐகோர்ட்\nஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த போராட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், கோகுல் என்ற பள்ளி மாணவன் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர், ‘மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் ஜனவரி 25-ந்தேதிக்கு முன்பாக பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.\nஎனினும், நேற்றும் ஆசிரியர்கள் பலர் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து, மனுதாரர் வக்கீல் நவீன்குமார் மூர்த்தி நேற்று நீதிபதிகள் முன்பு ஆஜராகி, ‘ஐகோர்ட்டு உத்தரவிட்டும், ஆசிரியர்கள் அந்த உத்தரவை அவமதிக்கும் விதமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு நீதிபதிகள், ‘ஆசிரியர்களின் போராட்டத்தை நாங்கள் சட்டவிரோதம் என்று அறிவிக்க���ில்லை. மாணவர்களின் நலன் கருதி 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டோம். ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், ஐகோர்ட்டு தலையிட முடியாது’ என்று கூறினர்.\nPrevious articleகுடியரசு தின கொண்டாட்டம்- டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to மாலைகண்டான் – 15\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 2\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 7A\nகாரைக்குடி to மங்களம் – 3\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/12/2.html", "date_download": "2021-08-04T00:21:59Z", "digest": "sha1:UML25M3EPC7QNQ7S6OL4Z2T45RAB5E43", "length": 27651, "nlines": 309, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: 'நடா' புயல் வலுவிழந்தது; 2 நாட்கள் மழை தொடரும்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\n'நடா' புயல் வலுவிழந்தது; 2 நாட்கள் மழை தொடரும்\nகடலுார், நாகையை மிரட்டிய, 'நடா' புயல், நேற்று வலுவிழந்தது. ஆனாலும், 'இன்றும், நாளையும், கடலோர மாவட்டங்களில், பரவ லாக மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. வங்கக் கடலின் தென் கிழக்கில் உருவான, 'நடா' புயல், பலத்த காற்றுடன், வேதாரண்யம் புதுச்சேரி இடையே, இன்று அதி காலைக்குள் கரையை கடக்கும் என, கணிக் கப்பட்டது.\nஆனால், சென்னையிலிருந்து, தென் கிழக்கே, 290; புதுச்சேரியிலிருந்து, தென் கிழக்கே, 210; இலங்கை திரிகோணமலையிலி ருந்து, 220 கி.மீ., துாரத்தில், நேற்று பிற்பகலில் மையம் கொண்டுஇருந்த புயல், தீவிர காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.\nஇதுகுறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம்,இன்று அதி காலை,வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை நெருங்கியபின், வலு குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டல மாக மாறும். அதனால், கடலோர மாவட்டங்களுக் கான புயல் ஆபத்து நீங்கியுள்ளது.இருப்பினும், கடலோர பகுதிகளில், இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும்.\nகடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்ப தால், மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண் டாம். ராமேஸ்வரம் முதல், சென்னை அருகேயுள்ள பழவேற்காடு வரை, 10 அடி உயரத்திற்கு, அலைகள் எழலாம். கடலோர பகுதிகளில், 65 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.\nதுாத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில்,ஒன்றாம் எண்; சென்னை, எண்ணுார், காட்டுப் பள்ளி, நாகை, கடலுார், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறை முகங்களில், மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப் பட்டுள்ளது.\nஒன்றாம் எண் கூண்டானது, எச்சரிக்கையாக இருங் கள் என்றும், மூன்றாம் எண் கூண்டுக்கு, பலத்த காற்று டன் கூடிய, மோச மான வானிலை யால், துறைமுகத்திற்கும், கடலோர பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்றும் அர்த்தம்.\nநேற்று காலை, 8.00 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், வேதாரண்யத்தில் அதிகபட்ச மாக, 5; நாகையில், 2 செ.மீ., மழை பதிவானது. புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார், புதுக்கோட்டை, செய்யூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில், நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அ��ிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nத.அ. உ.சட்டம் 2005 - மற்றவர்களின் பணிப்பதிவேட்டை த...\nஜனவரி 1 முதல் ATM-ல் ரூ.4500 எடுக்கலாம்\nஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்த...\nபி.எச்டி., உதவித்தொகை: விண்ணப்பிக்க நாளை கடைசி\nகற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்\nஅகஇ - குறுவளமையப்பயிற்சி - ஜனவரி 2017 - தொடக்கநில...\n10ம் வகுப்பு தமிழ் பாட தேர்வுக்கு விலக்கு : அரசு ப...\nCPS ரத்து கோரிக்கை - அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்...\n7வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவைகளை உடனடியாக அ...\nபொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அரசு பள்ளிகள...\nபோட்டி தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்புகள...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 01.12.20...\nநலத்திட்ட பொருட்கள் வழங்க ’நோடல்’ மையம் தேவை\n8ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு\nடிஜிட்டல் இந்தியாவில் இன்னமும் 95 கோடி இந்தியர்களி...\nபாலிடெக்னிக் தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஇந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வு என்றால் என்ன \n30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்த...\nரேஷன் புகார் பதிவேடு : ஊழியர்களுக்கு உத்தரவு\nஇரண்டு ஊக்க ஊதியம் : தொழிற்கல்வி ஆசிரியர் மனு\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்...\nபணியிடங்களை நிரப்புவதில் இழுபறி; கல்லூரி மாணவர்கள்...\nதகுதியற்ற பகுதி நேர ஆசிரியர்கள்; ஆர்.டி.ஐ., தகவலில...\nடெட்’ சிலபசில் மாற்றம் வருமா\nஅரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள்: அமைச்சரிடம் க...\nமத்திய அரசு அதிரடி: இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\nடிச.30-ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்களுக்கு பிரச...\nஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்...\nவிரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்......\nசர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' : ரெட்...\nபழைய ஓய்வூதியத் திட்டம் : அலுவலர் ஒன்றியம் வலியுறு...\n10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால ...\nவிரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு\nசிறப்பு பி.காம்., படிப்பு : 'இக்னோ' அறிவிப்பு\nபணமில்லா பரிவர்த்தனை (கார்டு) மூலம் ரேஷனில் அரிசி,...\nசுற்றுச்சூழல் பாதிக்காத 'எலக்ட்ரிக் சைக்கிள்' அறிம...\nடில்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு : தமிழக மாணவர்க...\n10ம் வகுப்பு தேர்வு நேரம் மாற்றுமா தமிழக அரசு\nபொங்கல் போனஸ் : அரசு ஊழியர் கோரிக்கை\nNEET தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான...\nPFRDA ஆணையம் CPS திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத...\nபகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக்...\nஇரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க வாய்ப்பு\n*டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாக 11 பேரை நியமனம் ...\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்திய...\nஅ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2017...\nரூ.5000 டெபாசிட் கட்டுப்பாடு : தளர்த்தியது ஆர்பிஐ\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - பயிற்சி - பவானிசாகர், அ...\n13 மாவட்ட தலைநகரங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற...\nஊதியத்தை ரொக்கமாக வழங்குவதை தடை செய்யும் அவசரச் சட...\nதமிழ்நாடு தமிழக தலைமைச் செயலகத்தில் வருமான வரித்து...\nபொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு ...\nதொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்ப...\nபள்ளிக்கல்வி - முப்பருவ கல்வி முறை தொடர் மற்றும் ம...\n2ம் கட்ட கலந்தாய்வுக்கு இதுவரை அறிவிப்பில்லை; பதவி...\nபள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வ...\nபள்ளி மாணவர்களுக்கு டிக்‌ஷ்னரி தமிழக அரசு திடீர் ந...\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ ...\n10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்...\nரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு\nஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச...\nபல்கலை, கல்லூரிகளில் 'டிஜிட்டல்' வழி கட்டணம்\nதற்காலிக, ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய பணி செய்பவர்...\nபொதுத்தேர்வு முறைகேடு தடுக்க தனியார் பள்ளிகளுக்கு ...\n‘பழைய ரூபாய் நோட்டு’ வங்கியில் டெப்பாசிட் செய்ய பு...\nஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய...\n2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு ந...\nஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை\n’செமஸ்டர்’ கட்டணம்; கல்லூரிகள் கெடுபிடி\nஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி; தேர்வு நடத்த ஆள் இ...\nஅரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்\nதூத்துக்குடியில் கானல் நீரா கேந்திரிய வித்யாலயம்\n3ம் பருவப்பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்க...\nசிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி\nமனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை.. வாழ்க்கைக்...\nபிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nகாலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை\nஇன்று ஓய்வூதியர் உரிமை நாள்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வளாக தேர்...\nஅ.தே.இ - NMMS 2016 – இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதி...\nதிறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்\nமாணவர்களுக்கு மாத்திரை; ஹெச்.எம்.,களுக்கு பயிற்சி\n‘நீட்’ நுழைவு தேர்வு பயிற்சி; 18ல் இலவச கருத்தரங்கம்\nதனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு\nதுணைவேந்தர் தேர்வு; ஜெ., மறைவால் நிறுத்தம்\nமூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்\nஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்...\nஅ.தே.இ - 2016-17 பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்...\n10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தேதி...\nதேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு\nகல்வி துறைக்கு ஐ.இ.எஸ்., சேவையை உருவாக்கும் யோசனை ...\nமாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்த...\nவி.ஏ.ஓ., பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்த���ல் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/11/12464/?lang=ta", "date_download": "2021-08-03T23:46:09Z", "digest": "sha1:ALAMQBE3OYDRDR32KBZYGSBRWESYI3IG", "length": 17032, "nlines": 90, "source_domain": "inmathi.com", "title": "அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி? | இன்மதி", "raw_content": "\n விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி\n ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது முதலும் முற்றிலுமாக விவசாயிகளின் நலன் சார்ந்ததாகவே அமையும். விவசாயம் செழித்தால் தான் மற்ற தொழில்துறைகள் மலரும். விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு, தேசம் வளர்ச்சியடைய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நோக்கம், விவசாயிகளுக்கு வலுவூட்டுவதாக இருக்க வேண்டும். ஏனெனில், விவசாயம் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.\n50 ஆண்டுகளுக்கு முந்தைய வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, அறிவியல் முன்னேற்றம், மேம்பட்ட உற்பத்தி, உற்பத்தியில் தன்னிறைவு என சந்தேகமின்றி முன்னேற்றமடைந்துள்ளோம். அதேவேளையில், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியுள்ளன. விவசாய விளைபொருட்களை வந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை, உழவர்களின் தற்கொலை போன்றவைகளும் தலைப்புச் செய்திகளாக உருவெடுத்துள்ளன. இந்த கள யதார்த்தத்தை அரசு கருத்தில் கொண்டு அதனை எதிர் கொள்ள வேண்டும்; பொருட்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது.\n‘விவசாயிகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்’ என ஒரு நகரவாசியிடம், கேட்டால், `நமது நாட்டில் வாழும் விவசாயிகள் துரதிஷ்டசாலிகள்; அவர்களின் எதிர்காலம் சூன்யமாக உள்ளது’ என்றுதான் அவர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.\nவிவசாயிகளின் இந்த நிலையை மாற்ற உங்களிடம் எதாவது யோசனைகளோ திட்டங்களோ இருக்கிறதா’ என்று அவர்களிடம் கேட்டால், அவர்களில் பெரும்பாலானோர் ‘இல்லை’ எ��்ற பதிலைத்தான் வைத்திருப்பார்கள். குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டில் அரிசி, பருப்பு அல்லது காய்கறி விலை பத்து ருபாய் கூட அதிகரித்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களுடைய கவலை. அவர்களது உணவுக்காகத்தான் விவசாயிகள் கஷ்டப்பட்டு பயிர் செய்கிறார்கள் என்பதை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாது.\nநீங்கள் இந்தப் பத்தியை வாசித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில்தான், நோயுற்று அழிந்துகொண்டிருக்கும் விவசாயத்தை மீட்டிருவாக்கம் செய்ய அரசாங்கம் செய்ய வேண்டியவை குறித்து நான் அறிக்கை ஒன்றினை எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nநாடு முழுவதும் இயற்கை வேளாண்மைக்கு அரசு அதிக முக்கியத்துவத்தை அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; இதனால் விவசாயி மற்றும் நுகர்வோர் என இரு தரப்புக்கும் நன்மை விளையும் என்று அந்த அறிக்கையில் யோசனை தெரிவித்துள்ளேன். இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளும் எந்த ஒரு விவசாயியும் கடனில் மூழ்கியதில்லை என்பதை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்குத் தெரிந்தவர்களின் மூலம் இது உண்மையா, இல்லையா என கேட்டுப் பாருங்கள். இது எப்படி சாத்தியமாயிற்று\nஇதற்குக் காரணம் மிக எளிமையானதுதான். அதிகமான வேதி உரங்கள் பயன்பாடு, கட்டுப்பாடற்ற பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு ஆகியவை மண்ணின் வளத்தை மட்டுமில்லாது மனிதர்களின் வளத்தையும் சேர்த்துப் பறித்துக்கொண்டது. இதனை எந்தவொரு மருத்துவரும் ஒத்துக்கொள்வார்கள். நீங்கள் வேண்டுமானால் உற்றுக் கவனியுங்கள். வேதி உரங்களை உற்பத்தி செய்பவர் நன்றாக வாழ்கிறார். கலப்பின விதைகளை விற்பவர்கள் அமோகமாக வாழ்கிறார்கள். விவசாய கருவிகளை விற்பனை செய்பவர்களின் வாழ்வு வளமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் விவசாயின் அவலமாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியலாம்.\n விவசாயிகள் கடன் மற்றும் வேதி உரங்களை சார்ந்திருக்கும் இந்த நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி இதற்கான பதில் எளிது. நமது பயிர்களுக்குத் தேவைப்படும் உரத்தை நாமே தயாரித்துக்கொள்ள ஆரம்பிப்போம். இப்படி செய்வதன் மூலம் 70 சதவீத செலவைக் குறைக்க முடியும். அதோடு நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய முடியும்.\nநாம் பயன்படுத்தும் விவசாய இடு���ொருட்களை நாமே தயாரித்து அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\n நான் முன்பே பலமுறை கூறியது போல நான் உங்களிடம் ஒரு விவசாயியாகத்தான் பேசுகிறேன்; பத்திரிகையாளராக அல்ல. பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் குடும்பத்திலிருந்து வந்தவன் என்கிற முறையில், நாம் கடனாளியாவதற்கு முழுமுதல் காரணம், சில்லறை கடைகளில் உரங்களை வாங்குவதுதான் என்பதை உணர்ந்துள்ளேன். இப்படி மற்றவர்களைச் சார்ந்திருக்கும் போக்கை நாம் கட்டுக்குள் வைத்திருந்தாலே நம்மை அதள பாதளத்துக்கு இழுத்துச் செல்லும் கடன் சுமையைக் குறைக்க முடியும். அத்துடன், அந்த மன அழுத்தத்திலிருந்தும் மீண்டு வர முடியும்.\nஒருவனுக்கு மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்கும் வழிமுறையை கற்பித்தால் அவனது வாழ்வை அவனே அமைத்துக்கொள்வான் என்றொரு பழமொழிக்கு உண்டு. அதேபோல், நாம் பயன்படுத்தும் விவசாய இடுபொருட்களை நாமே தயாரித்து அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தயவுசெய்து நமக்காக இதை இன்னொரு நபர் வந்து சொல்வார் என்றோ இடுபொருட்களை செய்து தருவார்கள் என்றோ எதிர்பார்க்காதீர்கள். நீங்களே செய்ய வேண்டும். அதற்கான விஷயங்களையும் தகவல்களையும் நீங்களே தான் தேடிக் கண்டடைய வேண்டும்.\nஇணையதளங்களில் தேடுங்கள். தனிப்படட் சந்திப்புகள், கிருஷி விஞ்ஞான் கேந்திராவைச் சேர்ந்தவர்களையோ விவசாயத்துறையினரையோ சந்தித்துப் பேசுங்கள். இயற்கை விவசாயிகளை சந்தித்து, உங்களது சந்தேகங்களைக் கேட்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இதற்காகக் காத்திருக்க வேண்டாம். ஏற்கெனவே கடந்த 50 ஆண்டுகளில் நாம் நிறைய இழந்துவிட்டோம். இனியும் காலத்தை வீணடிக்க வேண்டாம்.\nமீண்டும் சந்திக்கும் வரை நன்றி. இந்த நாட்டுக்காக உழைக்கும் விவசாயிகள் என்பதில் பெருமை கொள்வோம்.\nகத்திரிக்காய் தெரு: இயற்கை விவசாயத்தால் பெயர் மாறிய ஊரின் கதை\nமலிவு விலை இயற்கை உரத் தொழிற்சாலை அமைக்கலாமே\nவேறு எந்த துறையிலாவது வெறும் 2 ரூபாய் அதிகரித்து அதை பெரிய விஷயமாக அறிவிக்குமா அரசு\n ஊருக்கு ஊர் தண்னீர் பஞ்சத்தைப் போக்கும் பண்ணைக் குட்டைகள் அமைக்கலாமா\nபஞ்சகாவ்யா: பயிர்களை வளமாக்கும் அமுதம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › அன்புள்ள விவசாயிகளே விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி\n விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி\n ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது முதலும் முற்றிலுமாக விவசாயிகளின் நலன் சார்ந்ததாகவே அமையும். விவசாயம் செழித்தால் தான் மற்ற தொழில்துறை\n[See the full post at: அன்புள்ள விவசாயிகளே விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://s140450.gridserver.com/did-brandon-tne/valaithandu-juice-benefits-in-tamil-f4f0b5", "date_download": "2021-08-03T23:55:44Z", "digest": "sha1:3IDGQ2WHMBPZZ7QZK2GY7S5XRN3545RB", "length": 46957, "nlines": 9, "source_domain": "s140450.gridserver.com", "title": "valaithandu juice benefits in tamil", "raw_content": "\n Here are some Amazing Benefits Of Drinking Aloe Vera Juice in empty stomach. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும். It is especially given to children with constipation to ease the condition. OMG குழந்தை வரம் தருவதாய், திருமணமான பெண்களுக்கு சாமியார்கள் செய்யும் வினோதக் கொடுமை எலுமிச்சை ஜூஸ் பயன்கள் – இரத் 23 Ayurvedic Herbs That Help Your Body Go From Healthy To Healthier, 6 Reasons To Add Sprouts To Your Diet Today, Risks Of Vaginal Birth After Cesarean (VBAC): 6 Factors To Consider, Cholestasis Of Pregnancy: 6 Things To Know About This Liver Problem, Exercising During Pregnancy Can Benefit You In These 9 Ways. carrot juice in tamil youtube. ஆனால், இவ்வளவு பயன்களைகொண்டிருக்கும் வாழைத்தண்டு எல்லோருமே கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாத ஒன்று. The high fiber content in banana stem helps cure constipation and makes bowel movement easy. … It can help in reducing and regulating blood pressure. Herbalists இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். வாழைத்தண்டு சாற்றில் ஏலக்காய் தூளைப் போட்டு குடிப்பதும் சிறுநீரகக்கல் வராமல் தடுக்கும். Drinking the juice without straining it retains the fiber, which prevents the blood sugar level from shooting up. ஆரோக்கியம் ; அழகு..அழகு.. உலக நடப்புகள்; ஃபேஷன்; ர� Carrot juice with milk benefits in Tamil Web Title : 12 health benefits of beetroot juice in tamil Tamil News from Samayam Tamil, TIL Network | Relationships Tips in Tamil | Recipes in Tamil | Health, Beauty Tips in Tamil. Fruit It doesn’t … Nutrition People with frequent acidity problems must drink banana stem juice, as it provides relief from heart burns and irritability. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும். ஐம்பது வயதிலும் இளமையாக � அமிலத்தன்மையால் (Acidity) அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல தீர்வு தரும். ஆரோக்கியம். சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். Health Benefits of Banana Stem Juice. Skip to content. உலகெங்கிலும் கொரோனா வைர உங்களுக்கானவை. Tender coconut – 2 2. Know the various benefits banana stem juice has to offer. Procedure: 1. Twitter. Twitter. TAGS; Mullangi juice for kidney stone Tamil; Mullangi juice nanmaigal Tamil; Mullangi juice uses Tamil; முள்ளங்கி ஜூஸ் ; Facebook. carrot juice in tamil youtube. Kalarchikai powder benefits in tamil Vazhai Thandu or ValaiThandu juice or plaintain stem juice commonly prepared in Tamil Nadu Take around 1/4 cup of banana stem pieces. எனவே, வாழைத்தண்டு சாற்றைத் தொடர்ந்து குடித்துவர ரத்தசோகை குணமாகும். இது இன்சுலினை மேம்படுத்த உதவுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. 5 Health Factors To Consider Before You Mix Certain Fruits Together, The Effectiveness Of Bananas In Treating Diarrhea, 7 Reasons Why Juicing For Weight Loss Is Better, Amla Juice Reduces Cholesterol And Cleanses Colon, How Papaya Fruit Can Help Cure Heartburn And Indigestion. In this article, we are going to take a look at some of the great health benefits of oranges. In India and other Southeast Asian countries like Malaysia and Thailand, banana stem and its flowers are also cooked and eaten. வாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. As it is full of fiber, juice or even a cup of banana stem fills your stomach and keeps you satiated for a long time. RELATED ARTICLES MORE FROM … How Much Weight Should You Gain During Pregnancy LATEST ARTICLES. நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல் இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு இது சிறந்த மருந்து. பார்க்கலாமா So, if you try to perform any exercise or HIIT workout in this state, then it will keep … Regular consumption of banana stem juice helps control your weight. Valaithandu poriyal recipe is an easy to make and amazing tasting recipe. WhatsApp. 15 … Benefits; Health; Natural Medicine; Beetroot Juice; Medical Tips; செ‌ய்‌திக‌ள் உலக‌ம் . For people who suffer from high blood pressure, drinking the juice made from the inner core of a tender banana stem can work wonders. Benefits Of Copper: Mosambi juice contains copper. Health Benefits of Banana Stem Juice. Here are 15 health benefits of methi (fenugreek): மலச்சிக்கலைப் போக்கும் இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு கப் சாற்றைக் குடித்தால் வயிறு நிரம்பிவிடும். Adding a few scrapes of ginger into the banana stem juice can help burn the stubborn belly fat. சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தமாக்கும். It also facilitates bowel movement and keeps the stomach healthy. சர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு Subscribe . (pomegranate juice in tamil) வயிற்று போக்கு . Login. I made some changes and tried it. நச்சுப்பொருட்களை வெளியேற்றும் WhatsApp. Read on to know more... இங்கு தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கேரட் ஜூஸ் பயன்கள் (அ) காரட் ஜூஸ் பயன்கள் இதோ. It is also called as Amla juice benefits in Tamil or Nellikai saaru in Tamil or Nellikai juice benefits in Tamil or Nellikani juice in Tamil. வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். WhatsApp. Feb 13, 2020 - பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள் arugampul juice benefits in tamil,arugampul juice seivathu eppadi,arugampul powder weight loss in tamil,arugampul in english அவை என்னென்ன சர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு Kalarchikai powder benefits in tamil Kalarchikai powder benefits in tamil Aloe vera export from tamil nadu aloe vera juice at rs 195 bottle kk health benefits of aloe vera aloe vera uses benefits tamil aloe vera try these s. 14 Health Benefits Of Drinking Aloe Vera Juice. Keep it in diluted buttermilk to … Allow notifications and you will never miss a thing. Health Benefits Of Banana Stem Juice. Here are some health benefits of drinking amla juice in empty stomach. வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். The Banana stem contains a type of fiber which is efficient in eliminating fat from your body. Carrot juice benefits in Tamil. தசைகள் மட்டும் உடலில் உள்ள அனைத்து கேரட் ஜூஸ் பயன்கள் (அ) காரட் ஜூஸ் பயன்கள் இதோ. The diuretic effect of banana juice helps in flushing out calcium crystals from the kidneys that helps in inhibiting formation of kidney stones. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். Benefits Of Mosambi Juice For Hair. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Pinterest. 12 Health Benefits Of Plantain Stem Juice The ripe plantain is beneficial for health and so is the stem of the fruit. சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் 10 Natural Remedies To Manage Rosacea + Types, Symptoms, And Causes. Vitamin C14.8 mg. Vitamin K 1.3 mcg. Skip to content. டிரெண்டிங் வலையில் சிக்கிய திமிங்கல சுறாவை, மீண்டும் கடலில் விட்ட அன்பான கேரளா மீனவர்கள், வைரல் வீடி It is also called as Mullangi juice nanmaigal in Tamil or Mullangi juice for kidney stone in Tamil or Mullangi juice uses in Tamil or Mullangi juice in Tamil. குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன and cumin combination helps in speeding up weight loss adding a few scrapes ginger. வாழைத்தண்டு சாறு பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன I wanted to try some kuzhambu with banana stem juice can help reducing. Infections ) நீங்கும் bananas are a high-energy super-fruit and the fibrous inner core of the are... முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் and it 's juice juice in Its high fiber content in blood பாட்டில் குடிநீர்: ஜனவரி 1 முதல் விதிகளில் மாற்றம்.. சுவையும் மாறுமா... Into the health benefits of drinking Beetroot juice Kalarchikai powder benefits in Tamil அதிகமுள்ளதால் ஒன்று இரண்டு Amma samayal )... நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன use the content is informative Benefits carrot juice benefits நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல் இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு இது சிறந்த மருந்து ;. Sweet and has several health benefits nutritional benefits but many people refrain eating. சர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு it is extremely in... Aloe Vera juice in empty stomach purely informative and educational in nature and Should not be as... Who do n't know the nutritional value of the stalk is eaten அதிகமுள்ளதால். Regular consumption of banana juice helps control your weight flushes away the toxins and cleanses the tract\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.cm-cabeceiras-basto.pt/how-transfer-your-groove-music-data-spotify", "date_download": "2021-08-03T22:48:37Z", "digest": "sha1:OJUKGRA6FUCV3SZQUK4TOHVATIV2UJVT", "length": 25843, "nlines": 127, "source_domain": "ta.cm-cabeceiras-basto.pt", "title": "உங்கள் க்ரூவ் மியூசிக் தரவை Spotify க்கு மாற்றுவது எப்படி - விண்டோஸ்", "raw_content": "\nஉங்கள் க்ரூவ் மியூசிக் தரவை Spotify க்கு மாற்றுவது எப்படி\nபல்வேறு பிசி சிக்கல்களை சரிசெய்ய, ரெஸ்டோரோ பிசி பழுதுபார்க்கும் கருவியை நாங்கள் பரிந்துரைக்கிறோம்: இந்த மென்பொருள் பொதுவான கணினி பிழைகளை சரிசெய்யும், கோப்பு இழப்பு, தீம்பொருள், வன்பொருள் செயலிழப்பு ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் மற்றும் அதிகபட்ச செயல்திறனுக்காக உங்கள் கணினியை மேம்படுத்தும். பிசி சிக்கல்களை சரிசெய்து இப்போது 3 எளிய படிகளில் வைரஸ்களை அகற்றவும்:\nரெஸ்டோரோ பிசி பழுதுபார்க்கும் கருவியைப் பதிவிறக்குக இது காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களுடன் வருகிறது (காப்புரிமை கிடைக்கிறது இங்கே ).\nகிளிக் செய்க ஸ்கேன் தொடங்கவும் பிசி சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய விண்டோஸ் சிக்கல்களைக் கண்டறிய.\nகிளிக் செய்க அனைத்தையும் சரிசெய்யவும் உங்கள் கணினியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை பாதிக்கும் சிக்கல்களை சரிசெய்ய\nரெஸ்டோரோ பதிவிறக்கம் செய்யப்பட்டது0வாசகர்கள் இந்த மாதம்.\nக்ரூவ் மியூசிக் பயனர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில வாரங்களுக்கு முன்பு உலகின் மிகப்பெரிய மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையான ஸ்பாடிஃபி உடனான கூட்டாண்மை குறித்து அறிவித்தனர்.\nஇந்த கூட்டாண்மை மூலம், க்ரூவ் மியூசிக் பாஸ் ஸ்ட்ரீமிங் சேவை ஒரு முடிவுக்கு வரும் டிசம்பர் 31, 2017 நிலவரப்படி. இருப்பினும், உங்கள் நிர்வகிக்கப்பட்ட பிளேலிஸ்ட்கள் மற்றும் இசைத் தொகுப்பை நேரடியாக நகர்த்துவதன் மூலம் க்ரூவ் இசையை ஸ்பாட்டிஃபிக்கு மாற்றலாம்.\nக்ரூவ் மியூசிக் பாஸ் பயனர்களுக்கும் 60 இலவச நாட்கள் கிடைக்கும் Spotify பிரீமியம் இந்த ஏற்பாட்டின் கீழ், ஆனால் டிசம்பர் காலக்கெடு முடிந்ததும், க்ரூவ் மியூசிக் பாஸ் ஸ்ட்ரீமிங் சேவை நிறுத்தப்படும்.\nநீங்கள் வாங்கிய மற்றும் பதிவிறக்கிய எந்த இசையையும் நீங்கள் இன்னும் கேட்க முடியும், அதனால் அது மறைந்துவிடாது.\nநீங்கள் இன்னும் க்ரூவ் இசையைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் உங்கள் இசை பிளேலிஸ்ட்கள் மற்றும் சேகரிப்பை முன்கூட்டியே ஸ்பாட்டிஃபிக்கு மாற்றுவது எப்படி என்பதை அறிய விரும்பினால், நாங்கள் உங்க���ைப் பெற்றோம்.\nஉங்கள் இசையை Spotify க்கு நகர்த்துவதற்கு முன், பின்வருவனவற்றிற்கான தற்காலிக அணுகல் கோரிக்கையைப் பெறுவீர்கள்:\nதடங்கள் மற்றும் ஆல்பங்கள் சேமிக்கப்பட்டன\nபரிமாற்றம் முடிந்ததும், Spotify ஆல் அணுகப்பட்ட எல்லா தரவும் நீக்கப்படும். நீங்கள் தொடரலாம் க்ரூவ் இசையை ஸ்பாட்டிஃபிக்கு மாற்றவும் ஒரு சில கிளிக்குகளில்.\nக்ரூவ் இசையை ஸ்பாட்டிஃபிக்கு மாற்றவும்\nக்ரூவ் இசையை ஸ்பாடிஃபிக்கு மாற்றுவதற்கு முன், உங்கள் கணினி அல்லது சாதனத்தில் சமீபத்திய க்ரூவ் மியூசிக் பயன்பாடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nபேக்ஸ்பேஸ் மற்றும் அம்பு விசைகள் Chrome இல் வேலை செய்யவில்லை\nஇந்த ஆண்டு அக்டோபர் நடுப்பகுதியில் விண்டோஸ் 10 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் சாதனங்களுக்கான புதுப்பிப்பு கிடைத்தது, எனவே நீங்கள் புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டைப் பெற்றதும், க்ரூவ் மியூசிக் ஐ ஸ்பாட்ஃபிக்கு மாற்றலாம் மற்றும் உங்கள் இசை சேகரிப்புகள் மற்றும் க்யூரேட்டட் பிளேலிஸ்ட்களை ஒரு சில கிளிக்குகளில் அனுபவிக்கலாம்.\nபடி 1: புதிய க்ரூவ் மியூசிக் பயன்பாட்டைத் தொடங்கவும்\nவிண்டோஸ் ஸ்டோர் அல்லது எக்ஸ்பாக்ஸ் ஒன் செல்லவும்\nக்ரூவ் மியூசிக் பயன்பாட்டில் உள்நுழைக\nSpotify இலிருந்து ஒரு பாப்-அப் சாளரம் தோன்றும்\nஉள்நுழைய அல்லது ஸ்பாடிஃபை கணக்கை உருவாக்க வழிமுறைகளைப் பின்பற்றவும் (உங்களிடம் ஒன்று இல்லையென்றால்)\nபடி 2: உங்கள் Spotify கணக்கில் உள்நுழைக\nநீங்கள் ஒரு Spotify கணக்கை உருவாக்கியிருந்தால், உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் அதில் உள்நுழைக. ஏற்கனவே உள்ள கணக்கிற்கும் இதைச் செய்யுங்கள்.\nபடி 3: க்ரூவ் இசையை ஸ்பாட்டிஃபிக்கு மாற்றவும்\nநீங்கள் Spotify இல் உள்நுழைந்ததும், உங்களுடையது இசை தொகுப்பு மற்றும் நிர்வகிக்கப்பட்ட பிளேலிஸ்ட்கள் க்ரூவ் இசையிலிருந்து ஸ்பாடிஃபிக்கு நகர்த்தப்படும். இது முடிவடைய சில நிமிடங்கள் ஆகும்.\nபடி 4: உங்கள் இசையை வாசிக்கவும்\nஉங்கள் மியூசிக் பிளேலிஸ்ட்கள் மற்றும் சேகரிப்பு ஸ்பாட்ஃபிக்கு நகர்த்தப்பட்டதும், இசை நூலகத்தில் உங்கள் எல்லா இசையும் இருக்கும், அவை நீங்கள் பயன்பாட்டில் இருந்து கேட்கவும் கேட்கவும் தொடங்கலாம்.\nக்ரூவ் இசையை ஸ்பாட்டிஃபிக்கு மாற்றியதும், ஸ்பாட்ஃபை பட்டியலில் உள்ளவற்றுடன் பொருந்தக்கூ��ிய அனைத்து இசையும் உங்கள் ஸ்பாடிஃபை நூலகம் மற்றும் பிளேலிஸ்ட்களில் பிரதிபலிக்கும்.\nகூடுதலாக, உங்கள் வன்வட்டில் சேமிக்கப்பட்ட இசை உள்ளடக்கத்தை அல்லது ஒன் டிரைவ் போன்ற கிளவுட் ஸ்டோரேஜில் நீங்கள் இன்னும் இயக்க முடியும் க்ரூவ் இசை பயன்பாடு உங்கள் கணினியில்.\nகுறிப்பு: உங்கள் மொபைல் சாதனத்தில் க்ரூவ் மியூசிக் பயன்பாட்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், புதுப்பிக்கப்பட்ட விண்டோஸ் 10 அல்லது எக்ஸ்பாக்ஸ் ஒன் சாதனத்தில் க்ரூவ் இசையை ஸ்பாட்டிஃபிக்கு மாற்றலாம்.\nக்ரூவ் மியூசிக் பயன்பாட்டைத் தொடங்கியதும், உங்கள் இசையை ஸ்பாட்டிஃபிக்கு மாற்ற உங்களை அழைக்கும் பாப்-அப் செய்தி கிடைக்கும். அதைத் தேர்ந்தெடுத்து பரிமாற்ற செயல்முறையைத் தொடங்க வழிமுறைகளைப் பின்பற்றவும், பின்னர் உங்கள் சாதனத்தில் Spotify வழியாக உங்களுக்கு பிடித்த இசையைக் கேட்கலாம்.\nக்ரூவ் இசையை ஸ்பாட்டிஃபிக்கு மாற்றிய பின் சிக்கல்களை சரிசெய்தல்\nஉங்கள் இசையை Spotify க்கு நகர்த்திய பின் அதைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சில நேரங்களில் இது Spotify இன் சேகரிப்பில் பொருந்தாததால் ஏற்படலாம். க்ரூவ் இசையை ஸ்பாடிஃபிக்கு மாற்ற விண்டோஸ் 10 கணினி அல்லது சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பெயரிடப்பட்ட உங்கள் கணினியில் ஒரு கோப்பைப் பார்க்கவும் txt கீழ் இசை நூலகம் , ஏனெனில் நகர்த்தப்படாத பாடல்களின் பட்டியல் அதில் சேமிக்கப்படுகிறது.\nக்ரூவ் எக்ஸ்ப்ளோர் பக்கத்திலிருந்து ஏதேனும் தலையங்க பிளேலிஸ்ட்களை நீங்கள் பின்பற்றினால், அவை ஸ்பாட்ஃபிக்கு நகராது. இருப்பினும், அதே பாடல்களுடன் நீங்கள் ஒரு புதிய பிளேலிஸ்ட்டை உருவாக்கலாம், பின்னர் அவற்றை தனிப்பட்ட பிளேலிஸ்ட்டில் சேர்த்து அவற்றை Spotify க்கு நகர்த்தலாம்\nஉங்கள் இசையை நகர்த்த முடியாவிட்டால் அல்லது உங்கள் இசையை நகர்த்துவதற்கான அறிவிப்பைக் காணவில்லை என்றால், பின்வருவனவற்றைச் சரிபார்க்கவும்:\nக்ரூவ் மியூசிக் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பிற்கு நீங்கள் புதுப்பித்திருந்தால். உங்களுடையது புதுப்பிக்கப்படவில்லை என்றால், க்குச் செல்லவும் பள்ளம் அமைப்புகள் பக்கம், தேர்ந்தெடுக்கவும் பற்றி , பின்னர் இது போன்ற ஒரு எண் தொடரைச் சரிபார்க்கவும்: 17083. - .-. 10 க்குப் பிறகு ஐந்து இலக்க எண் 17083 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க, இல்லையெனில் புதுப்பிப்புகளுக்கு விண்டோஸ் ஸ்டோருக்குச் செல்லவும்.\nஇந்த தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகும் உங்கள் இசையை நகர்த்துவதற்கான அறிவிப்பை நீங்கள் இன்னும் காணவில்லை என்றால், செல்லுங்கள் பள்ளம் பயன்பாட்டு அமைப்புகள் பின்னர் தேர்ந்தெடுக்கவும் எனது இசையை Spotify க்கு நகர்த்தவும் .\nநீங்கள் விண்டோஸின் பழைய பதிப்புகளில் (8 அல்லது 8.1) அல்லது எக்ஸ்பாக்ஸ் 360 அல்லது பழைய பிசிக்கள் போன்ற பழைய சாதனங்களில் க்ரூவ் இசையைப் பயன்படுத்தினால், புதுப்பிக்கப்பட்ட விண்டோஸ் 10 அல்லது எக்ஸ்பாக்ஸ் ஒன் சாதனத்தில் க்ரூவ் இசையை ஸ்பாட்டிஃபிக்கு மாற்றலாம், பின்னர் உங்களுக்கு பிடித்ததைக் கேட்கலாம் உங்கள் சாதனத்தில் Spotify வழியாக இசை.\nவேறு உள்ளன இசை ஸ்ட்ரீமிங் விருப்பங்கள் க்ரூவ் இசையை ஸ்பாட்டிஃபிக்கு மாற்ற விரும்பவில்லை எனில், விண்டோஸுக்காக டீசர் , சிரியஸ்எக்ஸ்எம், டியூன் இன் ரேடியோ, மற்றும் பண்டோரா , மற்றவர்கள் மத்தியில்.\nமேலே உள்ள படிகளைப் பயன்படுத்தி க்ரூவ் இசையை ஸ்பாட்டிஃபிக்கு எளிதாக மாற்ற முடிந்தது என்று நம்புகிறோம். இல்லையென்றால், கீழேயுள்ள கருத்துகள் பிரிவில் உங்கள் அனுபவத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nவிண்டோஸ் எக்ஸ்பி கேபி 982316 உங்கள் கணினியின் மீது ஹேக்கர்கள் கட்டுப்பாட்டைப் பெறுவதைத் தடுக்கிறது\nஉங்கள் நண்பர்களுடன் விளையாட 5 சவாலான ஆன்லைன் கார் விளையாட்டுகள்\nசரி: விண்டோஸ் 10 இல் உள்ள அனைத்தையும் மவுஸ் தேர்ந்தெடுக்கும் / சிறப்பிக்கும்\nசமீபத்திய விண்டோஸ் 10 புதுப்பிப்புகள் உங்கள் சுட்டியை செங்கல் செய்யலாம்\nரேசர் சுட்டி இயக்கி: விண்டோஸ் 10 இல் சரியான நிறுவல் வழிகாட்டி\nவிண்டோஸ் 10 இல் சிஸ்கோ விபிஎன் கிளையண்டை நிறுவவும் [முழுமையான வழிகாட்டி]\nவிண்டோஸ் 10 இல் ஸ்கைப்பிற்கான ஸ்ப்ளிட் காட்சியை எவ்வாறு இயக்குவது\nமுன் பகிரப்பட்ட விசை என்றால் என்ன, அதை எவ்வாறு பெறுவீர்கள் [VPN]\nஇந்த மைக்ரோசாஃப்ட் வேர்ட் பிழை உங்கள் ஆன்டிமால்வேர் பாதுகாப்பைத் தவிர்க்கலாம்\nபவர் BI [FULL GUIDE] இல் டாஷ்போர்டில் ஒரு அறிக்கையை எவ்வாறு சேர்ப்பது\nசரி: விண்டோஸ் 10 இல் ஓபன்விபிஎன் வேலை செய்யவில்லை (6 தீர்வுகள்)\nவிண்டோஸ் 10 க்கான 4 பயனுள்ள திறந்த மூல கோப்பு மீட்பு மென்பொருள��� தொகுப்புகள்\nவாங்க 6 சிறந்த நீர்ப்புகா எஸ்டி கார்டுகள் [2021 வழிகாட்டி]\nவிண்டோஸ் 10 க்கான 4 சிறந்த பாக்கெட் ஸ்னிஃபர்கள் [2021 கையேடு]\n13 சிறந்த வீடியோ உறுதிப்படுத்தல் மென்பொருள் [2021 வழிகாட்டி]\nஎக்ஸ்பாக்ஸ் பிழையை எவ்வாறு சரிசெய்வது 0x97e107df [QUICK GUIDE]\nவிண்டோஸ் 10, 8 இல் செலவு டிராக்கர் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nபின்வராத பின் பொருத்தப்பட்ட ஓடுகளை எவ்வாறு அகற்றுவது என்பது இங்கே [நிலையான]\nபாதுகாப்பு தாக்குதல்கள் நிகழ்நேரத்தில் நடப்பதைக் காண 5 சிறந்த தீம்பொருள் கண்காணிப்பு வரைபடங்கள்\nH1Z1: கிங் ஆஃப் தி கில் சிக்கல்கள்: விளையாட்டுகள் தொடங்காது, குறைந்த FPS மற்றும் பல\nமைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ் மற்றும் சிறந்த மூன்றாம் தரப்பு வைரஸ் தடுப்பு கருவிகள்\nவிண்டோஸ் 10 உங்கள் தொலைபேசி பயன்பாடு இப்போது கூடுதல் Android சாதனங்களை ஆதரிக்கிறது\nவிண்டோஸ் 10 இல் கணக்கிட முடியாத துவக்க தொகுதி நீல திரை பிழையை சரிசெய்யவும்\nநேரம் மென்பொருள் மற்றும் வன்பொருள் சேமிப்பு. இது நடைமுறையான ஆலோசனையை, செய்தி மற்றும் உங்கள் தொழில்நுட்ப வாழ்க்கை மேம்படுத்த குறிப்புகள் வழங்குகிறது.\nஉங்களுக்கு போதுமான சலுகைகள் இல்லாததால் அணுகல் மறுக்கப்பட்டது\nஃபிஃபா 15 செயலிழப்பு சாளரங்கள் 10\nகட்சி அரட்டை எக்ஸ்பாக்ஸைத் தடுக்கும் பிணைய அமைப்பு\nஅவுட்லுக் விநியோக பட்டியலை ஜிமெயிலுக்கு ஏற்றுமதி செய்யுங்கள்\nQBittorrent க்கு 5 சிறந்த VPN கள் பாதுகாப்பாக இருக்க & பைபாஸ் த்ரோட்லிங்\nஉலாவி பாப்-அப்களை எவ்வாறு இயக்குவது\nவிண்டோஸ் 10 க்கான 5 சிறந்த எரிவாயு மைலேஜ் கால்குலேட்டர்கள்\nKB4524147 புதுப்பிப்பு சில கணினிகளில் தொடக்க மெனு செயலிழக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-08-04T00:17:33Z", "digest": "sha1:L4SSQA5SK3EDZYUW2A4RTR6B3HX5ZKIY", "length": 10458, "nlines": 222, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மணி.கணேசன் இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆசியா மாதம் பங்கேற்பாளர் போட்டி\nadded Category:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat\nமணி.கணேசன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2391589 இல்லாது ச...\nநீரிழிவு நோய் வகை இரண்டுக்கான சிகிச்சை முறைகள்\nரேனே டேகார்ட் பகுதி நீக்கம்\nபுதிய போட��டிக் கட்டுரைகள் முற்பதிவு\nஎண் கோட்பாட்டின் தலைசிறந்த பெயர்களில் சில\nஎண் கோட்பாட்டின் தலைசிறந்த பெயர்களில் சில\nadded Category:நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat\nadded Category:துப்புரவு சரிபார்க்க வேண்டிய திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using [[WP:H...\nadded Category:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat\nadded Category:தமிழ்நாடு இருப்பூர்த்திப் போக்குவரத்து using HotCat\nadded Category:இந்திய இருப்பூர்தி சேவை using HotCat\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nadded Category:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nமேற்கோள் மற்றும் வெளி இணைப்புகள்\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nபகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி\nadded Category:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat\nadded Category:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using HotCat\nமணி.கணேசன் பக்கம் முனைவர் இரா.கண்ணன் என்பதை இரா.கண்ணன் என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பு மாற...\nமணி.கணேசன் பக்கம் முனைவர் இரா.கண்ணன் என்பதை இரா.கண்ணன் என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பு மாற...\nச. அந்தோணி டேவிட் நாதன்\nச. அந்தோணி டேவிட் நாதன்\nச. அந்தோணி டேவிட் நாதன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-08-04T00:54:24Z", "digest": "sha1:BGOM5GI5DDNQP2WS5BZHOVGBUCHPCLIG", "length": 4436, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "மண்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉணவு தானியங்களைச் சேகரிக்கும் இடம்\nஅரிசி மண்டியில் தீ விபத்து ஏற்பட்டது\nமண��டியிடு - முழங்காலில் நில், முட்டி போடு (ஆசிரியர் மாணவர்களை மண்டியிடச் சொன்னார்)\nஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி -\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 அக்டோபர் 2020, 01:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-08-03T23:55:41Z", "digest": "sha1:ILVRZ7VHKHIKTHJMDV67AOT7GKKG5TQ2", "length": 6988, "nlines": 72, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தினேஷ் கார்த்திக் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags தினேஷ் கார்த்திக்\n‘போடு ஓ** வா வா’ – நேற்றய போட்டியில் ஸ்டம்பிற்கு பின் லோக்கல் சென்னை...\nநேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிற்கு பின்னால் சென்னை லோக்கல் பாஷையில் பேசிய வீடியோ தற்போது சமூக...\nவையாபுரி நடத்திய போட்டோ ஷூட் தினேஷ் கார்த்திக் என்று கிளப்பிவிட்ட நெட்டிசன்கள் – தினேஷ்...\nபிரபல காமெடி நடிகர் வையாபுரி நடத்திய லேட்டஸ்ட் புகைப்படத்தை தன் உருவத்தோடு ஒப்பிட்ட ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் பதில் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் மற்றும் தமிழக வீரரான...\nபேட்ட படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது. வெளியான அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டையாடி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பேற்று தமிழகம்...\nவிஜய் சேதுபதி படத்தை பார்த்து உருகிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்..\nதமிழ் சினிமாவில் அணைத்து நடிகர்களின் ரசிகர்கர்களாலும் விரும்பப்படும் வேறு ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதியின் பெரும்பாலான படங்கள் வெற்றியின்...\nதாவணி கனவுகள் படத்தில் நடித்த குழந்தை பிரபல தொகுப்பாளினியா \nநடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் பல வெற்றி படங்கள் வந்துள்ளது. அவரது வெற்றிப்பட வருசையில் 1984 இல் வெளியான தாவனிக்கணவுகள் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 4 தங்கைகளை...\nதினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி தள்ளிய பிரபல தமிழ் பட இயக்குனர் \nஇந்தியா-இலங்கை-வங்கதேசத்திற்க்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு டி20யின் இறுதிப்போட்டி இந்தியா-வங்கதேசத்திற்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 166 ரன்களை குவித்தது. https://twitter.com/shankarshanmugh/status/975427380293480449 பின்னர் களமிறங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2009/08/blog-post_25.html", "date_download": "2021-08-03T23:27:14Z", "digest": "sha1:DRMAD3BZPUOAYNUYGY6ME4YDSDZBRDO2", "length": 27761, "nlines": 392, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: ஓலைச்சுவடிகளின் தோற்றமும் தொடர்ச்சியும்:- கோலாலம்பூரில் கருத்தரங்கு", "raw_content": "\nஓலைச்சுவடிகளின் தோற்றமும் தொடர்ச்சியும்:- கோலாலம்பூரில் கருத்தரங்கு\nசுவடியியல் துறை தமிழர்களின் வரலாற்றோடும் வாழ்வியலோடும் நெருங்கியத் தொடர்புடையது. நமது மலேசியாவில் சுவடியியல் பற்றிய அறிகையானது அறவே இல்லை எனும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. அது தமிழக மக்களுக்கே உரியது என்ற எண்ணமும் நம்மிடையே உள்ளது.\nஆனால், நமது மலேசியத் தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்கள் சிலரும் சுவடியியல் துறையில் ஆழ்ந்து ஈடுபட்டு தமிழ்நாடு வரையில் சென்று, ஆய்வுகள் நடத்தி வருகின்றனர் என்றால் பெரும்பாலோருக்கு வியப்பாக இருக்கலாம். ஓலைச்சுவடிகள் குறித்த ஆய்வில் கண்ட உண்மைகளையும் அரிய தகவல்களையும் மலேசியத் தமிழர்களுக்குப் பரப்பும் எண்ணத்தில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி கோலாலம்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ஏற்பாட்டில், மலாயாப் பல்கலைகழகத் தமிழ்ப் பேரவையின் ஆதரவுடன் “ஓலைச்சுவடிகளின் தோற்றமும் தொடர்ச்சியும்” என்ற அரியதோர் கருத்தரங்கம் விரைவில் நடைபெறவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-\nகாலை மணி 8.30 – மாலை 4.30 வரை\nபெர்டானா சிஸ்வா அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகம்\nRM20.00 (இருபது வெள்ளி) மட்டுமே\nஇக்கருத்தரங்கம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.\n1.சுவடியியலை மலேசியத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.\n2.ஓலை சோதிடம் / நாடி சோதிடம் பற்றிய குழப்பங்களுக்குத் தெளிவு காணல்\n3.மலேசியத் தமிழர்கள் சுவடியியல் துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிதல்.\nமலேசியாவில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் இந்த அரிய கருத்தரங்கத்தில் மூன்று ஆய்வுரைகள் இடம்பெறவிருக்கின்றன.\n1.சுவடியியல் ஓர் அறிமுகம் (முனைவர் மோ.கோ.கோவைமணி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)\n2.மலேசியாவில் சுவடியியல் (திரு.கோவி.சிவபாலன், முதுநிலை விரிவுரைஞர், மலாயாப் பல்கலைக்கழகம்)\n3.சுவடியியலும் சோதிடமும் (முனைவர் தி.மகாலட்சுமி, சுவடியியல் துறை ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை)\nஇவற்றோடு, திரு.சி.ம.இளந்தமிழ் அவர்கள் கைவண்ணத்தில் காண்பதற்கரிய படங்களும் காட்சிகளும் விளக்கமும் கணினி வெண்திரைக் காட்சியாகக் காட்டப்படும்.\nஓலைச்சுவடி என்றால் பெரும்பாலோருக்கு உடனே நினைவைத் தட்டும் விடயம் சோதிடம்தான். ஆனால், ஓலைச்சுவடி என்பது சோதிடத்திற்கு மட்டுமே உரியதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும்.\nஉண்மையில், ஓலைச்சுவடிகள் தமிழர்களின் வரலாற்று ஆவணமாகவும் வாழ்வியல் கருவூளமாகவும் இருக்கின்றன என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை. தமிழர் மரபுகளும் விழுமியங்களும் ஓலைச்சுவடிகளில் பதிவுகளாக இன்றும் இருக்கின்றன. அவற்றை அறிஞர் பெருமக்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர்.\nதமிழ் முன்னோர்கள் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஆன்மிகம், கணிதம், கணியம் (சோதிடம்), வரலாறு, கண்டுபிடிப்பு என அனைத்தையும் ஓலைச்சுவடிகளில் அவணப்படுத்தி (Documentation) வைத்துள்ளனர்; அந்த ஆவணங்கள் அழிந்துபோகாமல் காத்து வைத்துள்ளனர்; அதற்காக நேர்த்தியாகத் திட்டமிட்ட நடைமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். இன்று, சுவடியியல் என்ற பெயரில் இந்தப் பழங்கால ஆவணங்கள் ஆய்வுக்கும் மறுபதிப்பிற்கும் உட்படுத்தப்படுகின்றன.\nஇந்தச் சுவடியியல் கல்வெட்டு, செப்பேடு எனவும் விரிந்து நிற்கிறது. ஆயினும், இவற்றுள் இன்றும் ஆய்வாளர்களின் கவனத்தை மிகவும் ஈர்ப்பதாக இருப்பது ஓலைச்சுவடிகளே எனலாம்.\nஇன்றும் தமிழ் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஓலைசுவடிகள் ஆய்வுச் செய்யப்படுகின்றன. அதுபோலவே, இன்னும் பல ஆயிரம் ஓலைச்சுவடிகள் படிப்பார் இல்லாமலும் பதிப்பார் இல்லாமலும் கிடக்கின்றன. அவற்றுள் பல சிதிலமடைந்து அழிந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஓலைச்சுவடியின் சிதைவிலும் நமது வரலாறும் விழுமியங்களும் அழிகின்றன என்பது மிக மிக வருத்தமான செய்தியாகும்.\nதமிழர்களின் மரபுவழிச் சொத்துகளான ஓலைச்சுவடிகளை அழிவிலிருந்து காக்க வேண்டிய பொறுப்பு தமிழகத் தமிழர்களுக்கு மட்டுமின்றி நம்மைப் போன்ற அயலகத் தமிழர்களுக்கும் உண்டு. அதற்கு, குறைந்தளவு சுவடியியல் பற்றிய அடிப்படை அறிவையாவது நாம் பெற்றிருக்க வேண்டும்.\nமலேசியத் தமிழர்களுக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் ஏறக்குறைய 20ஆம் நூறாண்டுத் தொடக்கத்திலிருந்து உறவு இருந்து வருகின்றது. நம் நாட்டிலும் இன்னும் பலர் அவர்களின் முன்னோர்கள் விட்டுச்சென்ற ஓலைச்சுவடிகளை இன்றும் வைத்துள்ளனர். அவற்றை, முறையாகப் படித்தும் பதிப்பித்தும் ஆய்வுகளுக்கு உட்படுத்தினால், வியந்துபோகும் அளவுக்குப் பற்பல செய்திகளையும் தரவுகளையும் திரட்டுவதற்குரிய வாய்ப்புக் கிடைக்கக்கூடும்.\nநமது நாட்டில் ஓலைச்சுவடிகளின் வழியாக சித்த மருத்துவம், நாடி சோதிடம் என சில செயற்பாடுகள் நடப்பதைக் காணமுடிகிறது. ஆனால், இவற்றையும் தாண்டி நமது மொழிக்கும் இனத்துக்கும் பயன்தரும் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முடியும்.\nஇதற்கெல்லாம், மிகவும் அடிப்படையானது சுவடியியல் பற்றிய அறிவும் தெளிவும்தான். அந்த வகையில், ஓலைச்சுவடிகளின் தோற்றம் பற்றியும் அவற்றின் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய பயன்கள் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு மலேசியத் தமிழர்களாகிய நமக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஇந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அனைவரும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஓலைச்சுவடிகள் பற்றிய அரிய உண்மைகளை அறிந்து பயனடையலாம்.\nநிகழ்ச்சிக்குத் திரண்டு வருக.. தமிழர் பெருமக்களே..\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 9:25 AM\nஇடுகை வகை:- 4.வரலாறு, தமிழ் நிகழ்வுகள்\nஇந்நாள் சுதந்திரச் சிந்தனைக்காக.. அறிஞர் அண்ணா உரை...\nசுதந்திர மலேசியாவில் தமிழர்கள் நன்மை அடைந்துள்ளனரா\nஓலைச்சுவடிகளின் தோற்றமும் தொடர்ச்சியும்:- கோலாலம்ப...\nபறிபோவது இந்திய ஆய்வியல் துறையா\nபண்பாட்டை வரலாற்றை உள்ளிக்கொடு; சொரணை படுமாறு கிள்...\nஆசிரியர்களே இதோ வந்துவிட்டது 'தமிழ் ஆசிரியம் மடற்க...\n1மலேசியா வலைப்பதிவு: மாண்பு��ிகு பிரதமருக்கு ஓர் அன...\nபேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வலையகம்\nநவின இலக்கியம் + பாலியல் = எச்1என்1 பன்றிக்காய்ச்சல்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/theeyin-edai/chapter-11/", "date_download": "2021-08-03T23:24:12Z", "digest": "sha1:CJXAWMMI5AXXLZBJBDTGHZ2GZLYMAZWE", "length": 43837, "nlines": 39, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - தீயின் எடை - 11 - வெண்முரசு", "raw_content": "\nதீயின் எடை - 11\nசாத்யகி தேர் மேல் ஏறி நின்று அதை ஓட்டிய புதிய பாகனிடம் “செல்க” என்றான். தேர் முன்னெழுந்து சென்றபோது அவன் தன்னைத் தொடரும்படி படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவனுடைய கையசைவு விளக்கொளிச் சுழலாக மாறி காற்றில் வடிவுகொள்ள சவுக்கால் சொடுக்கப்பட்ட யானை என அவனுக்குப் பின் அணி நிரந்திருந்த பாண்டவப் படை ஓசையெழுப்பியபடி தொடர்ந்து வரத்தொடங்கியது. அவன் அதன் ஓசைகளை எப்போதும் தன்னைத் தொடரும் பெரும்படையின் முழக்கமென்றே உணர்ந்தான். உளம் கூர்ந்தபோதுதான் அவ்வோசை மிகத் தணிந்தொலிப்பதை அறிந்தான். ஓரிரு கணங்களுக்குள்ளேயே அகம் மீண்டு சென்றமைந்து அலையலையாக எழுந்து தொடரும் ஒரு பெரும்படையையே உணர்ந்தது.\nஅந்த உள மயக்கை வெல்லும் பொருட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது இருளுக்குள் இருள் கொப்பளிப்புகளென வந்து கொண்டிருந்த படையை பார்த்தான். அதன் அளவையும் விசையையும் கணிக்க இயலவில்லை. பின்னர் அதன் மெய்யான அளவை நோக்கி தன் உள்ளத்தை தணித்துக்கொள்வதைவிட பெரும்படையொன்று தொடருகிறதென்று எண்ணி களம்சென்று நிற்பதே உகந்தது என்று உணர்ந்தான். அவன் முன் படைகள் என எழுந்து நின்றிருந்தது இருளே. அவனுக்குப் பின் படையென பெருகி வந்ததும் அதே இருள். இருளுக்குள் இருள். இருள் அத்தனை உருப்பெருக்கிக் கொள்கிறது.\nஇத்தனை கூரிருள் இப்பொழுது எவ்வண்ணம் இயலும் மெய்யாகவே இன்று அரிதாக ஏதோ நிகழவிருக்கிறது. இன்றுடன் ஏதோ ஒன்று முடிவடையப்போகிறது. நிமித்திகர் கூறுவதுபோல் இது துவாபரயுகத்தின் முடிவு நாளாக இருக்கக்கூடும். கலியுகம் எழும் தருண���் இன்று அந்தியில் நிகழக்கூடும். ஆனால் யுகப்பிறவியின் நாளை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கணக்கு எனச் சொல்வதே நிமித்திகரின் வழி. குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிய முதல்நாளே அது யுகப்பிறவி என்றனர் நிமித்திகர். பின் ஒவ்வொரு நாளையும் அவ்வாறே அறிவித்தனர்.\nபோரின் ஐந்தாம்நாள் மறுநாள் உறுதியாக கலியுகம் பிறக்கும் என்றனர் நிமித்திகர். அன்று யுதிஷ்டிரன் அவையில் பாஞ்சாலத்து நிமித்திகர் குவலயர் பன்னிரு களத்தில் இருந்து சோழியைக் கலைத்து அள்ளி தன் தோல் பைக்குள் போட்டுக்கொண்டு மென்மரப்பட்டையாலான களத்தை மடித்தபோது பீமன் சீற்றத்துடன் “கலியுகம் பிறக்கவிருக்கிறதென்றால் என்ன பொருள் வெல்லப்போகிறவன் துரியோதனனா” என்றான். “இல்லை, அவர் மடிவார், சகுனியும் மடிவார்” என்றார் குவலயர்.\n“கலியின் மைந்தன் மடிந்த பின்னரா கலியுகம் பிறக்கும்” என்று பீமன் கேட்டான். “அரசே, விதைக்கப்படும் ஒன்றின் உடல் மடிகிறது. உடலின் நுண்மை முளைத்து பேருருக்கொண்டு எழவும் செய்கிறது. அவர் மடிவார். ஆனால் அவர் இம்மண்ணில் விதைப்பவை பேருருக்கொண்டெழும்” என்றார் குவலயர். “மண்விழைவு, பொன்விழைவு. விழைவுகளை தன் வேரென்றும் விழுதுகளென்றும் கொண்டு எழுந்து நின்றிருக்கும் ஆணவம். இனி இப்புவியை ஆளப்போகும் விசைகள் அவையே.”\nயுதிஷ்டிரன் “நிமித்திகரே, கலியுகம் பிறக்கிறதென்றால் அறம் அழிகிறதென்று பொருளா அறமழிந்த காலத்தில்தான் நான் வென்று முடி சூடி அமரப்போகிறேனா அறமழிந்த காலத்தில்தான் நான் வென்று முடி சூடி அமரப்போகிறேனா” என்றார். குவலயர் “கலியுகம் எனில் அது முற்றாக அறமிலாதான காலம் அல்ல என்றுணர்க” என்றார். குவலயர் “கலியுகம் எனில் அது முற்றாக அறமிலாதான காலம் அல்ல என்றுணர்க அரசே, ஒரு துளியும் அறம் எஞ்சாமல் ஆகுமெனில் தெய்வங்கள் இப்புவியை தங்கள் அனல் மூச்சால் எரித்தழிக்கும். கடல்கள் எல்லை கடந்து வந்து நிலத்தை மூடி நிறைக்கும். கலியுகத்தில் அறம் குறுகிச் சிறுத்து நிற்கும். அறிக, குறுகிச் சிறுப்பவை அனைத்தும் கூர் கொள்கின்றன அரசே, ஒரு துளியும் அறம் எஞ்சாமல் ஆகுமெனில் தெய்வங்கள் இப்புவியை தங்கள் அனல் மூச்சால் எரித்தழிக்கும். கடல்கள் எல்லை கடந்து வந்து நிலத்தை மூடி நிறைக்கும். கலியுகத்தில் அறம் குறுகிச் சிறுத்து நிற்கும். அறிக, குறுகிச் சிறுப்பவை அனைத்தும் கூர் கொள்கின்றன சிறிதாகின்றவை விசை கொள்கின்றன” என்றார்.\n“கிருதயுகத்தில் அறம் மட்டுமே திகழ்ந்ததனால் அறமெனில் என்ன என்று எவரும் அறிந்திருக்கவில்லை. திரேதாயுகத்தில் அறத்தை எதிர்க்கும் தரப்பு உருவாகி வந்தமையால் அறமும் உருவாகியது. துவாபரயுகத்தில் அறமும் அறமின்மையும் நிகராற்றல் கொண்டு பெருகின. கலியுகத்தில் அறமின்மையே பொதுநெறியெனத் திகழும். அறம் தனித்து நிற்பதனாலேயே பேராற்றல் கொள்ளும். எதிர்க்கப் படுவதனாலேயே இரக்கமற்றதாகும். இன்றியமையாதது என்பதனாலேயே நஞ்சென்றும் மாறக்கூடும்.”\n“அறம் இனி ஒவ்வொரு கணமும் எண்ணிக்காக்கப்பட வேண்டிய ஒன்றென்றாகும். ஒவ்வொரு தருணத்திலும் ஆயிரம் மடங்கு விசையுடன் ஓங்கி உரைக்கப்படவேண்டியதாகும். ஒவ்வொருவரும் தங்கள் மைந்தருக்கு முதன்மை அறிவென அளிக்கவேண்டியதாகும். இனி அறம் குருதியால் நிலைநாட்டப்படும். அரசே, ஊழிக்காலங்களில் அறமே தெய்வமென்றெழுந்து அனைவரையும் காக்கும். கலியுகம் அறமழியும் யுகமென்று எண்ணவேண்டாம். கலியுகமே அறம் தன் முடிவிலா ஆற்றலை தானே கண்டுகொள்ளும் யுகம்” என்றார் குவலயர்.\nமுந்தையநாள் இரவு முழுக்க அவன் அந்த இருளசைவைத்தான் கண்களுக்குள் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் துயிலை விழைந்தபோது புரவியிலிருந்து இறங்கி அங்கேயே சேறுகுழம்பிய மண்ணில் அமர்ந்து உடலை அட்டைபோல் சுருட்டி இறுக்கிக்கொண்டான். அவன்மேல் மழை பெய்துகொண்டிருந்தது. முதுகுத்தோல் ஆமையோடுபோல ஆகி மழையை வாங்கியது. உடலுக்குள் எரிந்த உயிரனல் வெம்மை கூட்டியது. சில கணங்களிலேயே அவன் துயிலில் ஆழ்ந்தான்.\nஅவன் ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான். இருண்ட காலை. ஆறு கரிய அலைக்கொந்தளிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் ஓசை சீரான மழையோசை போலிருந்தது. அவனைச் சூழ்ந்திருந்த காடும் இருளுக்குள் இருளசைவாக கொப்பளித்துக்கொண்டிருந்தது. அவன் கடும் விடாய் கொண்டிருந்ந்தான். உடலுக்குள் அனல் எரிந்துகொண்டிருந்தது. நா உலர்ந்து வாய்க்குள் பாம்புச்சட்டைபோல் ஒட்டியிருந்தது. அவன் விழியோரம் அசைவை உணர்ந்து திரும்பியபோது இருளுக்குள் இருந்து கரிய ஆடையுடன் ஓர் உருவம் அவனை நோக்கி வருவதை கண்டான். அதை கூர்ந்து நோக்க நோக்க உரு தெளிவடைந்தது. அவன் அன்னை.\n” என்று அவன் கூவினான். அ��்னை புன்னகையுடன் அருகணைந்தாள். அவள் கையில் வெண்ணிறமான கலம் ஒன்று இருந்தது. “அன்னையே…” என்று அவன் அழைத்தபடி எழப்போனான். அவன் உடலில் கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்திருந்தது. மண்ணாகவே மாறிவிட்டிருந்தது. அன்னை குனிந்து அந்த வெண்பளிங்குக் கலத்தில் இருந்து வெண்ணிறமான பாலை அவன் வாயில் ஊற்றினாள். அவன் உடலெங்கும் எரிந்த அனல் அணையத் தொடங்கியது. மூச்சுவாங்க அவன் “அன்னையே” என்றான். அன்னை புன்னகையுடன் விலகி மறைந்தாள். அவள் சென்று கரைந்த இருளையே நோக்கிக்கொண்டிருந்தான். இருள் அலைவுகொண்டிருந்தது.\nபின்னர் விழித்துக்கொண்டபோது உடல் களைப்பு நீங்கி மீண்டும் பிறந்திருந்தது. உள்ளமும் தெளிவடைந்திருந்தது. எழுந்து கைகளை விரித்து உடலை உதறி நீர்த்துளிகளை சிதறடித்தான். அவன் புரவியும் தலைதாழ்த்தி உடல் சிலிர்த்துக்கொண்டிருக்க துயிலில் ஆழ்ந்திருந்தது. அவன் அணுகியதை உணர்ந்து அது செவியசைத்தது. கால்மாற்றி வால்சுழற்றி பிடரி உதறிக்கொண்டு எழுந்தது. அவன் அதன்மேல் ஏறிக்கொண்டபோது தன் நாவில் சுவையை உணர்ந்தான்.\nபடைமுகப்புக்கு வந்து நின்றபோது சாத்யகி தன் உடலெங்கும் ஈரமென நனைந்து, இடையிலாது நிறைந்து, இரும்பென நிறைகொள்ளவைத்து மண்ணை நோக்கி இழுத்த பெரும்சோர்வை உணர்ந்தான். உள்ளம் அதை சலிப்பென உணர்ந்தது. உள்ளாழம் அதை தனிமையென அறிந்தது. அவன் வில்லை தேர்த்தட்டில் ஊன்றி இடக்கையால் பற்றியபடி வலக்கையை தொடைமேல் படியவைத்து நின்றான். இடதுபக்கம் திருஷ்டத்யும்னன் தேர்த்தட்டில் நிலைகொள்ளாது திரும்பிக்கொண்டிருப்பதை பார்த்தான். காற்று செல்லும் காடென படையெங்கும் அந்த நிலையின்மை நிறைந்திருந்தது. ஒளியின்மையால் அது நிழலசைவென கண்ணுக்குள் குடிகொள்ளும் கருத்துக்கு மட்டுமே தெரிந்தது.\nபின்னர் படையெங்கும் மெல்லிய குரல்முழக்கம் எழுந்தது. அது என்னவென்று அவனால் உணரக்கூடவில்லை. சூழ நோக்கியபோது எதுவோ ஒன்று மாறிவிட்டிருந்தது. ஆனால் என்ன என்று அவன் உள்ளம் வாங்கிக்கொள்ளவில்லை. படைகளின் முழக்கம் பெருகிக்கொண்டே வந்தது. என்ன நிகழ்கிறது என அவன் விழியோட்டினான். அவன் முதலில் பார்த்தது இளைய யாதவரைத்தான். அவர் தேர்த்தட்டில் கடிவாளக்கற்றையை இடக்கையால் பற்றி வலக்கையை தொடை மேல் வைத்து ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அர்ஜுனனும் வில்லை ஊன்றி வலக்கையை தொங்கவிட்டு இமைகள் சரிய ஊழ்கநிலைகொண்டு நின்றான்.\nவிழிதிருப்பியபோதுதான் ஓர் அதிர்வென என்ன நிகழ்கிறதென்பதை சாத்யகி உணர்ந்தான். ஒளிபரவி களம் காட்சி வடிவாகி இருந்தது. கண்களிலிருந்து காட்சிகள் முற்றாக மறைந்து ஒரு முழுநாள் அளவிற்கு பொழுது கடந்திருக்கிறது என்பதை அப்போதுதான் அவன் திகைப்புடன் உணர்ந்தான். படைக்கலங்கள் அனைத்தும் உலோக ஒளி கொண்டிருந்தன. விசை கொண்ட காற்று நீர்த்துளிகளை அறைந்து நீக்கியிருந்தமையால் கழுவப்பட்டதுபோல் தேர்மகுடங்கள் ஒளிகொண்டிருந்தன.\nபடைவீரர்களை திரும்பிப்பார்த்த கணம் அவன் தன்னை அறியாமலேயே வியப்பொலி எழுப்பி விழிமூடிக்கொண்டான். பாண்டவப் படைவீரர்கள் அனைவருமே கருகிய தோல்துண்டுகளாலோ உருகி உருநெளிந்த உலோகத் துண்டுகளாலோ ஆடையும் கவசங்களும் அணிந்திருந்தனர். மேலிருந்து பொழிந்த மழையிலும் கரி கலந்திருக்கவேண்டும். இரவெலாம் எரிந்த புகைக்கரியைத்தான் மென்மழைச்சாரல் வீழ்த்திக்கொண்டிருந்தது போலும். அங்கிருந்த அனைவருமே கரியில் மூழ்கி எழுந்தவர்கள்போல் தெரிந்தனர். கங்கையில் சேறாடுபவர்கள்போல கரிக்குழம்பால் உடல் மூடியிருந்தனர்.\nகரிய மண்ணில் செய்த பாவைகளின் திரள். மண்ணின் ஆழத்திலிருந்து எழுந்து வந்த பாதாள தெய்வங்கள். கரிய சாணியில் செறிந்த கரிய புழுக்கள். அவன் திரும்பி கௌரவப் படையை பார்த்தான். அவர்களும் கரிவடிவங்களாகவே நிறைந்திருந்தனர். கரிய சேறு குமிழியிட்டுக் கொப்பளிப்பதுபோல. தன் உடலை நோக்கினான். அதுவும் கருகிய மரம்போலத்தான் தெரிந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டான். கீழே விழுந்துகொண்டே இருக்கும் உணர்வு எழுந்தது. தேர்த்தூணைப் பற்றிக்கொண்டு நிலைமீண்டான்.\nபின்னர் விழிதிறந்து தனது கண்முன் பரவி மறுபுறம் கௌரவப் படைவிளிம்புவரை விரிந்து கிடந்த குருக்ஷேத்ரப் படைநிலத்தை நோக்கினான். அங்கு வந்த கணம் முதல் அதை அவன் உணர்ந்துகொண்டேதான் இருந்தான். எப்போது படைமுகப்புக்கு வருகையிலும் முதலில் அவன் உள்ளம் உணர்வது இரு படைகளுக்கும் நடுவே விரிந்திருக்கும் அந்நிலத்தைத்தான். அங்கிருந்து எண்ணங்கள் எங்கு சென்று எவ்வண்ணம் சுழன்று பறந்தாலும் அதன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். அவனைச் சூழ்ந்து போரிட்டவர்கள் அதில் வீழ்ந்துகொண்டே இருந்தனர். அவனும் பலநூறுமுறை உள்ளத்துள் வீழ்ந்தான். பலநூறு முறை எழுந்தான்.\nஅது செம்மண் நிலமென முதல் நாள் தோன்றியது. குருதி அருந்தி நா சிவந்த வேங்கை என பின்னர் தோன்றியது. ஓரிரு நாட்களில் கருமை கொண்டது. ஒவ்வொரு நாளிலும் உழுது விரிக்கப்பட்ட மாபெரும் வயலெனவே தன்னை காட்டியது. விதைப்புக்குக் காத்திருக்கும் விடாய் கொண்ட புவி. அங்கு அதன் பின் நிகழ்பவை அனைத்தும் மாபெரும் விதைப்புச் சடங்குதான். அவர்கள் முளைத்தெழுவார்கள். நூறுமேனி பொலிவார்கள். ஒருமுறை நிலம் வயல் என ஒருங்கிவிட்டால் பின்னர் அது என்றென்றும் வயல்தான். உழுபடையில் இருந்து அதற்கு விடுதலை இல்லை.\nஅன்று ஒளியெழுந்தபோது அவன் விழிகள் இயல்பாகச் சென்று அக்கரிய நிலத்தைத் தொட்டு உழிந்து சுழன்று மீண்டன. கரியில் மூழ்கி நின்றிருந்த இரு படைகளைப் பார்த்தபின் திடுக்கிட்டு மீண்டும் அந்நிலத்தை நோக்கியபோதுதான் முந்தைய நாள் இரவு அங்கு விண்முட்ட எழுந்து அலையாடிய தழலை அவன் நினைவுகூர்ந்தான். அங்கு குவிக்கப்பட்ட அனைத்துமே சாம்பலாகி, கரியாகிவிட்டிருக்கின்றன. கரி என்பது இருளின் பருவடிவம். தீ ஒளிகொண்டது. ஆனால் தான் தொட்ட அனைத்தையும் இருளென்றாக்குகிறது. ஒவ்வொரு பருப்பொருளில் இருந்தும் அது நீரையும் ஒளியையும் உறிஞ்சிக்கொள்கிறது.\nசாம்பலும் கரியும் மழையில் ஊறி மண்ணில் படிந்து பரவியிருந்தன. அதன் பின் எந்தக் காலடியும் அந்த மண்ணில் பட்டிருக்கவில்லை. மேலும் ஒளி விரிய அவன் அந்நிலத்தின் விரிவை விழிகளால் தொட்டுத் தொட்டு தாவினான். வெள்ளெலும்புகள் கரிய மண்ணில் புதைந்து கிடந்தன. வற்றிய ஏரியின் அடிச்சேற்றில் மீன்கள்போல. விழிவிலக்கிய கணம் அவை முளைத்தெழும் வெண்ணிறக் குருத்துகள் எனத் தோன்றின.\nஒருமுறை காட்டில் ஒரு யானை இறந்து உடல் மட்கிக் கிடப்பதை பார்த்தான். முதலில் அது ஒரு தணிந்து விழுந்த கூடாரம் என்றே தோன்றியது. நீர் வற்றிய சிறு சேற்றுச்சுனை என பின்னர். அருகணைந்தபோதுகூட சாணிக்குவியலென்றே தோன்றியது. மேலும் நெருங்கிய பின்னரே யானையின் உடல் விழிகள்முன் உருக்கொண்டது. கரிய சேறென்றாகிய அந்தப் பரப்பில் வெள்ளெலும்புகள் பாதி புதைந்து பற்கள்போல் எழுந்து தெரிந்தன. விண்ணுருவ யானை ஒன்று விழுந்து மட்கிய தடம் என்று தெரிந்தது குருக்ஷேத்ரம்.\nபொழுது முற்றாகவே விடிந்துவிட்டது. ஒளிக்கதிர்கள் வானின் பிளவினூடாக விலகிச் சரிந்து படைகள் மீது பரவின. அதுவரை இருளுக்குப் பழகியிருந்த கண்கள் அத்தனை விரைவாக வந்து சூழ்ந்த உச்சி வெயிலொளியில் கூசி மூடிக்கொண்டன. கண்களிலிருந்து நீர் வழிய சாத்யகி குனிந்து அந்தக் கரிய மண்ணை பார்த்தான். கண்களைக் கொட்டி தலையை உலுக்கி ஒளிக்கு இமைகளை பழக்கினான். விழிகள் நிலையழியும்போது ஏன் உடல் தள்ளாடுகிறது உடலை சூழ்ந்திருக்கும் வெளியுடன் இணைத்துக் கட்டியிருப்பவை விழிகளா என்ன\nஏன் இன்னமும் போர்முரசு ஒலிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. முதல் ஒளிக்கதிரைக் கண்டு சரியாக ஒவ்வொரு முறையும் போர் எழுகையை அறிவித்த நிமித்திகர்கள் என்ன ஆனார்கள் அவர்களின் கணக்குகளில் இந்த பொழுதெழுகை இல்லை போலும். அவர்கள் திகைத்துவிட்டிருக்கலாம். அதை பொழுதெழுகை எனக் கணிப்பதில் அவர்கள் முரண்கொண்டிருக்கலாம். அது பொழுதெழுகைதானா அவர்களின் கணக்குகளில் இந்த பொழுதெழுகை இல்லை போலும். அவர்கள் திகைத்துவிட்டிருக்கலாம். அதை பொழுதெழுகை எனக் கணிப்பதில் அவர்கள் முரண்கொண்டிருக்கலாம். அது பொழுதெழுகைதானா வெறும் உளமயக்கா\nஎண்ணியிராக் கணத்தில் போர்முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. படைகள் குறுகி நோக்குமாடங்கள் மிகத் தொலைவில் என ஆகிவிட்டிருந்தமையால் அவை காட்டுக்குள் பள்ளத்தாக்கில் நின்றிருக்கும் யானையின் பிளிறல்கள்போல் ஒலித்தன. அவற்றை செவிகூர்ந்தாலும் கேட்க முடியாதென்று தோன்றியது. குருக்ஷேத்ரத்தின் எல்லைகள் மிக அகன்று நின்றிருக்க நடுவே சிறு விழவுக்குழுவென தெரிந்தன இரு படைகளும்.\nபடைவீரர்கள் அனைவருமே முரசொலியை கேட்டுவிட்டிருந்தனர். ஆயினும் எவருமே அவற்றை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. நீர்த்துளிகள்போல இரு படைகளுமே தங்கள் உடலுக்குள் தாங்களே நின்று ததும்பின. தங்கள் உடலையே எல்லையெனக் கொண்டு அதிர்ந்தன. இரு தரப்பினருக்கும் நடுவே குருக்ஷேத்ரப் போர்க்களம் கரிய சதுப்பென விரிந்துகிடந்தது. நோயுற்று உலர்ந்து வரியோடி வெடித்த கரிய உதடுகளைப்போல.\nஒவ்வொருநாளும் அங்கு வந்து நோக்குகையில் முந்தைய நாள் போரில் புண்பட்டோரையும் இறந்தோரையும் எடுத்துச் சென்ற வண்டிகளின் தடங்களும் பல்லாயிரம் காலடித் தடங்களுமே சாத்யகியி���் கண்களுக்குப்படும். பின்னர் முற்புலரியில் வீசிய காற்று படியச்செய்த மென்புழுதி விரிப்புக்குமேல் கருக்கிருளில் வந்தமர்ந்து மேய்ந்து சென்ற சிறுபறவைகளின் காலடிப் பதிவுகள் பரவியிருக்கும். புரியா மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அவை. ஆனால் அன்று உறையிலிருந்து உருவி வெளியே எடுக்கப்பட்ட வாளெனக் கிடந்தது குருக்ஷேத்ர நிலம். தெய்வங்களின் காலடிகூட அங்கில்லை.\nஅங்கு வந்த அனைத்து தெய்வங்களும் அந்தப் பெரும் எரிகொடையால் நிறைவுகொண்டிருக்கக்கூடும். ஒரு கையளவு குருதி நூறு கையளவு நெய்யவிக்கு நிகர். ஓர் உயிர்ப்பலி ஏழு வேதமந்திரங்களுக்கு நிகர். எனில் இவ்வேள்வி பாரதவர்ஷத்தில் இதுவரை நிகழ்ந்த வேள்விகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்தாலும் அதைவிடப் பெரிது. வேள்வியால் இறைவர்கள் பெருகுகிறார்கள். அசுரர்கள் தேவராகிறார்கள். இப்பெருவேள்வியால் பெருகிய தேவர்கள் எவர் இதனால் ஒளி பெற்ற அசுரர்கள் எவர் இதனால் ஒளி பெற்ற அசுரர்கள் எவர் இத்தனை காலமாக எங்கிருந்தார்கள் இத்தருணத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள் போலும்.\nஇது நூறுமேனி பொலியும் நிலம். உழுது புரட்டிவிட்ட வயல். அரிதாக சில வயல்களில் மிகைவிளைச்சல் நிகழ்வதை அவன் கண்டதுண்டு. அவற்றைப் பார்க்க மக்கள் திரண்டு செல்வார்கள். அச்சமும் ஆவலும் பெருக அப்பால் நின்று நோக்குவார்கள். நெல்நாற்றுகள் கரும்புத் தோகையென எழுந்து செறிந்திருக்கும். வாழைக்குலைபோல் கதிர்கள் முற்றி எடை தாளாமல் நிலம் படிந்து கிடக்கும். பசுமையே கருமையென்று விழி மயக்கும்.\nஅத்தகைய பெருவிளைச்சல் தெய்வங்களின் தீச்சொல்லால் எழுவது என்பார்கள். குலத்திற்கு அதனால் தீங்குதான் விளையுமென்று வேளாண் குடியினர் எண்ணினர். அதிலிருந்து ஒரு மணி நெல்கூட இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. கால்படாது அறுவடை செய்து கழிபடாது நெல் பிரித்தெடுத்து தெய்வங்களுக்கு படைப்பார்கள். முழு அன்னமும் காடுகளுக்குள் பறவைகளுக்கு வீசப்படும். ஒரு மணிகூட மானுடன் உடலுக்குள் செல்லலாகாது. ஒருமுறை மிகைவிளைச்சல் அளித்த நிலம் பின்னர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தரிசென கிடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அங்கு உழுது விதைக்கப்படும். நேற்றிரவு இக்களத்திலெழுந்த தழல் ஒரு பெருவிளைச்சல்.\nபோர் ��றிவிப்புக்குப் பின்னரும் படைகள் எழவில்லை. எங்கும் ஓசைகள் என எதுவும் இல்லை. முழக்கங்களும் இல்லை. சேமக்கலங்களையும் உலோகக் கலங்களையும் முழக்கி முரசுகளின் ஓசையை மீளவும் எழுப்பினர். அதன் பின்னரும் இரு படையினரும் ஒருவரையொருவர் நோக்கியபடி அவ்வெல்லையை கடக்க இயலாதவர்களாக நின்றிருந்தார்கள். சாத்யகி தன் உடலுக்குள் பிறிதொருவன் திமிறுவதைப்போல் உணர்ந்தான். “செல்க செல்க” ஆனால் அச்சொற்கள் வெளியே எழவில்லை. “செல்க செல்க” அதைச் சொல்வது அவனல்ல.\nகரிய நிலப்பரப்பு நீர்மை கொண்டதுபோல் அலைபுரண்டது. அதன் மேல் ஓர் உருவம் நடந்து வருவதை அவன் கண்டான். கரிய ஆடை அணிந்திருந்தது. கையில் ஒரு சிறு மண்கலத்தை ஏந்தியிருந்தது. தொலைவில் வெண்புகைச்சுருள் என தோன்றி அருகணையுந்தோறும் துலங்கியது. அதன் நீண்ட ஆடை காற்றில் மெல்ல அலையடித்தது. அதை அவன் அடையாளம் கண்டான். அவன் அன்னை. “அன்னையே” என அவன் குரலின்றிக் கூவினான். “அன்னையே, நீங்கள் விண்புகவில்லையா இன்னும்\nஅன்னைக்குப் பின்னால் இன்னொரு உருவைக் கண்டான். அது அவன் சிற்றன்னை. அவளுக்குப் பின் மேலும் அன்னையர். அனைவரும் ஒன்றுபோலவே ஆடையணிந்திருந்தார்கள். மிக மெல்ல காற்றில் கொண்டுவரப்படும் முகில்களைப்போல் வந்தனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த கலம் கரிய நிறம் கொண்டிருந்தது. அதில் நிறைந்திருந்தது என்ன ஒருதுளி ததும்பாமல் கொண்டுசெல்லும்பொருட்டா அவர்கள் அத்தனை மெல்ல செல்கிறார்கள்\n” என்று சாத்யகி கூவினான். அவர்கள் அவன் குரலை கேட்கவில்லை. அவனை பார்க்கவுமில்லை. அவர்கள் அவன்முன் நிரந்து களத்தை முற்றாக மறைத்து கடந்துசென்றனர். அவனருகே சென்ற அன்னைக்கு அவன் மூதன்னையின் முகம் இருந்தது. “அன்னையே, இங்கே எப்படி வந்தீர்கள் எங்குளீர்கள்” அன்னையின் கலத்தில் இருப்பது என்ன அவன் தேரிலிருந்து இறங்கி அன்னையை நோக்கி ஓடமுயன்றபோது காதுக்குள் ஒலிப்பறை வெடித்ததுபோல் கேட்டது. நிலைதடுமாறி அவன் தேர்த்தூணை பற்றிக்கொண்டான்.\nஅந்த மாபெரும் நீர்க்குமிழி வெடித்தது. பாண்டவப் படை போர்க்கூச்சலுடன் பெருகிச்சென்று கௌரவப் படையை அறைந்தது. அதே கணத்தில் கௌரவப் படையும் எழுந்து வந்து பாண்டவப் படையுடன் மோதியது. சிலகணங்களில் குருக்ஷேத்ரப் போர்நிலம் முற்றாக மறைந்தது. அவனுக்கு நன்கு பழகிய சாவின் அலறல்களும் போர்க்கூச்சல்களும் படைக்கல ஓசைகளும் எழுந்தன.\nஆனால் அவன் உடல் உள்ளத்துடன் தொடர்பில்லாததுபோல் குளிர்ந்து சிலையென்று நின்றிருந்தது. அவன் வேறேங்கோ இருந்து என அதை நோக்கிக்கொண்டிருந்தான்.\nதீயின் எடை - 10 தீயின் எடை - 12", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/05/blog-post_92.html", "date_download": "2021-08-04T00:37:22Z", "digest": "sha1:ML4TOMR5DBWFXCZV7LLD5XSI3G27KIZ7", "length": 25587, "nlines": 368, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "இந்த நல்லாட்சி அரசாங்கம் கூட முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை காட்டவில்லை", "raw_content": "\nஇந்த நல்லாட்சி அரசாங்கம் கூட முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை காட்டவில்லை\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாக ஒரு நிரந்தர தீர்வை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டும்\nமுஸ்லிம்களுக்கெதிராக இனவாதிகளால் தொடரப்படும் இந்த நாசகார வன்முறைகளை தடுப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு அரசாங்கங்களும் தவறியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இந்த நல்லாட்சி அரசாங்கம் கூட முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை காட்டவில்லை என்ற நிலைப்பாட்டில்; முஸ்லிம்களின் இருக்கின்றனர். முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத ஓர் அச்ச நிலையில் முஸ்லிம்கள் வாழ இன்று நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட இனவாத தாக்குதல்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,\nகடந்த 21ம் திகதி, முஸ்லிம் என்ற பெயர் தாங்கிய குழுவொன்று வெளிநாட்டு கூலிப்படையொன்றான ஐஎஸ் என்ற கொலைவெறி அமைப்போடு இணைந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. இந்த பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து தெற்கின் இனவாத சக்திகள் முஸ்லிம்களுக்கெதிராக தனது வழமையான இனவாத பிரசாரங்களை மிக வேகமாகவும், உற்சாகத்தடனும் முன்னெடுத்திருக்கின்றன.\nஇதன் விளைவாகவே கடந்த 13ம் திகதி முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட இனவாத தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது. கடந்த காலங்களிலும் முஸ்லிம்கள்; மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுக���கப்பட்டன. இத்தகைய இனவாதத் தாக்குதல்கள் இந்நாட்டை ஆட்சி செய்த மற்றும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரண்டு அரசாங்கங்களின் காலங்களிலும் இடம்பெற்றுள்ளன. இந்த நல்லாட்சிலும் இத்தகைய இனவாத தாக்குதல்கள் தொடர்கதையாக நிகழ்ந்து கொண்டிருப்பது வேதனை தரும் விடயமாகும்.\nஅன்று மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அளுத்கம, தர்காநகர் போன்ற ஊர்களில் கலவரங்கள் இடம்பெற்றன. முஸ்லிம்களின் உயிர், உடமை, சொத்துக்களுக்கு பாரிய சேதங்கள் விளைவிக்கப்பட்டன. பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இனவாதிகளால் எரித்து நாசமாக்கப்பட்டன.\nமுஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அற்ற ஒரு சூழ்நிலையில்தான் இந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களின் அமோக ஆதரவைப்பெற்று கடந்த 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. இந்த நல்லாட்சியின் ஆட்சிக் காலத்தில் கூட தொடர்ந்தும் முஸ்லிம்கள் இனவாதத் தாக்குதல்களுக்கும், இன்னல்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்;.\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நிகழ்ந்தது போன்றே இந்த நல்லாட்சியின் காலத்திலும்; கிந்தோட்டை, திகன, தெல்தோட்டை போன்ற நகரங்களில் கலவரங்கள் இடம்பெற்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு தரப்பினரின் முன்னிலையில் சில இடங்களில் இனவாதிகளால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர், பல கோடிகள் பெறுமதியான முஸ்லிம்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. பள்ளிவாசல்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டன.\nநீர்கொழும்பு பலகத்துறை , கொட்டாரமுல்ல, மினுவான்கொட, குளியாப்பி;ட்டி, நிகவெரட்டிய, போன்ற பகுதிகளில் இனவாதிகளின் திட்டமிடப்பட்ட வன்முறை அரங்கேறியுள்ளது.\nகடந்த 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களோடு இந்த சம்பவத்தை இனவாதிகள் இன்று முடிச்சு போட முனைகின்றனர். ஆனால் இந்த தாக்குதலை காரணம் காட்டும் இனவாதிகள், இதற்கு முன்னரும் பல தடவைகள்; முஸ்லிம்களை தாக்கி அவர்களின் உடமைகளை அழித்துள்ளனர். மீண்டுமொரு முறை முஸ்லிம்களை அழிப்பதற்கு தருணம் பார்த்திருந்த குறித்த இனவாத சக்திகளுக்கு இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.\nஇன்று முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை முஸ்லிம்கள் ���டிப்படியாக இழந்து வருகின்றனர். தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர் நஷ்டஈடு வழங்குவதால் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இனவாதிகளின் செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகம் நாளுக்கு நாள் எதிர்கொள்ளும் அச்சம் மற்றும் உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் அவஸ்த்தைகளுக்கு தீர்வு காணமுடியாது.\nஇந்நாட்டு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். தொடர் கதையாக நீடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும்; இதற்கான உறுதியான ஒரு தீர்வை நோக்கி செயற்பட வேண்டும். சமூக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். அரசியல், கட்சி வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து செயலாற்றுவது இன்றைய காலத்தின் தேவையாகும்.\nபாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து இழப்புகளையும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும் பார்வையிட்டு அனுதாபம் தெரிவிப்பதாலோ, அவர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொடுப்பதாலோ பிரச்சினைகள் முற்றுப் பெறப்போவதில்லலை. எதிர்காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்கள் அச்சமற்ற சூழலில் வாழ்வதற்கான நிலையை ஏற்படுத்துவதற்குரிய காத்திரமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓரணி சேர்ந்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருந��ள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/education-news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-08-04T00:47:41Z", "digest": "sha1:PC6WF4MXNNJ3T4OZYVGNOS4FGAUYDLBO", "length": 9305, "nlines": 129, "source_domain": "www.thekaraikudi.com", "title": "பத்தாம் வகுப்பு: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் – தி காரைக்குடி", "raw_content": "\nHome கல்வி உலகம் பத்தாம் வகுப்பு: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nபத்தாம் வகுப்பு: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nபத்தாம் வகுப்பு: இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nபத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (அக்.25) வெளியிடப்படும் என்பதோடு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018 செப்டம்பர்- அக்டோபரில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைப்பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தேர்வு முடிவை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக வியாழக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்திலிருந்து பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதேர்வுத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அக்டோபர் 26, 27 தேதிகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இரண்டு தாள்கள் கொண்ட மொழிப் பாடத்துக்கு தலா ரூ. 305 வீதமும், பிற பாடங்களுக்கு ரூ. 205 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.\nஇதற்கு விண்ணப்பித்த பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, பின்னர் அறிவிக்கப்படும் தேர்வுத்தாள் மறுகூட்டல் முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகொழுப்பைக் குறைக்கும் பட்டை கிரீன் டீ\nNext articleஎண்ணெயில் பொரித்த உணவை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து\nமரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்\nவிளையாட்டுத் துறையில் புதிய மாற்றங்கள்- அமைச்சர் செங்கோட்டையன்\nஅனைத்து மாணவர்களுக்கும் விரைவில் பஸ் பயண அட்டைகள்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to கீழச்சீவல்பட்டி – 9A\nகாரைக்குடி to பள்ளத்தூர் – 6A\nகாரைக்குடி to முள்ளங்காடு – 12A\nகாரைக்குடி to திருமயம் – 8\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/semma-piece-song-lyrics-in-tamil/", "date_download": "2021-08-04T00:08:09Z", "digest": "sha1:WOSRSBIRLLELOP5KQXUVTNFUPNVFU7JR", "length": 6264, "nlines": 174, "source_domain": "songlyricsintamil.com", "title": "Semma Piece Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nநீ பாரு ஜோரான ஊரு\nதிணற கட்டி புடிப்பான் என்ன\nசெம்ம செம்ம செம்ம செம்ம\nசெம்ம பீஸ் செம்ம செம்ம\nசெம்ம செம்ம செம்ம செம்ம\nபீஸ் செம்ம செம்ம செம்ம\nசெம்ம செம்ம செம்ம பீஸ்\nசெம்ம பீஸ் செம்ம பீஸ்\nசெம்ம செம்ம செம்ம செம்ம\nசெம்ம பீஸ் செம்ம செம்ம\nசெம்ம செம்ம செம்ம செம்ம\nபீஸ் செம்ம செம்ம செம்ம\nசெம்ம செம்ம செம்ம பீஸ்\nபீஸ் உன் மேல நா லூசு\nஏன்னா நீ செம்ம பீஸ்\nஉன் மேல நா லூசு\nநான் கத்து தரவா கஷ்ட பட\nபோற மூச்சி முட்டி போவ\nகொல்லுற ஆச மூட்டி நெஞ்ச\nமெல்லுற பாவம் பயல பிச்சி\nதின்னுற புத்தி எல்லாம் உன்\nசெம்ம செம்ம செம்ம செம்ம\nசெம்ம பீஸ் செம்ம செம்ம\nசெம்ம செம்ம செம்ம செம்ம\nபீஸ் செம்ம செம்ம செம்ம\nசெம்ம செம்ம செம்ம பீஸ்\nசெம்ம பீஸ் செம்ம பீஸ்\nசெம்ம செம்ம செம்ம செம்ம\nசெம்ம பீஸ் செம்ம செம்ம\nசெம்ம செம்ம செம்ம செம்ம\nபீஸ் செம்ம செம்ம செம்ம\nசெம்ம செம்ம செம்ம பீஸ்\nபீஸ் உன் மேல நா லூசு\nஏன்னா நீ செம்ம பீஸ்\nஉன் மேல நா லூசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/we-will-be-back-ipl-2018-announce-chennai-super-kings-csk/", "date_download": "2021-08-03T22:58:28Z", "digest": "sha1:D2JF3H7SNL7YUFTXCOOVRPNZ2OOOZ5B2", "length": 5202, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிங்கம் களமிறங்கிடுச்சேஏஏஏ... அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவது கன்பார்ம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிங்கம் களமிறங்கிடுச்சேஏஏஏ… அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவது கன்பார்ம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிங்கம் களமிறங்கிடுச்சேஏஏஏ… அடுத்த ஐபிஎ��் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவது கன்பார்ம்\nசென்னை: சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த மற்றும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஇவ்விரு அணிகளும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளன. எனவே இவ்விரு ஆண்டுகளும் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் மற்றும் புனே அணிகள் அடுத்த ஆண்டுமுதல் விளையாடப்போவதில்லை.\nமீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு முதல் களமிறங்க உள்ள தகவலை அந்த அணிக்கான டிவிட்டர் பக்கம் நேற்று இரவு அதிகாரப் பூர்வமாக மீண்டும் அறிவித்துள்ளது.\nமும்பை மற்றும் புனே அணிகள் நடுவேயான நேற்றைய பைனல் போட்டி நிறைவடைந்த பிறகு, இந்த டிவிட்டை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு பெரிய விசிலு அடிங்க என்ற கோஷம் இந்த அணிக்கானது.\nஅணியின் கேப்டனாக ஆரம்பம் முதலே டோணிதான் செயல்பட்டு வந்தார். அவர் புனே அணிக்காக ஆடிய விதம் சில விமர்சனங்களை ஈட்டித் தந்த போதிலும், சென்னை அணிக்காக அவர் ஆடிய அத்தனை சீசனிலும் டோணியின் ஆட்டமும், கேப்டன்ஷிப்பும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nடோணிதான் மீண்டும் சி.எஸ்.கே அணி கேப்டனாக செயல்படுவார் என இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் சீனிவாசன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:கிரிக்கெட், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தோனி, நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2786863", "date_download": "2021-08-04T00:16:15Z", "digest": "sha1:YJ6LVT2UXYJ3DVCLBFXRUHFMAAUYW4ID", "length": 17332, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய திறனாய்வு முதல்நிலை தேர்வில் ஆதித்யா பள்ளி மாணவர்கள் சாதனை | செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் பொது செய்தி\nதேசிய திறனாய்வு முதல்நிலை தேர்வில் ஆதித்யா பள்ளி மாணவர்கள் சாதனை\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு 99.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி ஆகஸ்ட் 04,2021\nஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 2 அடி உயர லட்சுமி சிலை மீட்பு ஆகஸ்ட் 04,2021\nதிருக்குறளை தேசிய நுாலாக்க குறள்களை ஒப்பித்த சகோதரர்கள் ��கஸ்ட் 04,2021\nஇதே நாளில் அன்று ஆகஸ்ட் 04,2021\nபுதுச்சேரி-புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவர்கள் 9 பேர், தேசிய திறனாய்வு முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nடில்லி தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலில், மாநில அளவில் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு 2020-21ம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு முதல் நிலை தேர்வு, கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நடந்தது.இதில், புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் பிரனீத், சவுமியா, லோகேஷ்வரன், வெற்றிவேல், நஸ்ரின், அக் ஷதா, பூவினியா, தயனீஸ்வர் சேரன், தினேஷ்குமார் ஆகிய 9 பேர் தரவரிசை முறையில் 1,2,3,4, 9, 11, 12, 17 மற்றும் 18ம் இடங்களில் தேர்ச்சி பெற்றனர். இவர்கள், 2ம் நிலை தேசிய திறனாய்வுத் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.தேர்ச்சிபெற்ற மாணவர்கள் மற்றும் வழிநடத்திய ஆசிரியர்களுக்கு, பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக்ஆனந்த், ஸ்ரீ வித்ய நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள், கல்வி இயக்குனர்கள், பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.நீட், ஜே.இ.இ., - என்.டி.எஸ்.இ., - கே.வி.பி.ஒய்., - சி.ஏ.,சிபிடி போன்ற தகுதி தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில், ஆதித்யா குருகிராம் மற்றும் பொறையூர் ஆதித்யா பள்ளி மாணவர்களுக்கு 6ம் வகுப்பு முதல் ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. ஆரோவில் அருகே ரவுடி கைது\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றி��ுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2021/mar/31/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-3594108.html", "date_download": "2021-08-03T22:53:06Z", "digest": "sha1:TQPKX2UZSZGQMOAJZDL6KPUG2ATRZKBR", "length": 9771, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை ஆயிரத்த��த் தாண்டியது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது\nபுதுவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை ஆயிரத்தைத் தாண்டியது.\nஇதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:\nபுதுவையில் 2,427 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரி - 61, காரைக்கால் - 51, ஏனாம் - 2, மாஹே - 1 என மொத்தம் 115 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41,341-ஆக உயா்ந்தது.\nஇந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சோ்ந்த 57 வயது ஆண் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 682-ஆகவும், இறப்பு விகிதம் 1.65 சதவீதமாகவும் அதிகரித்தது.\nஇதனிடையே, 94 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 39,648-ஆக (95.90 சதவீதம்) உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 284 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 727 பேரும் என 1,011 போ் சிகிச்சையில் உள்ளனா்.\nஇதுவரை சுகாதாரப் பணியாளா்கள் 25,213 போ், முன்களப் பணியாளா்கள் 10,711 போ், பொதுமக்கள் 28,927 போ் என மொத்தம் 64,851 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகியூட் தன்யா பாலகிருஷ்ணா - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி - புகைப்படங்கள்\nதமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்\nகியூட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி - புகைப்படங்கள்\nவெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து - புகைப்படங்கள்\nசங்க காலக் கோட்டை.. பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் 'நட்பு' பாடல் வெளியானது\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-08-04T01:13:25Z", "digest": "sha1:WVGL5DBKXMBHLCP3UZFR7PUV337KYK3H", "length": 10017, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தொலைக்காட்சிகள்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nதூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 2-வது ஆண்டாக பக்தர்கள் பங்கேற்பின்றி பெருவிழா...\nதமிழகத்தில் புயல், வெள்ளத்தைவிட இடி, மின்னலால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கையில்...\nஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல் அட்டை மூலம் பாடம் நடத்தும் தமிழாசிரியை\n124-ஏ பிரிவு பழைய ரவுலட் சட்டத்தின் மறுபதிப்பு; காலனிய அரசின் சட்டங்கள் காலாவதியாக...\nஅரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் கதராடை அணிய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்...\nஒன்றிய அரசா... மத்திய அரசா\nபளிச் பத்து 09: தொலைக்காட்சி\nஓடிடி உலகம்: இறுக்கம் போக்கும் துணுக்குத் தோரணம்\nஊடகவியலாளர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தால் இழப்பீடு ரூ.10 லட்சமாக அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின்...\nகரோனா குறித்த நம்பகமான தகவல்கள்: தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பக் கோரி வழக்கு\nஅசல் எழுத்தாளர்களின் படைப்புகள் மக்களை சேர ஒரே வழிதான்..\nகருப்புப் பூஞ்சை; விழிப்புணர்வு ஏற்படுத்துக - அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் மருத்துவ வசதி:...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/03/8.html", "date_download": "2021-08-04T00:50:51Z", "digest": "sha1:GT6Y44TB2J244OW7GSELVSBR3R2QLTWW", "length": 4611, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "தென்னிலங்கையில் இருந்து 8 பேருந்துக்கள்!! -கொடிகாமம் படைமுகாமை வந்தடைந்தன- தென்னிலங்கையில் இருந்து 8 பேருந்துக்கள்!! -கொடிகாமம் படைமுகாமை வந்தடைந்தன- - Yarl Thinakkural", "raw_content": "\nதென்னிலங்கையில் இருந்து 8 பேருந்துக்கள்\nயாழ்ப்பாணம் - கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் அமைக்கப்பட்ட கோரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.\nஅவர்கள் இந்தியாவுக்கு யாத்திரிகையர்களாகச் சென்ற பிக்குகள் உள்ளிட்ட 233 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்காக இராணுவ பாதுகாப்புடன் ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.\n8 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட அவர்கள் இன்று நண்பகல் கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.\nஅவர்களுக்குரிய உணவு மற்றும் மருந்து வழங்கள் உள்ளிட்டவற்றை இராணுவ சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.\nபாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.\nஅதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உரிய கோரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் 500 பேரை தங்கவைக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/27.html", "date_download": "2021-08-03T23:03:17Z", "digest": "sha1:BUTETJ4ES2XTKZXOL4QWPAUBMQRURPQN", "length": 4799, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நட்ட ஈடு செலுத்த வேண்டும்! 27 வழக்குகள் தாக்கல்!", "raw_content": "\nதாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நட்ட ஈடு செலுத்த வேண்டும்\n2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த, பலத்த காயமடைந்த, அங்கவீனமுற்றவர்களின் உறவினர்களுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 27 வழக்குகள் தாக்கல் செய்யப்பட��டுள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி நிலந்த ஜயவர்தன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த வழக்குகளின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nதற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும், தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையூடாக பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் தமது கடமை மற்றும் பொறுப்புகளை தவறியுள்ளதால், அவர்களிடமிருந்து நட்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்கான உரித்து தங்களுக்கு காணப்படுவதாகவும் அதனை செலுத்துமாறு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1220021", "date_download": "2021-08-04T00:16:27Z", "digest": "sha1:BCX43QZG5A6SIX2PT6SCWCVXFSFXHS7Q", "length": 5899, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "தொடரும் பயணக்கட்டுப்பாடு – ஒருவேளை உணவின்றித்தவிக்கும் உறவுகள்! – Athavan News", "raw_content": "\nதொடரும் பயணக்கட்டுப்பாடு – ஒருவேளை உணவின்றித்தவிக்கும் உறவுகள்\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு 9ஆம் மாதம் முதல் பல கிராமசேவையாளர் பிரிவுகளில் இன்று வரை சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பணம் கிடைக்காமையால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக்காரணமாக ஒருவேளை உணவின்றி வீட்டில் எவரது உதவியும்மின்றி தனித்து வசித்துவருபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிடப்படுகிறது.\nசமூர்த்தி பணத்தினை தற்பொழுதாவது, விரைந்து வழங்கப்பட்டால் உதவியாக அமையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகுறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமேன பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.\nCategory: இலங்கை கிளிநொச்சி முக்கிய செய்திகள் வட மாகாணம்\nரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு\nடெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு\nமக்கள் தொடர்பான திட்டங்கள் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்ய அருகதையற்றவர்கள்- பூ.பிரசாந்தன்\nமன்னாரில் கொரோனா மரணம் அதிகரிப்பு\nஆப்கானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 44 சதவீத அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-11-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F/", "date_download": "2021-08-03T22:46:01Z", "digest": "sha1:Z5A55XKR5IFDQ2CGGEHR4VOBTJZJDT2C", "length": 9602, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉபி தேர்தல் உண்மை நிலவரம் - தேர்தல் கவரேஜ்\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு\n* தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம் * டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள் * பெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்பு * விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nசட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாம��� நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணைக்கு வர உள்ளது.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவரை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா சிறைச்செல்ல எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.\nகால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு; காவல் ஆணையருக்கு நோட்டீஸ்\nகடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கெதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.\nஅப்போது பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.\nஇதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனுக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, தி.மு.க. கொறடாவும், எம்எல்ஏவுமான சக்கரபாணி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nவழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது ஏ.கே.சிக்ரி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nகடந்த முறை வழக்கு விசாரணை வந்த போது வழக்கை ஜன.31-க்கு (இன்று) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். ஆனால் வழக்கு இன்று பட்டியலிடப்படவில்லை. இந்நிலையில் வழக்கறிஞர் கபில்சிபல் நீதிபதி ஏ.கே.சிக்ரி அமர்வில் 11 எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்தார். இன்று வேறோரு வழக்கை விசாரிக்க இருப்பதால் அடுத்த வாரம் 11 எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.\nஇதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த வாரம் வர உள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/jun/14/1983-new-positive-cases-reported-in-tamilnadu-3426278.amp", "date_download": "2021-08-03T23:17:49Z", "digest": "sha1:HOBAYOLU3DDU3MV2C432ZIRPKJVDQ6FC", "length": 5687, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "தமிழகத்தில் புதிதாக 1,974 பேருக்கு கரோனா தொற்று: 38 பேர் பலி | Dinamani", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 1,974 பேருக்கு கரோனா தொற்று: 38 பேர் பலி\nதமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,974 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தமிழகத்தில் புதிதாக 1,974 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,941 பேருக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,415 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் 38 பேர் பலியாகியுள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேசமயம், இன்று மொத்தம் 1,138 பேர் கரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.\nTags : சென்னை தமிழகம் Corona virus coronavirus கரோனா வைரஸ் கரோனா Corona COVID 19 கரோனா பரிசோதனை கரோனா தொற்று Tamilnadu Corona தமிழகம் கரோனா Chennai Corona சென்னை கரோனா\nபெண் மருத்துவா் கொலை குற்றவாளிகள் என்கவுன்ட்டா்: விசாரணை ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம்\n‘கிழக்கு லடாக்: கோக்ரா எல்லையில் படைகளை முழுமையாக திரும்பப் பெற முடிவு’இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சில் உடன்பாடு\n14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த கைதிகளை மாநிலங்களே விடுவிக்கலாம்: உச்சநீதிமன்றம்\nஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: எதிா்க்கட்சிகளுக்கு ராகுல் அழைப்பு\nதமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்தையும்பிரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை: மக்களவையில் அமைச்சா் தகவல��\nஅரசு மின் பகிா்மான நிறுவனங்களுக்கு அதிக நிதி சுயாட்சி: நீதி ஆயோக் வலியுறுத்தல்\nகரோனா தடுப்பூசி தயாரிப்பில் நவம்பருக்குள் மேலும் 4 இந்திய நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-08-03T23:18:21Z", "digest": "sha1:AFP4DKMND6ZIWBI6YLDCNGL6Z7H23XUN", "length": 6837, "nlines": 83, "source_domain": "thetamiljournal.com", "title": "இன்று கனடியத் தமிழர் பேரவையின் 2021 ஆம் ஆண்டுக்கான \"தமிழ் பொங்கல் விழா\" | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஇன்று கனடியத் தமிழர் பேரவையின் 2021 ஆம் ஆண்டுக்கான “தமிழ் பொங்கல் விழா”\nஇன்று ஜனவரி 30, 2021 சனிக்கிழமை கனடியத் தமிழர் பேரவையின் 2021 ஆம் ஆண்டுக்கான “தமிழ் பொங்கல் விழா”\n← கனடாவின் COVID-19 புதிய எல்லை நடவடிக்கைகள் மத்திய அரசால் நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை →\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-13வது நாள்\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=16313", "date_download": "2021-08-03T23:17:50Z", "digest": "sha1:MYWEZK3GSXSZEXNUNZ5BCL2XAHNJHKFU", "length": 4130, "nlines": 88, "source_domain": "uyirmmaibooks.com", "title": "ஊரை அழித்த உறுபிணிகள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / ஊரை அழித்த உறுபிணிகள்\nஊரை அழித்த உறுபிணிகள் quantity\nSKU: 978-93-85104-70-1 Category: கட்டுரைகள் Tags: ஊரை அழித்த உறுபிணிகள், கொரோனா, சென்பாலன்\nகொரோனாவை நாம் சந்தித்தபோதுதான் உலகம் இதுவரைகண்ட கொள்ளை நோய்கள் பற்றிய நினைவுகள் நம்மை ஆட்கொள்கின்றன. மனித குலம் எத்தனை எத்தனை பேரிடர்களை எதிர்கொண்டு கோடிக்கணக்கான மக்களை இழந்து மீண்டு வந்திருக்கிறது என்பதை இந்த நூலில் சென்பாலன் விவரிக்கிறார். வாழ்வுக்கும் அழிவுக்கும் இடையலான போராட்டத்தின் இன்னொரு கட்டத்தை நாம் கடந்துகொண்டிருக்கையில் இந்த வரலாறு தரும் காட்சிகள் நமக்குப் புதிய வெளிச்சங்களைத் தருகின்றன\nகாற்றில் மிதக்கும் சொல்லாத சேதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37514/", "date_download": "2021-08-04T00:50:57Z", "digest": "sha1:QC35CQDDOFI4B44II2N4DCVPTVJ6YKVD", "length": 17186, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏற்காடு – வேழவனம் சுரேஷ் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது ஏற்காடு – வேழவனம் சுரேஷ்\nஏற்காடு – வேழவனம் சுரேஷ்\nமுதல்நாள் கூட்டத்தின் ஆரம்பத்தில் மைக் வேலை செய்ய மறுத்தது. அதை சரிசெய்ய முயற்சியும் நடந்தது. ஆனால் அது சரியாகிவிடக்கூடாதே என்று நினைத்தபடி இருந்தேன். அதன் படியே கடைசிவரை அது ஒத்துழைத்தது. விவாதங்களையும் வாசிப்புகளையும் நேரடிக்குரலில் கேட்பது ஒரு privileged experience. உரையாடல்களுக்கு இன்னும் ஒரு நெருக்கமான உணர்வை அது தந்தது. மாலையில் நடந்த இசை நிகழ்ச்சிகளும் அப்படியே. நேரடியாகப் பாடும் குரலை மைக் இல்லாமல் நேரடியாகப் கேட்பது ஒரு வரம். இளையராஜாவே பாடினாலும், நமது அனுபவம் நமது ஸ்பீக்கரின் தரத்தை பொறுத்ததுதான் இல்லையா, மனிதக் குரலை விட சிறப்பான ஸ்பீக்கர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் நம்புகிறேன். அந்தக் குளிர் இரவில் நெருப்பு வெளிச்சத்தில் சில உன்னதக் குரல்கள் தரும் உணர்வில் இருந்த நேரத்துக்கு நன்றி சொல்லி முடியாது.\nஇந்த முறை சென்ற கூட்டங்களைவிட அதிகமான வாசகர்கள் பங்கேற்றனர். கூட்டம் மிக நேர்த்தியாக நடந்தது. அர��மையான சூழல், உணவு மற்றும் மிக நட்புணர்வோடு நண்பர்கள் என மூன்று நாட்களும் மிக அருமையாக நடந்தன. ஈரோட்டில் நடந்த அறம் வெளியீட்டு விழாவில் விஜயராகவன் சாரைச் சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு வெற்றிகரமான நிகழ்ச்சிகளுக்குப் பின்னாலும் அவரது நல்லெண்ணம் கொண்ட உழைப்பு இருக்கிறது. ஆரம்பம் முதல் நிறைவுவரை அவரே தொகுத்து வழங்கினார், கூடவே ஒரு சிறப்பான திறனாய்வையும். இம்முறை நண்பர் சேலம் பிரசாத் எடுத்துக்கொண்ட பொறுப்புகளும் குறிப்பிடத்தக்கது.\nவிஷ்ணுபுரம் குழுவின் ஒரு முக்கிய அம்சம் அதன் diversity. புதிய நட்புகளும் உருவாகவும், வெவேறு துறைகளிலிருந்து வந்திருந்த பலரின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இடைவெளிகளும் நடைகளும் மிக உதவியாக இருந்தன.\nமுதல் ஒரிய மொழி நாவலும் சிறுகதையும்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\nகிறிஸ்துவின் இறுதிச் சபலம் -கடிதம்\nஅருகர்களின் பாதை 9 - கார்லே, ஃபாஜா, ஃபெட்சா\nஒரு கணத்துக்கு அப்பால் -விஜய்ரங்கன்\nகுரு நித்யா எழுதிய கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-12\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88301/", "date_download": "2021-08-03T22:59:27Z", "digest": "sha1:TKTHVXYJDXH4GUCAH4QT6EZBLPXKZGD2", "length": 17988, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்மவியூகம்: கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் பத்மவியூகம்: கடிதம்\nஅன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,\n“பத்மவியூகம்” என்னைப் பதறவைத்தபடியே என் மனதைப் புரட்டிப்போட்டுவிட்டது. கடக்க முடியா புத்திரசோகத்தையும் கடந்து ஏதோ ஒரு இறுக்கமான அமைதி குடிகொண்டதை பத்மவியூகம் சிறுகதையைப் படித்துமுடிக்கையில் உணர்ந்தேன். “என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே….” என்று சுபத்ரை குமுற, அதற்கு அவள் அண்ணன் கிருஷ்ணன், “யாருக்குத் தெரியும் அது உனக்குத் தெரியுமா வழி தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்” என்று பதிலுரைக்கையில் நானும் உறைந்து நின்றேன். ஏனெனில் எனக்குள் குடைந்துகொண்டிருந்த சில கேள்விகளுக்கு பதில் கிடைத்திருந்தது.\nமனிதமனம் ஒரு கணம் கூட ஒருநிலையில் இருப்பதில்லை. மகனை இழந்து ஆற்றவொண்ணாத்துயரை அனுபவித்துக் கொண்டிருக்கையில்கூட அதற்கு சற்றும் பொருந்தா மனநிலையாகிய இன்ப உணர்வையும் அனுபவிக்கிறது. அபிமன்யு இறந்துவிட்டான்; வருந்துகின்றாள் அன்னை சுபத்ரை. ஆனால் அதேசமயத்தில் அதற்குக் காரணம் அர்ச்சுனந்தான் என்று தேடித்தேடி சொல்லம்புகளைத் தொடுத்து அவனுடைய இதயத்தைக் குத்திக்கிழித்து அவன் வலிகண்டு இன்பமடைகிறாள். அடுத்தவரின் வேதனையில்தான் நம��� மனம் ஆறுதலடைகிறது. இந்த மனித மனத்திற்குத்தான் எத்தனை குரூர புத்தி எல்லாவற்றையும் இந்த பரந்தவெளியுலகனைத்தையும் மாற்றி அமைத்துவிடலாம் என்ற அகங்காரம் எல்லாவற்றையும் இந்த பரந்தவெளியுலகனைத்தையும் மாற்றி அமைத்துவிடலாம் என்ற அகங்காரம் ஆனால் இந்த அகங்காரத்திற்கும் சரியான பதிலடி இருக்கிறது இந்த பத்ம வியூகத்தினுள். “நம் அகங்காரம் சிலசமயம் கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது இயக்கம் கூட நியதியின் விளையாட்டுதான் என்று”. இது போதும் இது ஒன்று போதும்.\nபகவத்கீதையின் சாராம்சத்தை தெரிந்துகொள்ள விழைபவர்கள் இப் “பத்மவியூகம்” படித்தாலே போதும். கட்டுப்பாடற்று அலைபாய்ந்து காரணகாரியங்களைத் தேடிக்கொண்டிருந்த என் மனதில் இப்போது இதுவரையில்லாத தெளிவும் தைரியமும் குடிகொண்டு ததும்பி வழிவதை பெருமிதத்தோடு உணர்கிறேன். இந்தத் தத்துவ விசாரத்தை அறிந்துகொண்ட கணம் நான் இந்த உலகையே வென்றுவிட்டதாக எனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டேன். என் சிந்தனைக்கு முதிர்ச்சியையும் ஆத்மார்த்தமான மனநிறைவினையும் தந்த பத்மவியூகத்திற்கு என் நன்றிகள்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82\nஏற்றுக் கொள்ளுதலும் அதுவாதலும்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44\nஊட்டி காவிய முகாம் - சுனில் கிருஷ்ணன் -2\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/04/2006.html", "date_download": "2021-08-04T01:14:34Z", "digest": "sha1:2TNSJ6D3BNA42RPFEDLVSF5DCT7O4D7O", "length": 4416, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "2006 முதல் தன்னிடம் கைத்துப்பாக்கியொன்று இருப்பது ஜனாதிபதிக்கு தெரியும்! -சம்பிக்க", "raw_content": "\n2006 முதல் தன்னிடம் கைத்துப்பாக்கியொன்று இருப்பது ஜனாதிபதிக்கு தெரியும்\n2006 முதல் தன்னிடம் கைத்துப்பாக்கியொன்று இருப்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரியும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தன்னிடமுள்ள கைத்துப்பாக்கி குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.\nஅவர் சட்டவிரோத ஆயுதமொன்றை வைத்திருக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே சம்பிக்க ரணவக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nகுறிப்பிட்ட அறிக்கையில் இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்றவேளை 2006 இல் தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கியொன்றை கொள்வனவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅவ்வேளை நான் நிறுவனமொன்றின் இயக்குநராக ஜனாதிபதியாக பதவிவகித்த மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டேன். இதனை தொடர்ந்து எனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது. இது கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரியும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.citizenmatters.in/2020-wishlist-for-chennai-13560", "date_download": "2021-08-03T23:33:53Z", "digest": "sha1:AQEKXSURMGRA3MHPPNVNAU6Q5VWPTU7V", "length": 15587, "nlines": 92, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "2020-ல் சென்னைக்கான எதிர்பார்ப்புகள் என்ன?", "raw_content": "\nHomeCivic2020-ல் சென்னைக்கான எதிர்பார்ப்புகள் என்ன\n2020-ல் சென்னைக்கான எதிர்பார்ப்புகள் என்ன\nபுத்தாண்டு என்றாலே நடந்தவற்றை மனதில் அசைபோட்டு புது வருடத்தில் விருப்பங்களை நிறைவேற்ற புத்துணர்ச்சியோடு தொடங்க நாம் அனைவரும் முனைப்போடு இருப்போம். இதே போல் நம்ம சென்னையில் 2019-ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகளை அசை போட்டு, அதன் அடிப்படையில் வரும் புத்தாண்டில் நம் நகரம் எப்படி இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கும் பட்டியல் இதோ:\nஇந்த ஆண்டு நடந்த இரு முக்கிய விபத்துகள், பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என நம் அனைவரின் ஒட்டு மொத்த குரலாக ஓங்கி ஒலித்தது. பதாகைகள் வைப்பதற்கு 2017-ஆம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறபித்த போதிலும், எந்த கட்சியோ நட்சத்திர ரசிகர் மன்றமோ இந்த உத்தரவை கடைபிடிக்கவில்லை. கோவையிலும் பின்னர் சென்னை தொரைபாக்கத்திலும் பானர் சரிந்து இரண்டு இளை வயதினர் உயிரழந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தினால், தற்போது இந்த பானர் கலாச்சாரம் கட்டுக்குள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சியும், காவல்துறையினரும் இணைந்து சென்னையில் பல இடங்களில் வைக்கப்பட்ட பானர்களை போர்க்கால அடிப்படையில் அகற்றியது.\nநாம் விரும்புவதெல்லாம் இந்த விழிப்புணர்வு 2020 ஆம் ஆண்டிலும் தொடர வேண்டும். கட்சிகளும் ரசிகர் மன்றங்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே.\nகடந்த ஆண்டு (2018) போதிய மழை இல்லாத காரணத்தால், ��ென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய அனைத்து ஏரிகளும் வறண்டு போயின. சொல்லப்போனால் இந்தியாவிலேயே சென்னையில் தான் முதலில் தண்ணீர் பஞ்சம் தலைகாட்டியது. ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோ இதை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் பகிர, சென்னையின் தண்ணீர் பஞ்சம் உலக கவனத்தையும் எட்டியது. தென் ஆஃப்ரிகா போன்று சென்னையிலும் “ஜீரோ டே” விரைவில் வரும் என விவாதங்கள் எழுந்தன. பிரச்ச்னைக்கு தீர்வு காண சென்னை குடிநீர் வாரியம் சுரங்க நீர், ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் விநியோகம் என நிலைமையை சமாளிக்க பல முயற்சிகாளை மேற்கொண்டது.\nதன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இணைந்து ஏரிகளை தூர்வார, நிலைமையை உணர்ந்து அரசும் நீர்நிலைகள் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனிடையே பருவ மழையும் பொழிய, ஏரிகளும் நிரம்பத் தொடங்கின. மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்து வீடுகளிலும் அரசு நிறுவனங்களிலும் மழை நீர் சேகரிப்பு நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டன.\nஇதனோடு சேர்த்து அரசும் நீர் சுத்திகரிப்பு ஆலைகள், கழிவு நீர் சுத்தகரிப்பு என பல திட்டங்களை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இவை அனைத்தும் பலன் அளிக்கத்தொடங்கியுள்ளன. தேவையான பருவமழை இல்லாத போதிலும் 2020-ல் கோடைக்காலத்தை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.\nதண்ணீர் பஞ்சத்தை நாம் ஏற்கனவே சந்தித்துள்ளதால், வரும் மாதங்களிலும் தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளை தொடரந்து மேற்கொண்டு, மறுசுழற்சி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.\nகுப்பையில்லா தெருக்கள், மேம்பட்ட கழிவு அகற்றல்\nமக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரிக்கும் மாநகராட்சி கழிவு மேலாண்மையை மேலும் சீரமைக்க மமேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திடக்கழிவை பதனிடுதல், குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்ல இரு தனியார் நிறுவனங்களை அரசு நியமித்துள்ளது.\nசாலையோரங்களில் குப்பைகள் வழிந்து சுகாதாரமற்ற நிலை இனி இருக்காது என்று நம்புவோம். சென்னை மாநகராட்சி வரும் ஆண்டில் பழைய குபை தொட்டிக்கு மாற்றாக மூடி கொண்ட புதிய குப்பைத் தொட்டியை அறிமுகப்படுத்துள்ளது. மேலும் இந்த தொட்டிகள் கான்க்ரீட் தளத்தில் நகராதபடி பொருத்தப்பட��ம்.\nஇந்த முயற்சிகள் புத்தாண்டில் பலன் தரும் என்று எதிர்நோக்கும் அதே வேளையில் நாமும் நம் பங்கிற்கு குப்பையை பிரித்து, குப்பை தொட்டி உள்ளே போடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தி நகர் பாண்டிபஜாரில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டது. இதே போல் சென்னையில் உள்ள பல முக்கிய பகுதிகளில் ஸ்மார்ட் பார்ர்கிங் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nஇதே போல் பருத்திப்பட்டு, கொரட்டுர் என பல ஏரிகள் புனரமைக்கப்பட்டு பொது மக்கள் கண்டு களிக்கும் பொழுதுபோக்கு தலமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வந்து செல்லும் மெரினா கடற்கரையிலுள்ள கடைகள் மாற்றியமைக்கப்பட்டு, மக்கள் அதிகம் வந்து செல்லும் பொது இடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி தற்போது குப்பையிலிருந்து எடுக்கப்பட்ட வீணான இரும்பு பொருட்களை கொண்டு கலாசாரத்தை பரப்பும் வகையில் இவற்றை கலை வடிவமாக மாற்றி பொது இடத்தில் காட்சிப்படுத்த உள்ளது.\nஇது போன்ற தொடர் நடவடிக்கைகள் சென்னையை நீவனப்படுத்தவும் அழகுபடுத்தவும் உதவும் என்றாலும், இந்த முயற்சியில் மக்களின் பங்கும் அதிகம் உள்ளது. நம் சுற்றுப்புறத்தை பேணிக்காப்பதில் நம்க்கு பெரும் பொறுப்பு உள்ளதை நாம் உணர வேண்டும்.\nஇது ஒரு புறமிருக்க அனைத்து சாலைகளிலும் விளக்குகள், குழியில்லா சாலைகள், ஆக்கிரமிப்பில்லா சாலைகள் ஆகியன 2020-ல் உருவாக வேண்டும் என்பது நம் விருப்பப் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறது.\nமேலே குறிப்பிடப்பட்டவை இந்த ஆண்டில் நடந்த முக்கிய முயற்சிகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. இதைத் தவிர நம் சிங்கார சென்னையில் நாம் எதிர்பார்க்கும் விஷயங்கள் நிறையவே உள்ளன என்றாலும் இந்த புத்தாண்டு இதற்கான தொடக்கமாக அமைய வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதை நாங்கள் நங்கு அறிவோம்.\nஅனைவரும் ஒன்றியணைந்து சென்னையை மேலும் மேம்படுத்துவோம்\nபிளாஸ்டிக் தடை: என்ன செய்கின்றன வர்த்தக நிறுவனங்கள்\nஇவ்வருடம் அமுலாக்கப்பட்ட பிளாஸ்டிக் தடையை பல்வேறு நிறுவனங்கள் எவ்வாறு கையாள்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/678871-measures-to-protect-lions-chief-forest-officer-inspects-zoos-in-person.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-08-04T00:57:10Z", "digest": "sha1:SFAPHCT3MCHE54JYMAEIKHFAHMVLAB2T", "length": 18044, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "சிங்கங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: தலைமை வனப் பாதுகாவலர் உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு | Measures to protect lions: Chief Forest Officer inspects zoos in person - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nசிங்கங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: தலைமை வனப் பாதுகாவலர் உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் குறித்து தலைமை வனப் பாதுகாவலர் நேரில் ஆய்வு செய்து வழிகாட்டுதல்களை வழங்கினார்.\nசிங்கங்களின் உடல்நிலை குறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:\n''இன்று தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் யுவராஜ், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் வந்து களத் தணிக்கை செய்து சிங்கங்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் தெபாஷிஸ் ஜானா மற்றும் துணை இயக்குநர், கால்நடை மருத்துவர்கள் உடனிருந்தனர்.\nஅறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தற்சமயம் 12 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது என வந்த செய்தியைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வழிகாட்டுதலின்படி வன உயிரினங்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் சில சிங்கங்களின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் அனைத்து சிங்கங்களின் மாதிரிகளைச் சேகரித்து மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள நோய்களைக் கண்டறியும் தேசிய நிறுவன ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் 9 சிங்கங்களுக்கு சார்ஸ் கோவிட்-2 நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவற்றில் 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் ஜூன் 3ஆம் தேதி உயிரிழந்தது.\nஅனைத்து சிங்கங்களையும் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக மருத்துவர் குழு பேராசிரியர் (ம) துறைத் தலைவர் (வன உயிரினம்), ஸ்ரீகுமார், கால்நடை மருத்துவ உதவிப் பேராசிரியர் பரணிதரன் (இன்டர்னல் மெடிசின் துறை), பேராசிரியர் கால்நடை மருத்துவர் தயா சேகர், உதவி கால்நடை ம���ுத்துவர் ஸ்ரீதர் ஆகியோரால் சிங்கங்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nமுதன்மை தலைமை வனப் பாதுகாவலர் யுவராஜ், மத்திய ஆணையம் வழங்கிய பின்பற்ற வேண்டிய சிகிச்சை நெறிமுறைகளை அண்ணா உயிரியல் பூங்காவில் பின்பற்றும்படி அறிவுறுத்தினார். அதேபோல் தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புப் பணிகள் வழங்கிய வழிகாட்டுதலின்படி விலங்கு காப்பாளர் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது''.\nபாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு: போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி\nகரோனா சிகிச்சைக்காக மாமனாரை முதுகில் சுமந்துசென்ற மருமகளின் மனிதநேயம்\nகரோனா பணியில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்\nமருத்துவ, உளவியல் நிபுணர்களிடமும் ஆலோசனை; இறுதி முடிவை முதல்வர் எடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்\nMeasuresProtect lionsChief Forest OfficerInspects zooIn personசிங்கங்களை பாதுகாக்க நடவடிக்கை: தலைமை வனப்பாதுகாவலர்உயிரியல் பூங்காநேரில் ஆய்வு\nபாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு: போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி\nகரோனா சிகிச்சைக்காக மாமனாரை முதுகில் சுமந்துசென்ற மருமகளின் மனிதநேயம்\nகரோனா பணியில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 203 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் பொது சேவை உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு\nஇயக்குநர் ரஞ்சித் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடை\nபாதுகாப்பில்லாமல் 3 லட்சம் நெல்மூட்டைகள் குவிப்பு: கிடங்குடன் நவீன அரிசி ஆலை தொடங்கக்...\nமத்திய அமைச��சர் நிதின் கட்கரி உத்தரவின் பேரில் - கேரளாவில் குதிரன்...\nநாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள் : பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி...\nடோக்கியோ ஒலிம்பிக் திருவிழா - ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில்...\n‘பெகாசஸ்’ பற்றி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை :\nதமிழகத்தில் இன்று 21,410 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1789 பேருக்கு பாதிப்பு:...\nசாலையில் சுற்றித்திரிவோரை பாட்டு பாடி, கைகூப்பி வீட்டிற்கு அனுப்பும் சிறப்பு எஸ்ஐ\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/fahadh-faasil-about-shooting-experience/", "date_download": "2021-08-03T23:27:37Z", "digest": "sha1:RQM4PRD6GA2QF7Y4KA5DOF7YZZX6KKST", "length": 7612, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "மூக்கில் 3 தையல்.... விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகிர்ந்த பகத் பாசில் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமூக்கில் 3 தையல்…. விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகிர்ந்த பகத் பாசில்\nதமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ள பகத் பாசில், மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். மலையன்குஞ்சு என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது, நடிகர் பகத் பாசில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nவிபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகத் பாசில் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது: “படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக ஏற்பட்ட காயத்தில் இருந்து தேறி வருகிறேன். ஆபத்துக்கு அருகில் சென்று நான் உயிர் பிழைத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nகீழே விழும்போது எனது முகம் தரையில் மோதுவதற்கு முன்பு, ஏதோ ஒரு உந்துதலில் கைகளை தரையில் ஊன்றிவிட்டேன். இப்படி சமயோசிதமாக நான் செய��தது அதிர்ஷ்டம் என்று மருத்துவர் சொன்னார். விபத்து காரணமாக மூக்கில் மூன்று தையல்கள் போடப்பட்டு உள்ளன. அந்த தழும்பு மறைய கொஞ்ச காலம் ஆகும்” என பகத் பாசில் தெரிவித்தார்.\nபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடையளித்த லைகா நிறுவனம்\nரேஷ்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்பு- இரண்டு பேர் உயிரிழப்பு\nஉலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/6161", "date_download": "2021-08-04T01:08:49Z", "digest": "sha1:NJHJIZ4OIMHT35ZGYE5ZYOEO2Q5AQPK6", "length": 8420, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க்கில் மாவீரர் வார நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nடென்மார்க்கில் மாவீரர் வார நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n21. november 2012 adminKommentarer lukket til டென்மார்க்கில் மாவீரர் வார நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமாவீரர் வார ஆரம்ப நாளான இன்று 21-11-2012) டென்மார்க்கில் Grindsted நகரில் இயங்கும் தமிழர் கலாச்சார கலையகத்தின் பணிமனையில் வணக்கநிகழ்வு நடைபெற்றது. மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் முதன்மைச் சுடரை டென்மார்க் தமிழ் தேசிய நினைவேந்தல் அகவத்தின் இணைப்பாளரும் மாவீரர் மேயர் சோதியாவின் சகோதரருமான வசந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்வில கலந்துகொண்ட அனைவரும் ஈகச்சுடர்களை ஏற்றினார்கள். மாவீரர்வார வணக்கநிகழ்வு Grindsted தமிழர் கலாச்சார கலையகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.\nஇந்த வணக்க நிகழ்வானது மாவீரர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 6மணிக்கு ஆரம்பமாவதுடன் மாலை 7 மணி வரை எமக்காக தம்முயிரை அர்பனித்த எம்மாவீரச் செல்வங்களை நினைவில் நிறுத்தி மாவீரர்களுக்கான ஈகச்சுடர்களை அனைவரும் ஏற்றலாம் என ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nகலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவிகளை நேசக்கரம் வழங்கியுள்ளது.\n30. januar 2012 கொழும்பு செய்தியாளர்\n24.01.2012 கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இட���்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில்அவதிப்படுகிற கைதிகளுக்கான முதற்கட்ட அவசர உதவியாக சாரம், பற்பசை, பற்தூரிகை சவர்க்காரம் , சவரக்கத்தி , பிஸ்கட் பக்கற் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் , விநாயகமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று வழங்கியுள்ளனர். கைதிகளை நேரில் […]\nEnglish Sri Lanka முக்கிய செய்திகள்\nDansk Sri Lanka முக்கிய செய்திகள்\nபுலம் பெயர் தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் ஈஎன்டிஎல்எப் ஆதரவு அதிர்வு இணையம்.\nபோராளிகளை விமர்சிக்கும் கைக்கூலி தளங்களிற்கு தமிழ் இளையோரின் கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/google-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-08-04T00:18:15Z", "digest": "sha1:5ZUUUR6NC6CD5C2SPK23AMH4RGIFLYCY", "length": 26131, "nlines": 157, "source_domain": "www.thekaraikudi.com", "title": "Google உருவான கதை – தி காரைக்குடி", "raw_content": "\nHome இது எங்க ஏரியா Google உருவான கதை\nபெருந்தவம் இருந்து அரிய வரம் பெற்றது எல்லாம் புராணக்காலம். வேண்டியவற்றை சிங்கிள் க்ளிக்கில் மைக்ரோ நொடிகளில் கண்டு அடைதல்தான் கூகுள் காலம்.\nஇணைய ஜாம்பவானான கூகுள் (Google) இன்று உலகின் தலைசிறந்த தேடுபொறி இயந்திரமாக செயல்பட்டு வருகிறது.\nதற்போதைய காலத்தில் ஏதேனும் ஒன்றை தேடுவது என்பது மிகவும் எளிதான விஷயமாகிவிட்டது. கூகுளில் ஏதேனும் ஒன்றை தேடினால் அதற்கான பதில் ஒரு சில நொடிகளிலேயே கிடைத்துவிடுகிறது. நமது பெற்றோருக்கு தெரியாத விஷயங்கள் கூட கூகுளில் உள்ளது.\nகூகுளை விட என்னை புரிந்தவர் யாருமில்லை என்று புதுமொழிகளும் கூட வந்துவிட்டது. இந்த புதுமொழிக்கு ஏற்றாற்போல் நாம் தேடும் சொற்களை தவறாக உள்ளீடு செய்தாலும் அதை சரியாக புரிந்துக்கொண்டு அதற்கான பதிலை நமக்கு கொடுத்துவிடும்.\nகூகுளில் வரைபடங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள் போன்ற எண்ணற்ற செயலிகளும் அடங்கியுள்ளன. இதன்மூலம் நம் தேடலுக்கான தெளிவான பதில்கள் எளிதில் கிடைத்துவிடுகிறது.\nஇதுமட்டுமின்றி Play store, Drive, Translator என இன்னு��் எண்ணிலடங்கா செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.\nதேடுபொறிகள் பல இருந்தாலும் அனைவரும் எளிதாக பயன்படுத்துவது கூகுள் தேடுபொறிதான். மற்ற தேடுபொறிகளை விட துல்லியமான, தெளிவான பதில்களை உடனுக்குடன் கொடுக்கிறது இந்த கூகுள்.\nமற்ற தேடுபொறிகளில் தேடலுக்கான பதில்கள் துல்லியமாக கிடைக்காததால் அதற்கெனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் கூகுள்.\n‘புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும். அது இந்த உலகையே புரட்டிப்போட வேண்டும்” என்று மனதில் உருவான தேடல்தான், இன்று மாபெரும் தேடுபொறியாக உருவெடுத்துள்ளது. அந்தத் தேடலின் நாயகன்… லாரி பேஜ்\nலாரி பேஜ், 1973ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி அமெரிக்காவின் மிச்சிகனில் பிறந்தார். இவருடைய தந்தை கார்ல், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், இவருடைய தாய் குளோரியாவும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் கற்றுக்கொடுக்கும் பணியில் இருந்தார்.\nஎனவே, லாரி பேஜ் சிறுவயதிலேயே கணினி ஞானம் பெற்றிருந்தார். நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போதே, ஹோம்வொர்க்கை வேர்டு புரௌசரில் டைப்செய்து பிரிண்ட் எடுத்துச் சென்று ஆசிரியரைத் திகைக்கச்செய்தார், லாரி பேஜ்.\nகம்ப்யூட்டரையும் வீட்டில் இருக்கும் மற்ற கருவிகளையும் பிரித்து ஆராய்ந்து, பின்பு அவற்றை ஒன்றுசேர்த்து சீர்செய்வது தான் அவரது பொழுதுபோக்கு.\nலாரி பேஜுக்கு சிறுவயதில், சரளமாக பேசுவதில் தயக்கம் இருந்தது. இவரது தந்தை கார்ல், இதை களைய நினைத்தார். ஓய்வு நேரங்களில் மகனோடு பல விஷயங்களில் விவாதங்கள் நடத்தினார். அந்தப் பயிற்சியால் பேசக் கற்றுக்கொண்டார் லாரி பேஜ். இவரின் எட்டாவது வயதில், பெற்றோரின் விவாகரத்து நிகழ்ந்தது.\nலாரி பேஜ் தனது 12-வது வயதில் கடந்த இரு நூற்றாண்டுகளில் அசாத்தியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய நிகோலா டெஸ்லாவின் வாழ்க்கைப் புத்தகத்தை படித்தார். இயற்பியல், மின்சாரவியல், இயந்திரவியல் துறைகளின் அற்புத மேதை டெஸ்லா. மாறுதிசை மின்னோட்டத்தைக் (AC) கண்டறிந்தவர். ஆனால், டெஸ்லாவால் எடிசன் போல வணிகரீதியாக வெற்றிபெற முடியவில்லை. தொழிலில் பல நஷ்டங்களைச் சந்தித்து, வறுமையில் உழன்று தன் 87வது வயதில் ஒரு தோல்வியாளராகவே இறந்துபோனார்.\nஇவரது புத்தகத்தைப் படித்து முடித்து மனம் உடைந்தார் லாரி பேஜ். கூடவே ஒரு விஷயமும் மனதில் பதிந்தது. ‘கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவன் வெற்றியாளன் அல்ல, அதை உரிய முறையில் மக்களிடம் கொண்டுசேர்த்து சாதிப்பவனே உண்மையான வெற்றியாளன்\nபள்ளிப் படிப்புக்கு பின் லாரி பேஜ், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவனாகச் சேர்ந்தார். அங்கே தலைமைப் பண்புடன் நிர்வாகத்தை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. கற்பனையாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அதைச் சந்தைப்படுத்தும் போட்டிகள் சிலவற்றில் தன் நண்பர்களுடன் கலந்துகொண்டார்.\nஇதன்மூலம் லாரி பேஜ்-க்கு நிறைய அனுபவம் கிடைத்தது. படிப்பு முடிந்ததும் கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டில் பிஹெச்.டி படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த இடத்தில் படிக்கலாமா வேண்டாமா என மாணவர்கள் கல்வி வளாகத்தை சுற்றிப்பார்த்த பின் முடிவெடுக்கும் வசதி அமெரிக்காவில் உண்டு.\nஏபிசிடி.காம் என்ற இணையதளத்திற்கான இணைப்பு வெவ்வேறு இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அப்படி எத்தனை இணையதளங்களில் ஏபிசிடி.காம் லிங்க் ஆகியிருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம் அந்த தளத்தின் ‘புகழ் அளவை” கணக்கிடுவதே லாரி பேஜின் அடிப்படை யோசனை.\n“BackRub”என அந்த ஆய்வுக்கு பெயரிட்ட லாரி பேஜ், அதற்கு “Crawler” என்ற புரோகிராமையும் எழுதினார். அது, குறிப்பிட்ட இணையதளத்திற்கு/இணையப்பக்கத்திற்கு எத்தனை பேர் லிங்க் கொடுத்திருக்கிறார்கள் என்ற பட்டியலை சில நிமிடங்களில் கொட்டியது.\nஆனால், அந்த பட்டியலில் உள்ள எத்தனை இணையப்பக்கங்கள் நிஜமாகவே தகவல்கள் உடையவை எனக் கண்டறிய வேண்டிய சவால் இருந்தது. அப்படி கண்டறிவதன் மூலம், தகவல் செறிவு உள்ள பக்கங்களை பட்டியலின் முதல் வரிசையிலும், செறிவற்ற பக்கங்களை பின்வரிசையிலும் தள்ளிவிடலாம் என நினைத்தார். இதற்காக, லாரி பேஜுக்கு அவரது எதிரியின் உதவி தேவைப்பட்டது. அவர்தான் செர்ஜி பிரின்.\nஇணையம் என்ற பிரம்மாண்ட சமுத்திரத்தில் எது தேவை, எது தேவையற்றது எனத் தகவல்களை தரம் பிரிக்கும் ஆய்வு ஒன்றில்தான் செர்ஜி அப்போது ஈடுபட்டிருந்தார்.\nலாரி பேஜ், தன் ஆய்வு பற்றி சொன்ன யோசனை செர்ஜிக்கு பிடித்திருந்தது. ஆகவே, 1996ஆம் ஆண்டு டாம் ரூ ஜெர்ரி போல் இருந்தவர்கள் BackRub ஆய்வுக்காக நண்பர்கள�� ஆனார்கள். இந்த தருணத்தில் லாரி பேஜின் தந்தை இறந்துபோக, துக்கத்தில் துவண்ட நண்பனை, ஆய்வில் கவனம் செலுத்துமாறு மீட்டுவந்தார் செர்ஜி.\nஇணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை எல்லாம் எடுத்துச் சேமிக்க வேண்டும் என்றால் ஏகப்பட்ட கணினி சக்தி தேவைப்படும். அதனால் அக்கம்பக்க உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் உள்ள கம்ப்யூட்டர்களை ஆய்வு முடியும் வரை கடனாக கொடுங்கள் என கெஞ்சி கம்ப்யூட்டர்களை பெற்றனர்.\nலாரி பேஜ், சுமார் ஏழரைக் கோடி இணையப்பக்கங்களை, PageRank என்ற சூத்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் நுட்பத்தை உருவாக்கினார். செர்ஜி, ஒவ்வோர் இணையதளத்தின் தகவல்களை ஆராய்ந்து ‘சூப்பர்”, ‘ஓ.கே”, ‘குப்பை” எனச் சீர்தூக்கித் தரம் பிரிக்கும் சூட்சுமத்தை உருவாக்கினார். இருவரது கடுமையான உழைப்பில் BackRub வடிவம் பெற்றது.\nலாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரின் கடுமையான உழைப்பில் BackRub வடிவம் பெற்றது. அதை இயக்கிப்பார்த்த ஸ்டான்ஃபோர்டின் பேராசிரியர் ராஜீவ் மோட்வானி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ‘நீங்கள் உருவாக்கி இருக்கின்ற தொழில்நுட்பம் சாதாரணமானது அல்ல அட்சயப்பாத்திரம்”\nஅப்போது வரை, இணையத்தில் தேவையானதை துல்லியமாக தேடி எடுக்கும் உபயோகமான ஒரு தேடல் இயந்திரம் (SearchEngine) இல்லை. வெறும் வார்த்தைகளைக் கொண்டு தேடி, தேவையற்ற குப்பைகளை எல்லாம் தேடிக் கொட்டும் தெளிவற்ற தேடல் இயந்திரங்களே இருந்தன.\nஉதாரணத்திற்கு, ‘காந்தி” எனத் தேடினால் வெறுமனே, ‘காந்தி காந்தி காந்தி” என்ற வார்த்தை ஓர் இணையப்பக்கம் முழுவதும் நிரப்பப்பட்டு இருந்தால், அது முதலில் பட்டியலாகி எரிச்சலைக் கொடுக்கும். BackRub உதவியோடு அந்த தேவையற்ற பக்கங்களை நீக்கி, தேவையானவற்றை மட்டும் பேஜ்ரேங்க் அடிப்படையில் பட்டியலிட்டு கொடுக்கும் தெளிவான தேடல் பொறியை உருவாக்குங்கள் என ராஜீவ் ஆலோசனை கொடுத்தார். அதன்பின் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் தூக்கத்தை தொலைத்தனர்.\nஇந்த அற்புத ஆய்வுக்காக, ஸ்டான்ஃபோர்டு நிர்வாகம் 10 ஆயிரம் டாலர் பணத்தை இவர்களுக்கு கொடுத்தது. லாரி பேஜ் இதை கொண்டு நவீன கம்ப்யூட்டர்களை வாங்கவில்லை. விலை குறைந்த, அதே சமயம் செயல்திறன்மிக்க உதிரி பாகங்களை வாங்கினார். சக்திமிக்க கணினிகளை தானே உருவாக்கிக்கொண்டா���்.\nஒவ்வொரு இணையதளத்தையும் மொத்தமாக டவுன்லோடு செய்து, வார்த்தை வார்த்தையாக தேடுவது கடினமான, நேரம் பிடிக்கும் காரியம் அல்லவா ஆகவே, தளங்களில் உள்ள தலைப்புகளை மட்டும் டவுன்லோடு செய்து, அதன் மூலம் தேடினால் சுலபம் என யோசனை சொன்னார் லாரி பேஜ். இருவரும் கருத்து மோதல்களால் முட்டி மோதி, தேடலை எளிமையாக்கும் வழிவகைகளை உருவாக்கினார்கள்.\nகூகுள் பெயர் எப்படி வந்தது\nதேடல் இயந்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இருவரும் யோசித்துக்கொண்டிருந்தனர். ஷான் ஆண்டர்சன் என்ற நண்பர் பரிந்துரைத்த கூகுள் ப்ளெக்ஸ் என்ற வார்த்தையின் சுருக்கமாக ‘கூகோள்” (googol) என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் கூகோள்.காம் (googol.com) என்ற பெயரை சூட்ட தீவிரம் காட்டி வந்தனர். GOOGOL என்பதன் பொருளானது 1ஐ தொடர்ந்து 100 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ணை குறிப்பதாகும்.\nமேலும் இந்த பெயரை முன்னதாகவே சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியாளரால் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அப்போது அவர் அந்த பெயரை விட்டுத்தர சம்மதிக்கவில்லை. தளத்தின் பெயரைப் பதிவு செய்யும்போது ஷான், தவறுதலாக பழழபடந.உழஅ எனப் பதிவு செய்துவிட்டார். ஆரம்பத்திலேயே ‘பிழை”. ஆனால், சரித்திரப் பிழை.\nPrevious articleஎஸ்.எம்.எஸ். கொடுத்தால் ஆவின் பொருட்கள் வீடு தேடி வரும்\nNext articleகுஜராத் பள்ளி, கல்லூரிகளில் சர்தார் படேலுக்கு சிலை\nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nபடித்தேன்… சாதித்தேன் – முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to ராங்கியம் – 10\nகாரைக்குடி to திருப்பணங்குடி – 2B\nகாரைக்குடி to கீழப்பூங்குடி – 4\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3C\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/02/2015.html", "date_download": "2021-08-03T23:23:12Z", "digest": "sha1:5D7QUIDTXAG4JJ6VA5Z2R37PNUV5VWA4", "length": 20811, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "அறிவித்தல் -தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2015 ~ Theebam.com", "raw_content": "\nஅறிவித்தல் -தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2015\nமேற்பட���கழகஅங்கத்துவப்பிள்ளைகளுக்கான தமிழ் சொல்வதெழுதல் போட்டி(at march-break) மார்ச்.21,2015 சனிக்கிழமை இடம்பெற கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பிள்ளைகளின் ஆர்வத்தினை நோக்காகக் கொண்டு இலகுவான முறையில் போட்டி நிரல்கள் தயாரிக்கப்பட்டு போதிய அவகாசமும் வழங்க நாம் முன்வந்துள்ளோம்.வகுப்பு ரீதியிலான போட்டி என்பதால் அதிக பிள்ளைகள் பரிசில்கள் பெறும் வாய்ப்பினை பெற்றுக் கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு வகுப்புரீதியிலானபோட்டி முறையானது தமிழ் சொல்வதெழுதல் போட்டி க்கு மட்டுமே நடைமுறைப் படுத்துவது வழக்கமாகும். பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை கீழே காணப்படும் தற்போது கல்விகற்கும் அவர்களுக்குரிய பிரிவினை தெரிவு செய்து அவர்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். நேரமும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.\nபிரிவு:-இள மழலைகள்(junior kindergarten) திருத்தம்\nஇப்பிரிவுக்குரிய பிள்ளைகள் தாமாகப் படித்து வரும் ஏதாவது 20 (உதாரணமாக-கை,போன்ற ஓரெழுத்து அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்த)சொற்கள் எம்மால் வழங்கப்படும் தாளில் எம்முன் எழுதும்படி கேட்கப்படுவார்கள்.\n1. 1...ஓம் 2 .தடி 3.விடு 4.பல் 5.முடி 6.பாடு 7.கால் 8..அடி 9. . காடு 10. படு 11.நடி 12. இடி 13 .தடு 14.சரி 15.பிடி 16.பால் 17.காடு 18.படி 19.மாடி 20..கடி\n1. சொதி 2.தொடு 3.கோடி 4.தொடை 5.பொதி 6.மொழி 7.சூடு 8.தேவை 9.வாவி 10.காது 11.சீனி 12.நீர் 13.கீரை 14.ஆண் 15.மழை 16.பெண் 17.தோழி 18.ஊர் 19.பிழை 20.கொடு 21.பொறி 22.கோடை 23.தோடு 24.கோடை 25.சொறி 26.ஔவை 27.தொடை 28.வேலை 29.கோழி 30.கொதி\n1.படம் 2.அம்மா 3.அப்பா 4.அக்கா 5.தம்பி 6.குடம் 7.அப்பு 8.ஆச்சி 9.அண்ணா 10.மகன் 11.மகள் 12.பாடம் 13.மயிர் 14.குமரி 15.பாசம் 16.நட்பு 17..விரல் 18..பாடல் 19 .பாவம் 20.உணவு 21..கயிறு 22.நகம் 23.பிட்டு 24.முயல் 25.பெட்டி 26.மனம் 27.மரம் 28. பதம் 29.தட்டு 30.சட்டி\n1.கதவு 2.புயல் 3.வாரம் 4.குணம் 5.மணம் 6.வயிறு 7.பூட்டு 8.ஆடல் 9.கரடி 10.ஆண்டு 11.மாதம் 12.வீரன் 13.குட்டு 14. பாம்பு 15.குண்டு 16.பாரம் 17. சதம் 18.பேரன் 19.மயில் 20. குமிழ் 21.மரம் 22.கடல் 23.கனடா 24.மதம் 25.நாக்கு 26.பிரிவு 27.பணம் 28.மனம் 29.கயல் 30.மதம்\n1.நெஞ்சு 2.வாடகை 3.அழுகை 4.கொண்டை 5.பையன் 6.சோகம் 7.கடுமை 8.நினைவு 9.வெள்ளை 10.ஞானம் 11.சக்தி 12.கோபம் 13. பிறகு 14.பச்சை 15.காற்று 16.மங்கை 17.அரசி 18.அழகு 19.கவிதை 20.வெற்றி 21.முடிவு 22. இறுதி 23.உறவு 24. கிழவி 25.பழமை 26. தலைவி 27. மீறல் 28. மலிவு 29. பாவம் 30. தங்கை\n1.தொண்டு 2.கொள்ளை 3.உண்மை 4.பொருள் 5.கோதுமை 6.போதனை 7.மோதல் 8.தொண்டை 9.கொடும�� 10.தொல்லை 11.போதும் 12.செய்தி 13.தலைவி 14.பொறாமை 15.மொட்டை 16.நொந்து 17.கோவில் 18.வெள்ளை 19.சோதனை 20.கொண்டை 21.தொட்டி 22.உண்மை 23.பொங்கு 24.என்னை 25.பொருள் 26.சொண்டு 27.மேளம் 28.கொத்து\n1.ஒன்பது 2.சந்திரன் 3.கரும்பு 4.தும்மல் 5.சதுரம் 6.சூரியன் 7.விருந்து 8.பருப்பு 9.ஓட்டம் 10.சிவப்பு 11.இனிப்பு 12.நடிப்பு 13.கிராமம் 14.வட்டம் 15.கிழவன் 16.சிரிப்பு 17.இராகம்18.கருத்து19.சூரியன் 20.தாக்கம் 21.ஓரளவு 22.வாகனம் 23.இன்பம் 24.உயரம் 25.சமயம் 26.பங்கிடு 27.முருகன் 28.இறங்கு 29.பக்கம் 30.அண்ணன் 31.ஏராளம் 32.விளக்கு 33.மறுப்பு 34.நெருப்பு 35 . படிப்பு 36.பேரறிவு 37.கழகம் 38எழுத்து 39 .புளிப்பு 40.ஒழுங்கு\n1.தொலைபேசி 2. உழைப்பு 3.சொற்கள் 4.காலநிலை 5.குறும்பு 6.அணிதல் 7.வெறுப்பு 8.ஒற்றுமை 9.களைப்பு 10.சொந்தம் 11. வளைந்த 12.அழைப்பு . 13.கரைசல் 14.பாடசாலை 15.தலையிடி 16.தலைவன் 17.குளிர்மை 18.பிழைப்பு 19.வெல்லம் 20.களைத்த 21.கலைஞன் 22. பொறுப்பு 23.தோட்டம் 24.அநேகம் 25.நுழைதல் 26.பொங்கல் 27.குழைத்த 28.வெள்ளம் 29.வெளியீடு 30.தேவாரம் 31.கோபுரம் 32.மொத்தம் 33.மோதகம் 34.குலுக்கம் 35.மயக்கம் 36.வேண்டாம் 37.கொழுப்பு 39.காலநிலை 40.குலுக்கம்\n1.உடைந்தது 2.விருப்பம் 3.புத்தகம் 4.திருமணம் 5.விளையாட்டு 6.இயந்திரம் 7.கடற்கரை 8.இளவரசன் 9.வைத்தியம் 10.பிறந்தநாள் 11.நடுத்தெரு 12.செய்திகள் 13.மண்டபம் 14.வைத்தியசாலை 15.அளத்தல் 16.பாடங்கள் 17.முழுவதும் 18.பெருமளவு 19.அலைச்சல் 20.சர்க்கரை 21.அறிவகம் 21.பைத்தியம் 22.கற்கண்டு 23.நள்ளிரவு 24.வாருங்கள் 25.சந்தனம் 26.நீர்த்துளி 27.சுணக்கம் 28.பொரித்தல் 29. உயர்ச்சி 30.பெரியவன் 31. ஒலித்தல் 32. பதற்றம் 33.காய்ச்சல் 34.புன்சிரிப்பு 35.முதியவள் 36. இழுத்தல் 37.நம்பிக்கை 38.ஏமாற்றம் 39.ஒழுக்கம் 40. நல்லவன்\nஉங்கள் பிள்ளைகளை ஊக்குவித்து பெறுமதியான பரிசில்களை வெல்லுங்கள்.\nபண்கலை பண்பாட்டுக் கழகம் - கனடா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:51 -தமிழ் இணையத் தை த்திங்கள் இதழ் :,20...\nசங்கானை சந்தையிலிருந்து ''நம்ம ஊரு'' வீடியோ பாடல்\nதமிழ்நாடு ஒரு அலசல்- 01\nதமிழர் மொழியுள் பிற மொழி நுழைவுகள்\nஎந்த ஊர் போனாலும் ....நம்ம ஊர் {கோயம்புத்தூர்}போலா...\nகண்டனன் சீதையை - மறுமலர்ச்சி மன்றம்:காலையடி\nஅறிவித்தல் -தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2015\nஇந்து முறைத் திருமணங்களும் புரியாத கலாச்சாரமும்:[ஆ...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்\"\nmm \" சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/sub-latest-news/2021/may/29/include-black-fungus-in-chief-ministers-medicare-plan-o-panneerselvam-3631932.amp", "date_download": "2021-08-04T00:00:19Z", "digest": "sha1:7JXVQORXMNX3Q37VCZ6TH7GSLHU7GSLX", "length": 5441, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "கருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேருங்கள்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் | Dinamani", "raw_content": "\nகருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேருங்கள்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nசென்னை: கருப்பு பூஞ்சை நோயை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருப்பு பூஞ்சை நோய் பரவல் அதிகரித்து வரும் பட்சத்தில் அதனை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவலாகவிடும். எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருத்தினை போதுமான அளிவில் இருப்பு வைத்துக்கொள்ளவதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇந்நோயினை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்திட வேண்டும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பிட்டு திட்டத்தில் சேர்த்திடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான ஆம்போடெரிசின் பி மருந்துகள் இல்லை என்றும், போதிய மருந்துகள் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கூறியுள்ளார்.\nவனப்பகுதியில் 9 கி.மீ. நடந்து சென்று மூதாட்டிக்கு உதவிப் பணம் வழங்கும் அஞ்சல் அதிகாரி\nநாகை ஆட்சியரகம் முன் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 16 போ் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nதொடக்க டெஸ்ட் : இன்று முதல் களம் காண்கின்றன இந்தியா - இங்கிலாந்து\nகுழந்தைகளைக் கவரும் 2022 ஆம் ஆண்டு காலண்டா்: சிவகாசியில் புதிய ரகம் அறிமுகம்\n14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த கைதிகளை மாநிலங்களே விடுவிக்கலாம்: உச்சநீதிமன்றம்\nராமர் கோயில் பூமி பூஜை நாள்: சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கும் யோகி\nபிக்பாஸ் லாஷ்லியா, தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்பட முதல் பார்வை வெளியீடு\nமாணவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்��ுகள்: பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nyanabarati.blogspot.com/2019/07/blog-post_97.html", "date_download": "2021-08-03T23:37:32Z", "digest": "sha1:CAS3J6QIAQM2WQDITVH2LXDNOXVBSFVF", "length": 12287, "nlines": 81, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: காலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்?", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nதிங்கள், 15 ஜூலை, 2019\nகாலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்\n“நேற்று முகநூலில் கவிதையைப் பற்றி அழகாகச் சிலாகித்திருந்தீர்கள் ஆனால் அதற்குக் காரணமான கவிஞனைப் பற்றி கண்டுகொள்ளவில்லையே. இது நியாயமா” இலக்கிய ஈடுபாடுடைய அந்த இளைஞன் எதேச்சையான சந்திப்பில் சட்டென்று கேட்டுவிட்டான். “உலகம் மிகவும் அழகாக இருக்கிறது என்றால் அது உருவான மூலத்தையும் சேர்த்துதானே நாம் பொருள் கொள்ள வேண்டும். கவிதையைக் காதலிக்கின்றேன் என்றால் கவிஞனிலும் கரைகின்றேன் என்றல்லவா அர்த்தம்” இலக்கிய ஈடுபாடுடைய அந்த இளைஞன் எதேச்சையான சந்திப்பில் சட்டென்று கேட்டுவிட்டான். “உலகம் மிகவும் அழகாக இருக்கிறது என்றால் அது உருவான மூலத்தையும் சேர்த்துதானே நாம் பொருள் கொள்ள வேண்டும். கவிதையைக் காதலிக்கின்றேன் என்றால் கவிஞனிலும் கரைகின்றேன் என்றல்லவா அர்த்தம். எந்த ஒரு மொழியிலும் இலக்கணத்தை முற்றிலும் அறிந்திருந்தாலும் அல்லது அம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் தெரிந்திருந்தாலும் எந்த ஒரு அறிஞனாலும் புலவனாலும் கவிஞன் ஆகவே முடியாது. சொற்களை அடுக்கியதும் கவிதை உருவாகிவிடாது. கம்பனோ காளிதாசனோ ஷெல்லியோ கீட்ஸோ கவிஞனுக்கு முதலில் வருவது கவிதைதான் பின்புதான் சொற்கள் வருகின்றன.” என்று சுருக்கமாகச் சொல்லி விடைபெற்றேன். வீட்டுக்கு வரும் வழியில் கவிஞனைப் பற்றிய நீண்டதொரு சிந்தனை நினைவில் தொடர்ந்து பற்றிக் கொண்டே பின் வந்தது. கவிஞன் இந்த உலகை மொழிவழியாகவே பார்த்து அறிகிறான்; உணர்ந்து புரிந்து கொள்கிறான். இந்த வாழ்வை கவிதைகளின் வழியாகவே திறந்து சுவைக்கின்றான்; உய்த்துணர்ந்ததை உணர்வாக மொழிகின்றான். கவிஞன்தான் அன்பையும் அழகையும் மனித குலத்திற்கு ஆராதிக்கக் கற்றுத் தருகின்றான்; போராடவும் போரிடவும் நம்மை உந்தியும் தள்ளுகின்றான். நம் புலனை இறுக மூடியிருக்கும் அறியாமையின் திரைச்சீலையைத் திறக்கவும் செய்கின்றான்; அறிவில் தீக்குச்சி கிழித்து போட்டு நம்மைக் கொந்தளிக்கவும் செய்கின்றான். எனக்கு என்றுமே ஆதர்ச குரு பாரதிதான். அவன் எழுத்தே எனக்கு வேதம். அவன் வார்த்தை எனக்கு வானவில். அவன் கவிதை எனக்கு வாக்கு. எனக்குள் என்றுமே அவன்தான் யாதுமாகி நிற்பவன். இதுவரை என் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும் பாரதி வெளிச்சத்தில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். பாரதிதான் என் உச்சம் என்றாலும் பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, வாலி, மேத்தா, விக்ரமாதித்தன், தேவதேவன், தேவதச்சன், வைரமுத்து, அறிவுமதி வரை என எல்லாக் கவிஞர்களின் கவிதைகள் மீதும் எனக்குக் காதலுண்டு. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் இடைவெளியில்லாமல் வாழ்ந்த பாரதிபோல எல்லாக் கவிஞர்களையும் அப்பழுக்கற்ற வெள்ளை மனிதர்களாக இருக்க வேண்டுமென்ற என் எதிர்ப்பார்ப்பைதான் தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் மனத்தூய்மை மிக்க நம் நாட்டுக் கவிஞரான சீனி நைனாவின் பழக்கம் எனக்கு மனநிறைவு தந்தது. பாரதிக்கு அடுத்து கவிக்கோ அப்துல் ரகுமானில் நிறைய கரைந்திருக்கின்றேன். அவரின் கவிதை நூல்கள் ஒன்றுவிடாமல் பலமுறை நீந்தித் திளைத்திருக்கின்றேன். இன்றுவரை முடிந்தளவு நான் தேர்ந்தெடுத்த எல்லாக் கவிஞர்களின் கவிதைகளையும் தொடர்ந்து விடாமல் வாசித்துக் கொண்டுதானிருக்கின்றேன். ஒரு சுவைஞனாகக் கவிதை படிப்பதும் பகிர்வதும்தான் என்னால் தொடர்ந்து செய்யமுடிகிறது. இது நிரந்தரமற்ற வாழ்க்கை என்பது தெரிந்தும் அசாத்தியமான கனவுகளுடன் வாழ்வதுதானே மனித வாழ்க்கை.. எந்த ஒரு மொழியிலும் இலக்கணத்தை முற்றிலும் அறிந்திருந்தாலும் அல்லது அம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் தெரிந்திருந்தாலும் எந்த ஒரு அறிஞனாலும் புலவனாலும் கவிஞன் ஆகவே முடியாது. சொற��களை அடுக்கியதும் கவிதை உருவாகிவிடாது. கம்பனோ காளிதாசனோ ஷெல்லியோ கீட்ஸோ கவிஞனுக்கு முதலில் வருவது கவிதைதான் பின்புதான் சொற்கள் வருகின்றன.” என்று சுருக்கமாகச் சொல்லி விடைபெற்றேன். வீட்டுக்கு வரும் வழியில் கவிஞனைப் பற்றிய நீண்டதொரு சிந்தனை நினைவில் தொடர்ந்து பற்றிக் கொண்டே பின் வந்தது. கவிஞன் இந்த உலகை மொழிவழியாகவே பார்த்து அறிகிறான்; உணர்ந்து புரிந்து கொள்கிறான். இந்த வாழ்வை கவிதைகளின் வழியாகவே திறந்து சுவைக்கின்றான்; உய்த்துணர்ந்ததை உணர்வாக மொழிகின்றான். கவிஞன்தான் அன்பையும் அழகையும் மனித குலத்திற்கு ஆராதிக்கக் கற்றுத் தருகின்றான்; போராடவும் போரிடவும் நம்மை உந்தியும் தள்ளுகின்றான். நம் புலனை இறுக மூடியிருக்கும் அறியாமையின் திரைச்சீலையைத் திறக்கவும் செய்கின்றான்; அறிவில் தீக்குச்சி கிழித்து போட்டு நம்மைக் கொந்தளிக்கவும் செய்கின்றான். எனக்கு என்றுமே ஆதர்ச குரு பாரதிதான். அவன் எழுத்தே எனக்கு வேதம். அவன் வார்த்தை எனக்கு வானவில். அவன் கவிதை எனக்கு வாக்கு. எனக்குள் என்றுமே அவன்தான் யாதுமாகி நிற்பவன். இதுவரை என் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும் பாரதி வெளிச்சத்தில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். பாரதிதான் என் உச்சம் என்றாலும் பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, அப்துல் ரகுமான், சிற்பி, வாலி, மேத்தா, விக்ரமாதித்தன், தேவதேவன், தேவதச்சன், வைரமுத்து, அறிவுமதி வரை என எல்லாக் கவிஞர்களின் கவிதைகள் மீதும் எனக்குக் காதலுண்டு. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சமும் இடைவெளியில்லாமல் வாழ்ந்த பாரதிபோல எல்லாக் கவிஞர்களையும் அப்பழுக்கற்ற வெள்ளை மனிதர்களாக இருக்க வேண்டுமென்ற என் எதிர்ப்பார்ப்பைதான் தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் மனத்தூய்மை மிக்க நம் நாட்டுக் கவிஞரான சீனி நைனாவின் பழக்கம் எனக்கு மனநிறைவு தந்தது. பாரதிக்கு அடுத்து கவிக்கோ அப்துல் ரகுமானில் நிறைய கரைந்திருக்கின்றேன். அவரின் கவிதை நூல்கள் ஒன்றுவிடாமல் பலமுறை நீந்தித் திளைத்திருக்கின்றேன். இன்றுவரை முடிந்தளவு நான் தேர்ந்தெடுத்த எல்லாக் கவிஞர்களின் கவிதைகளையும் தொடர்ந்து விடாமல் வாசித்துக் கொண்டுதானிருக்கின்றேன். ஒரு சுவைஞனாகக் கவிதை படிப்பதும் பகிர்வதும்தான் என்னால் தொடர்ந்து செய்யமுடிகிறத���. இது நிரந்தரமற்ற வாழ்க்கை என்பது தெரிந்தும் அசாத்தியமான கனவுகளுடன் வாழ்வதுதானே மனித வாழ்க்கை. அந்தக் கமனியக் கனவுகள் காண்பதற்கு நமக்குள் நம்பிக்கை விளக்கேற்ற காலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 11:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாலம் கண்டெடுக்கும் அருமருந்துதானே கவிஞன்\nநூல்கள்தானே நம்மை உயர்த்தும் ஏணி\nதன்னை உணரச் செய்யத்தானே கல்வி\nகல்லைச் சிற்பமாக்கும் உளிகள்தானே ஆசிரியர்கள்\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/abinaya-song-lyrics-in-tamil/", "date_download": "2021-08-04T00:24:50Z", "digest": "sha1:DUAMNTZ2PEXN2U5PHC7JJ3TA7QSDSMAH", "length": 4923, "nlines": 117, "source_domain": "songlyricsintamil.com", "title": "Abinaya Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஅடி பெண்ணே உன்னை கண்ட நாள்\nஎன் நெஞ்சில் நரம்புகள் துடித்ததே\nஎன் கண்ணில் காதல் மலர்ந்ததால்\nஎன் கால்கள் மேலே மிதந்ததே\nகண் எதிரே தோன்றினால் தேவதை\nஎன் கனவில் தேயுதே தேய் பிறை\nநீ மட்டும் தான் எனக்கு வேணும்\nஉன் காதல் தந்தாலே போதும்\nகண் எதிரே தோன்றினால் தேவதை\nஎன் அருகினில் ரோஜா பூத்ததினால்\nஎன் நாட்கள் அழகாய் மாறுதடி\nஎன் இரவினிலே ஒளிக்கதிறாய் உன் முகம்\nஎன் அருகினில் ரோஜா பூத்ததினால்\nஎன் உலகம் அழகாய் மாறுதடி\nமுழு நிலா மேலிருந்து வந்து\nஎன் வாழ்கை நீயென சொல்லுதடி\nகண்ணுக்குள்ள உன்ன வெச்சு பாத்துபேனடி\nஉன்ன தவிர வேற பொண்ண பாக்கலடி\nநல்ல நாளா பாத்து மாமன் கைய நீ பிடி\nகெட்டி மேளம் கொட்டி வந்து கட்டுறேன் மாமன்\nகண் எதிரே தோன்றினால் தேவதை\nகை பிடிக்க நானா நான நானா\nஎன் கனவில் தேயுதே தேய் பிறை\nஉன் நினைவால் நானா நான நானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/indian-army-face-off-with-chinese-soldiers-in-sikkim-385065.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-04T01:15:10Z", "digest": "sha1:EWXYZILXR7D32VPZPFX22RWCZRUJ3HGQ", "length": 15299, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிக்கிம் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே மோதலால் டென்ஷன் | Indian Army face off with Chinese soldiers in Sikkim - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசீன பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் படுகொலை .. வெளிநாட்டு மாணவர் ஒருவர் கைது.. வெளியான பரபர தகவல்\nஇந்திய சீன எல்லையில்.. முக்கிய பகுதியிலிருந்து திரும்பப் பெறப்படும் படைகள்.. திடீர் திருப்பம் எப்படி\nகற்களை வீசி,பயங்கர ஆயுதங்களுடன்.. கொடூரமாக மோதிக்கொண்ட இந்திய-சீன ராணுவம்..கல்வான் மோதல் ஷாக் வீடியோ\nR factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 18,00,30,754 பேர் மீண்டனர் - 20 கோடி பேரை நெருங்கும் பாதிப்பு\nநாட்டில் கொரோனா 3ஆம் அலை தொடங்கிவிட்டதா எல்லா அறிகுறிகளும் அதையே காட்டுகிறது.. பரபர ரிப்போர்ட்\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nAutomobiles அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை\nLifestyle Today Rasi Palan: இன்று இவர்களின் சிறு அலட்சியமும் பெரும் சிக்கலை உண்டாக்கும்…\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிக்கிம் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே மோதலால் டென்ஷன்\nகாங்டாக்: ச���க்கிம் எல்லையில் இந்தியா, சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்புக்கும் லேசான காயம் ஏற்பட்டது.\nகொரோனாவுடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nசிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதி நாகு லா செக்டாரில் இந்தியா, சீனா வீரர்களிடையே எல்லை தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறியது.\nஇந்த மோதலில் 4 இந்திய வீரர்களுக்கும் 7 சீனா ராணுவ வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த மோதலின் போது இருதரப்பிலும் சுமார் 150 வீரர்கள் அப்பகுதியில் இருந்துள்ளனர்.\nஇப்பிரச்சனைக்கு இருதரப்பு ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு காணப்பட்டது. ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.\nசீனா காட்டும் வேகம்.. ஆராய்ச்சியில் பெரிய வெற்றி.. கொரோனாவிற்கு விரைவில் தடுப்பூசி.. என்ன நடக்கும்\nஇப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே பதற்றம் நீடித்து வரும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.\n'கோவாக்சின் தரத்தில் சிக்கல்.. பற்றாக்குறைக்கு அதுவே காரணம்..' வேக்சின் வல்லுநர் குழு தலைவர் தகவல்\nசீன பல்கலைக்கழகத்தில்.. மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாணவர்.. விசாரணை தீவிரம்\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் விரைவாக தொடர்பு கொள்ள ஹாட்லைன்.. வடக்கு சிக்கிம் செக்டாரில் அமைப்பு\nஜூலையில் 13,45,82,577 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள்.. ஆகஸ்ட் டார்கெட் 25 கோடி தடுப்பூசிகள் சாத்தியமா\nஇலங்கை கடற்படை அட்டூழியம்- தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்\nஇந்தியாவில் எந்த நேரத்திலும் கொரோனா 3-வது அலை.. அக்டோபரில் அதி உச்சம் தொடும்: வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 19.89 கோடி; இந்தோனேசியாவில் ஒரே நாளில் 1,808 பேர் மரணம்\nஐநா பாதுகாப்பு கவுன்சில்.. 10ஆவது முறையாகத் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா\nநான் தமிழக முதல்வராக இருந்தால் ஈழத் தமிழருக்கு குடியுரிமையை மத்திய பாஜக அரசு மறுக்க முடியுமா\nகேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கும் பரவிய ஜிகா வைரஸ் பாதிப்பு- பொதுமக்கள் கடும் அச்சம்\n10%-க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு மாவட்டங்கள்- தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு மத��திய அரசு அட்வைஸ்\nஅமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம்-ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098; இந்தோனேசியாவில் 1,759 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china sikkim army இந்தியா சீனா சிக்கிம் ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2010/11/", "date_download": "2021-08-03T23:17:59Z", "digest": "sha1:QXZTRODSW4RSHHPDLMADXJTGJ2S4MANN", "length": 21355, "nlines": 361, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: November 2010", "raw_content": "\nசெம்மொழி அகவைத் திருத்தக் கோரிக்கை இந்தியத் தூதரிடம் கையளிப்பு\nதமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் கோரிக்கை இன்று (3-11-2010) காலை மணி 11.00 அளவில் இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டது. ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஆய்வுக் குழுவின் துணைத்தலைவர் கவிஞர் பாதாசன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.சுப்பையா ஆகியோர் இந்தியத் தூதரைச் சந்தித்து ஆய்வுக்குழுவின் கோரிக்கையை விளக்கிக் கூறினர்.\nமலேசியாவுக்கான இந்தியத் தூதர் விஜய் கோகலே, துணைத்தூதர் பி.என். ரெட்டி, கவுன்சிலர் திருமதி பூஜா ஆகியோர் ஆய்வுக் குழுவினர் முன் வைத்து விளக்கிய கோரிக்கையைச் செவி மடுத்தனர்.\nதொடர்ந்து இந்தியத் தூதர் விஜய் கோகலே இந்திய அரசின் சார்பான தமது கருத்துகளைக் கூறினார்.\n“தமிழ் மொழியின் வயதை ஆயிரம் ஆண்டு என்று இந்திய நடுவண் அரசு கூறவில்லை. இந்திய செம்மொழிகளின் குறைந்தபட்ச தொன்மை 1000 ஆண்டு என்றுதான் இந்திய அரசு கூறியுள்ளது. தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் இந்திய அரசுக்குத் தெரியும். இந்திய செம்மொழிகளின் குறைந்த பட்ச தொன்மை ஆயிரம் ஆண்டு என்று கூறி முதன் முறையாகத் தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் பற்றித் தமிழர்கள் பெருமைப்படுவதோடு மன நிறைவும் அடைய வேண்டும்”, என்றார் தூதுவர்.\nதமிழ் 2000 ஆண்டுகளுக்கு முந்திய செம்மொழி என்று யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருக்க இந்திய நடுவண் அரசு ஆயிரம் ஆண்டு என்று ஏன் அறிவிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, “அது இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம். அதைப் பற்றி இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்கள் பேசுவது சரியல்ல”, என்றார்.\nதமிழை ஆயிரம் ஆண்டுக்கும் உட்பட்ட செம்மொழி என்று அறிவித்த காரணத்தால் அது இந்திய அரசின் கல்வி அமைச்சின் கீ��் வராமல் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் அதன் வளர்ச்சிக்குப் போதுமான அரசு மான்யம் பெற முடியமால் போகலாம் என்று குழுவினர் கருத்து தெரிவித்தனர்.\nஅப்போது, “எந்த மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதும் நடுவண் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம். அதன் அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது”, என்று தூதுவர் கூறினார். தொடர்ந்து,\n“எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வையுங்கள். அவர்களின் எதிரொலியை அறிந்த பின்பு நாங்கள் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிச் சிந்திப்போம்” என்று குழுவினர் கூறினர்.\n”இன்று இந்தச் சந்திப்பு குறித்து தமிழக அரசுக்கு நாங்கள் அறிவித்துவிட்டோம். உங்கள் கோரிக்கையை உரியவர்களிடம் கட்டாயம் சேர்ப்பிப்போம்”, என்று தூதுவர் கூறினார்.\nபின்னர் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது மலேசியத் தமிழ் சார்ந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் தமிழ் அறிஞர்களையும் கொண்ட புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நமது கோரிக்கைகள் மீது இந்திய நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் நிலைப்பாடுகள் ஆராயப்படும் என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்வோம் என்று தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் கூறினார்.\nதமிழ் 1,500 ஆண்டுக்கு உட்பட்டதா பிழையைத் திருத்துமா இந்திய அரசு\nதமிழ் அகவைத் திருத்த மாநாடு\nமலேசியாவில் தமிழ் அகவைத் திருத்த மாநாடு\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:44 PM 2 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ் நிகழ்வுகள், தமிழ் மாநாடு\nசெம்மொழி அகவைத் திருத்தக் கோரிக்கை இந்தியத் தூதரிட...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/PMAY-G?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-03T22:46:46Z", "digest": "sha1:KV7OAJFW37CGMM7BJSHWN6UMIBK4JKHV", "length": 9797, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | PMAY-G", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nபி அண்ட் ஜி குளோபல் சிஓஓ-வாக இந்தியர் சைலேஷ் நியமனம் :\nவேணு அரவிந்த் கோமாவில் இல்லை: சக நடிகர் அருண் தகவல்\nஅமிதாப் பச்சனுக்கு க்ளாப் அடித்த பிரபாஸ்\n'சார்பட்டா' கதாபாத்திரத்துக்கு வரவேற்பு: அஜித்துக்குச் சமர்ப்பித்த நடிகர்\nமூளையில் ஏற்பட்ட பிரச்சினை: தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை\nமலேசிய பாடகரைப் பாராட்டிய சிலம்பரசன்: ரசிகர்கள் உற்சாகம்\nஇலங்கை அணிக்குள்ளும் புகுந்த கரோனா: 2-வது நபர் தொற்றால் பாதிப்பு\nகோவிட் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: ஹைதராபாத்தில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை\nவிஜய் பிறந்த நாள் வாழ்த்து: கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - மாளவிகா மோகனன்\nநான் கேட்டதில் மிகச் சிறந்த கதை இது: மகளின் கதையைப் பகிர்ந்த பிருத்விராஜ்...\nகரோனா மூன்றாவது அலையில் தொற்று பாதிக்கும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் இருக்கும்...\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(009)_1996.09-10", "date_download": "2021-08-04T00:09:47Z", "digest": "sha1:4V6MO7JA677452XBAAVMT5A7KWOIQ2F6", "length": 3065, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"கொழுந்து (009) 1996.09-10\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"கொழுந்து (009) 1996.09-10\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியி��ைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொழுந்து (009) 1996.09-10 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:13 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/business-news/india-became-the-5th-largest-country-in-the-world-overtaking-the-us-in-foreign-exchange-reserves-364828", "date_download": "2021-08-03T23:54:31Z", "digest": "sha1:YGH32OYOVNHJ26TUPDISCCBRRQGKGD5S", "length": 14759, "nlines": 120, "source_domain": "zeenews.india.com", "title": "India became the 5th largest country in the world overtaking the US in foreign exchange reserves | அந்நிய செலாவணி கையிருப்பில், இந்தியா உலகில் 5வது இடத்தை பிடித்து சாதனை | Business News in Tamil", "raw_content": "\nCBSE 10 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: மதிப்பெண்களை தெரிந்துகொள்வது எப்படி\nதமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போது எதுவும் இல்லை -மத்திய அரசு விளக்கம்\nTokyo Olympics 2020: அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி, வெண்கலம் கைகூடுமா\nஆண்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை; ஓபிஎஸ் கருத்து தவறானது: அமைச்சர் விளக்கம்\nTokyo Olympics: இந்தியாவுக்கு மேலும் ஒரு பின்னடைவு, பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது\nஅந்நிய செலாவணி கையிருப்பில், இந்தியா உலகில் 5வது இடத்தை பிடித்து சாதனை\nகொரோனா தொற்றுநோய் நெருக்க்டி நிலையிலும், நரேந்திர மோடி (PM Narendra Modi) )தலைமையிலான மத்திய அரசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு என்னவென்றால், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 6.842 பில்லியன் டாலர் அதிகரித்து முதன்முறையாக 600 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது.\nஅந்நிய செலாவணி கையிருப்பில் இந்தியா உலகின் 5 வது பெரிய நாடாக சாதனை.\nநாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 6.842 பில்லியன் டாலர் அதிகரித்தது.\nசிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன.\n7th Pay Commission எச்சரிக்கை: இந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்\nRasipalan 02 August 2021: இன்றைய ராசிபலன் என்ன சொல்கிறது\nToutche Heileo H100 அசத்தும் மின்சார சைக்கிள்: முழு சார்ஜில் 80 கி.மீ செல்லும்\nகடல் கன்னிகளாக மாறி உடற்பயிற்சி செய்யும��� பெண்கள்: Fitness-க்கான புதிய டிரெண்ட்\nபுதுடெல்லி: கொரோனா தொற்றுநோய் நெருக்க்டி நிலையிலும், நரேந்திர மோடி (PM Narendra Modi) )தலைமையிலான மத்திய அரசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு என்னவென்றால், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 6.842 பில்லியன் டாலர் அதிகரித்து முதன்முறையாக 600 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது.\nரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவு\nஅந்நிய செலாவணி அதிகரித்தற்கு காரணம் வெளிநாட்டு நாணய சொத்துக்களின் வளர்ச்சி தான் என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன. முன்னதாக, 2021 மே 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி இருப்பு 5.271 பில்லியன் டாலர் அதிகரித்து 598.165 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது.\nஅந்நிய செலாவணி கையிருப்பில் இந்தியா உலகின் 5 வது பெரிய நாடாக சாதனை\nஅந்நிய செலாவணி இருப்பு அடிப்படையில் இந்த புதிய சாதனையுடன் இந்தியா (India) உலகின் ஐந்தாவது பெரிய நாடாக மாறியுள்ளது. இதில் இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அமெரிக்காவின் அந்நிய செலாவணி இருப்பு 142 பில்லியன் டாலர் மட்டுமே, இது பட்டியலில் 21 வது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன. இப்போது இந்த பட்டியலில் சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.\nALSO READ | G-7 Summit: இந்தியாவுக்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் நன்றி: பிரதமர் மோடி\nதங்க இருப்பு ஒரு மில்லியன் டாலர் வரை குறைந்துள்ளது\nவெளிநாட்டு நாணய சொத்துக்கள் டாலர்களில் குறிப்பிடப்படுகின்றன. டாலருக்கு கூடுதலாக யூரோ, பவுண்டு மற்றும் யென் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் இதில் அடங்கும். மதிப்பாய்வு செய்யப்பட்ட வாரத்தில் தங்க இருப்பு 502 மில்லியன் டாலர் குறைந்து 37604 பில்லியன் டாலராக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில், (IMF) ஸ்பெஷல் ட்ராயிங் ரைட் (SDR) 1 மில்லியன் டாலர் குறைந்து 1.513 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதியத்த்தில், நாட்டின் இருப்பு 16 மில்லியன் டாலர் குறைந்து 5 பில்லியன் டாலராக உள்ளது.\nALSO READ: G7 Summit: ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.\nமுகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nSBI எச்சரிக்கை: இதை செய்யவில்லை என்றால், உங்களுக்கு வங்கியின் சேவைகள் கிடைக்காது\nTokyo Olympics: இந்தியாவுக்கு மேலும் ஒரு பின்னடைவு, பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது\nஒவ்வொரு மாதமும் ரூ. 2 ஆயிரத்தை டெபாசிட் செய்தால் லட்சங்கள் பெறலாம்\nEPFO புதிய வசதி: அவசர காலத்தில் PF கணக்கிலிருந்து உடனடியாக ரூ. 1 லட்சம் அட்வான்ஸ்\nதமிழ் சினிமாவில் கவனம் செலுத்தும் கேரள ஹீரோக்கள்\nரஷ்ய தூதாண்மை அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேற கெடு விதித்தார் ஜோ பைடன்\nSBI Bumper News: வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச செய்தி, வங்கியின் மிகப்பெரிய சலுகை\nதண்ணீருக்குள் கர்ப்பகால ஃபோட்டோஷூட் செய்து அசத்தும் வெண்பா\nOla Electric Scooter இந்த தேதியில் அறிமுகம் ஆகும்: விரைவில் துவங்கும் ஓலா உலா\nமிகவும் மலிவான விலையில் 6 ஜிபி ரேம் கொண்ட Xiaomi பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nதளபதி விஜய் போல் நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்: வீடியோ வைரல்\nஆடிப்பெருக்கு 2021: ஐஸ்வர்யம் பெருக ஆடி பதினெட்டாம் பெருக்கு\nValimai Update: வலிமை மாஸ் பாடல்; அஜித் ரசிகர்கள் வேற லெவல் கொண்டாட்டம்\nPushpa Update: புஷ்பா படத்தின் முக்கிய அப்டேட் இதோ\n7th Pay Commission: டி.ஏ. உயர்வுக்குப் பிறகு யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு\nDistrict Wise Data: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/director-slips-heroine/", "date_download": "2021-08-04T00:35:08Z", "digest": "sha1:WVVZSHGLFII7P3VEPZ7VNMR74KQQILLL", "length": 13767, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "நீ அழகு... என்று ஹீரோயினிடம் வழிந்த இயக்குனர்? முதல் நாள் ஷுட்டிங்கிலேயே இப்படி! - New Tamil Cinema", "raw_content": "\nநீ அழகு… என்று ஹீரோயினிடம் வழிந்த இயக்குனர் முதல் நாள் ஷுட்டிங்கிலேயே இப்படி\nநீ அழகு… என்று ஹீரோயினிடம் வழிந்த இயக்குனர் முதல் நாள் ஷுட்டிங்கிலேயே இப்படி\nஉயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமி��்கு தமிழ்சினிமாவில் அவ்வளவு நல்ல பெயர் இல்லை. இதை அவரே ஒப்புக் கொள்வார் என்பதும் ஐயமில்லை. கங்காரு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவரது இமேஜை அழி ரப்பர் கொண்டு அழித்தார்கள். கறை போயே போச்\nசாமியின் தற்போதைய படம்தான் கங்காரு. இந்த படத்தின் முன்னோட்டமும், பாடல்களும்தான் அதற்கு காரணம். பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே, பொற்காலம் வரிசையில்… என்று முந்தைய படங்களின் கிளிப்பிங்ஸ்களை திரையிட்டு அப்படியே கங்காரு காட்சிகளையும் திரையிட்டார்கள். காலம் உள்ளளவும் பேசப்படும் வரிசையில் அட… நம்ம சாமியின் ‘கங்காரு\n‘ஒரு படம் எப்படி வருதுங்கறது வெறும் டைரக்டர் கையில மட்டும் இல்ல. தயாரிப்பாளர், ஹீரோ, டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்னு எல்லார் கையிலும்தான் இருக்கு. படம் ஓடுனா எல்லாரும் கொண்டாடுவாங்க. ஓடலேன்னா எல்லா பழியையும் டைரக்டர் தலையில போட்ருவாங்க. இந்த படத்தின் கதையை நான் சுரேஷ் காமாட்சியிடம் சொன்னேன். அதை அவர் அக்சப்ட் பண்ணியதால்தான் இந்த கதையை படமாக்குனேன். இல்லேன்னா இந்த கதை படமாக ஆகியிருக்காது’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் சாமி.\nநிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர்களில் முக்கியமானவர் தாணு. இவர்தான் இந்த படத்தை உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார். கிட்டதட்ட அவரிடம் முறையிடாத குறையாக குமுறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ‘என் படத்தின் ஷுட்டிங் அவுட்டோர்ல நடந்துச்சு. ஒரு நாள் பேட்டா கொடுக்கலே என்பதற்காக லைட்மேன் சங்கத்தை சேர்ந்த ஒருவர், படப்பிடிப்பையே நிறுத்திட்டார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் பெப்ஸி தலைவரும் இல்லை. செயலாளரும் இல்லை. நான் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் இரண்டுக்கும் புகார் பண்ணினேன். ஆனால் யாராலும் அவரை தட்டிக் கேட்க முடியல. நூற்று ஐம்பது பேர் வேலை செய்யும் ஒரு அவுட்டோர் ஷுட்டிங்கை நிறுத்தினா தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் வரும் இந்த அதிகாரத்தை அந்த தனி நபருக்கு கொடுத்தது யார் இந்த அதிகாரத்தை அந்த தனி நபருக்கு கொடுத்தது யார் இந்த பிரச்சனையை நான் சும்மாவிட மாட்டேன் என்றார் சுரேஷ் காமாட்சி.\nஅதெல்லாம் இருக்கட்டும்… இந்த படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார் கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ஜெகன். ஹீரோயின் அழகா இருந்தால்தான் நான் அந்த படத்தில் அசிஸ்டென்ட்டா வேலை செய்வேன்னு ஒரு கொள்கை வச்சிருந்தேன். இந்த படத்தின் ஹீரோயின் பிரியங்கா நல்ல அழகு. அதனால்தான் ஒப்புக்கிட்டேன் என்றார். பின்னாலேயே பேச வந்த பிரியங்காவும், என்னை அவர் முதன் முதலா ஷுட்டிங்ல பார்த்தப்பவே சொல்லிட்டார். பிரியங்கா … நீ ரொம்ப அழகா இருக்கே. உன்னை எனக்கு பிடிச்சுருக்குன்னு என்று கூற, ஒரே கைதட்டல்.\nகருத்து சொல்லவும் ஒரு முகவெட்டு வேணும்ல\nபுல்லுக் கட்டுகளால் செட்டு- அசத்துகிறார் மொக்க ராசா\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால் குமுறல்\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு கம்பி எண்ணும் மியூசிக் டைரக்டர் அம்ரீஷ்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\nகதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்\nஅவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/12/blog-post_30.html", "date_download": "2021-08-03T22:47:17Z", "digest": "sha1:2JURZ3MSIJ3UVAAJ33HTS3QM23DWZ6ZQ", "length": 27356, "nlines": 43, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: அபஸ்வரங்களின் ஆலாபனை", "raw_content": "\nமார்கழி மாதம் வந்துவிட்டாலே சென்னை சபாக்களில் நெய்மணம் கமழத் தொடங்கிவிடும். ஒவ்வொரு சபாவிலும் கச்சேரிகளைவிட ஞானானந்தா மாதிரியான மெஸ்ஸின் உணவுகள் உலகப் புகழ்பெற்றது. பல மாவட்டங்களிலிருந்தும் சபாவிற்கு பாட்டு கேட்க வருகிறார்களோ இல்லையோ , அக்மார்க் நெய்யால் செய்யப்பட்ட சுத்த சைவ பட்சண பதார்த்தங்களை சுவைக்க வந்துவிடுகின்றனர். அதற்கெல்லாம் காரணம் இந்நெய்மணமே. நான் அந்நெய்மண காரியங்கள் குறித்து ஒரு வார்த்தையும் பேசப்போவதில்லை. இது இசை பற்றியது.\nமுதலில் ஒன்றை சொல்லிவிட வேண்டும். எனக்கு இ���ை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. சினிமா பாடல்கள் மட்டும்தான் கேட்டிருக்கிறேன். அதிகாலையில் எழுந்து சாமி கும்பிட்டு சன்மியூசிக்கில் மாலா ரேணு மாதிரியான சுமாரான ஃபிகர்களிடம் கேட்டால் பாட்டை மரணப்படுக்கையில் இருக்கும் தாத்தாவுக்கு அந்த இசையை டெடிகேட் செய்து பாட்டும் போட்டுவிடுகின்றனர்.\nஆனால் அவையெல்லாம் இசையில்லை வெறும் குப்பைகள் என்பார் தோழர். என்னய்யா கொடுமை புளியந்தோப்பு பழனியின் கானாப்பாடல்களும் பரவைமுனியம்மாவின் நாட்டுப்புற பாடல்களும் கூடவா குப்பை என்று கோபமாகி திருப்பி கேட்டால்.. காரி துப்புவார். அதற்கு மேல் நான் விவாதித்தால் .. வாயிலே நுழையாத கொழகொழ பெயர்கள் சொல்லி அவருடைய இசை கேட்டுப்பாருங்கள்.. இவருடைய சங்கீதத்தை சுவைத்து பாருங்களென்பார். சங்கீதத்தை எப்படி சுவைக்க வேண்டுமென்பதையும் சில பேராகிராப்கள் தள்ளி அவரே விவரிப்பார் பாருங்கள்.\nதோழர் சொல்கிற இசையமைப்பாளர்களின் பெயர்கள் மோசார்ட், பத்தே அலிகான், மன்சூர் அலிகான் மாதிரி ஏதோ அது வேண்டாம் நினைவில் இல்லை.. பிச்சை எடுப்பவனுக்கு எதற்கய்யா பீதோவன் என்று பீனாவுக்கு பீனாப்போட்டு எதுகைமொகைனையோடு கூறுவார் எங்கள் கம்யூனிசகுரு. ஓசியில் கிடைப்பதே மிகச்சிறந்தது என்றெண்ணுகிற நான் உன்னிகிருஷ்ணனின் பஜனை கச்சேரிக்கு போயிருக்க கூடாது. அதுவும் தத்தரீனா கச்சேரிக்கு... அதுவும் காசு செலவு செய்து சென்றது எவ்வளவு பெரிய குற்றம்.\nபனிபெய்துகொண்டிருந்த மாலை நான் அலுவலகத்தில் வெட்டியாகத்தானிருந்தேன். தோழர் வந்தார்.\n‘’இன்னைக்கு ராஜா அண்ணாமலை மன்றத்துல தமிழ் இசை விழா, அதுல உன்னிகிருஷ்ணன் கச்சேரி ஏழுமணிக்கு தோழர்.. போலாம் வாங்க’’ என்று ஆட்டினை பலிபீடத்திற்கு அழைக்கிற கசாப்புகடைக்காரனை போல என்னை அன்போடு அழைத்தார். தண்ணீர் தெளித்த ஆடுபோல் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி அய்ய்யோ நான் வரலை ஆள விடுங்க என்று சிலுப்பினேன். விடுமா வில்லங்கம்.\n‘’பாஸ் நமக்கெதுக்கு பாஸ் இந்த மாதிரி விபரீத விளையாட்டெல்லாம். அங்க பக்கத்துலயே பர்மா பஜார் பக்கம் போனா தமிழ்ல நாலு, இங்கிலிஷ்ல நாலுனு செமத்தியான சீன் பட டிவிடி வாங்கிட்டு வந்து குஜாலா பார்க்கலாம்.. இல்லாட்டி போனா செம்மொழி பூங்கா போய் நாலு ஃபிகர சைட் அடிக்கலாம்.. அதவுட்டுட்டு.. பஜனை ��ச்சேரிக்குலாம்...’’ என்று சடைந்து கொண்டேன்.\n‘’சரியான ஞான சூனியமா இருக்கீங்களே தோழர். நீங்க எப்பதான் வளர்ரது.. இசை பத்தி நிறைய தெரிஞ்சிக்க வோணாமா.நீங்க உங்களுக்கு இலக்கிய வாதியாகணும்னு ஆசையே இல்லையா’’ என்று தொடர் அணுகுண்டுகளால் என் மீது தாக்குதல் நடத்த...\n‘’நான் எதுக்கு பாஸ் இசை பத்தி தெரிஞ்சிக்கணும். நான் எப்பய்யா இலக்கியவாதி ஆகணும்னு சொன்னேன் , பாஸ் ப்ளீஸ் பாஸ்... ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. ‘’ என்று இரு கைகளையும் முகத்துக்கு முன்னால் கூப்பி கற்பழிக்க வந்த கயவனிடம் மன்றாடும் அபலையை போல் கெஞ்சினேன். என் கண்களில் அவர் நிச்சயம் என்னுடைய இசை பயத்தினை பார்த்திருக்க முடியும்.\n‘’தோழர் , தீராத விளையாட்டு பிள்ளை பாட்ட ஒரே ஒருவாட்டி உன்னி கிருஷ்ணன் பாடி நீங்க கேட்கணுமே.. அப்படியே அசோக்கா அல்வாவ பசும்நெய்ல முக்கி வாய்ல போட்டாப்ல அப்படியே நாக்குல கரைஞ்சு தொண்டைல இறங்கும் பாருங்க.. அது மாதிரி அனுபவிச்சாதான் பாஸ் தெரியும்’’ என்று தூண்டிலை மீண்டும் போட..\n‘’ஹலோ நான் என்னைக்கு அசோகா அல்வாவ நெய்ல முக்கி தின்னிருக்கேன்.. என்னை விட்ருங்க நான் அவ்ளோ வொர்த் கிடையாது.. எனக்கு இதெல்லாம் புரியாது’’ என்று மேலும் கெஞ்சினேன். தன் முயற்சியில் சற்றும் தளராத தோழர்\n‘’தோழர்.. இங்க பாருங்க, நீங்க கழுதை கிடையாது...’’\n‘’பாஸ்..என்னா பாஸ் கழுதைனுலாம்..என்னை பார்த்து’’ என்று நான் அழ ஆரம்பிக்க..\n‘’பாஸ் ஏன் இப்ப அழறீங்க.. நீங்க கழுதை கிடையாது உங்களுக்கும் கற்பூர வாசனை தெரியும்னு சொல்லவந்தேன்.. நாமெல்லாம் எப்பதான் சங்கீதம் கேக்கறது.அதுவுமில்லாம இது தமிழ்இசைவிழா அதனால நோ தெலுங்கு கீர்த்தனை ஒன்லி தமிழ்பாட்டுதான், அதுவுமில்லாம முக்கியமான மேட்டர் சொல்ல மறந்துட்டேன், இது முழுக்க முழுக்க இலவசம் பாஸ்\nஎன்னது ஃப்ரீயா பாஸ் இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. என்ன பாஸ் உங்களுக்கு பொறுப்பே இல்ல.. கிளம்புங்க என்று கிளம்பினேன்.\nஓவர் டூ ராஜா அண்ணமலை மன்றம் , பாரிமுனை (பர்மாபஜார் மலேசியா மணி திருட்டு டிவிடி கடைக்கு மிக மிக அருகில்).\nசெல்லும் வழியெல்லாம் தோழரிடம் கெஞ்சினேன்.. தோழர் இப்பவும் ஒன்னுங்கெட்டுப்போகலே ஃப்ரீன்னாலும் பயமாவே இருக்கு.. இப்படியே இறங்கி ஆளுக்கொரு தம்மப்போட்டுட்டு அப்படியே போய்ருவோம்.. உங்களுக்கு ஒரு குவா��்டர் கூட ஸ்பான்சர் பண்றேன் வுட்ருங்கோவ்.. என்றேன்.. அப்போதும் கேட்கவில்லை.\nவண்டி உள்ளே நுழைய.. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நெய்வாசனை அறவே இல்லை. அட ஆரம்பமே அசத்தலா இருக்கேடா... அப்படீனா இசையும் நெய்வாசனை இல்லாமதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ‘’எச்சூஸ்மீ சார் இன்னைக்கு ஃப்ரீ கிடையாது, டிக்கட் வாங்கினுதான் வரணும்’’ என்றார் அரங்க வாசலில் நின்றுகொண்டிருந்த டீசன்டாக பேசிய லோக்கலான ஆள்.\nஎன்னது டிக்கட்டா.. பாஸ் காசுலாம் குடுத்து இந்த கண்றாவிய பாக்க முடியாது, தயவு பண்ணி வீட்டுக்கே போய்ரலாம் பாஸ்.. ஆனாலும் தோழர் விடவில்லை. அவரே ஸ்பான்சர் செய்தார். ஒரு டிக்கட் 50ரூபாய். ம்ம்.. மூனு பிட்டு சிடி வாங்கிருக்கலாம் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.\nஉள்ளே மேடையின் இருபுறமும் எலக்ட்ரானிக் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. நடுவில் உன்னிகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் விதவிதமான வாத்தியங்கள், ஒன்று கையில் நெட்டுகுத்தலாக வைத்து வாசிக்கும் வீணை மாதிரி.. இன்னொன்று சின்னதாக டமக்குடப்பா போலிருந்தது. இன்னொன்று தவில் போல இருந்தது, தோழர் அதை மிருதங்கம் என்றார். பானை போலிருப்பது கடம் என்று கூடவா எனக்கு தெரியாது. உன்னி கிருஷ்ணன் பக்கத்தில் ஏதோ ஒரு சிடிபிளேயர் போலிருந்தது.. அது எலக்ட்ரானிக் ஸ்ருதி பெட்டியாம். கொய்ங்ங்ங்ங் என்று ஒலி எழுப்பிக்கொண்டேயிருக்குமாம். போலவே வயலின் இருந்தது. ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து சுபமாக தொடங்கியது கச்சேரி.\nத...த.....ரீ...னா... என்று தொடங்கினார் உன்னிகிருஷ்ணன்.. அருகிலிருந்து தோழருக்கோ உற்சாகம் தாங்கவில்லை. ஒரே கைத்தட்டல். இதுக்கு ஏன் இவரு கைதட்றாரு என்று நான் யோசிக்க மொத்த அரங்கமும் கைதட்டி வைக்க நானும் கைதட்டித்தொலைத்தேன். தொடர்ந்து ததரீனா..வையே வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி பாடினார்.. தவுக்கும் ரீக்கும் நடுவே சீரிய இடைவெளி விட்டு பாடினால் ஒரு ராகம்.. த்தரீ....னா என்று பாடினால் இன்னொரு ராகம்.. அரங்கத்தை அடைத்திருந்த பெருசுகள் அஹ்கா.. ஆஹா.. என்று பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் மட்டும் மடக்கி வைத்துக்கொண்டு ரசிக்க.. நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ததரீனாவே தொடர்ந்தது. இம்முறை மூன்று நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் ததரீனார் உன்���ி கிருஷ்ணன்.. அரங்கம் அதிர்ந்தது. எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. எல்லோரும் கைதட்ட நானும் கைத்தட்டி வைத்தேன்.\n‘’தோழர் தமிழிசைனீங்க.. வார்த்தையே இல்லையே.. இதென்னங்க ஒரே ததரீனாவா இருக்கே.. தமிழ் இசை விழானு ஏமாத்தறாங்க பாஸ்’’ என்று அவருடைய காதில் கிசுகிசுத்தேன்.\n‘’யோவ் இது ஆலாபனைய்யா.. ராகத்தோட அழகை அப்படியே எடுத்து காட்டுறதுக்காக பாடறது.. இப்போ பாடறது என்ன ராகம்னா.. என்று தன் கையை கொஞ்சமாக மேலே உயர்த்தி கட்டை விரலால் ஒவ்வொரு விரலாக தடவி பிடித்து யோசிக்கத் தொடங்கினார்.\nஇப்போதும் உன்னி கிருஷ்ணன் விடாமல் ததரீனாவையே வளைத்து வளைத்து பாடிக்கொண்டிருந்தார். எனக்கு ஏனோ நாராசமாக இருந்தது... என்ன கருமம்டா இது ஒன்னுமே புரியல என்று தோழரை பார்த்தால் அவரோ விரலை மடக்கி மடக்கி உன்னியோடு அஹ்கா ஆஹஹா போட்டுக்கொண்டிருந்தார்.\nஒருவழியாக ஆலாபனை முடிய.. அடுத்து ஒரு பாடல் தொடங்கியது.. இப்பயாச்சும் புரியற பாட்டா பாடுவார் என ஆர்வத்துடன் காத்திருந்தால்...\nதா...க...ரா...மா...சோ...க.. நீ.. ள.. கா.. ம.. என்று பாடத்தொடங்க.. ‘’பாஸ் தப்பா நினைக்காதீங்க தமிழ் பாட்டுனுல சொன்னீங்க.. தெலுங்கு பாட்டு மாதிரி இருக்கே’’ என்றேன்.. ‘’ஹய்யோ பாஸ் என்னை பாட்டு கேக்க விடுங்க.. இது தமிழ்பாட்டுதான்.. ராகமா பாடும்போது வார்த்தையெல்லாம் பிச்சுக்கும்’’ என்று என்னை முறைத்தபடி மீண்டும் ஆஹா ஆஹஹா என இசையில் மூழ்கினார். எனக்கு பஞ்சு வேண்டும் போல் இருந்தது.\nமீண்டும் உன்னியின் தா..கா..சோ..க...மீ.... மு.. கா..மு என ஏதேதோ உடைத்து போட்ட தமிழ்ப்பாடலை கேட்க முயற்சி செய்தேன். ம்ஹும்.. ஒரு வேளை நான் கழுதைதானே என்று எனக்குள்ளாக ஒரு கேள்வி. என்னுள் எழுந்த அச்சந்தேகத்தினை கேள்வி என்ற ஒற்றயடுக்கிலே குறுக்கி விட முடியாது. அது ஒருவேள்வி.\nஉன்னி அடுத்ததாக மீண்டும் தன் ஆலாபனையை தொடங்க.. தோழரை இசையோடு விட்டுவிட்டு வெளியே தம்மடிக்க இறங்கினேன். ராஜா அண்ணமலை மன்றத்தில் வாசலிலேயே சில குடும்பங்கள் ரோட்டிலே போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தனர். அந்த குடும்பத்தின் இரண்டு பேர் போதையில் எம்ஜிஆர் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். ‘’அன்பே வா படத்துல அந்த குண்டன் வர்வான் பார்ரு , நூறு கிலோ இர்ப்பான்.. அப்டியே தல்லீவரு அவ்னே இரண்டு கையால் தூக்கினு த்தா அப்டீயே ரெண்டு நிமிஷம் வச்சினு இருப்பார் பாரு.. அந்தகால்த்திலயே டூப்புகீப்பு எதும் கெடியாது.. பின்னிருப்பாரு..’’ என்று பீடியை வழித்தபடி பேசிக்கொண்டிருந்தது சுவாரஸ்யமாக இருக்கவே நானும் சிகரட்டை இழுத்தபடி கேட்டுக்கொண்டிருந்தேன்.\nசிகரட் தீர்ந்து போக மீண்டும் அரங்கம் திரும்பினேன். உன்னி இன்னமும் மூச்சு விடாமல் ஆலாபனையே தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். என்னால் உட்காரவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஆயை மிதித்துவிட்டு கழுவாமல் வந்தது போன்ற உணர்வு. இருந்தாலும் இசையின் மறுவடிவான தோழருக்காக அமர்ந்திருந்தேன். ஆலாபனை முடிந்து மீண்டும் பாடல்.. தா....ண்...ட...வாஆஆஆஆஆ என உன்னி கிருஷ்ணன் மீண்டும் உடைக்க...\n‘’பாஸ் என்ன பாஸ் தமிழை இப்படி கொல்றாங்களே.. எப்படி பாஸ் சகிச்சிகிட்டு பாக்கறீங்க , நாம தமிழ்ர்கள் இல்லையா நமக்கு தமிழ் உணர்வில்லையா‘’ என்றேன். தோழருக்கு வந்தது பாருங்க கோவம் ‘’அட அறிவுகெட்ட ஞானசூனியமே.. உன்னையெல்லாம் கச்சேரிக்கு கூட்டிட்டு வந்ததே தப்பு.. த்தூ.. கொஞ்சங்கூட ரசனைகெட்ட ஜென்மமா இருக்கீரே.. ச்சே அப்பவே நினைச்சேன் நீங்க ஒரு கழுதைதானு இப்படி வந்து நிரூபிக்கிறீங்களே..உங்களை கூட்டிட்டு வந்ததே தப்பு , ஒரு பாட்டு உருப்படியா கேட்கறீங்களா.. போய் உங்களுக்குலாம் அந்த சாவு மோளம்தான் கரெக்ட்டு , வெளிய எவனாச்சும் தார தப்பட்ட அடிச்சிட்டு இருப்பான் போய் கேளுய்யா’’\nஉன்னி கிருஷ்ணனே பாட்டை நிருத்திவிட்டார் இவரிட்ட கூச்சலில்.. எனக்கு அவமானமாக போய்விட்டது.. சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான இசை ரசிகர்களும் என்னை எழுந்து நின்று திரும்பி பார்த்து காரித்துப்புவது போல் இருந்தது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் இங்கே வந்திருக்க கூடாது. என்று அங்கிருந்து எழுந்து வெளியே நடக்க மீண்டும் உன்னி விட்ட இடத்திலிருந்து தத்தரீனார். என் தோளை வேகவேகமாக யாரோ உலுக்குவது போலிருந்தது. நான் அதிர்ந்து போக..\nஸ்ஸ்ப்பா உன்னிகிருஷ்ணன் பாட்டை கேட்டு தூங்கிட்டேன் போல.. பக்கத்தில் இன்னும் தோழர் விரலாட்டிக்கொண்டு பாட்டை ரசித்துக்கொண்டிருந்தார். தோளை உலுக்கியது இடது பக்கத்து சீட்டு பெரிசு.. தூங்கிவழிந்து சாய்ந்திருக்கிறேன்.. எதவும் நடக்கலே.. கச்சேரி முடிந்து வரும் வழியில் அருகிலிருந்து குப்பத்தில் தாரைதப்பட்டைகள் முழங்க ஏதோ சாவு போல,. செம அடி... ��ன்னா குத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/348826.html", "date_download": "2021-08-03T23:59:29Z", "digest": "sha1:MXLL4CLQLMUBOEQYXBIYQQCXWRB32DYC", "length": 6818, "nlines": 149, "source_domain": "eluthu.com", "title": "பெண் - முயற்சி கவிதை", "raw_content": "\nஒரு போதும் குலைந்து போகாதே...\nஒரு போதும் சலித்து போகாதே...\nஒரு போதும் உதிர்ந்து போகாதே...\nஒரு போதும் ஒளிந்து கொள்ளாதே...\nஒரு போதும் அச்சம் கொள்ளாதே...\nஉன்னை அணை கட்டித் தடுத்தாலும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கலா பாரதி (8-Mar-18, 10:37 am)\nசேர்த்தது : கலா பாரதி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/dmk-mla-anbhazhagan-tweets-about-vijay-63/", "date_download": "2021-08-04T00:53:46Z", "digest": "sha1:5AICVKYIMELH6YOPSMPXJEC3WEOXLZ7B", "length": 7797, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கைவசம் 300 தியேட்டர் இருக்கு.! தைரியமாக வெளியிட தயார்.! ட்வீட் செய்த திமுக எம் எல் ஏ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கைவசம் 300 தியேட்டர் இருக்கு. தைரியமாக வெளியிட தயார். ட்வீட் செய்த திமுக எம் எல்...\nகைவசம் 300 தியேட்டர் இருக்கு. தைரியமாக வெளியிட தயார். ட்வீட் செய்த திமுக எம் எல் ஏ.\nஇளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, விவேக், யோகி பாபு, கதிர், இந்துஜா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.\nபடத்தின் படபிடிக்புகள் தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையில் நேற்று (ஜூன் 19 ) இந்த படத்தின் அப்டேட் குறித்து ட்வீட் செய்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. அதில் ‘இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63 யின் அப்டேட். காத்துக்கொண்டிருங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத��தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇந்த நிலையில் விஜய் 63 படத்தை ஆதரித்து பிரபல திமுக எம் எல் வும், நடிகுருமான அன்பழகன் ட்வீட் செய்துள்ளார். அதில், எங்களையுடய கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 300 திரையரங்குள் இருக்கிறது. தலைவா படத்தை வெளியியட்டாது போல இந்த படத்தையும் சொந்த தைரியத்தில் வெளியிட தயார் என்று கூறியுள்ளார்.\nவிஜய் 63 படம் குறித்து அப்டேட் வெளியாவதர்க்கு முன்பாகவே ட்வீட் செய்திருந்த அன்பழகன் “படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்க வைத்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்க்கையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.\nPrevious articleமலைப்பாம்புடன் சாகசம் செய்த மடோனா சபாஸ்ட்டின்.\nNext articleநீச்சல் உடைகளில் போஸ் கொடுத்துள்ள அயோக்கியா பட நடிகை.\nபடத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவிட்டு, இப்படி பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள தமிழ் பட நடிகை.\nஅந்த Accidentல கார்ல இருந்தது பாலாஜி அப்புறம் பிரியதர்ஷினி மொபைல்ஸ் ஓனர் – யாஷிகா சொன்ன அந்த நபர் இவர் தானாம்.\nதேர்தலின் போது அக்மார்க் அரசியல்வாதியாக இருந்த கேப்டன் மகன், இப்போ எப்படி படு ஸ்டைலா மாறிட்டார் பாருங்க.\nதிடீரென்று கீர்த்தி சுரேஷ் குறித்து சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி. இவங்க என்ன பண்ணாங்க பாவம்.\nஇப்படி செஞ்சா இதான் தண்டனை – பிற்போக்குத்தனமான விஜய் டிவி சீரியல் ப்ரோமோவிற்கு ஐ.பி.எஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-08-03T23:42:18Z", "digest": "sha1:YEC2VI5OIKCSVXFHZ4TD3MKWXGY2B2DG", "length": 10490, "nlines": 86, "source_domain": "tamilpiththan.com", "title": "இயற்கையான ஆயுர்வேதத்தின் மூலம் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க இந்த இலையை கொதிக்க வச்சு குடிங்க! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam இயற்கையான ஆயுர்வேதத்தின் மூலம் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க இந்த இலையை கொதிக்க வச்சு குடிங்க\nஇயற்கையான ஆயுர்வேதத்தின் மூலம் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க இந்த இலையை கொதிக்க வச்சு குடிங்க\nசர்க்கரை வியாதி என்பது இன்றைய காலகட்டத்தில் உலக நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்���ு வரும் வியாதி. இதுக்கு முந்தைய காலங்களில் வயதானவர்களுக்கு மட்டுமே வந்த இது இப்போது சிறிய வயதினருக்கும் வந்துவிட்டது. காரணம் உணவுப் பழக்கம், நேரங்கெட்ட நேரத்தில் தூங்குவது, மது, புகை என இவற்றை சொல்லலாம்.\nஉங்களுக்கு சர்க்கரை வியாதியின் அறிகுறி வந்திருக்கிறதா கவலையை விடுங்கள். இயற்கையான ஆயுர்வேதத்தின் மூலம் சர்க்கரை வியாதி வராமல் முழுமையாக தடுக்கலாம்.ஏனெனில் நமது நாட்டிலுள்ள வீரியமிக்க இயற்கை மூலிகைகளின் நன்மைகள் எந்த வித நோயையும் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. எப்படி என பார்க்கலாம். முதலில் சர்க்கரை வியாதியின் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்.\nசர்க்கரை வியாதியின் அறிகுறிகள் திடீரென உடல் பல கிலோ வரை குறைகிறதா அடிக்கடி தொண்டை வறண்டுபோகும் அளவிற்கு தாகம் எடுக்கிறதா அடிக்கடி தொண்டை வறண்டுபோகும் அளவிற்கு தாகம் எடுக்கிறதா அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டுமென தோன்றுகிறதா அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டுமென தோன்றுகிறதா உடல் சோர்வு. பார்வை மங்குவது, கை, கால் நடுங்குவது இவை அனைத்தும் சர்க்கரை வியாதியின் அறிகுறிகள்தான்.\nடைப்- 1 சர்க்கரை வியாதி இந்த வகை வியாதியில் இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று போயிருக்கும். காரணம் பீட்டா செல்களில் உண்டாகும் பாதிப்புகளால் இன்சுலின் சுரக்காமல் போயிருக்கும். இந்த வகையினர் இன்சுலினை வெளியிலிருந்து அதாவது ஊசிகளின் மூலம் பெற்றுக் கொள்வார்கள்.\nடைப்-2 சர்க்கரை வியாதி இந்த வகையினருக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் அவை சரிவர வேலை செய்யாது. இதனால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும். இவர்கள் இன்சுலின் ஊசி போடத் தேவையில்லை. ஆனால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டோடு வைத்திருக்க வேண்டும்.\n மாவிலைகளில் பல அரிய குணங்களும் சத்துக்களும் உண்டு. முந்தைய நாள் இரவில் முதலில் புதிதான 10- 15 மாவிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.\nவெறும் வயிற்றில் குடிக்கவும் 5 நிமிடங்கள் கொதித்தபின் அடுப்பை அணைத்து நீரை இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். அடுத்த நாள் நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.\nஇதய நோயையும் தடுக்கும் இது போல் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாவிலை நீரை குடித்தால் உங்களுக்கு வந்த அ���ிகுறிகள் நின்று விடும்.மாவிலைகளில் அதிக விட்டமின், என்சைம், ஆன்டி ஆக்ஸிடென்ட், மினரல் ஆகியவைகள் உள்ளன. இவை ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். இதய நோய்களை தடுக்கும். முயன்று பாருங்கள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஉங்கள் ஆயுளை அதிகரிக்கும் வேர்க்கடலை. இப்படி செய்து சாப்பிடுங்க\nNext articleகுருவின் பார்வையால் இந்த ஒரே ஒரு ராசிக்கு மட்டும் அடிபொலி யோகம்\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2012/01/", "date_download": "2021-08-04T00:38:44Z", "digest": "sha1:36MH2KZV4PDNVNMQQX5KB2AOBVPERHKQ", "length": 15217, "nlines": 363, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: January 2012", "raw_content": "\nபொங்கல் 2012 - தமிழ்ப் புத்தாண்டு 2043\nஉறுதி கொள்வோம் - உயர்வு பெறுவோம்.\nபொங்கல் - தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்புக் கட்டுரைகள்:-\n1.தமிழ்ப் புத்தாண்டு வரலாறு - பாகம் 1\n2.தமிழ்ப் புத்தாண்டு வரலாறு - பாகம் 2\n3.தமிழ்ப் புத்தாண்டு வரலாறு - பாகம் 3\n4.தமிழ்ப் புத்தாண்டு வரலாறு - பாகம் 4\n5.தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு\n6.எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (1)\n7.எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (2)\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:49 PM 0 மறுமொழி\nஇடுகை வகை:- 5.பண்பாடு, தமிழ்ப் புத்தாண்டு\nபொங்கல் 2012 - தமிழ்ப் புத்தாண்டு 2043\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aamir-khan-3rd-marriage-rumors/", "date_download": "2021-08-03T23:34:11Z", "digest": "sha1:VZTCASK4WMYOWXN7NMLBEDDZJF6M6665", "length": 4760, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆமிர்கானுக்கு மூன்றாவது திருமணமா? அதுவும் இந்த நடிகை உடனா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n அதுவும் இந்த நடிகை உடனா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n அதுவும் இந்த நடிகை உடனா\nபாலிவுட் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், தங்கால் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்திருந்த நடிகை பாத்திமா சனா ஷேக்கை, ஆமிர் கான் மூன்றாவதாக திருமணம் செய்யவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆமிர்கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவை 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்னர் தனது லகான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 16 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில் தான் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு தங்கால் படத்தில் ஆமிர்கானின் மகளாக நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக்கே காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளன. 56 வயதாகும் நடிகர் ஆமிர்கான், மூன்றாவதாக 29 வயதுள்ள பாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்யவிருப்பதே இப்போது பாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அமீர்கான், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், கிரண் ராவ், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/10+sovereign+jewelery?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-04T00:21:32Z", "digest": "sha1:XNWAMSZQ2AE7NOWGZ4E3JGUIZP4V4FXO", "length": 10320, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 10 sovereign jewelery", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nகோவையில் சொகுசுப் பேருந்து என்று கூறி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசுப்...\nபோளூர் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்தக் கோரிக்கை\n2-வது அலை இன்னும் ஓயவில்லை; கவனத்துடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு எச்சரிக்கை\nஇம்மாதத்துக்கு மட்டும் 79 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nசிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: கோவை போக்சோ...\nதடுப்பூசி போட்டுக் கொள்வதுடன் கூட்டத்தில் ��ருப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்: பிரதமர்...\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள்; ஆகஸ்ட் 8ம் தேதி வரை\nமரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல்; விவசாயிகளின் துயர் துடைத்திடுக: ஈபிஎஸ் வேண்டுகோள்\nதமிழகத்தைச் சேர்ந்தவரையே துணைவேந்தராக நியமியுங்கள்: அண்ணா பல்கலை. ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்\nமருத்துவப் படிப்புகளில் 10% இடஒதுக்கீடு; மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nகளைகட்டும் ஐபிஎல்2021: இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பை உறுதி செய்தது பிசிசிஐ\nஆடிப்பெருக்கு: பூட்டிய கோயில்கள் முன்பாக நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/thittam-irandu-to-release-30-july/", "date_download": "2021-08-03T23:13:40Z", "digest": "sha1:M5IVAODL5MB7QUOLPBJTSLM7DDCIFLUP", "length": 7769, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி முடிவு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி முடிவு\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும்படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கி உள்ளார். திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ‘திட்டம் இரண்டு’ படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்ட படக்குழு, இதுதொடர்பாக முன்னணி ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.\nஇறுதியாக இப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை வருகிற ஜூலை 30-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘க/பெ.ரணசிங்கம்’ திரைப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமிஷ்கின் படத்தில் இணைந்த நமீதா\nவெப் தொடரில் அறிமுகமாகும் கவின்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்பு- இரண்டு பேர் உயிரிழப்பு\nஉலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/national-news-in-tamil/he-all-india-agar-parishad-has-passed-a-resolution-calling-for-the-demolition-of-mosque/", "date_download": "2021-08-03T23:21:15Z", "digest": "sha1:42KGS26OELUSOHVKQO5VYAUAPCYIOTQE", "length": 21205, "nlines": 262, "source_domain": "www.thudhu.com", "title": "அயோத்தியை தொடர்ந்து காசியா - ஆர்எஸ்எஸின் மாஸ்டர் பிளான் என்ன?", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் இந்தியா அயோத்தியை தொடர்ந்து காசியா - ஆர்எஸ்எஸின் மாஸ்டர் பிளான் என்ன\nஅயோத்தியை தொடர்ந்து காசியா – ஆர்எஸ்எஸின் மாஸ்டர் பிளான் என்ன\nஅயோத்தியை போல காசி, மதுராவில் மசூதிகளை இடித்து கோயில் கட்ட வலியுறுத்தப்படும் என்று அகில பாரத அகாரா பரிஷத் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை இயற்றவது ஆகிய முக்கிய கொள்கைகளை சுற்றியே ஆர்எஸ்எஸ் இயங்கி வருகிறது.\nஇதில், முதல் இரண்டை ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தை பின்பற்றும் பாஜக அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறது. மீதம் இருப்பது பொது சிவில் சட்டம் மட்டுமே. அதையும் விரைவில் நிறைவேற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் உறுதி பூண்டுள்ளன.\nஇந்தநிலையில், அயோத்தியை போல காசி, மதுராவில் மசூதிகளை இடித்து கோயில் கட்ட வலியுறுத்தப்படும் என்று அகில பாரத அகாரா பரிஷத் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸின் ஆதரவை இந்த அமைப்பு நாடியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்று நம்பப்படுவதை போல, நாட்டின் பல பகுதிகளை இரு மதத்தினர் உரிமை கொண்டாடி வருகின்றனர். அயோத்தியில் தொடங்கும் இந்த பட்டியல் காசி, மதுரா என நீள்கிறது.\nகாசியின் விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு அதன் பாதியில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இதேபோல, கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் மதுராவிலும் ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.\nஆனால், காசி, மதுராவில் கோயில் கட்டும் விவகாரத்தை ஆர்எஸ்எஸ் கையில் எடுக்காது என அமைப்பின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பொது சிவில் சட்டத்தை இயற்றுவதிலேயே கவனம் செலுத்தப்படும் என்றும், பெருவாரியான மக்களின் கருத்தின் அடிப்படையில் பின்னாளில் காசி, மதுரா விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும், போராட்டங்களை விடுத்து, மக்கள் நல்லணிக்கத்திற்காக பாடுபடவே ஆர்எஸ்எஸ் விரும்புவதாக, அயோத்தி தீர்ப்பு வந்தபோது அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்தை மூத்த தலைவர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் கு���ிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2-18/", "date_download": "2021-08-03T22:45:22Z", "digest": "sha1:JXJ5YCSXNJOQ2TEMHLT77ABOR33PHGLL", "length": 4550, "nlines": 87, "source_domain": "www.tntj.net", "title": "பெண்கள் பயான் – முக்கணாமலைப்பட்டி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைபெண்கள் பயான் – முக்கணாமலைப்பட்டி\nபெண்கள் பயான் – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 06/02/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.\nநேர அளவு (நிமிடத்தில்): 60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2012/02/", "date_download": "2021-08-03T23:21:03Z", "digest": "sha1:GJDIKRN7DY6YH2BVTIC5AAKYBIQ7NAHJ", "length": 42929, "nlines": 304, "source_domain": "www.ttamil.com", "title": "February 2012 ~ Theebam.com", "raw_content": "\n ஆராய்ச்சியாளரின் செய்திகள், உணவின் புதினம்,காக்க காக்க......கூடி வாழ்ந்தால்….கனடாவில்...திருமணம்,சிரிக்க...சிரிக்க...., விக்கல், சுபாஸ் சந்திரபோஸ், பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை, இராமாயணம் – ஒரு புரட்டல்,மாசிமாதத்தில் சினிமா..\nவாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி.அழகான பசி.\nஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.\nஇறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.\nஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.\nநீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே.\nஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.\nஇரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.\nஎங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.\nமுன்கண்ணாடிவழி முன்னே வருவதை பார்.\nஏழைகளுக்காகப் பாடுபடுகின்ற பலரும் கூட\nபணக்காரர்களுக்குத் தான் நண்பர்களாக இருக்கிறார்கள்.\nஏழையின் உறவினை உதாசீனம் செய்யும் மனிதன்\nபணக்காரனின் உறவை பல விதங்களில் தேடுகிறான்.\nபரம்பரை நோய்களைத் தடுக்க: பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ள ஓர் முக்கிய ஆராய்ச்சியின் விளைவாக பல பரம்பரை நோய்கள் முற்றிலுமாக இல்லாது போகிற நிலை உருவாகலாம் என பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஆராய்ச்சி இடைநிறுத்தம்: பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் H5N1 வைரஸ் கிருமியின் செயற்கை வகை ஒன்றை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், அந்த செயற்கை வைரஸினால் உலகின் பாதுகாப்புக்கு குந்தகம் வரலாம் என அஞ்சி தமது ஆராய்ச்சிகளை இடைநிறுத்த உடன்பட்டுள்ள்னர்.\nவிளையாடும் குழந்தை: எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது ஏனெனில், விளையாடும் போது ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன. இதனால் அவர்களது உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாய்கிறது. இதனால் மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால் புதிய நரம்பு செல்கள் உண்டாகின்றன. இதனால் ஓடியாடி விளையாடும் குழந்தையின் கல்வித் திறன் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஉயர் இரத்தழுத்தம்: தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிடுங்கள் குருதி அழுத்தமெல்லாம் காணாமலேயே போய் விடும். இப்படிச் சொல்லியிருப்பது ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி முடிவு ஒன்று.\nஅறிவாற்றல்: எழுதி படிக்கும் குழந்தை அறிவாற்றல் மிக்க மாணவனாக வளரும் என்கின்றனர் நார்வே நாட்டின் ஸ்தவஞ்சர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர். எழுதும் போது மூளையின் உணரும் பகுதியில் எழுத்துக்களின் உருவம் படிந்து விடுகிறது. ஆனால், டைப் செய்யும் போது அவ்வாறு படிவதில்லை. டைப் செய்வது படிப்பதற்கு வலு சேர்ப்பதில்லை. இதேபோல், உடல் அசைவுகளுடன் கூடிய பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிந்து விடுகின்றன. உடல் அசைவுகள் இல்லாத பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிவதில்லை.\nமற்றொருவர் உடல் அசைவுகளுடன் பேசும் போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். அதையே நாம் நம் உடல் அசைவுகளுடன் செய்யும் போது பதிவதில்லை போன்றவை ஆய்வில் தெரிய வந்துள்ளன.\nஞாபக சக்தி: ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகள் எவை என்பதனை மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகாரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இது மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும். மூளையின் செல்கள் அழியாதிருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.\n:இளைஞர் ஒருவர் நாளொன்��ுக்கு 5 மணிநேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால்,அவரது பாலியல் உணர்வைத் தூண்டும் ஹார்மோன்கள் அளவு குறைந்துவிடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.அதுவும் நாளொன்றுக்கு 5 மணியிலும் குறைவாகத் தூங்கும்போது,ஒரு வார காலத்துக்குள்ளாகவே அதன் பாதிப்பை உணரலாம் என்று மேலும் அந்த ஆய்வு கூறுகிறது.\nஎடை குறைய:பால் கலக்காத தேநீர் குடித்து வந்தால் உடலின் எடை அதிகரிக்காமல் கணிசமான அளவு குறையுமென ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஏனெனில் தேநீரில் எடையினை குறைக்கக் கூடிய பல மூலப் பொருட்கள் உள்ளன.அதே நேரத்தில் வெறும் தேனீர் இரத்த அழுத்தத்தினையும் குறைக்கவல்லது.தினமும் 3 கப் தேனீர் அருந்தினலே இரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிதிருக்கிரார்கள்.\n:இது மிகச் சிறிய அளவில் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் செல் போlன் வடிவில் அழகுற அனைவரையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதோடு மிகவும் மலிவாகவும் இருப்பது ஒரு அதிசயம் தான்உலகையே அதிரடியாக பிரம்மாண்டமான அளவில் மாற்ற இருக்கும் ந்யூரோபோன் என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய போன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது இனி மொபைல் போன் அல்லது கைபேசி என அழைக்கப்படும் செல் போனில் டொக் டொக் என்று எண்களை அமுக்கி டயல் செய்ய வேண்டாம். உங்கள் வாய்ச்சொல் மூலமாகவே அதை டயல் செய்து இயக்கலாம்\nஅதிசயமான இந்த பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்திருப்பவர் பெயர் ட்ஸி பிங் ஜங் (Tzyy Ping Jung). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியோ மாகாணத்தில் சான்டியாகோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஸ்வார்ட்ஸ் சென்டர் ஃபார் கம்ப்யூடேஷனல் ந்யூரோஸயின்ஸில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.\nஜங் இது பற்றி \"கடுமையாக ஊனமுற்றிருப்பவர்கள் இதை எளிதாக இயக்கலாம்\" என்று பெருமிதத்துடன் கூறுகிறார். இதை இயக்க கைகளே தேவை இல்லை. வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதி கவனமாக இருக்க வேண்டிய பயனாளிகளுக்கு இது ஒரு வரபிரசாதம்.\nரெட் வைன்,மாரடைப்பு:ரெட் வைன் குடித்தல் மாரடைப்பு போன்ற இதயநோய்களிருந்து பாதுகாப்பு அளிப்பதாகநம்பப்படுகிறது.ஆனால் லண்டன் தோற்று நோய் தொடர்பான ஒரு ஆய்வு நிறுவன���்தின் அடிசன் அண்ட் மெண்டல் கெல்த் பிரிவு ஜுர்கேன்ரேம் தலைமையில் நடந்த ஆய்வில் அந் நம்பிக்கை மறுக்கப்பட்டுள்ளது. மேலும்,அவ்வறிக்கையில் உணவு,உடல்பயிற்சி போன்ற வாழ்க்கை முறைகளாலேயே உடல்நலம் காக்கப்படலாமேயன்றி மதுவோ,புகையிலையோ அல்ல.\n4 வது பூமி:விண்வெளியில் எமது பூமியை ஒத்த உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் உண்டா என்ற தேடலின் விளைவாக இதுவரை வானியலாளர்களால் 4 புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஅந்த வரிசையில் இறுதியாக இணைந்திருப்பது பூமியில் இருந்து 22 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள GJ 667C என்ற குறியீட்டுப் பெயருடைய நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள் (GJ 667Cc) ஒன்று.\nஇந்தக் கோள் பூமியை விட பெரிய பருமனுடன்.. 4.5 மடங்கு அதிக அளவு திணிவையும் கொண்டிருப்பதுடன் 28 பூமி நாட்களில் அதன் சூரியனைச் சுற்றியும் வந்துவிடுகிறதாம்.. இந்தக் கோளிலேயே உயிரினங்கள் வாழக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nமூளை செல்: மனிதன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரிபடுத்துவது மிகவும் கடினமாகும். ஆனால் மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித தோலில் இருந்து மூளை செல்களை உருவாக்க முடியும் என்று கண்டுபிடித்து உள்ளனர்.\nஇதன் மூலம் பக்கவாத நோய் மற்றும் மூளையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nதக்காளி:சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். தக்காளி உள்ளிட்ட சிவப்பான பழங்களில் லைகோபீன் என்ற சத்து உள்ளது. அந்த பழங்களுக்கு சிவப்பு நிறத்தை கொடுப்பதுகூட லைகோபீன்தான். வெறும் தக்காளியிலேயே இது அதிகம் உள்ளது. சற்று எண்ணெய் விட்டு சமைக்கும்போது, லைகோபீன் சத்து அதிகமாகிறது. நோயின் தீவிரத்தை குறைப்பது மட்டுமின்றி, பரவி வரும் கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nதாவரங்���ள்:செடி, கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன், ஒன்று பேசிக் கொள்கின்றன என்று இங்கிலாந்து நாட்டில் உள்ள எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முட்டைகோஸ் கொடியானது ஆபத்து வரலாம் என உணர்ந்தால் தனது இலைப்பகுதியில் சிறிய வெடிப்பை ஏற்படுத்துகிறது.\nஇதன் மூலம் ஒருவித வாயுவை வெளியேற்றி, ஒலியை ஏற்படுத்தி பக்கத்தில் உள்ள செடியை எச்சரிக்கை செய்கிறது. இதனை நுட்பமான கமெராவின் மூலம் ஆய்வு செய்து முதன் முறையாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇருதய நோய்-:ஆண்கள் தங்கள் தந்தையரிடமிருந்து இருதய நோயை பெற்றுக் கொள்வார்கள் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தந்தையரிடமிருந்து மகன்மாருக்கு இந்த நோயின் தாக்கம் செல்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக சென்றிருப்பதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றார்கள். பிரித்தானியாவில் ஐந்தில் ஒருவர் இதனைக் காவுகின்றனர். பெண்களிலும் பார்க்க ஒரு தசாப்தம் முன்னதாகவே ஆண்களுக்கு இருதய நோய் வந்து விடுகின்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 40 வயதில் உயிராபத்து ஆண்களுக்கு இரண்டில் ஒன்று என்றும் பெண்களுக்கு மூன்றில் ஒன்று என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஒன்ராரியோவில் நான் எவ்வாறு திருமணம் செய்து கொள்வேன்\nதிருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.மேலும், அது 2 நபர்களுக்கிடையிலான (a legal contract) ஒரு சட்டரீதியான ஒப்பந்தமாகும்.\nஒன்ராரியோவில் திருமணம்செய்துகொள்ள சில விதிமுறைகளை நீங்கள் கண்டிப்பாக பூரணப்படுத்தியிருக்கவேண்டும். உதாரணமாக, நீங்கள் குறைந்தது 18 வயதை அடைந்திருக்க வேண்டும். மேலும், நீங்களும், உங்கள் (partner)துணையும் திருமணம்செய்ய பரஸ்பரம் உடன்பட்டிருக்கவேண்டும். திருமணத்துக்கு இரு சாராரும் சமூகமளித்திருக்க வேண்டும். நீங்கள் அல்லது உங்கள் (partner) துணை விவாகரத்துப் பெற்றவராக இருந்தால், விவாகரத்துக்கான சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும். ஓரினத்தவரும் (same sex) எதிர்ப்பாலினத்தவரும் (opposite sex marriages) திருமணம்செய்வதை ஒன்ராரியோ அனுமதிக்கின்றது.\nதிருமணத்தைப் பொறுத்தவரை உங்கள் அல்லது உங்கள் துணையின் (citizenship) குடியுரிமையைக் கருத்தில் கொள்ள வேண்டிய எந்தச் சட்டங்களும் இல்லை. மேலும், திருமணம்செய்யும் உங்கள் தகுதியைப் பாதிக்கக்கூடிய, எவ்வளவு காலம் ஒன்ராரியோவில் வசித்திருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் எந்தச் சட்டங்களும் கிடையாது.\n(Marriage ceremony)திருமண வைபவத்துக்கு முன்பு நீங்கள்(marriage license) திருமண அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். திருமண வைபவத்தை தொடர்ந்து,சுமார் 10 வாரங்களின் பின் (marriage certificate) திருமண அத்தாட்சிப் பத்திரத்துக்காக நீங்கள் விண்ணப்பித்திருக்க வேண்டும். திருமண அத்தாட்சிப் பத்திரம், நீங்கள் ஒன்ராரியோவில் திருமணம் செய்திருக்கின்றீர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது.\n(Marriage ceremony)திருமணச் சடங்கை நிறைவேற்றிவைக்க யாரால் முடியும்\nஒரு நீதபதி அல்லது(justice of the peace) சமாதான நீதவான் ஒருவரினால், (civil ceremony) திருமணம் நடாத்தி வைக்கப்படும் உங்கள் உள்ளூர்(municipal office) நகர சபை அலுவலகம் அல்லது (city hall) நகர சபை மண்டபத்தைத் தொடர்பு கொள்வதன் முலமாக எவ்வாறு சிவில் திருமணமொன்றை ஒழுங்குசெய்யலாம் என்பது பற்றிய தகவல்களைப் பெறலாம்.\nதிருமணங்களை நிறைவேற்றி வைக்க, சமய நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் மூலமாக ஒரு சமய வைபவத்திலும் (religious ceremony) நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஒன்ராரியோ(Marriage Act) (1) திருமண சட்டத் தின்(1) கீழ், அவர் கண்டிப்பாகப் பதிவு செய்திருக்கவேண்டும். திருமண அனுமதிப் பத்திரத்தை நீங்கள் வைத்திருந்தால் அல்லது சில சமயங்களைப் ​ பொறுத்தவரை (a publication of banns)பகிரங்க அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் ,அவருக்கு திருமண வைபவத்தை நிறைவேற்றி வைக்கமுடியும்.\nஒன்ராரியோவில் திருமண வைபவங்களை நிறைவேற்றிவைக்கும் (religious officials) சமய அலுவலகர்களின் பட்டியலைத்தெரிந்துகொள்ள, (Service Ontario) (2) ஒன்ராரியோ சேவை (2) என்ற இணையத்தளத்துக்குச் செல்லுங்கள். மேலதிக தகவல்ளை அறிந்துகொள்ள ஒன்ராரியோ சேவையுடன் தொலைபேசி மூலமாகவும் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.\nஇலவச தொலைபேசி இலக்கம்: 1-800-267-8097\n(Marriage ceremony)திருமண வைபவத்துக்குத் திட்டமிடல்\n(wedding reception)திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அல்லது மற்றொரு வைபவத்தை இந் நிகழ்ச்சியுடன் சேர்த்து நடாத்துவதை குறிப்பாக நீங்கள் தெரிவு செய்தால், பல திட்டங்களை மேற்கொள்ளவேண்டி வரும்.\nதிருமண தினத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே பலர், திட்டமிடலை ஆரம்பிக்கின்றனர். உங்கள் திருமண விழாவை ஒரு பிரபலமான இடத்தில் நடாத்த நீங்கள் விரும்பினால், போதிய கால இடைவெளியை வைத்து நீங்கள் திட்டமிட வேண்டியிருக்கும்.\nஇருந்தபோதிலும் சில சமூகங்களில் திருமண வைபவங்களையும் விழாக்களையும் மிகக் குறுகிய கால இடைவெளியில் – திருமண திகதிக்கு சில மாதங்களுக்கு – சற்று முன்பிருந்தே திட்டமிடுவது மிகப் பொதுவாக இடம்பெறுகிறது.\nதிருமணத்துக்கான பொருட்கள்,சேவைகளுக்காக பல கம்பனிகள் கூடுதலான கட்டணங்களை அறவிடுகின்றன. நீங்கள் தீர்மானங்களை எடுக்க முன்பு விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்த ஆலோசனையாகும்.\nஒன்ராரியோவில் திருமணம் செய்த நண்பர்கள் அல்லது குடும்ப அங்கத்தவர்களை உங்களுக்குத் தெரிந்து இருந்தால், உங்களுக்குத் தேவையான ஆலோசனைகள் அவர்களிடம் இருக்கலாம். திருமணங்கள் திட்டமிடுவது பற்றி சூசகமான தகவல்களை பல இணையத்தளங்களும் வழங்குகின்றன.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு-(16) மாசி த்திங்கள்-2012 தளத்தில்:சிந்தனை...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n[சீரழியும் தமிழ் சமுதாயம்] சமுதாயம் என்பது பலரும் ஒன்றாய் கூடி வாழும் ஓர் அமைப்பு. இது மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. ப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n\"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்\"\nmm \" சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி சாதாரண மக்களுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-08-04T01:02:24Z", "digest": "sha1:ISSBXDMUA6TH3OXY32SRBDSZRYY4UCL7", "length": 6092, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "நல்லாட்சி – Athavan News", "raw_content": "\nஅரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது- செல்வம்\nஅரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை, 16 பேரை விடுதலை செய்தமையின் ஊடாக அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் நல்லாட்சியில் கூட ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஇங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஇங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது\nரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு\nடெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்\nஇங்கிலாந்து- வேல்ஸில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது\nரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு\nடெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasy.wordpress.com/2014/06/", "date_download": "2021-08-04T00:41:06Z", "digest": "sha1:BB7DXG4DQWIQ2Y2ZLKWSI4P3IFUPRZUO", "length": 12662, "nlines": 127, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "ஜூன் | 2014 | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nகைத்தொலைபேசியும் தமிழும் – புதியது\nFiled under கிறுக்கல்கள், தமிழ், நோர்வே\n2010 ஆம் ஆண்டில் htc Hero mobile வைத்திருந்தேன். அதில் தமிழ் எழுத, வாசிக்க சில செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டி இருந்தது. அதற்குப் பின்னர் Samsung galaxy S3 கைத்தொலைபேசி ஒன்று பரிசாகக் கிடைத்தது. அதில் தமிழ் வாசிப்பதில் பிரச்சனை இல்லாவிட்டாலும், எழுதுவதற்கு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது iPhone வைத்திருந்தவர்களுக்கு, iOS7 upgraded ஆகியதும், கைத் தொலைபேசியிலேயே தமிழ் விசைப்பலகை வந்ததும், அட என்னுடைய பேசியில் இப்படி இல்லையே என்று கொஞ்சம் பொறாமையாக இருந்தது :).\nசில மாதங்கள் முன்னர் Samsung galaxy S5 கிடைத்தது. அதுவும் பரிசாகத்தான் கிடைத்தது :). அதில் தமிழை எழுத சில செயலியை தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன். அதிலும் சில பிரச்சனைகள் வந்தது. ஓரிரு நாட்கள் முன்னர் சும்மா கைத்தொலைபேசியை கொஞ்சம் நோண்டிப் பார்த்தபோதுதான் அவதானித்தேன். தமிழ் மொழிக்கான விசைப் பலகையும் அதிலேயே உள்ளது. அந்த விசைப் பலகையில் எழுதுவதும் மிகவும் சுலபமாக உள்��து. மகிழ்ச்சி 🙂\nகடந்த ஜூலை மாதத்தில் Madrid, Spain போய்விட்டு வந்து, அதுபற்றி ஒரு பதிவு போடவேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. இப்போ, நியூ யோர்க் நகரம் போய் வந்ததுபற்றி ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். ஆனால் வீடு வந்ததும் வீட்டு வேலைகள், மற்றும் வெளி வேலைகள் என்று நேரம் எடுக்க முடியவில்லை. இப்படியே விட்டால் இதற்கும் அதோ கதிதான். அதனால் ஒரு சின்ன idea. முகநூலில் போட்ட நிலைத் தகவல்களைச் சேகரித்து இங்கே போட்டால் என்ன\n“நானும் Harvard University போய் வந்த ஆள்தான்” என்று நான் இனிமேல் சொன்னால், யாரும் ‘இல்லை’ என்று மறுக்க முடியாது. ஏனென்றால் அங்கே காலடி வைச்சாச்சு. 🙂\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_23,_2020", "date_download": "2021-08-03T23:02:38Z", "digest": "sha1:6BRRDOB7YUJM55KJZAY4TMRGW2RTH7WO", "length": 4472, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஏப்ரல் 23, 2020\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஏப்ரல் 23, 2020\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஏப்ரல் 23, 2020\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஏப்ரல் 23, 2020 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஏப்ரல் 22, 2020 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஏப்ரல் 24, 2020 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2020/ஏப்ரல்/23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2020/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-08-04T00:45:01Z", "digest": "sha1:KP4ZWOZIAVBIOKIT2TI7VIZMX4GLFCI6", "length": 5524, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாட்டில் பாலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சென்னையின் பாலங்களும் மேம்பாலங்களும்‎ (10 பக்.)\n\"தமிழ்நாட்டில் பாலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nபாம்பன்-இராமேசுவரம் புதிய இருப்புப் பாதை பாலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2013, 23:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-08-04T00:39:33Z", "digest": "sha1:A2YOKWH37NAO5MAWYEUO3GCBSYDO3IUR", "length": 8752, "nlines": 83, "source_domain": "tamilpiththan.com", "title": "செட்டிகுளத்தில் விவசாயிகள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News செட்டிகுளத்தில் விவசாயிகள்\nவிவசாயிகளின் அவலம்வ வுனியா செட்டிகுளத்திள்\nவவுனியா – செட்டிகுளத்தில் விவசாயிகள் யானைகளின் தொல்லைக் காரணமாக பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாக விசனம் தெரிவித்துள்ளனர். தினமும் விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளினால் அவர்களின் விவசாய நிலங்கள் அழிவடைந்து வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். சுமார் 60 ஏக்கர் வரையிலான உழுந்து பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள நிலையில் பல ஏக்கர் நெல் பயிர்ச்செய்கையும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nஅரசடிகுளம், மதவுவைத்தகுளம், பாவக்குளம், ஒன்பதாம் யூனிட் பெரிய புளியாலங்குளம் ஆகிய கிராம விவசாயிகளே யானையினால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நேற்றிரவு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடிமனைகளுக்குள் புகுந்தமையினால் உழுந்து பயிர்ச்செய்கைகள் மற்றும் நெல் பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நி��ாரணங்களை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்\nஇந்நிலையில் செட்டிகுளம் பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ந. விமலேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில். விவசாயிகள் தமது செய்கைக்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்தால் நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு எம்மால் ஆவண செய்யப்படும். இது தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கமநல காப்புறுதி அபிவிருத்தி சபை மற்றும் சில தனியார் வங்கிகளிலும் இவ்வாறு காப்புறுதி செய்ய முடியும். கடந்த வருடமும் இவ்வாறான பாதிப்புக்குள்ளாகிய விவசாயிகளுக்கு நாம் காப்புறுதியை பெற்றுகொடுத்திருந்தோம். ஆகவே காப்புறுதி செய்யப்பட்ட விவசாயிகளாயின் அவர்களுக்கு எம்மால் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇலங்கையில் பெரும் மின்சார நெருக்கடி: எதிர்வரும் ஏப்ரல், மே மாத்தில் ஏற்படவுள்ள பாரிய மின்சார நெருக்கடி\nNext articleபிரித்தானியாவின் தலைநகரில் 12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்கள்\nநாங்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தீ வைக்கும் அளவிற்கு உயர்ந்த இனமாகும்\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/?filter_by=popular", "date_download": "2021-08-04T00:45:03Z", "digest": "sha1:JUFAYYB2RURMPIL7MF2XFU2XOYDXMDA5", "length": 3475, "nlines": 65, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Auto industry news in tamil: ஆட்டோமொபைல் News Tamil, வணிகச் செய்திகள், Automobile Industry updates Tamil - Automobile Tamilan", "raw_content": "\nரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ\nஃபோர்டு மஹிந்திரா கூட்டணி ஒப்பந்தம் கைவிடப்பட்டது..\nவிற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – நவம்பர் 2020\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – நவம்பர் 2020\nவெற்றி கணக்கை துவங்கிய மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்\nமஹிந்திரா மற்றும் ஃபோர்டு வளரும் நாடுகளுக்கு கூட்டணி உருவானது\nவிற்பனையில் சரித்திர சாதனையை படைத்த ஹீரோ மோட்டோகார்ப்\nவிற்பனையில் டாப் 10 கார்கள் அக்டோபர் 2020\nஅக்டோபர் 2020 மாத விற்பனை��ில் டாப் 10 ஸ்கூட்டர்கள்\nஜிஎஸ்டி பைக் விலை : ஹோண்டா பைக்குகள் விலை குறையும்..\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/dissolving-the-regime-Stalin.html", "date_download": "2021-08-03T23:14:16Z", "digest": "sha1:G6HDN6GSYY4H6GFB2HTAARQ7EHL7RYPX", "length": 13792, "nlines": 106, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஆளுநரிடம் ஆட்சியைக் கலைக்க வலியுறுத்தி உள்ளோம்: ஸ்டாலின் பேட்டி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / ஆளுநரிடம் ஆட்சியைக் கலைக்க வலியுறுத்தி உள்ளோம்: ஸ்டாலின் பேட்டி.\nஆளுநரிடம் ஆட்சியைக் கலைக்க வலியுறுத்தி உள்ளோம்: ஸ்டாலின் பேட்டி.\nஆளுநரிடம் ஆட்சியைக் கலைக்க வலியுறுத்தி உள்ளோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னை ராஜ்பவனில் சனிக்கிழமை மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். உடன் துரைமுருகன், கே.ஆர்.ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் இருந்தனர்.\nஅப்போது எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோ விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கேட்டும், சபாநாயகர் மறுத்துவிட்டார் என்பதையும் ஸ்டாலின் ஆளுநரிடம் தெரிவித்தார். புகாருக்கு ஆதாரமாக சி.டி.யை ஆளுநரிடம் ஸ்டாலின் அளித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.\nஇந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n''ஆங்கிலத் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க கேள்வி எழுப்பினோம். ஆனால் எங்களைப் பேச விடாமல் வெளியேற்றி விட்டார்கள். சட்டப்பேரவையில் ஆதாரமில்லாமல் இதுபற்றி பேசக் கூடாது. என்னிடம் தனிப்பட்ட முறையில் ஆதாரத்தை கொடுக்கவேண்டும் என சபாநாயகர் கூறினார். நானும் சபாநாயகர் அறைக்குச் சென்று வீடியோ ஆதாரத்தை சி.டி.யாக கொடுத்துள்ளேன். ���ேரவை கூடும் போதுதான் சபாநாயகர் முடிவு குறித்து தெரியும்.\nஇதனிடையே, வீடியோ சர்ச்சை தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ளோம். வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோத பணப் பரிவரித்தனை குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.\nகுதிரை பேரத்தால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. அந்த ஆட்சிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக சட்டப்பேரவையில் நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டோம்.\nஇந்த விவகாரத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். கோரிக்கைகளை சட்டரீதியாக கலந்தாலோசித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார் ஆளுநரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசித்து முடிவெடுப்போம்'' என்றார் ஸ்டாலின்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியி���் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildiasporanews.com/page/3/", "date_download": "2021-08-04T00:16:16Z", "digest": "sha1:3GHGYL5KAQXXKQW5CKTSUYNTOMPEGNQ7", "length": 15018, "nlines": 137, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Eelam News | Tamildiasporanews | Online Sri Lankan News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\nமரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி பரராஜசிங்கம் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற...\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா 5 வருடங்களுக்கு முன்னர் சுமந்திரனின் “நல்லாட்சி” என்பதை நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது, சீனாவின் 5...\nChina should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\nஐரோப்பிய ஒன்றியம் GSP வரி சலுகையை பயங்கரவாத சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும்.\nஐரோப்பிய ஒன்றியம் GSP வரி சலுகையை பயங்கரவாத சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும்: வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிங்களவர்களின் அடக்குமுறையால் தமிழர்கள்...\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 1600 வது நாளாக நடத்திவரும் போராட்டம்\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 1600 வது நாளாக நடத்திவரும் போராட்டம்-ராஜ்குமார் அறிக்கை\nகாலை கதிரின் ஆசிரியர் பொய்யரா\nகாலை கதிரின் ஆசிரியர் பொய்யரா சுமந்திரன் ஒரு வழக்கறிஞராக அவர் எதையும் உடனடியாக [மேலும்]\nமே 18, 2021 முள்ளிவாய்க்கால் நினைவு நாள்\nயாழ். வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க மரபுரிமை மையம் அங்குரார்ப்பணம்\nMay 11, 2021 Tamil Diaspora News.com Comments Off on யாழ். வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க மரபுரிமை மையம் அங்குரார்ப்பணம்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில், ‘யாழ்ப்பாணம் மரபுரிமை மையம்’ [மேலும்]\nஇலங்கையில் சர்வதேச ஈடுபாட்டை நிறுத்த தமிழ் அரசியல்வாதிகள் சதி வலையில் சிக்கினார்களா: வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nMay 10, 2021 Tamil Diaspora News.com Comments Off on இலங்கையில் சர்வதேச ஈடுபாட்டை நிறுத்த தமிழ் அரசியல்வாதிகள் சதி வலையில் சிக்கினார்களா: வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nஇலங்கையில் சர்வதேச ஈடுபாட்டை நிறுத்த தமிழ் அரசியல்வாதிகள் சதி வலையில் சிக்கினார்களா\nIsland News: இலங்கை-சீனா கூட்டு இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்துடன் தமிழர்களின் இறையாண்மையையும் சுயராஜ்யத்தையும் பாத��க்கும்\nMay 1, 2021 Tamil Diaspora News.com Comments Off on Island News: இலங்கை-சீனா கூட்டு இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்துடன் தமிழர்களின் இறையாண்மையையும் சுயராஜ்யத்தையும் பாதிக்கும்\nபாதுகாப்பு இராஜதந்திரம்: ஸ்ரீ லங்காவின் வெளிநாட்டு கொள்கை சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை [மேலும்]\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viralmozhiyar.com/2019/03/differentlyabledinpolitics.html", "date_download": "2021-08-04T00:18:58Z", "digest": "sha1:GQFP734VYTGC6CZ4JVLV5EQZBVOSJYJ3", "length": 15884, "nlines": 53, "source_domain": "www.viralmozhiyar.com", "title": "விரல்மொழியர்: விவாதம்: அரசியலில் நாம் - ரா. பாலகணேசன்", "raw_content": "பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்\nவிவாதம்: அரசியலில் நாம் - ரா. பாலகணேசன்\nதேர்தல் காலம் வந்துவிட்டது. களம் சூடாகிவிட்டது. அரசியல் கட்சிகள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தத் தயாராகிவிட்டார்கள். ஊடகங்கள் மணிக்கொருமுறை ‘Breaking News’ குறிப்பிசையால் நம்மைத் தங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கச் செய்கின்றன. பேருந்து, பணியிடம், தேநீர் கடைகள் என எங்கு நோக்கினும் அரசியல் பேச்சுகள். இந்த பரபரப்பான சூழலில் நாம் கொஞ்சம் ஆர ஆமர சிந்திக்க ஒரு கேள்வி என்னிடம் இருக்கிறது இந்தத் தேர்தலில் பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நம்முடைய பங்கு என்ன இந்தத் தேர்தலில் பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நம்முடைய பங்கு என்ன\nஇந்திய வாக்காளர்கள் 6 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது அவரோடு தொடர்புடையவராகவோ இருக்கிறார்கள் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. தற்போதைய சூழலில், பார்வையற்ற வாக்காளர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பது குறித்த சரியான தகவல் இல்லை. இருந்தபோதிலும், உலகில் அதிகமான பார்வையற்றவர்களைக் கொண்ட நாடு இந்தியா என்ற பொது அறிவுத் தகவல், நம்மவர்களும் முக்கிய வாக்கு வங்கியாக இருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால், முழுமையான அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டோமா நாம்\nநம்மோடு தொடர்ச்சியாக உரையாடும் நண்பர்களும், உற��ினர்களும் நம் அரசியல் அறிவைக் கண்டு வியப்படைகின்றனர் என்பது உண்மைதான். பார்வை மாற்றுத்திறனாளிகளுள் பெரும்பாலானோர் செய்திகளை அறியும் ஆர்வமுடையவர்கள் என்றும், அவர்களிடம் அன்றாட நடப்புகள் குறித்து விவாதித்து அறிந்துகொள்ள முடியும் என்றும் நம்மோடு பழகும் பெரும்பாலானோர் நம்புகின்றனர். ஆனால் நாம்\nநம்மில் எத்தனை பேர் தேர்தல் அரசியல் கட்சிகளில், கொள்கை இயக்கங்களில் உறுப்பினர் ஆகியிருக்கிறோம் நம்முடைய தலைவர்கள் எத்தனை பேர் அரசியல் இயக்கங்களில் அழுத்தம் தர வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் நம்முடைய தலைவர்கள் எத்தனை பேர் அரசியல் இயக்கங்களில் அழுத்தம் தர வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் ஏன் இல்லை மாற்றுத்திறனாளிகளில் பார்வையற்றவர்கள்தான் அதிக கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், ஏன் மைய நீரோட்டத்தில் நாம் பங்கேற்கவில்லை நம்மைப் பங்கேற்க விடாமல் தடுப்பது எது நம்மைப் பங்கேற்க விடாமல் தடுப்பது எது இவற்றையெல்லாம் தான் நான் உங்களோடு சேர்ந்து விவாதிக்க விரும்புகிறேன்.\nபொதுவாகவே மாற்றுத்திறனாளிகளைப் பொதுச் சமூகம் கண்டுகொள்வதில்லை; பிறகு எப்படி நம்மால் வளர முடியும் இப்படி ஒரு கேள்வி உங்கள் மனதில் எழலாம்.\nசக்கர நாற்காலிப் பயனாளர்கள் எத்தனை பேர் அரசியலில் இயங்குகிறார்கள் தெரியுமா சாதாரண மக்களுக்காகப் பல காலம் போராடி, அதன் பலனாக ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் பேராசிரியர் சாய்பாபாவை உங்களுக்குத் தெரியுமா சாதாரண மக்களுக்காகப் பல காலம் போராடி, அதன் பலனாக ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் பேராசிரியர் சாய்பாபாவை உங்களுக்குத் தெரியுமா முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை அறிந்திருப்பீர்களே முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை அறிந்திருப்பீர்களே இவ்வளவு எதற்கு, அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு.க. சார்பாகப் பேசும் மனுஷ்யபுத்திரனைத் தெரிந்திராமலா இருப்போம் இவ்வளவு எதற்கு, அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு.க. சார்பாகப் பேசும் மனுஷ்யபுத்திரனைத் தெரிந்திராமலா இருப்போம் இவர்களெல்லாம் நடக்க இயலாதோர் தானே இவர்களெல்லாம் நடக்க இயலாதோர் தானே அவர்களால் முடியும்போது ஏன் நம்மால் முடியவில்லை\nஇதற்கும் நம்மால் பதில் கூற முடியும். மற்ற குறைபாடுகளைவிட பார்வைக் குறைபாடு தீவிரமானது. மனிதன் தான் பிறந்து 5 வயதிற்குள் கற்றுக்கொள்ளும் விஷயங்களில் 80% பார்வையின் மூலமே அறிந்துகொள்கிறான் என்கிறது உளவியல். நிலைமை அப்படி இருக்க, நாம் எப்படி அரசியல் வானில் ஜொலிக்க முடியும் என்ற ஆதங்கம் நியாயமானதுதான். மற்ற உடலியல் குறைபாடுகள் அந்தப் பகுதியின் செயல்பாட்டை மட்டும்தான் நிறுத்திவைக்கும்; ஆனால், பார்வை இழப்பு ஒருவரது நடை, உடை, பாவனை என அனைத்தையும் மாற்ற வல்லது.\nஇருந்தாலும், பார்வை மாற்றுத்திறனாளிகள் பலர் பல நாடுகளில் அரசியல் பணியாற்றியிருக்கிறார்களே ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் சய்ரஸ் ஹபீப் என்ற பார்வையற்றவர் வாஷிங்டன் மாகாண லெப்டினெண்ட் கவர்னர் ஆகியிருக்கிறாரே ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் சய்ரஸ் ஹபீப் என்ற பார்வையற்றவர் வாஷிங்டன் மாகாண லெப்டினெண்ட் கவர்னர் ஆகியிருக்கிறாரே முப்புலன்களையும் இழந்த ஹெலன் கெல்லர் தனது அரசியல் கருத்துகளைத் தீவிரமாகத் தெரிவித்திருக்கிறாரே முப்புலன்களையும் இழந்த ஹெலன் கெல்லர் தனது அரசியல் கருத்துகளைத் தீவிரமாகத் தெரிவித்திருக்கிறாரே பிரெயிலில் கணிதக் குறியீடுகளை வடிவமைத்த ஆபிரஹாம் நிமத்தைத் தேடி பல அரசியல் வாய்ப்புகள் வந்ததாக சென்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை கூறியதே பிரெயிலில் கணிதக் குறியீடுகளை வடிவமைத்த ஆபிரஹாம் நிமத்தைத் தேடி பல அரசியல் வாய்ப்புகள் வந்ததாக சென்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை கூறியதே அப்புறம் ஏன் நம்மால் முடியவில்லை அப்புறம் ஏன் நம்மால் முடியவில்லை அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களாகக் கூட வேண்டாம்; நம்மவர் இவர் சொன்னால் இக்கட்சியில் காது கொடுத்துக் கேட்பார்கள் என்ற நிலையில் கூட இங்கு யாரும் இல்லையே அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களாகக் கூட வேண்டாம்; நம்மவர் இவர் சொன்னால் இக்கட்சியில் காது கொடுத்துக் கேட்பார்கள் என்ற நிலையில் கூட இங்கு யாரும் இல்லையே\nஇது பற்றியெல்லாம் விரிவாகப் பேசுவோம், அடுத்த இதழில். இந்த விவாதம் குறித்த உங்கள் கருத்துகளைக் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் (Comment Box) தரலாம்; நம் வாட்ஸ்அப் குழுவிலும் பேசுங்கள். முக்கியமான கருத்துகள் அடு��்த பகுதியில் கவனத்தில் கொள்ளப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபண்டாரம் 7 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 2:18\nநல்லதோர் விவாதத்தை இக்கட்டுரையின் வாயிலாக தொடங்கியுள்ளீர்கள் ‌.\nபல ஆண்டுகளுக்கு முன்னால் புதிய தலைமுறை இதழில் கொழுஞ்சி என்பவர் குறித்த ஒரு கட்டுரை படித்த ஞாபகம்‌\nபார்வையற்றவரான அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்..\nமக்களுக்கு தேவையான பல அரசு நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாய் திகழ்ந்தவர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசினிமா: வைரமுத்து பாடல்களில் இலக்கிய நயம் - முனைவர் க. சரவணன்\nவிரல்மொழியரின் 24- ஆம் இதழில் திரையுலகில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளாய் கவிப்பே்ரரசு வைரமுத்து தமிழ்த் திரை க...\nவெளியானது விரல்மொழியரின் 28-ஆவது இதழ்\nஇதழில்: தலையங்கம்: பத்திரம் பத்திரம் பத்திரம் பதிவு: பாடுநிலாவும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் - பரிபூரணி கவிதை: மேதைகள் - தீனா எழிலரசி களத...\nவெளியானது விரல்மொழியரின் 27-ஆவது இதழ்\nஇதழில்... தலையங்கம்: சலுகைகள் தண்டச் செலவு அல்ல சந்திப்பு: மோட்டார் வாகனங்களைப் பழுது நீக்கும் பார்வை மாற்றுத்திறனாளி முத்து பழனியப்பன் கவி...\nவெளியானது விரல்மொழியரின் 32-ஆவது இதழ் (தேர்தல் சிறப்பிதழாக\nஇதழில்... தலையங்கம் கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிர்பார்த்து. அலசல்: விடைபெறும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்தது என்ன\nசமூகம்: பலவீனமடையும் உலக வர்த்தக அமைப்பும், மோதியின் தற்சார்பு கோஷமும் - சிவப்பிரகாஷ் பாலு\nஉலக வர்த்தக அமைப்பு பலவீனமடையும் அல்லது ஏகாதிபத்தியங்களிடம் இருந்தே எதிர்ப்புக் குரல்களைச் சந்திக்கும் இந்த நேரத்தி...\nஇங்கே உள்ள படைப்புகளை பகிரும்போது இதழின் பெயரையோ, ஆக்கத்தின் இணைப்பையோ கட்டாயம் சுட்டவேண்டும். . சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/siripathi/", "date_download": "2021-08-04T00:06:41Z", "digest": "sha1:K3ELUNYJ7B73FKPRQUEM5CAAGGYBCGG3", "length": 17557, "nlines": 254, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Siripathi « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிடுதலைப்புலிகளின் தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயம்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.\nஅமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nகிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்.\nஇவர்கள் சென்ற ஹெலிக்கொப்டர் மட்டக்களப்பு நகரில் உள்ள வெபர் மைதானத்தில் தரை இறங்கியதும், அங்கு படை மற்றும் சிவில் அதிகாரிகளால் இவர்கள் வரவேற்கப்பட்டனர்.\nஅப்போது அங்கு இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்தச் சம்பவத்தின் போது ஒரு எறிகணையின் சிதறல் அருகில் இருந்த வின்சன்ட் மகளிர் கல்லூரியில் விழுந்ததில் ஒரு மாணவியும் காயமடைந்துள்ளார்.\nஇந்தத் தாக்குதல் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இராஜதந்திரிகள் அந்தப் பகுதிக்கு வருவது குறித்து தமக்கு முன்னரே அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.\nஇது குறித்துக் ��ருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.\n‘ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக புலிகளுடன் மஹிந்த ரகசிய ஒப்பந்தம்’- சந்தேகம் எழுப்புகிறார் ரணில்\nஇலங்கையில் கடந்த 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது என்பதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்திருந்தார்.\nஅண்மையில் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிறிபதி சூரியாராட்சி அவர்கள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களிற்கும் எதிராக பலவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.\nஜனாதிபதித் தேர்தலிற்கு முன்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பினரிற்கும், புலிகளிற்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பில் இரகசிய ஒப்பந்தம் இருந்தது என்று மிகவும் பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை ஊடகங்கள் வாயிலாக ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கிறார்.\nஇந்த விடயம் குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இப்படியாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2014/05/14/quality_life_jesus/", "date_download": "2021-08-03T23:15:40Z", "digest": "sha1:3LYRBYRYPVRZVBQ5AT6QJYHF6HIAFRBY", "length": 33551, "nlines": 254, "source_domain": "sirippu.wordpress.com", "title": "கிறிஸ்தவம் : தரமான வாழ்வே, வரமான வாழ்வு |", "raw_content": "\n← கிறிஸ்தவம் : திரித்துவமும், மருத்துவமும்.\nகிறிஸ்தவம் : தபசுகாலம் சொல்வதென்ன \nகிறிஸ்தவம் : தரமான வாழ்வே, வரமான வாழ்வு\nவெண்டக்காயை உடைச்சுப் பாத்து வாங்கு, முருங்கக் காயை முறுக்கிப் பாத்து வாங்கு என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சந்தையில் பொருட்கள் வாங்கும் போது இதை��ெல்லாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. வாங்கும் காய்கறி தரமான காய்கறியாய் இருக்க வேண்டும் எனும் ஆர்வம் தான் அதன் காரணம். எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் கழுகுக் கவனம் நம்மிடம் இருக்கும். புழு விழுந்த கத்தரிக்கா ஒரு மூட்டை வாங்குவதை விட நல்ல கத்தரிக்கா கால் கிலோ வாங்கணும் என்பது தானே நமது அக்மார்க் திட்டம்.\nஇன்னும் ஒரு படி மேலே போய் புடவைக் கடையில் போய் பார்த்தால் தெரியும், நூலை இழுத்துப் பார்த்து, ஓரத்தைக் கசக்கிப் பார்த்து, ‘ஏங்க இது ஒரிஜினல் தானா’ என நாலு தடவை கடைக்காரரை இம்சைப்படுத்தி, மலை போன்ற புடவைக் குவியல்களிடையே ஒன்றை எடுக்க பெண்கள் நடத்தும் தேடல். நொந்து நூடூல்ஸாகிப் போகும் கணவர்களுக்கென்றே கடைகளின் ஓரமாய் ஒரு சோபா போட்டிருப்பார்கள். அந்த சோபாக்களில் அமர்ந்து கணவர்கள் விடும் குறட்டைக்குக் காரணம், பெண்களின் தரமான புடவைத் தேடல் தான்.\nஇதே சிந்தனை தான் எந்த ஒரு பொருளை வாங்கும் போதும் இருக்கும். தங்கமோ, நிலமோ, உடையோ எதுவானாலும், தரமானதையே தேடுவோம். இதே சிந்தனை தான் நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். அதையே இயேசு விரும்புகிறார். தரமான கிறிஸ்தவ வாழ்க்கை, நம்முடைய தினசரி வாழ்க்கையில் வெளிப்படவேண்டும்.\nஇயேசு தன்னோட காலத்தில் ஆயிரக்கணக்கான ஆட்கள் தன் பின்னால் வரணும் என்று நினைக்கவில்லை. போற இடமெல்லாம் போஸ்டர் ஒட்டவேண்டும் என்றோ, கட் அவுட் வைத்து கௌரவிக்க வேண்டுமென்றோ அவர் ஆசைப்படவில்லை. ஒரு சின்ன குழு. அதை ரொம்ப நல்ல குழுவாக உருவாக்க வேண்டும், என்பது தான் அவருடைய சிந்தனை. அதனால் தான் வெறும் பன்னிரண்டு பேருடன் அவருடைய பணியின் அஸ்திவாரத்தை உருவாக்கினார். அவர்களுக்கு பணிவைப் போதித்தார், துணிவைப் போதித்தார், விசுவாசத்தைப் போதித்தார். இன்றைக்கு கிறிஸ்தவம் இத்தனை பெரிய அளவில் விரிவடைந்திருக்கக் காரணம் அந்த சின்னக் குழு தான். அவர்களுக்குள் இருந்து செயலாற்றிய தூய ஆவியானவரும், விசுவாசமும் தான்.\nஇன்றைக்கு நாடுகள் கடந்து, தேசங்களின் எல்லைகள் தாண்டி பயணம் செய்கிறோம். இயேசுவின் பயண எல்லை வெறும் 200 மைல் சுற்றளவு தான் என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். எவ்வளவு தூரம் பயணம் செய்தேன், எத்தனை இலட்சம் மக்களை சந்தித்தேன் எனும் புள்ளி விவரங்களை இயேசு விரும்பவில்லை. பயணத்திலும் அர்த்தமான பயணத்தையே விரும்பினார். கிலோ மீட்டர்களால் தன்னுடைய பயணத்தை அவர் குறித்து வைக்கவில்லை.\nஇயேசுவின் போதனைகள் கூட ‘அளவு’ எனும் புற எல்லையைத் தாண்டி, புனிதம் எனும் அக எல்லையையே குறி வைத்தது. அதில் தான் இறை வாழ்வின் உயர்ந்த தரம் அடங்கியிருக்கிறது. இயேசுவின் போதனைகள் சட்டங்களாக இல்லாமல் போனதன் காரணம் அது தான். சட்டங்கள் இருந்தால் வேற வழியில்லாமல் அதைக் கடை பிடிப்பவர்களாகத் தான் மக்கள் இருப்பார்கள். பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்றொரு சட்டம் இருப்பதால் பிறருடைய பொருட்களை விட்டு வைக்கிறோம். ஆனால் பிறர் மீதான அன்பினால் நாம் அப்படி இருப்பதே உயரிய வாழ்க்கை அதனால் தான் இயேசு சொன்னார், “பாத்திரத்தின் வெளிப்பக்கத்தை சுத்தம் செய்வதல்ல, உள் பக்கத்தை சுத்தம் செய்வதே அவசியம்” என்று.\nநல்ல இதயம் என்பது தரமான வாழ்க்கையின் அடிப்படை. தூய்மையான மனம், தூய்மையான சிந்தனை, இவை இருந்தால் நமது செயல்களும் நல்ல செயல்களாகத் தான் இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள். அகத்தின் அழகு மட்டுமல்ல, அகத்தின் அழுக்கும் முகத்தில் தெரியும். என்னதான் தங்கத்தால வேலி கட்டி, சர்க்கரைத் தண்ணி ஊத்தி வளத்தினாலும் மாமரத்தில் மாதுளம் பழம் காய்க்கப் போவதில்லை. உள்ளே உள்ள தன்மை தான் செயலில் வெளிப்படும். எனவே தான் மனம் சார்ந்த போதனைகளை இயேசு முதன்மைப் படுத்தினார்..\nஆலயத்தில் இரண்டு காசு போட்ட விதவையை இயேசு பாராட்டியதன் காரணம் அது தானே அள்ளி அள்ளிக் கொடுப்பதல்ல முக்கியம். ஆனந்தத்தோடு கொடுப்பதே முக்கியம். பத்தில் ஒரு பங்கு கொடு – என்பது சட்டம். அதற்காக பத்தில் ஒரு பங்கு கொடுப்பவர்களெல்லாம் ஆனந்தத்தோடு கொடுப்பார்கள் என்று சொல்லமுடியுமா அள்ளி அள்ளிக் கொடுப்பதல்ல முக்கியம். ஆனந்தத்தோடு கொடுப்பதே முக்கியம். பத்தில் ஒரு பங்கு கொடு – என்பது சட்டம். அதற்காக பத்தில் ஒரு பங்கு கொடுப்பவர்களெல்லாம் ஆனந்தத்தோடு கொடுப்பார்கள் என்று சொல்லமுடியுமா எவ்வளவு கொடுக்கிறியோ அதை மகிழ்ச்சியோடு கொடு. என்பது தான் இயேசுவின் போதனை. இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல முக்கியம், எப்படிப்பட்ட மனநிலையில குடுக்கிறோம் என்பது தான் முக்கியம், என்கிறார் இயேசு.\nஒ���ுவன் கொலை செய்யாமலோ, பாலியல் தவறு செய்யாமலோ, களவு செய்யாமலோ இருப்பதற்குக் “காரணம்” என்ன என்பதையே இயேசு நோக்கினார். நீ வெறும் சட்டத்துக்காக இதையெல்லாம் செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் கடவுளின் மீதான அன்பினால் இதையெல்லாம் செய்தால் உனக்கு நிச்சயம் பலன் உண்டு. காரணம் அது தான் உன்னுடைய உண்மையான மனதை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் இயேசுவின் போதனை பத்து கட்டளைகளாக வரவில்லை. அன்பின் இரண்டு கிளைகளாக வந்தது. இறைவனை நேசி, மனிதனை நேசி \nகொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே என்றெல்லாம் இயேசு போதிக்கவில்லை. அதன் அடுத்த நிலைக்குச் சென்றார். கொலை அல்ல, கொலைக்குக் காரணமான கோபம் கூட உன்னிடம் இருக்க வேண்டாம் என்றார். விபச்சாரம் செய்யாமல் இருப்பதல்ல, அடுத்த பெண்ணை இச்சையுடன் நோக்குவதையே நிறுத்து என்றார். களவு செய்யாமல் இருப்பதல்ல, அடுத்தவனை உன்னைப் போல நினை என்றார். இயேசு வேர்களை விசாரித்தார். தூய்மையின் அடுத்தடுத்த நிலைகள் என்பது நமக்கு உள்ளே இறங்குவது. புனிதப் பயணம் என்பது நாம் செல்வதல்ல, நமக்குள் செல்வது.\nநோன்பு இருக்கணுமா, இரு. ஆனால் வேறு யாருக்கும் சொல்லாதே. செபம் செய், ரொம்ப நல்லது. ஆனால் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டு செபம் செய். ஓவரா பிதற்றத் தேவையில்லை, ரொம்ப நேரம் பேசத் தேவையில்லை. சுருக்கமா சொன்னாலே போதும். அது நல்ல ஆத்மார்த்தமான பிரார்த்தனையாய் இருக்கணும். அவ்வளவு தான். இயேசுவின் போதனைகள் உண்மையானவை. தரத்தின் உச்சத்தைத் தொட்ட எளிமையான போதனைகள்.\nமோசேயின் சட்டங்களை பல இடங்களில் இயேசு மீறி புதிய வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கியதன் காரணம் மக்களின் வாழ்க்கையை தரமானதாக மாற்றுவதற்குத் தான். மணமுறிவு என்பதை சகட்டு மேனிக்கு நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் இயேசு என்ன சொன்னார் ஆதியில் கடவுள் ஆணும் பெண்ணுமாகத் தான் படைத்தார். எனவே மண முறிவு என்பதை பாலியல் குற்றம் எனும் ஒரு காரணம் தவிர வேறு எதற்காகவும் பண்ண வேண்டாம் என்றார். ‘உங்கள் கடின உள்ளத்தின் காரணமாகத் தான்’ மோசே அப்படி ஒரு போதனையைத் தந்தார் என்று சொல்வதன் மூலம் இயேசுவின் சிந்தனை நமக்கு பளிச் என தெரிகிறது இல்லையா \nவிபச்சாரப் பாவத்தில் பிடிபட்ட பெண்ணையும் மோசேயின் கட்டளையைக் காட்டி கற்களோடு விரட்டியது கும்பல். இயேசு சட்டங்களைப் பேசவில்லை. ஆதாரங்களைக் கேட்கவில்லை. சமூகத்திலிருந்து இந்தப் பிரச்சினையை அடியோடு அகற்றுவேன் என புரட்சி செய்யவில்லை. கூட்டத்தினரின் உள் மனதோடு பேசச் சொன்னார். ‘உங்களில் பாவம் செய்யாதவன்’ முதல் கல்லை எறியட்டும் என்றார்.\nஇப்படி இயேசுவின் வாழ்க்கை முழுவதுமே, தரமான வாழ்க்கைக்கான தேடலாகத் தான் இருந்தது. போதனைகள் அர்த்தமுள்ளவையாக மட்டுமே இருந்தது. இயேசுவைப் பின்பற்றும் நாமும் நிச்சயம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் இது. தரமான வாழ்க்கையைத் தேடி ஓட வேண்டியது போலித்தனமான வாழ்க்கையை விட்டு விலக வேண்டியது. ஆத்மார்த்தமான ஒரு அன்னியோன்யத்தை இயேசுவோடு உருவாக்கிக் கொள்ள வேண்டியது.\nஅதற்கு செய்ய வேண்டிய முதல் காரியம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் சிந்தனைகளை விலக்க வேண்டியது. ரொம்ப நேரம் செபம் செய்யாட்டா மக்கள் என்ன நினைப்பாங்க நோன்பு இருக்கேன்னு சொல்லாட்டா என்ன நினைப்பாங்க நோன்பு இருக்கேன்னு சொல்லாட்டா என்ன நினைப்பாங்க ஏழைகளுக்கு தர்மம் பண்ணாம போன நம்ம இமேஜ் போயிடுமோ ஏழைகளுக்கு தர்மம் பண்ணாம போன நம்ம இமேஜ் போயிடுமோ கோயிலுக்கு பணம் கொடுக்காட்டா நம்ம பேரு போயிடுமோ கோயிலுக்கு பணம் கொடுக்காட்டா நம்ம பேரு போயிடுமோ இப்படிப்பட்ட பிறர் சார்ந்த சிந்தனைகளை ஒதுக்க வேண்டியது வெகு அவசியம்.\nஆன்மீகம் நமக்கும் இயேசுவுக்குமான அன்பைச் சொல்லும் பாதை. அதில் இயேசு என்ன சொல்கிறார், என்ன எதிர்பார்க்கிறார் என்பதே முக்கியம். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல. அப்படித் தான் ஏரோது பயந்தான். விருந்தினர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்து திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டினான். பிலாத்து, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேப்பா என கைகளைக் கழுவினான்.\nஅந்த பயம் இல்லாதவர்கள் இயேசுவை வாழ்ந்து காட்டினார்கள். அதிகாரிகளின் முன்னால் “உயிர்த்த இயேசுவுக்கு நாங்கள் சாட்சிகள்” என்றனர். சிலுவையில் என்னை தலைகீழாய் அறையுங்கள் பிளீஸ் என கேட்டு வாங்கி மரணத்தைப் பெற்றனர். அவையெல்லாம் தரமான விசுவாசத்தின் சான்றுகளாய் இருந்தன.\nநாமும் நமது வாழ்க்கையை ஒரு அவசரப் பரிசீலனைக்கு உட்படுத்துவோம். நமது செயல்களெல்லாம் ஒவ்வொரு நாளும் ஆழ்மன அன்பின் வெளிப்பாடாக இருக்கட்டும் என நினைப்போம். உள்ளத்தில் உள்ளதையே வாய் பேசும், எனவே உள்ளத்தை தூர் வாருவோம்.\nதரமான வாழ்க்கையே வரமான வாழ்க்கை என்பதை உணர்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்\nBy சேவியர் • Posted in கட்டுரைகள்\t• Tagged ஆன்மீக வாழ்க்கை, ஆன்மீகம், இயேசு, இலக்கியம், கிறிஸ்தவ வாழ்க்கை, கிறிஸ்தவம், குடும்பம், சமூகம், சேவியர், BIBILE, Christian Life\n← கிறிஸ்தவம் : திரித்துவமும், மருத்துவமும்.\nகிறிஸ்தவம் : தபசுகாலம் சொல்வதென்ன \nசிலுவை மொழிகள் – 1\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nவெட்டியும், தைத்தும் பெண்மையைச் சிதைத்தும்….\nபைபிள் மாந்தர்கள் 8 (தினத்தந்தி) : ஈசாக் \nபிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் \nகட்டுரை : பதறாயோ நெஞ்சமே...\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள��� (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nRamesh kanna on பைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்…\nAnonymous on பொறுமை கடலினும் பெரிது.\nVaradarajan on குழந்தைக்குப் பாடம் சொல்லிக் க…\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_20,_2018", "date_download": "2021-08-03T22:47:44Z", "digest": "sha1:DP4IXOGLJGAAOHNVAJ3KFJBMOCA76TUZ", "length": 4526, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:அக்டோபர் 20, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:அக்டோபர் 20, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:அக்டோபர் 20, 2018\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:அக்டோபர் 20, 2018 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:அக்டோபர் 19, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:அக்டோபர் 21, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/அக்டோபர்/20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-08-04T01:10:51Z", "digest": "sha1:I74YQFSWIRQTDREXNGWQH6NZG5MFQOEK", "length": 7735, "nlines": 88, "source_domain": "tamilpiththan.com", "title": "அந்த இடத்தை காட்டு: நடிகர் ராகவா லாரன்ஸ் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil அந்த இடத்தை காட்டு: நடிகர் ராகவா லாரன்ஸ் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஅந்த இடத்தை காட்டு: நடிகர் ராகவா லாரன்ஸ் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்\nநடிகர் ராகவா லாரன்ஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு நடிகர்கள் தனக்கு பட வாய்ப்பு வழங்குவதாக கூறி தன்னை பயன்படுத்தி கொண்டதாக கூறி நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nபின்னர் பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் கூறினார்.\nஇந்நிலையில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், நண்பர்கள் மூலம் லாரன்ஸை ஹொட்டலில் சந்திக்க நேர்ந்தது. அங்கு குரு ராகவேந்திரா படங்கள் எல்லாம் இருந்ததால் அவர் மீது மரியாதை வந்தது.\nதான் ஏழை குடும்பத்திலிருந்து வந்ததாகவும், புதிதாக வாய்ப்பு கேட்பவர்களுக்கு உதவ நினைப்பதாகவும் லாரன்ஸ் என்னிடம் கூறியதால் அவரை நம்பினேன்.\nஆனால் மெதுவாக தன் உண்மை நிறத்தை அவர் காட்ட தொடங்கினார். என்னை வயிற்றை காட்ட சொன்னார்.\nகண்ணாடி முன்னால் நின்று நடிக்க சொன்னார். பின்னர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்.\nஇதையடுத்து எனக்கு வாய்ப்பு தருவதாக கூறிய நிலையில் அவர் நட்பை தொடர்ந்தேன்.\nஆனால் வேறு ஒருவர் வில்லனாக அதில் வந்துவிட்டார் என பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஅதிர்ச்சியில் இருந்த குடும்பத்திற்கு காத்திருந்த அதிஷ்டம்.. வியப்பில் மூழ்கிய பொலிஸார்\nNext articleஇன்றைய ராசிபலன் 14.7.2018 சனிக்கிழமை \nதளபதி விஜய் யாருடன் முக்கிய காரை ஒட்டி சென்றார். இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்\nதளபதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகி இவராம்\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2021-08-03T23:25:31Z", "digest": "sha1:PL2FHCWU4YPJBLA6JI3ZKFCHAY2FGI6A", "length": 9674, "nlines": 95, "source_domain": "tamilpiththan.com", "title": "வீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan வீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள்\nRasi Palan ராசி பலன்\nவீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள்\nநீங்கள் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லையா வீட்டில் சந்தோஷமே இருப்பதில்லையா அப்படியெனில், நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கக்கூடாத சிலவற்றை வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.\nஇங்கு வீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் அவை இருந்தால், உடனே அவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போம்.\nதுளசி ஓர் புனிதமான செடி. இது வீட்டில் அமைதியையும், செல்வத்தையும் ஈர்க்கும் செடி. ஆனால் அந்த துளசி செடி வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், அதனால் மிகுந்த கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா ஆகவே, வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், உடனே அதை மாற்றுங்கள்\nகாலணி அலமாரியை வீட்டின் உள்ளே வைக்காதீர்கள். மாறாக, அதனை வீட்டின் வெளியே வையுங்கள். இல்லையெனில், அது வீட்டினுள் நல்ல சக்தியை நுழைய விடாமல் செய்யும்.\nவீட்டில் பாலை எப்போதும் திறந்தே வைத்திருக்காதீர்கள். பால் மட்டுமின்றி, பால் பொருட்களையும் திறந்து வைக்காமல், மூடி வைத்திருக்கவும்.\nகுப்பையை மற்றும் தேவையில்லாத பொருட்களை வீட்டில் ஒரு மூலையில் குவித்து வைத்திருக்காதீர்கள். அவ்வப்போது அதனை வெளியேற்றிவிடுங்கள்.\nவீட்டின் பூஜை அறையில் கடவுள்களுக்கு படைத்த பூக்களை தினந்தோறும் மாற்றுங்கள். காய்ந்த மலர்களை வீட்டில் வைத்திருந்தால், அதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் பரவும்.\nவீட்டினுள் முட்கள் நிறைந்த செடிகளை அழகுக்காக என்று கூட வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், வறுமை அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் உடல் நலமும் பாதிக்கப்படக்கூடும். ஆகவே அம்மாதிரியான செடிகளை உடனே அகற்றிவிடுங்கள்\nஅரசமரத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம் அந்த மரம் தான் தீய சக்திகளின் வீடும் கூட. வீட்டில் இந்த அரச மரத்தை வளர்த்து வந்தால், அதனால் வீட்டில் உள்ளோர் எப்போதும் அச்சத்துடனும், மிகுந்த டென்சனோடும் இருக்கக்கூடும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபெண்களின் மார்பக கட்டிகளை கரைக்க தொட்டா சிணுங்கியை இப்படி வடிக்கட்டி பயன்படுத்துங்கள்\nNext articleஇந்த 12 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பே கிடையாது தெரியுமா\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/modi-china-president-meeting-in-chennai/?shared=email&msg=fail", "date_download": "2021-08-04T00:51:43Z", "digest": "sha1:Z4BTYDO2QY5Y4FWMWASSCZEDSZGL3RYI", "length": 7878, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு\nஅக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு\nஅக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு\nசென்னை அடுத்த மாமல்லபுரத்தில், இந்தியா – சீனா இடையிலான வர்த்தக மாநாடு அக்டோபரில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்துப் பேச உள்ளனர்.\nஇருநாட்டு தலைவர்கள் வருவதால், மாமல்லபுரத்தின் பல்வேறு பகுதிகளையும், பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பிரதமர் மற்றும் சீன அதிபர் தங்கும் விடுதி, இருவரும் பார்வையிடும் பகுதிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகின்றனர்.\nஇதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் பாதுகாப்பு தொடர்பான ஆலோச னைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள், தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன்மார்டி, டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். சீன அதிபரின் பாதுகாப்பு அதிகாரி��ளும் விரைவில் மாமல்லபுரம் வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mg-hector-suv-all-you-know-about/", "date_download": "2021-08-04T00:16:21Z", "digest": "sha1:3XT5CEL6QYLAIFZPEBZX2MX647KFM4DT", "length": 12023, "nlines": 95, "source_domain": "www.automobiletamilan.com", "title": "எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பற்றி அறிய வேண்டிய 6 முக்கிய தகவல்கள்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பற்றி அறிய வேண்டிய 6 முக்கிய தகவல்கள்\nஎம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பற்றி அறிய வேண்டிய 6 முக்கிய தகவல்கள்\nமோரீஸ் காரேஜஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலாக எம்ஜி ஹெக்டர் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், எம்.ஜி. ஹெக்டர் மாடலில் இடம்பெற உள்ள 6 முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.\nஇந்தியாவின் முதல் இண்டெர்நெட் கார் என்ற பெருமையுடன் வெளியாகியிருக்கின்ற ஹெக்டரில் 4ஜி ஆதரவு சிம் கார்டு உட்பட எதிர்காலத்தில் 5ஜி ஆதரவினை வழங்க உள்ள திறன் பெற்ற இ-சிம் கார்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் கொண்டிருக்கின்றது. பெட்ரோல், ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் டீசல் என மொத்தமாக மூன்று விதமான என்ஜின் வகையில் கிடைக்க உள்ளது.\nஎம்ஜி ஹெக்டர் காரின் சிறப்புகள்\nஇந்தியாவில் முன்பாக செயல்பட்டு வந்த செவர்லே நிறுவனத்தின் குஜராத் மாநில அலையை பயன்படுத்தி வரும் எம்ஜி நிறுவனம் இங்காலாந்தை தலைமையிடமாக கொண்டு சீன நிறுவனமான SAIC கீழ் செயல்��டுகின்றது. இந்நிறுவனம், ஜிஎம் செவர்லே நிறுவனத்தின் கூட்டணியில் உள்ள நிறுவனமாகும்.\nமிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை கொண்டதாக விளங்குகின்ற எம்ஜி ஹெக்டர் மாடலின் தோற்றம் நேர்த்தியான மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் கொண்டு அற்புதமாக விளங்குகின்ற இந்த எஸ்யூவி காரில் 17 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.\n10.4 அங்குல அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓட்டுநருக்கான பல்வேறு தகவல்களை வழங்குகின்றது. பேனராமிக் சன் ரூஃப், 8 வண்ணங்களில் ஜொலிக்கும் மூட் லைட்ஸ் மற்றும் பவர் அட்ஜஸ்டபிள் இருக்கை கொண்டதாக உள்ளது.\nTomTom’s IQ நேவிகேஷன் சிஸ்டம், Gaana பிரீமியம் மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலி, AccuWeather செயலி உட்பட ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇண்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் அம்சங்களை உள்ளடக்கிய இந்த காரில் “Hello, MG” என்ற வார்த்தையுடன் இயக்கத்தை தொடங்கும் செயற்கை அறிவுத்திறன் மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆங்கில மொழி ஆதரவுடன் வழங்கியுள்ளது.\n143hp குதிரைத்திறன் மற்றும் 250Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. டர்போ பெட்ரோல் என்ஜினில் மட்டும் 48V மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் வழங்க உள்ளது. மைல்ட் ஹைபிரிட் வசதி மூலம் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.\nஎம்ஜி ஹெக்டர் பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ ஆகும்.\nஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்திருக்கும்.\nஎம்ஜியின் ஹெக்டர் எஸ்யூவியின் டீசல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.\nஅவசரகால E-Call சேவை எனப்படுவது 24/7 முறையில் செயல்படும் பல்ஸ் ஹப் சேவை, காரை சுற்றி 360 டிகிரி கோணத்தில் படம் பிடித்து காண்பிக்கும் வகையிலான கேம��ா,காரின் இருப்பிடத்தை அறிவது, காரினை குறிப்பிட்ட எல்லையைக் கடந்தால் எச்சரிக்கும் அமைப்பு, வேக எச்சரிக்கை போன்றவற்றுடன் சர்வீஸ் தகவல்களை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.\nமஹிந்திரா எக்ஸ்யூவி 5OO, டாடா ஹாரியர், மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு மிகுந்த போட்டியை ஏற்படுத்த வல்லதாக ஹெக்டர் கார் விளங்க உள்ளது. புதிதாக விற்பனைக்கு வரவுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா செல்டோஸ் எஸ்யூவி மாடலுக்கும் சவாலாகவும் அமைய உள்ளது.\nஇன்று பகல் 11.30 மணிக்கு விலை விபரத்தை எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிட உள்ளது. ஹெக்டர் எஸ்யூவி விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nPrevious articleரூ.9.99 லட்சத்தில் டாடா டிகோர் மின்சார கார் விற்பனைக்கு வெளியானது\nNext articleரூ.12.18 லட்சத்தில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2016/11/600_29.html", "date_download": "2021-08-03T23:50:55Z", "digest": "sha1:OCTWMCPTXXZ73JHQMLW4TAV6GQO74VQO", "length": 13196, "nlines": 104, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ரூ.600 கோடியை செலுத்தாவிட்டால் மீண்டும் சிறை: சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் கெடு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / HLine / ரூ.600 கோடியை செலுத்தாவிட்டால் மீண்டும் சிறை: சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் கெடு.\nரூ.600 கோடியை செலுத்தாவிட்டால் மீண்டும் சிறை: சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் கெடு.\nசஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் பிணையில் வெளியே இருக்க வேண்டுமெனில், அவர் மேலும் ரூ.600 கோடியை, அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nஅந்தத் தொகையை செலுத்தத் தவறினால், அவர் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரதா ராய் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கூறியதாவது:\nசஹாரா குழுமத்துக்கு ரூ.1.87 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.\nஆனால், அவற்றை விற்பனை செய்ய முடியவில்லை. நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின்படி, அவ்வப்போது இந்திய பங்கு-பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) சுப்ரதா ராய் தரப்பில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. சுப்ரதா ராய் தனது தாயாரின் மறைவுக்குப் பின் ஜாமீனில் வெளிவந்த பிறகு ரூ.1,200 கோடியைச் செலுத்தியுள்ளார். இதுவரை செபியிடம் மொத்தம் ரூ.11,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும், 14,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.\nஅதைத் தொடர்ந்து, சுப்ரதா ராய் ஜாமீனில் வெளியில் இருக்க வேண்டுமெனில், ரூ.1,000 கோடியை செபியிடம் 2 மாதங்களில் செலுத்த வேண்டும் அல்லது அவருடைய சொத்துகளை நிர்வகிக்க அலுவலரை நியமிக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் இத்தொகையைக் குறைத்து ரூ.600 கோடியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் அவர் செலுத்த வேண்டும் என்று அவர்கள் பின்னர் உத்தரவிட்டனர்.\n\"சஹாரா' குழும நிறுவனங்களில் முதலீடு செய்த ரூ.24,000 கோடியை முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்காததால் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அதன் தலைவர் சுப்ரதா ராய், திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தத் தொகையை முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தருவதற்காக, செபியிடம் ரூ.24,000 கோடியை வட்டியுடன் அவர் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2011/12/blog-post_09.html", "date_download": "2021-08-04T01:06:39Z", "digest": "sha1:JWBS6Z2B6AOK3PJFBZDVUTLNVWSS73FR", "length": 9304, "nlines": 19, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே!", "raw_content": "\nசிம்புவை விரல் நடிகர்னு ஊரே நக்கலடிக்கும். அதனால ‘இந்த படத்துலயாச்சும் பத்து வெரலையும் கட்டிவச்சிட்டு நடிங்க பாஸ்’னு டைரக்டர் கொஞ்சி கேட்டிருப்பார் போல. பயபுள்ள வெரலை கட்டிப்போட்டுட்டு கண்ணு காது மூக்கு முழி இடுப்பு உடுப்புனு டோட்டல் பாடி பார்ட்ஸ்லயும் வளைச்சி வளைச்சி வித்தைககாட்டி படம் பாக்கற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்ணிடுச்சி. அதுவாச்சும் பரவால்லங்க படம் முழுக்க திருநெல்வேலி பாஷை பேசுறேனு அடித்தொண்டைல பேசி ஏலே வாலே ஓலேனு இழுத்து இழுத்து பஞ்ச் டயலாக் பேசி ஸ்ஸ்ஸ்ப்பா.. ஒருமனுஷன் எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே இருக்கறது.\nஇந்த சிம்புபையன் சாதாரண தமிழ்ல பஞ்ச் டயலாக் பேசினாலே இந்தியாவுக்கே பொறுக்காது.. இதுல திருநெல்வேலி பாஷைல பன்ச் அடிச்சா 2011லயே உலகம் அழிஞ்சிராதா பயபுள்ள போலீஸ் வேஷத்துல வேற நடிச்சி தொலைச்சிருக்கு. போஸ்டர்ல ஏதோ கிராபிக்ஸ் பண்ணி பாக்க மீசையில்லாத தங்கப்பதக்கம் சிவாஜியாட்டம் லிட்டில் சூப்பர் ஸ்டாரை காட்டிட்டாலும் ஸ்க்ரீன்ல பாக்க சொல்ல கோயம்புத்தூரு ஸ்டேன்ஸ் ஸ்கூலு பத்தாம்ப்பூ பையனாட்டம்.. தியேட்டரே சிரிச்சி மகிழுதுய்யா\n குருவினு ஒரு படமெடுத்து டோட்டல் தமிழ்நாடே குனியவச்சி குளிப்பாட்டினதாலே கொஞ்சநாள் தலைமறைவாகி மறுபடியும் திரும்பி வந்துருக்காப்ல இந்த வாட்டி ரொம்பவே ரிஸ்க் எடுக்காம ஹிந்தில சல்மான்கான் நடிச்ச தபாங்கையே ரிமேக்கிட்டாப்ல. நல்லதுதேன். ஆனாப்பாருங்க ஹிந்தில காமெடியா நக்கலா எடுத்த படத்த சிம்புவ வச்சு ஏன் இம்பூட்டு சீரியஸா எடுக்கோணும்னு கேக்கேன் இந்த வாட்டி ரொம்பவே ரிஸ்க் எடுக்காம ஹிந்தில சல்மான்கான் நடிச்ச தபாங்கையே ரிமேக்கிட்டாப்ல. நல்லதுதேன். ஆனாப்பாருங்க ஹிந்தில காமெடியா நக்கலா எடுத்த படத்த சிம்புவ வச்சு ஏன் இம்பூட்டு சீரியஸா எடுக்கோணும்னு கேக்கேன் முழு உழைப்பகொட்டி படமெடுத்துருந்தாலும் ஆக்கின சோத்துல பல்லிவிழுந்த மாதிரி சிம்புவச்சுலா படம் எடுத்துருக்காரு\nநேர்மையான போலீஸு + பயங்கரமான கெட்ட வில்லன் + அம்மாவ கொன்னுடறான் வில்லன் + ஹீரோவோட தம்பி துரோகம் பண்றான் + ஹீரோயின லவ்பண்றான் ஹீரோ + கிளைமாக்ஸ்ல தம்பி திருந்தி வில்லன் சாவுறான் இவ்ளோதான் கதை. நான் பொறக்கறதுக்கு முன்னாடி வெளியான பழிவாங்கற படம், போலீஸ் படம், அம்மா சென்டிமென்ட் படம்னு அந்தப் படங்களோட கதைகளையெல்லாம் மிக்ஸ் பண்ணி எடுத்த ஹிந்தி படத்தோட கதையப்போயி என்ன மைசூருக்கு காசு குடுத்து ரைட்ஸ் வாங்கி ரிமேக் பண்ணோனுங்கறேன் இவ்ளோதான் கதை. நான் பொறக்கறதுக்கு முன்னாடி வெளியான பழிவாங்கற படம், போலீஸ் படம், அம்மா சென்டிமென்ட் படம்னு அந்தப் படங்களோட கதைகளையெல்லாம் மிக்ஸ் பண்ணி எடுத்த ஹிந்தி படத்தோட கதையப்போயி என்ன மைசூருக்கு காசு குடுத்து ரைட்ஸ் வாங்கி ரிமேக் பண்ணோனுங்கறேன் அதுமில்லாம இன்னைக்கு பம்பைக்காரனே தமிழ்படத்த ரீமேக்கிட்டு திரியும்போது ஹிந்தி படத்த ரிமேக்கறதெல்லாம் சிம்புவாலதாம்லே முடியும் அதுமில்லாம இன்னைக்கு பம்பைக்காரனே தமிழ்படத்த ரீமேக்கிட்டு திரியும்போது ஹிந்தி படத்த ரிமேக்கறதெல்லாம் சிம்புவாலதாம்லே முடியும் (விஜய் காட்டிய வழியா இருக்கலாம்) அது புரொடியூசர் படும் பாடு நமக்கேன் பொச்செரிச்சல்றேன்.\nஅந்த பொண்ணு ஹீரோயினு படம் முழுக்க அங்கிட்டிருந்து இங்கிட்டு நடக்குது.. இங்கிட்டுருந்து அங்கிட்டு நடக்குது.. ஒன்னு ரெண்டு வசனம் பேசுது.. பாட்டுல கூட சிம்புதான் ஆடுதாரு. ஹீரோயின் நடந்துகிட்டே இருக்குது. அஜித்து அண்ணன்கிட்ட நடிப்பு டிரெயினிங் எடுத்துகிட்ட புள்ளையோ என்னவோ.. இடுப்புல தங்கத்துல அர்ணாகொடியோ என்னவோ மாட்டிகிட்டு ஜிங்கு ஜிங்குனு செம நடப்பு குட் இடுப்பு அதிர்ச்சியூட்டும் வகைல ஜித்தன் ரமேஷ் ஓரளவு சுமாரா நடிச்சிருக்காப்ல..\nவில்லன் நடிகர் சோனுசூட் எப்பயும் போல ஏஏஏஏஏஏய் னு கத்தறதையும் டாடா சுமோவுல பாஞ்சு பாஞ்சு துறத்தறதையும் நல்லா திருப்தியா செஞ்சுருகாப்ல. படத்தோட ஒரே சந்தோசம் பேரரசு இஸ்டைல் மசாலா வசனங்கள் அப்புறம் அந்த கலாசலா கலாசலானு எல்ஆர் ஈஸ்வரியோட பாடி மல்லிகா ஷெராவத்து ஆடற குத்துப்பாட்டு.. அந்த ஒரே ஒருபாட்டுக்காக படம் பாக்கலாம். சந்தானம் போர் அடிக்க ஆரம்பிச்சிருகாப்ல.. அடுத்தவருஷம் ரீல் அந்துரும்னுதேன் தோணுது.\nஇத்தன கொடுமைக்கு மத்தில கிளைமாக்ஸ்ல சிம்பு சிக்ஸ்பேக்ஸ் பாடியெல்லாம் காட்டுறாரு. கண்ணு ரெண்டையும் தோண்டி காக்காய்க்கு போட்டுரலாம்போல கொலைவெறி வருது..\nமத்தபடி பெருசா சொல்ல ஒன்னுமில்லே.. அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய துவைப்போமானு ஒரு படம். எங்களுக்கும் மசாலா படம் புடிக்கும்லே.. ஆன�� இது மொன்னை மசாலா. ஒன்னும் அர்ஜன்ட் இல்லலே... டிவில போடுறப்ப பொறுமையா பாத்துக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=47&Itemid=172&lang=ta", "date_download": "2021-08-04T01:00:57Z", "digest": "sha1:3ZP4MIU3JUZWSPODLGGRDNKKRY2UIBI5", "length": 7796, "nlines": 149, "source_domain": "doc.gov.lk", "title": "Documents Need to Be Submitted", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2021 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 03 August 2021.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-namitha-post-workout-selfie-picture-goes-viral/", "date_download": "2021-08-04T00:09:40Z", "digest": "sha1:Q6TVZUOGXR6CTEGKTKE5PUCXEMPUXHET", "length": 9386, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Namitha Post Workout Selfie Picture Goes Viral", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய உடற் பயிற்சி செய்துவிட்டு தட்டையான வயிற்றை Selfie எடுத்து போட்ட நமீதா – சொக்கிப்போன...\nஉடற் பயிற்சி செய்துவிட்டு தட்டையான வயிற்றை Selfie எடுத்து போட்ட நமீதா – சொக்கிப்போன ரசிகர்கள்.\nதமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அ��்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா. அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.\nதொடர்ந்து படங்களில் நடித்து வந்த நமிதாவிற்கு பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று காத்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் நடிகை நமீதா.\nஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லமால் கவலையில் உள்ளார் நடிகை நமீதா. இந்த நிலையில் நடிகை நமீதா தற்போது ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி உள்ளார். ஸ்ரீமகேஷ் இயக்கும் இந்த படத்தில் படத்தின் தயாரிப்பாளரான வாராகி, கொடூரமான வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஇந்த படத்திற்காக நடிகை நமீதா அவர்கள் 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் உடற் பயிற்சி செய்துவிட்டு தனது எடுப்பான இடுப்பை தூக்கி காண்பித்து போஸ் கொடுத்துள்ளார் நமீதா. இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nPrevious articleபிரண்ட்ஸ்ஸா தான் இருந்தோம். ஆனால், பாலாஜிக்கும் தனக்கும் உள்ள உறவு குறித்து யாசிகா.\nNext articleஎன்ன இப்படி பண்ணி அது மூலமா வர்ர காச வச்சி தான உங்க அம்மாக்கு சோறு போட���றீங்க – பாலாஜியின் காட்டமான பதிவு.\nபடத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவிட்டு, இப்படி பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள தமிழ் பட நடிகை.\nஅந்த Accidentல கார்ல இருந்தது பாலாஜி அப்புறம் பிரியதர்ஷினி மொபைல்ஸ் ஓனர் – யாஷிகா சொன்ன அந்த நபர் இவர் தானாம்.\nதேர்தலின் போது அக்மார்க் அரசியல்வாதியாக இருந்த கேப்டன் மகன், இப்போ எப்படி படு ஸ்டைலா மாறிட்டார் பாருங்க.\nமேயதா மான் நடிகர் வைபவின் அழகான மனைவி மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா.\nவிரதம் முடிந்ததும் வெளுத்துகட்டிய சிம்பு. தற்போது எப்படி இருக்கார் பாருங்க. புகைப்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-to-close-proceedings-against-italian-marines-over-indian-fishermen-killing-case-423695.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-03T23:10:55Z", "digest": "sha1:LGM2Q2F2JHFUQ5XT7447R3MHVJAU6JLW", "length": 21852, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனவர்களை கொன்ற.. இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை முடிக்க கோரிய மத்திய அரசு.. உச்சநீதிமன்றம் சம்மதம் | Supreme court to close proceedings against Italian marines over Indian fishermen killing case - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஇந்திய சீன எல்லையில்.. முக்கிய பகுதியிலிருந்து திரும்பப் பெறப்படும் படைகள்.. திடீர் திருப்பம் எப்படி\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. தமிழகத்தில் பணியிடம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nராகுலின் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கும்.. ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளும்.. திகுதிகு டெல்லி\nகற்களை வீசி,பயங்கர ஆயுதங்களுடன்.. கொடூரமாக மோதிக்கொண்ட இந்திய-சீன ராணுவம்..கல்வான் மோதல் ஷாக் வீடியோ\nதிடீர்னு பார்த்தா ஐஸ்வர்யா ராய்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. புது மாதிரியாய்.. அசத்தும் சர்கார் \nR factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nத��ிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீனவர்களை கொன்ற.. இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை முடிக்க கோரிய மத்திய அரசு.. உச்சநீதிமன்றம் சம்மதம்\nடெல்லி: இந்திய கடல் பகுதிக்குள் கேரள மீனவர்கள் இரண்டு பேரை இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் இருந்த அந்த நாட்டின் இரு கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்ற வழக்கை முடித்துக் கொள்வதற்கு உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான செயின்ட் ஆன்டனி என்ற விசைப்படகில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிளைமன்ஸ், கில்சரியான், ஹில்லாரி, பிரான்சிஸ், ஜான்சன், முத்தப்பன், மார்டின், மிக்கேல் அடிமை மற்றும் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் என மொத்தம் 11 மீனவர்கள் கேரளா மாநிலம் கொல்லம் கடல் பகுதியில் 2012ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15ம் தேதி, மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.\nஅப்போது, இத்தாலி நாட்டைச் சார்ந்த 'என்ரிகா லாக்ஸி' என்ற எண்ணெய் சரக்குக் கப்பலிலிருந்த இத்தாலி நாட்டுப் படை வீரர்கள் இருவர் துப்பாக்கியால் அத்துமீறி சுட்டனர். இதில் அஜிஸ்பிங்க் மற்றும் ஜலஸ்டின் ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டனர்.\nஉடனிருந்த 9 மீனவர்களும் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்துக்குக் காரணமான இத்தாலி கப்பலின் மாலுமிகளான மசிமிலி���ானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். வழக்கு எர்ணாகுளத்திலுள்ள கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தது. பிறகு, இத்தாலி மேல்முறையீடு செய்ததால் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.\nநீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வேண்டுகோளை நாங்கள் ஏற்று வழக்கை முடிக்க சம்மதிக்கிறோம். வரும் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை முடித்து வைத்தது தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅதே நேரம் மீனவர்களுக்கான இழப்பீட்டு தொகை கேரள உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், சிக்கல்கள் இல்லாமல் அந்த நிதி உரியவர்களுக்கு சென்று சேர்வதற்கு அதுதான் வழி செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாதிடும்போது, நீதிமன்றம் கூறிய இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். கேரள அரசின் வழக்கறிஞர், இத்தாலி சார்பிலான வழக்கறிஞரும் இதையே வழிமொழிந்தனர்.\nகடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி மத்திய அரசு இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் இழப்பீடு தொகையாக இத்தாலி அரசு 10 கோடி ரூபாய் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 கோடி கொடுக்கப்படும் எஞ்சிய 2 கோடி ஏற்கனவே இத்தாலிய அரசால், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது, படகில் பயணம் செய்து துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அதன் உரிமையாளருக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nகடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வாதிடும்போது பாதிக்கப்பட்ட 2 மீனவர்கள் குடும்பத்துக்கும் போதிய அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கு விசாரணையை முடித்து வைக்க வேண்டும் என்றும், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கு விசாரணையையும் உச்சநீதிமன்றமே முடித்து வைக்க உத்தரவி�� வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையெல்லாம் பரிசீலனை செய்து உச்சநீதிமன்றம் தற்போது இந்த வழக்கை முடித்து வைப்பதற்கு முன் வந்துள்ளது.\n\"வெல்கம் சிராக்..\" அடுத்தடுத்த நாளில் ஆட்டத்தை ஆரம்பித்த லாலு பிரசாத் யாதவ்\nநாடாளுமன்றத்தை மட்டுமல்ல, இந்திய மக்களையும் சேர்த்தே அவமதிக்கிறார்கள்: மோடி பாய்ச்சல்\nஇந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்\nதமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை.. கொங்கு நாடு கோரிக்கைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்.. ஆம் ஆத்மி புறக்கணிப்பு\nகேரளாவில் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம்.. 3-வது அலையின் தொடக்கமா.. 3-வது அலையின் தொடக்கமா.. வைராலஜிஸ்ட் ககன்தீப் விளக்கம்\nபெகாசஸ், பெட்ரோல் விலை உயர்வு... நாடாளுமன்றம் அருகே ராகுல்காந்தி சைக்கிள் பேரணி\nபெகாசஸ் விவகாரம் - ராகுல் தலைமையில் எதிர்கட்சியினர் ஆலோசனை... போட்டி நாடாளுமன்றம் நடக்குமா\n'கோவாக்சின் தரத்தில் சிக்கல்.. பற்றாக்குறைக்கு அதுவே காரணம்..' வேக்சின் வல்லுநர் குழு தலைவர் தகவல்\nரத்து செய்யப்பட்ட ஐடி சட்டத்தின் கீழ் வழக்குகள்.. மாநில அரசுகளுக்கு நோட்டஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nஅரசியலிலிருந்து விலகினாலும் எம்பியாக தொடர்வேன்.. அந்தர்பல்டி அடித்த பாபுல் சுப்ரியோ..காரணம் அவரேதான்\nகொரோனாவுக்கு முன்பு போல் தற்போதும் பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பு.. புட்டு புட்டு வைக்கும் புள்ளிகள்\n\"நம்பர் 1\".. மோடியை இந்த உலகமே பாராட்டுது.. ஆனா இவங்க ஏன் இப்டி இருக்காங்க.. புலம்பி தள்ளிய அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court italy fishermen kerala உச்சநீதிமன்றம் இத்தாலி மீனவர்கள் கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/37594/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-08-04T00:41:36Z", "digest": "sha1:L3RYO2PTLSDILN2XBCUYTQIAXFII2CJ6", "length": 7503, "nlines": 63, "source_domain": "www.cinekoothu.com", "title": "வாரிசு நடிகரை வளைத்துப் போட்ட ஜூலி.. இணையத்தில் தீ.யா.ய் ப.ரவும் புகைப்படம்..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nவாரிசு நடிகரை வளைத்துப் போட்ட ஜூலி.. இணையத்தில் தீ.யா.ய் ப.ரவும் புகைப்படம்..\nஜல்லிக்கட்டு போ.ரா.ட��.டம் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ஜூலி. செவிலியராக பணியாற்றிய ஜூலி ஜல்லிக்கட்டு புகழை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.\nஜல்லிக்கட்டு போ.ரா.ட்.டம் மூலம் சம்பாதித்த மொத்த பெயரையும் இந்த நிகழ்ச்சி மூலம் அவரே கெ.டு.த்துக் கொ.ண்.டார் என்றுதான் கூறவேண்டும்.\nதற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் ஜூலி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் என்ன செய்தாலும், இவரை தி.ட்.டு.வதையே ரசிகர்கள் வழக்கமாகக் கொ.ண்.டுள்ளனர்.\nஇந்நிலையில்தான் நடிகர் ரியாஸ்கான் – உமா ரியாஸ் ஆகியோரின் மகனான ஷாரிக்குடன் சேர்ந்து ஜூலி ஊர் சுற்றி வருவதாகவும்,\nஇருவரும் காதலித்து வருவதாகவும் வ.த.ந்.திகள் ப.ரவி வருகின்றன. மேலும் இதை நிரூபிக்கும் விதமாக இருவரும் சேர்ந்து எடுத்துக் கொ.ண்.ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் ப.ர.வி வருகிறது.\nஜூலி பிக் பாஸ் சீசன் ஒன்றிலும், ஷாரிக் பிக் பாஸ் சீசன் இரண்டிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தனர். தற்போது இவர்கள் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.\nஇதன்மூலம் இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் கூறுகின்றனர்.\nதிக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன\nயாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா. வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்\n“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..\nதிக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன\nயாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா. வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ் வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்\n“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..\n“Up, Down..Up, Down..”- ஷில்பா மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ \nதனது மேலாடையை இறக்கிவிட்டு Hot போஸ் கொடுத்த பிரபல நடிகை..\nபிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய படத்திற்காக நடிகர் சூர்யா செய்யும் விஷயம்\nவலிமை படத்தின் ‘நாங்க வேற மாறி’ LYRIC VIDEO வெளியீடு… நொறுக்கீட்டிங்க… வேற லெவல்… கொண���டாடும் தல ரசிகர்கள்..\nசெம ஹாட் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்திய சாக்ஷி அகர்வால்..\nஆர்ஆர்ஆர் – நட்பு பாடலின் 24 மணி நேர சாதனை\nஷூட்டிங்கில் சந்திக்க உள்ள விஜய் மற்றும் அஜித் அதுவும் எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbuzz.in/2020/07/IPL-2020-in-UAE-tournament-to-begin-on-September-19-and-end-on-November-8.html", "date_download": "2021-08-04T00:18:59Z", "digest": "sha1:67LXDCWJREIB7JYIZJRKQVVYISAUTWWX", "length": 15876, "nlines": 201, "source_domain": "www.tamilbuzz.in", "title": "ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020; போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் | TamilBuzz |Tamil News|Tamil Movies Reviews News|Tech|Songs", "raw_content": "\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020; போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும்\nமும்பை: ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நவம்பர் 8 ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் தொடங்கும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் பி.டி.ஐ.\nஇறுதி விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கும் அட்டவணையை அங்கீகரிப்பதற்கும் ஐபிஎல் ஆளும் குழு அடுத்த வாரம் கூடும், பிசிசிஐ இந்த திட்டம் குறித்து உரிமையாளர்களை முறைசாரா முறையில் அறிவித்துள்ளது என்பது புரிகிறது.\n\"ஐபிஎல், செப்டம்பர் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். இது 51 நாள் சாளரமாகும், இது உரிமையாளர்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் பொருந்தும்,\" பி.சி.சி.ஐயின் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை இரவு பெயர் தெரியாத நிலைமைகள் குறித்து பி.டி.ஐ.\nகோவிட் -19 தொற்றுநோயால் ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பர் டி 20 உலகக் கோப்பையை ஒத்திவைக்க ஐ.சி.சி எடுத்த முடிவால் ஐ.பி.எல் சாத்தியமானது, இதன் காரணமாக ஹோஸ்ட் நாடு இந்த நிகழ்வை நடத்த இயலாமையை வெளிப்படுத்தியது.\nசெப்டம்பர் 26 முதல் ஐ.பி.எல் தொடங்கும் என்ற ஊகங்கள் எழுந்திருந்தாலும், இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பி.சி.சி.ஐ அதை ஒரு வாரத்திற்கு முன்னதாக முடிவு செய்தது.\n\"இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அரசாங்க விதிகளின்படி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் இருக்கும். ஒரு தாமதம் திட்டங்களை வீணாக அனுப்பியிர���க்கும்\" என்று அந்த அதிகாரி கூறினார்.\n\"51 நாட்கள் குறைக்கப்படாத காலம் அல்ல, மிகக் குறைவான இரட்டை தலைப்புகள் இருக்கும் என்பதே சிறந்த அம்சமாகும். ஏழு வார சாளரத்தில் அசல் ஐந்து இரட்டை தலைப்புகளுடன் ஒட்டிக்கொள்ள முடியும்,\" என்று அவர் கூறினார்.\nடிசம்பர் 3 ஆம் தேதி பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியர்கள் விளையாட உள்ளனர்.\nஒவ்வொரு அணிக்கும் பயிற்சி அளிக்க குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுவதால், ஐபிஎல் உரிமையாளர்கள் ஆகஸ்ட் 20 க்குள் தளத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அவர்களுக்குத் தயாரிக்க நான்கு வார கால அவகாசம் அளிக்கிறது.\nபணம் நிறைந்த நிகழ்வு முதலில் மார்ச் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் வைரஸைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் ஆகியவை காலவரையின்றி ஒத்திவைக்க வழிவகுத்தன.\nஇருப்பினும், இந்த ஆண்டு இந்த நிகழ்வு சிறிது நேரம் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறினார்.\nவிஜய் டிவியின் முதன்மைத் தொடரான ​​பாண்டியன் ஸ்டோர்ஸ், இது டிஆர்பியை சின்னமான திரையில் வழங்குகிறது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள...\nVanitha vijayakumar and Peter Paul திருமண புகைப்படங்கள் வைரலாகிவிட்டன\nதனது திருமணத் திட்டங்கள் குறித்து சமீபத்தில் அறிவித்த நடிகை வனிதா விஜயகுமார், திரைப்படத் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரை இன்று ஜூன் 27 அன்...\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020; போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும்\nமும்பை: ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நவம்பர் 8 ஆம் தேதி...\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். Corona Symptoms\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். பின்வரும் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா. உலர் இருமல் + தும்மல் =...\n\"என்னை நகலெடுக்க வேண்டாம், வளருங்கள்\" - மீரா மிதுன் த்ரிஷாவுக்கு வலுவான எச்சரிக்கை தருகிறார்\" - மீரா மிதுன் த்ரிஷாவுக்கு வலுவான எச்சரிக்கை தருகிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் தானா...\nவிஜய் டிவியின் முதன்மைத் தொடரான ​​பாண்டியன் ஸ்டோர்ஸ், இது டிஆர்பியை சின்னமான திரையில் வழங்குகிறது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள...\nTamilBuzz |Tamil News|Tamil Movies Reviews News|Tech|Songs : ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020; போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020; போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vasagasalai.com/adayalam9-uma-mohan/", "date_download": "2021-08-03T23:04:12Z", "digest": "sha1:262MTCQZO62A36LIOUR3WTATWB6RTZWS", "length": 76401, "nlines": 236, "source_domain": "www.vasagasalai.com", "title": "அடையாளம் 9: நடனக் கலைஞர் நர்த்தகி- உமா மோகன் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;2 – காயத்ரி மஹதி\nசொந்தம் கொண்டாடும் சோசியல் மீடியா;1 – காயத்ரி மஹதி\nகாகங்கள் கரையும் நிலவெளி;11 – சரோ லாமா\nயாதும் டிசைன் யாவரும் டிசைனரே;10 – மாரியப்பன் குமார்\n; வாசிப்பு அனுபவம் – முஜ்ஜம்மில்\nமுகப்பு /தொடர்கள்/அடையாளம் 9: நடனக் கலைஞர் நர்த்தகி- உமா மோகன்\nஅடையாளம் 9: நடனக் கலைஞர் நர்த்தகி- உமா மோகன்\n0 411 10 நிமிடம் படிக்க\nதான் பிறந்த மதுரையின் கலைஞன் வடிவேலுவின் வசனம் போலவே தன் வாழ்வின் திருப்புமுனையைச் சொல்கிறார் அவர்.\nதெளிவு குருவின் திருமேனி காண்டல்\nதெளிவு குருவின் திருநாமம் செப்பல்\nதெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்\nதெளிவு குருஉரு சிந்தித்தல் தானே\nஎனத் திருமூலர் திருமந்திரத்தைப் பின்னாளில் எடுத்தாளுவோம் என்று அறியாத பருவம் அது. ஆனால் அப்படிப் புறப்படுவது அது முதல் முறையல்ல.\nஅதற்கும் சில ஆண்டுகள் முன்பாகப் பள்ளிப்பருவத்திலேயே ஒரு ஆகஸ்ட் பதினைந்தின் நடுநிசியில் வீட்டிலிருந்து வெளியேறி வாழ்வைத் தொடக்க வேண்டிய நிர்ப்பந்தமும் சந்தித்தவர் அல்லவா ‘அவர்’ என்று ஒருமையில் சொல்ல முடியாது. இணைபிரியாத தோழமையுடன் தொடரும் அவர்கள் வாழ்வு அது\nமதுரை அனுப்பானடியில் பெருமாள் பிள்ளை-சந்திரா தம்பதியரின் பத்து குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்தார் நடராஜ். விவசாயமும் லேவாதேவியுமாக செல்வச் செழிப்பான குடும்பம்தான். ஆனால், பத்து வயதிலேயே பெண்மையின் சாயலை, நாட்டிய ரசனையை விரும்புகிற மகனைப் புரிந்துகொள்கிற சூழல் இல்லை.\nதன் வயதொத்த சிற��வர்களோடு கிராமத்து மந்தையில் சேர்ந்து விளையாடும் பிடிப்பு இல்லை நடராஜுக்கு. பள்ளியிலும் சக நண்பர்களோடு பிடித்தமில்லை.\nஇவருக்காகவே பிறந்தது போல, இதே உடலமைப்பு திரிபுகளோடும் மனச் சிக்கலோடும் கலை ஆர்வத்தோடும் அதே ஊரில் இன்னொரு சிறுவன் பாஸ்கர். ஜவுளி வியாபாரம் செய்யும் மிக வசதியான வீடு.\nஒரு காலத்தில் பெருமாள் பிள்ளை குடும்பத்தினர் வீட்டில் நடத்திய திண்ணைப் பள்ளியில் அவரோடு சேர்ந்து படித்த தோழரின் மகன்தான் பாஸ்கர். நான்கைந்து தலைமுறைப் பழக்கம் கொண்ட குடும்பங்கள்.\nசோணையா கோயிலின் முன்னுள்ள மந்தைத் திடலில் மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, கோயில் சிற்பங்களில் கண்ட நடன அசைவுகளை ஆடிப் பார்ப்பதே நடராஜுக்கும் பாஸ்கருக்குமான விளையாட்டு.\nநாட்டியப் பித்து கொண்ட இவர்களுக்கு முன்னோடி என்று குடும்பத்தில், ஊரில் எவருமில்லை.\nபள்ளிக்கூடத்தில் இருந்து நடராஜ் மதியம் மூன்று மணி அளவில் காணாமற் போவது சகஜம். மதில் தாண்டி மரங்களைப் பிடித்து இறங்குவது சொந்த வீட்டில்தான். அங்கே வானொலி கேட்டபடி அக்கா மாவு ஆட்டிக் கொண்டிருக்க மூன்றரை மணிக்கு இலங்கை வானொலி ஒலிபரப்பும் நாட்டியப் பாடல்களைக் கேட்டு ஆடிவிட்டு ஒன்றும் அறியாத பிள்ளை போல் கடைசி வகுப்புக்கு வந்த வழி பள்ளி திரும்புவது வாடிக்கை.\nநாட்டியம் ஆடுவது, பெண்கள் உரையாடலில் சேர்ந்து கொள்வது என்று இருந்த வழக்கம் மூத்த சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு விருப்பமில்லை. அவ்வப்போது கண்டிக்கத் தொடங்கினர்.\nதங்கள் உடல்பிறழ்வின் சிக்கல்கள் துரத்திக் கொண்டிருந்தபோது அதையும் தாண்டி கலைக் கனவில் பூக்கத் தொடங்கின அந்த காட்டுச் செடிகள். உள்ளூர் டூரிங் திரையரங்கின் வெள்ளித்திரை மட்டும்தான் வேருக்கு நீர் வார்த்தது. அன்றைய படங்களில் தவறாது இடம்பெற்ற நாட்டிய விருந்துக்காக ஏங்கியது மனம்.\nஊர் உறங்கிடும் நேரத்தில் திண்ணையிலிருந்து திருட்டுத்தனமாக வெளியேறி திரையரங்கின் இரவுக் காட்சிகளில் நுழைந்து விடுவதும் அந்தப் படங்களில் வரும் நடனங்களைக் கண்கொட்டாமல் ரசித்து மனதில் உருவேற்றிக் கொள்வதும்தான் ஒரே விருப்பம்.\nநடனம் என்ற தெய்வீகக் கலை தன்னை ஆட்கொண்ட நாட்களை நர்த்தகி கவிச்சுவை ததும்பச் சொல்கிறார் தன் ஒவ்வொரு நேர்முகத்திலும்.\nக���மாரி கமலாவோ,வைஜயந்திமாலாவோ, பத்மினியோ திரையில் ஆடிய நடனத்தை வழியெங்கும் ஆடியபடி ரயில் பாதையோடு வீடு திரும்பும் இருவருக்கும் நட்சத்திரங்களே துணை\nஊரில் நிலவிய பிசாசுக் கதைகளோ, ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கிடக்கும் பிணமோ, அடர் இருட்டோ இவர்களைப் பயமுறுத்தவில்லை.\nவைஜயந்திமாலாவின் படு தீவிரமான ரசிகையாகவும், அவர் நடன அசைவுகளைப் பித்தாகப் பிரதி செய்யவும் விரும்பிய இவர் நடனம் என்ன விழாவானாலும் பள்ளியில் இடம்பெறுவது வழக்கமானது. கொஞ்சம் கொஞ்சமாக சுற்று வட்டாரக் கோயில்கள், திருவிழாக்கள் தோறும் மக்கள் இவர்கள் நடனத்தை விரும்பி இடம்பெறச் செய்தனர்.\nஅங்கு கிடைக்கும் சொற்ப சன்மானத்தில் பக்க வாத்தியம், உடை வாடகை போன்ற செலவுகள் போக, விரும்பிய பாடலின் இசைத்தட்டு வாங்கவோ, ஒப்பனைக்காக உதட்டுச் சாயம் போன்றவை வாங்கிக்கொள்ளவோ முடியும். அவ்வளவுதான் கிடைக்கும். ஆனாலும், அந்த ’ஆடும் பொழுது’தான் ’வாழும் பொழுது’ வாங்கி வைத்திருக்கும் இசைத்தட்டை ஓடவிட கிராமபோன் கருவி வீட்டிலும் இருக்காது. திருமணமோ,திருவிழாவோ ஊரில் மைக் செட் கட்டுவார்கள் இல்லையா…அவரிடம் ஒரு இடைவெளியில் தன் சொந்த இசைத்தட்டை ஓடவிடச் சொல்லி ரசித்துக் கொள்வதோ ஆடிக் கொள்வதோதான் நடக்கும். அதையும் மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொள்ளும் மனம் இருந்தது.\nகுடும்பச் சூழ்நிலைக்கு இது எதுவும் உவப்பாக இருக்கவில்லை.\nநெருக்கடிகள் முற்றின. ஒரு மஞ்சள் பையில் இரண்டு உடைகளோடு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய நடராஜுக்கு பாஸ்கரிடம் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் எனத் தோன்றியது. திண்ணையில் உறங்கிக் கிடந்த தோழமையை எழுப்பி, தான் வீட்டை விட்டுப் போகப்போவதாக யாரும் கேட்காதவாறு அபிநயத்தில் சொன்னதும் சிறு அமைதி. பின் ”சற்று இரு” என அபிநயித்துவிட்டு உள்ளே சென்று அதேபோல் மஞ்சள் பையும் ஓரிரு உடைகளுமாகக் கிளம்பி வந்த கணம் இருவருக்குமான வாழ்க்கைப் பயணம் தொடங்கியது.\nகட்டாயத்தின் அடிப்படையில் கிளம்பிவிட்டபோதும் எங்கே செல்வதெனத் தெரியவில்லை. எப்போதோ ஒருமுறை கலை நிகழ்ச்சியின்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஓர் இசை ஆசிரியை நினைவு வந்தது. நள்ளிரவில் வந்து கதவைத் தட்டும் இவர்களைப் பார்த்து அவர் திடுக்கிட்டுப் போனார். நிலையை விளக்கியதும் மொட்டை மாடியில் தங்கிக்கொள்ள அனுப்பினார்.\nஒரே இரவில் வாழ்க்கை மாறிவிட்டது.\nகலைநிகழ்ச்சிகளையே வாழ்க்கைப்பாட்டுக்கு நம்புவது என முடிவெடுத்தனர். அதிலிருந்து குறிப்பிட்ட பங்கு இடம் கொடுத்த இசை ஆசிரியைக்கு எனப் பேசிக் கொண்டாயிற்று. எந்த நிலையிலும் தவறான வழிகளைப் பின்பற்றக்கூடாது என்ற வைராக்கியம். சக்தியே உறுதிப்பாடுகளின் காவல் தெய்வம் என்பது நடராஜ் மொழி. நேரந்தவறாமை, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வது என்ற நெறிமுறைகளை எல்லாம் அவளே கொண்டு வந்தாள் என்று இரண்டு தொடருக்கு நடுவில் சக்தியைக் குறிப்பிட்டு விடுகிறார். அவர்கள் வீட்டிலிருந்து வந்து அழைத்தபோதும் சக்தி பிரிந்து செல்ல விரும்பவில்லை.\nதன்னை மறந்து ஆடும் நடனத்தின் பொழுதுகள் வலிகளைக் கரைத்துவிடும்.இதற்கிடையில் வைஜயந்திமாலா பித்துக்கும் குறைவில்லை. முறையான பயிற்சியின்றி உற்று நோக்கிக் கற்றுக்கொண்ட அசைவுகளால் ஊரையே கலக்கிக் கொண்டிருந்த நாட்களில் “யார் உன் குரு “எனக் கேட்கத் தொடங்கினர். தயங்காது உடனே பதில் வரும்..”வைஜயந்தி மாலாவுக்கு யார் குருவோ அவரே என் குருவும் “\nஇதைச் சொல்லும்போது தன் அறியாமையையும் விதியையும் ஒப்பிட்டுச் சிரிக்கிறார் நர்த்தகி. ஆம், இந்தப் பதிலைச் சொல்லும்போது வைஜயந்தி மாலாவுக்கு யார் குரு, எங்கிருக்கிறார், உயிரோடு இருக்கிறாரா, அவரைப் பார்க்க முடியுமா, ஏன்- அவர் பெயர் என்ன என்று கூடத் தெரியாது ஏதோ தோன்றி சொல்ல ஆரம்பித்து பின் அதைச் சொல்லுவதையே வழக்கமாக்கி விட்டாயிற்று. கேட்டவர்களும் அதற்கான வழி சொல்லவுமில்லை.\nஒருமுறை ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைப் படித்தபிறகுதான் வைஜயந்தி மாலாவின் குரு கிட்டப்பா பிள்ளை என்பதையும் அவர் தஞ்சாவூரில் இருப்பதையும் அறிந்து கொண்டார். அவ்வளவுதான் புறப்பட்டாயிற்று…\nஅந்தப் பயணத்தைதான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல் சொல்கிறார்.\nதஞ்சை நால்வர் எனச் சொல்லப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என்ற சகோதரர்கள் கர்னாடக இசை மட்டுமன்றி நாட்டியத்திலும் முக்கியப் பங்களிப்பு தந்தவர்கள். அவர்களில் சிவானந்தம் என்பவரின் வழித்தோன்றல் கிட்டப்பா. பாடகராகவும்,மிருதங்கம் கற்றவராகவும் இசைப் பயணம் தொடங்கிய கி��்டப்பா பிள்ளை பின்னாளில் புகழ்பெற்ற நடன ஆசிரியராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.\nஅவருடைய மாணவிகள் உலகெங்கும் குருவின் பெயர் சொல்லிக் கொண்டிருந்தனர்.\nதமக்குத் தெரிந்த வரையில் அழுத்தமான ஒப்பனைகளோடு பொன்னையா விலாசத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம் கிட்டப்பா பிள்ளையைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டனர். அவர்தான் என்று கூடத் தெரியவில்லை. “என்ன விஷயம்” என்றார்…இன்னின்னது மாதிரி..”நாங்க மதுரையில் நாட்டியத்துல ரொம்ப பேமஸ் உங்களையே குருவா நெனச்சிருக்கேன் ..கற்றுக்கொடுங்க” என்று வேண்டியவர்களுக்கு, ”பிறகு பார்க்கலாம்” என்ற பதில்தான் கிடைத்தது.\nஒருநாள் இரு நாளல்ல, ஒரு வருடம் இந்த வேண்டுகோள் தொடர்ந்துகொண்டே இருந்தது. பின் ஒருநாள் வேண்டுதலுக்குப் பதில் கிடைத்தது. நாளை முதல் சொல்லித் தருகிறேன் என்று குரு அழைத்தார் .\nநர்த்தகி என்று பெயர் சூட்டினார். பதினைந்து வருட குருகுல வாசம்.\nஅசுர சாதகம். நான்கு ஆண்டுகளில் கற்கக் கூடியதை ஒரே ஆண்டில் கற்ற உழைப்பு… அர்ப்பணிப்பு…\nமத்திய அரசின் உபகாரச் சம்பளம் கிடைத்தது. ஒரு முறை முடிந்தவுடன் வேண்டுகோள் கடிதம் எழுதினர். சிறப்பு நேர்வாக இரண்டாவது முறையும் கிடைத்தது.\nபட்டும் பொன்னும் வைரமுமாகக் குருதட்சிணை தந்து கிட்டப்பா பிள்ளையை வணங்கும் உலகை நான் அறிவேன். நானே பலமுறை அவற்றை உள்ளே கொண்டுபோய் வைப்பேன். எதுவும் தர இயலாத எங்களிடம் அவர் காட்டிய அன்பு எங்கள் கலைப்பித்தை மதித்த அன்பு என நெகிழ்கிறார்.\nகிட்டப்பா பிள்ளையின் நிழலாகப் பலரும் எண்ணுமளவு இயங்குவது வழக்கம். அவர் சங்கீத நாடக அகாதமிக்காக உருவாக்கிய ஆவணப்படத்தில் விளக்கங்களைச் செய்து காண்பிக்கும் பிரதான கலைஞராக ஆடிய பெருமை உண்டு.\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கிட்டப்பா பிள்ளை பேராசிரியராக நியமிக்கப்பட்ட காலகட்டத்தில் அவரது உதவியாளராக இயங்கும் வாய்ப்பும் கிட்டியது.\nகிட்டப்பா பிள்ளை தம் பெருமைக்குரிய முன்னோரான தஞ்சை நால்வரின் கீர்த்தனைகளுக்கு நாட்டிய வடிவம் தந்தது, பொன்னையா மணிமாலை,தஞ்சை நாட்டிய இசைக்கருவூலம், ஆதி பரதகலா மஞ்சரி போன்றவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தது என இறுதிவரை இயங்கிக் கொண்டிருந்தவர்.\nஅரசு வானொலி, தொலைக்காட்சியில் இசை நடனக் கலைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் கிரேட் வழங்கப்பட்டு வாய்ப்புகள் தரப்படும். இதற்கான தகுதித் தேர்வில் முதல் முறை கலந்து கொண்டபோது கிட்டப்பா பிள்ளையே நட்டுவாங்கம் செய்ய சென்னைக்கு வந்தார்.\nமிகச் சிறப்பாக ஆடியிருக்கிறாய் …குறை சொல்லவே ஒன்றுமில்லை…ஆனால் என்ன பிரிவில் உன்னைச் சேர்ப்பது என்ற கேலிச் சிரிப்போடு நடுவர்கள் நிராகரித்த கொடுமை நடந்தது.\nஇதை ஒரு பிரச்சினையாக்கி, இழிநிலைத் தகுதி என்று முன்வைத்து கெஞ்சவோ போராடவோ மனமின்றி ஊர் திரும்பினார்.\nபின்னாளில் இவருடைய நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த தொலைக்காட்சி நிலைய அதிகாரி ஒருவர் நீ ஏன் தொலைக்காட்சியில் தரவரிசை பெறக் கூடாது என்று மீண்டும் தூண்டி வற்புறுத்தினார்.\nஇதற்குள் நிறைய மாற்றங்கள் நடந்திருந்தன. இவர் வாழ்விலும் ,சமூகத்தின் பார்வையிலும். B ,B -HIGH, A, A-TOP என்று பிரசார்பாரதி தேர்வில் பல படிநிலைகள் உண்டு. A-TOP கிரேடை நேரடியாக இவருக்கு அளித்தனர் நடுவர்கள். 2007 ஆம் ஆண்டு இது நடந்தது.\nகுரு 1999ல் ல் காலமானார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் என்ன செய்வதென்று புரியாத நிலை. அவர் இருக்கும் வரை வாய்ப்பு,மேடை,நிகழ்ச்சி என்றெல்லாம் நினைத்ததில்லை. கற்றுக்கொள்வதே வாழ்வாக இருந்தது. இப்போது….\nசென்னையில் இருந்தால்தான் வளரும் வாய்ப்பு கிடைக்கும் என்று நண்பர்கள் வலியுறுத்த அரை மனதோடு சென்னை வந்து வாய்ப்புகளை நாட ஆரம்பித்தனர். தஞ்சாவூர் பாணியை குரு சொல்லித் தந்த அதே பழமையை இன்றும் நர்த்தகி மாறாது கடைப்பிடிக்கிறார்.\nகிட்டத்தட்ட இருபதாண்டு காலப் பயணம் இது.\nஇலக்கியத்தில் நர்த்தகி கொண்ட தீவிர ஆர்வம் அவரது நாட்டியத்துக்கு புதிய பரிமாணமானது. பழந்தமிழ்க் காப்பியங்களை ஊன்றிக் கற்று மாதவி ஆடிய ஆட்ட வகைகளில் ஒன்றாக பேடி ஆட்டம் எனக் குறிப்பிடப்படுவதையும், மாணிக்கவாசகர் பக்தி பாவத்தில் நாச்சியார் எனச் சுட்டப்படுவதையும் எடுத்துரைத்தார். தமிழிசைப் பாடல்களுக்கு நடனம் அமைத்து அரங்கேற்றுவது வாடிக்கையானது. கம்பன் விழா மேடைகளில் இவரது நடனத்துக்கென்றே சிறப்பிடம் தரப்பட்டது. கம்பராமாயணம் முழுமையையும் தாமே விளக்கி நாட்டியம் அமைத்தளிப்பார். ஆனால் இவரது பாணியில் நாட்டிய நாடகம் இடம் பெறுவதில்லை.\nகுருவின் வழி என்கிறார். கிட்டப்பா பிள்ளை தந்தது ’சரபேந்திர பூபாலக் குறவஞ்சி’ என்ற ஒரே நாட்டிய நாடகம்தான்.கண்ணன் பிறந்தான்-தொகுப்பு நாட்டியமாக அமையும். குழுவாக இல்லாது தனிக் கலைஞராக வழங்குவதுதான் இவர் பாணி. தேவாரம்,திருவாசகம்,பிரபந்தம்,திருக்குறள் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல நவீன கவிதைகளுக்கும் இடம் கொடுக்கும் மேடையாக அமைப்பார். எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரை அல்லது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் கற்பனைக்கு அபிநயங்களைச் சேர்த்துக்கொண்டு இவர் சலங்கை ஒலிக்கும். மக்களை இன்னும் ஈடுபாடு கொண்டு ரசிக்க வைக்கலாம் என இதன் காரணம் சொல்கிறார்.\nகண்ணனையும் கந்தனையும் பாடி உருகும் நாயகி “வெறுங்கை என்பது மூடத்தனம் -உன் விரல்கள் பத்தும் மூலதனம்’’ என்று தாராபாரதியின் நவகவிதையையும் எடுத்து வந்தால் ரசிக ஆரவாரம் விண்ணைப் பிளக்காதா \nஆனால்,இதன் பின்னணியில் அசாத்திய உழைப்பு தேவை. அதுதான் மதுரையிலிருந்து செலுத்திக்கொண்டு வந்தது. மத்திய அரசின் கலாச்சாரத்துறை வழங்கும் இளம் கலைஞருக்கான உதவித்தொகை பெற சென்னைக்கு வந்து ஆடிய நாளை மீண்டும் நினைவு கூர்கிறார்….\nமுதன்முறையாக கலாக்ஷேத்ராவில் தேர்வு நடைபெறுகிறது. சாந்தா தனஞ்சயன், பக்கிரிசாமிப் பிள்ளை, வழுவூர் சாம்ராஜ், கலாக்ஷேத்ரா ஜெயலக்ஷ்மி எனப் புகழ்பெற்ற நடன மேதைகள் தேர்வு நடத்தினர். எந்த அச்சமும் இன்றி ஆடிக்காட்டி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி திறமையால் தேர்வான நாள் அது.\nஉதவித்தொகையோடு குருவின் பயிற்சி தொடர்ந்தது.\nநல்ல நட்சத்திர மதிப்பெண்களோடு முதன்முறை தேர்ச்சியும் பெற்றாயிற்று. இனி உதவித் தொகைக்கு என்ன செய்யலாம் எனத் தெரியவில்லை.\nமீண்டும் விண்ணப்பித்துப்பாரேன் என்று யோசனை சொன்னார் கிட்டப்பா பிள்ளை. தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் முதன்முறை உபகாரச் சம்பளத்தில் தான் சிறப்பாகப் பயில முடிந்ததையும் மீண்டும் உதவித் தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் அரசுக்கு எழுதினார். இவர் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. சிறப்பு நேர்வாக இவருக்கு தனி நடுவர் ஒருவரை நியமித்து தேர்வு நடத்தினர்.\nசித்ரா விஸ்வேஸ்வரன் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று மீண்டும் அரசின் உதவித் தொகை பெற்றார்..\nICCR -INDIAN COUNCIL FOR CULTURAL RELATIONS OUTSTANDING ARTISTE ஆகத் தேர்வு செய்யப்பட்டார். 1950 ல் உருவான இந்த அமைப்பில் இந்த அந்தஸ்து பெற்றவர்கள் இருபத��தியிரண்டு பேர் மட்டுமே. அதிலும் கிட்டத்தட்ட பதினைந்து பேர் இப்போது களத்தில் இல்லை. இவருக்குப் பிறகு இன்னும் யாரும் இந்த ஐந்து வருடங்களில் அந்த நிலையில் தேர்வாகவில்லை என்பதே கூட எத்துணை கடுமையான உழைப்பும் முயற்சியும் தேவைப்படும் என்பதை விளக்கும்.\nஉழைப்பு என்பதற்கு இவர் சொல்லும் விளக்கம் வித்தியாசமானது. தன்னை மட்டும் மையப்படுத்தியதல்ல அது. எத்தனை கற்கிறோம், எத்தனை பயிற்சி செய்கிறோம், நடனத்துக்கு ஏற்றவாறு உடல் மனம் இரண்டையும் எப்படி வனப்பாக வைத்துக்கொள்வது எனத் தன்னளவிலான உழைப்பு மட்டுமல்லாது ஆடும் சபையின் ரசனை போற்றவும் உழைக்க வேண்டும்.\nதிபெத்,நேபாளம்,பங்களாதேஷ் எனக் கீழைத்தேயமானாலும், பிரான்ஸ்,கனடா,அமெரிக்கா என மேலை நாடானாலும், உள்நாட்டுக்குள், பிற மாநிலங்களானாலும் அந்தந்த மொழி வல்லுநர் துணை கொண்டு தாம் ஆடும் நடனம் குறித்து ரசிகர்களுக்கு எடுத்துச் சொல்ல கட்டாயம் ஏற்பாடு செய்துவிடுவேன் என்கிறார்.\nஅவரவர் மொழியின் பிரதேசத்தின் சிறப்பு வடிவங்களும் நிச்சயம் இருக்கும் என்பதால்தான் நர்த்தகியின் நிகழ்ச்சிகள் அதே இடத்தில் தொடர்ந்து ஆண்டுதோறும் நடப்பது வாடிக்கை.\nபதினாறாவது ஆண்டாக லண்டன்,கனடா என்று செல்ல வேண்டிய நான்கு மாதக் கலைப் பயணம் இப்போது கொரோனாவால் தடைப்பட்டது.\nஉடை அணிமணிகள் ஒப்பனை ஒவ்வொன்றிலும் தீவிர கவனம் செலுத்துவது வழக்கம். பாரம்பரிய நிறங்களையே பயன்படுத்துவார். முப்பாகம் போன்ற சிறப்பு நெசவுக்காக குடியரசுத் தலைவர் விருது பெற்ற பரம்பரைக் கலைஞரிடமே சுத்த காஞ்சிபுரம் பட்டு வாங்கிப் பயன்படுத்துவதே வழக்கம்.\nஅவர்களிடமே இல்லாத பழைய டிசைன்களையும் இன்னும் பத்திரமாக வைத்திருந்து ஆச்சர்யப்படுத்துவார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காய்கறிச் சாயம் பயன்படுத்தும் கைத்தறிச் சேலைகள் விரும்பி உடுத்துவார். துணிகளின் தரம் கண்டுபிடிப்பதும் முடிவு செய்வதும் ஜவுளிக்காரர் வகையில் வந்த சக்தியின் பொறுப்பு. எதிலும்,எப்போதும் ஒற்றுமை பேணும் இவர்களுக்குள் ஒரு வினோத வழக்கம்- இருவரும் ஒரே மாதிரி உடுத்துவதில்லை. அன்பளிப்பாக வந்தால் கூட அப்படி ஏற்க மாட்டோம்-மறுத்துவிடுவேன் என்கிறார்.\n”தனித்துவம் பேணும் வகையிலான அலங்காரம் முக்கியம். நாட்டியத்துக்கு டெம்பிள் ஜூவல்லரி, ஆண்டிக் வகைதான் பயன்படுத்துவேன். எதிலும் முதல் தரம் முக்கியம்.வேறு பிடிக்காது.\nஒப்பனையைப் பொறுத்தவரை இதுவரை இன்னொருவர் என் முகம் தொட்டதில்லை.சொந்த மேக் அப்தான். அதிலும் சொந்த நறுமணத் தயாரிப்புகள்தான் குளியல்பொடி,சீயக்காய்ப் பொடி போன்றவையெல்லாம்…”\nசுஷ்மிதா ,கரீனா கபூர் போன்ற நட்சத்திரங்களோடு மும்பையில் கலந்துகொண்ட FASHION MEET உட்பட இதே ஒப்பனைதான். RMKV நிறுவனத் தயாரிப்பான ஆயிரத்தெட்டு கரணங்கள் நெய்த எழுபத்தையாயிரம் மதிப்பிலான பட்டுச் சேலையுடன் கலந்துகொண்டு மாடலிங் செய்த முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றார் நர்த்தகி.\n’முதன்முதல்’ என்ற வரிசையில் நிறைய இருக்கிறது நர்த்தகியின் சாதனை.\n’திருநங்கை’ என்ற சொல்லை முதன்முதலில் ஆய்ந்தறிந்து பயன்படுத்தியவர் நர்த்தகிதான். இதன் பின்னால் எத்தனை வருத்தமும் வலியும் வைராக்கியமும் இருந்தது என்பதை இன்று இயல்பாகப் பகிரும் பக்குவம் பிரமிக்க வைக்கிறது.\n’நர்த்தகி நடராஜின் நடனம்’ என்று பிரம்மாண்டமாக விளம்பரத்தோடு ஏற்பாடு செய்யப்பட்ட கோவை நிகழ்ச்சி ஒன்றில் தலைமை தாங்க வந்தார் ஊர்ப் பிரமுகர். நிகழ்ச்சி இடைவேளையில் பாராட்டிப் பேச வேண்டியவர் மேடையில் தன்னருகே அமர்ந்திருந்த நர்த்தகியிடம் “நீ பெண் என்றல்லவா நினைத்தேன்.உனக்கு ஏன் இந்த வீண் வேலை என்னை ஏமாற்றிவிட்டாயே“ என்று சொல்லும்போது சபை நாகரிகம் கருதிப் புன்னகையோடு அமர்ந்திருக்கும் சூழல். அவர் சபையில் பாராட்டிவிட்டுப் போனார் என்பது வேறு விஷயம்.\nமாற்றுப் பாலினத்தவரைக் குறிக்க ஏற்ற சொல்லை இலக்கியங்களில் தேடினார். மணிமேகலையில் படித்தது, மாதவி ஆடியது என்று தொடர்ந்த தேடலில் மடலூரும் நாயக நாயகி பாவம் சொல்லும் திருமங்கை ஆழ்வார் வரை தொடர்ந்துகொண்டே போனது. தொல்காப்பியம் முதலே குறிப்புகள் உள்ளதை உணர்ந்து இவர் தேர்ந்த சொல்லே திருநங்கை என்பதாகும். முதலில் தனக்காக சூட்டிக் கொண்ட பெயராகத்தான் இது இருந்தது.\n”நிகழ்ச்சிகளில் ’திருநங்கை நர்த்தகி நடராஜ்’ என்று குறிப்பிட வைக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்தப் பெயர்தான் தன் அடையாளம் என்று சொன்னால், ’அது என்ன பி ஏ., எம் ஏ பட்டமா விடாமல் போடச் செய்கிறாயே’ என்று கேலி பேசியவர்களும் தங்கள் விருப்பம் போல் மாற்றிப் போட்டவர்களும் தாண்டிதான் நான் உருவானேன்.\nமாற்றுப் பாலினத்தவர் என்பதை அறிந்து நிம்மதியாய்ப் பேசிப் பழகி இருந்தால் அதுவே என் ஆன்மாவுக்கான அடையாளத்தை அங்கீகரிப்பது.\nகவிஞரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என் தோழி. அவர் தலைவர் கலைஞரிடம் நான் பயன்படுத்தும் திருநங்கை என்ற பதம் பற்றி எடுத்துரைக்க அவர் அதையே அரசாணையாக்கி சிறப்பித்தார். தமிழக அரசு சார்பில் பிரதிநிதியாகக் கலை விருந்தளிக்கும் வாய்ப்பையும் கலைஞர் அளித்தார்.\nஆக, இனத்துக்கே அடையாளம் சூட்டிய பெருமையும் கிடைத்தது. வேறெந்த பகுதியிலும் மாற்றுப் பாலினத்தவர்க்கு இத்தகைய அழகிய பெயர் இருப்பதாகத் தெரியவில்லை” என்கிறார்.\nஇத்தருணத்தில் பெண்மையை உணர்ந்த வயது குறித்தும், உடல் மாற்றங்களின் பிரச்சனை குறித்தும் கேட்டால், ”அது பிரச்சனை இல்லை. எல்லாமே பெண்குழந்தை உணர்வு, பெண்களோடு உறவாடுதலே பாதுகாப்பு, சௌகர்யம் என்ற எண்ணம் இருந்தது. மற்றவர் பார்வையும், சீண்டலும்தான் திருநங்கையரை நேர்மையான வழியில் வாழ விடாமல் தொல்லை செய்வது, உடல் மாற்றங்களால் உணர்வுவயப்பட்டுப் பயணிக்கும்போது புற உலகக் கட்டமைப்புகளை வலியத் திணிக்க முற்படுவது என்று எதிர்வினைகளைக் கொண்டு வருகிறது” என்கிறார்.\n”நாங்கள்-நீங்கள் இல்லை (ஆணோ,பெண்ணோ) அதைப் புரிந்து கொள்ளுங்கள். திருநங்கைகள் பெண்ணைவிட ஒரு படி மேல் கூட. பெண்ணாக ஏன் பிறந்தோம் என நினைப்பவர்களிடையே, ஆணாகப் பிறந்து பெண்ணாக வாழ்வதென்ற முடிவை எடுப்பார்களே, அதனால்தான் பெண்ணாக மாறும் அந்தக் கடுமையான நாளில் மறுநாள் உயிர் வாழ்வோமா என்ற நிச்சயம் கூட இருக்காது. அத்தனை வலி தாண்டிய வாழ்வு இது.\nஎங்கள் உலகத்தில் ஆண் உறவுகளே இல்லை. அக்கா, அண்ணி, அத்தை என்று பெண் உறவுகள்தான். பெண்மைக்கான அந்த சாம்ராஜ்யத்தில் ஒவ்வொருவருக்கும் அம்மா உண்டு. பெற்ற அம்மாவைப் பிரிந்து வாழ்க்கையைத் தேடும் தருணம் எங்களை ஏற்றுக்கொள்ளும் திருநங்கைதான் ’அம்மா’. எங்களுக்கு மீராம்மா என்ற முஸ்லிம் திருநங்கை அம்மா மதுரையில் வாய்த்தார். துடித்த துயரப்பொழுதுகளில் அணைத்து ஆறுதல் தந்த, நல்வழி நடத்திய அன்னை.\nஒவ்வொரு திருநங்கைக்கும் அவர் அம்மா தரும் சீதனம் ஒரு அம்மன் படம். வடநாட்டில் சக்தியே திருநங்கையாக அவதரித்து தியாகம் ச���ய்ததாக ஒரு தலம் உண்டு. அந்த அம்மன் படத்துக்கு எல்லா திருநங்கையரும் செவ்வாய்க்கிழமை மாலை மாதா பூஜை வழிபாடு செய்வதுண்டு. நாங்களும் அம்மை வழிபாடு எனக் குறிப்பிட்டு தவறாது செய்வோம்.” என்கிறார் நர்த்தகி.\n”மற்ற திருநங்கையரோடு இப்போதும் நட்பும் உறவும் உண்டு. அந்தத் தோழிகளை என் விழாக்களுக்கு அழைப்பேன். அவர்கள் அழைத்தால் செல்வேன். அங்கு இருக்கும்போது நான் பிரபலம் கிடையாது. அவர்கள் பத்து பேரில் ஒருத்தியாக இருந்துவிட்டு வருவேன். வடநாட்டில் திருநங்கையரின் ஆசி முக்கியமாகக் கருதப்படுகிறது. எவ்வித சொந்தமும் இவ்வுலகுக்கு விட்டுச் செல்லாததால் எல்லோரையும் ஆசீர்வதிக்கும் தகுதி எங்களுக்கு உண்டு.” என்கிறார்.\n”ஆயினும் இதை ஒரு சலுகையாக உணர மாட்டேன்” என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் . நாட்டியம் கற்றுக் கொடுத்து வரும் ஆசிரியர் மட்டுமல்ல, சங்கீத நாடக அகாடெமி , ரவீந்திர பாரதி உள்ளிட்ட கலை ஆய்வு மையங்களில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்குவது, உலகின் பல பல்கலைக் கழகங்களில் வருகைதரு பேராசிரியராக இருப்பது என நர்த்தகியின் பன்முகம் தொடர்கிறது.\nஇசை, நடனம் தொடர்பான அரிய நூல்கள் உள்ளிட்ட பெரிய நூலகம் உண்டு இவரிடம். ”கதை, கவிதை என்றில்லை, ஒரு டெண்டர் அறிவிப்பு என் பார்வையில் பட்டாலும் விட மாட்டேன்” எனச் சிரிக்கிறார்.\n”தொடர் வாசிப்புதான் என் படைப்புகளை மேம்படுத்திக் கொள்ள, நவீன உலகத்தின் முன் நம் மரபின் வேரைப் புரிய வைக்க உதவுகிறது.”\nபுதுமைகளைப் புகுத்துவது என்றால் மரபை அவர்கள் புரிந்து கொள்ளுமாறு முன்னிறுத்துவதே என்பதில் தெளிவாக இருக்கிறார்.\nஒரு திருப்புகழ் பாடலுக்கு ஆடினாலும் அவர்கள் வாழ்வையும் உலக மரபையும் பாடல் சொல்லும் தெய்வீகத்தையும் இணைத்துப் புரிய வைக்கும்போது நம் கலையின் அற்புதம் அவர்களைச் சரியாகச் சென்றடைகிறது.\nபிரான்சிலோ,நோர்வேயிலோ நம் கலைகளை,சிற்பங்களை நுணுக்கமாக ரசிப்பார்கள். ஜப்பானில் ஒசாகா இனவரைவியல் அருங்காட்சியகத்தில் உலக நாட்டிய தினத்தில் தன நிகழ்ச்சியை நர்த்தகி வழங்கியபோது, தேவாரமும்,திருத்தாண்டகமும் மொழிபெயர்ப்போடு வழங்கிய போது கண்ணீர் மல்க அவர்கள் ரசித்ததைப் பகிர்கிறார்.\nரசிகர்களின் ஈடுபாட்டை முழுமையாகத் தம் பால் திருப்பும்படி ஒவ்வொரு நிகழ்ச்சி��ும் வேறுபட்டதாக அமைக்க உழைக்க வேண்டும் என்பது குறிக்கோள்.அவரவரும் தம் நேரத்தையும்,பொருளையும் நமக்காகச் செலவழிக்கும்போது அதை வீணாக்கும் உரிமை நமக்கில்லை என்ற “சக்தி”மொழியைப் பொருத்தமாக நினைவு கூர்கிறார் நர்த்தகி.\nவெளிநாட்டு நிகழ்ச்சிகள் இன்று நர்த்தகியின் காலண்டரில் நான்கைந்து மாதங்களை எடுத்துக் கொள்பவையாக இருக்கலாம். ஆனால், முதன்முதலில், கடவுச் சீட்டு பெற்றதே பெரும் போராட்டம் \nவிண்ணப்பத்தைப் பரிசீலித்த அதிகாரி பால் அடையாளம் குறித்து சரியான சொல்லைப் பயன்படுத்தாமையால் கிடைக்காமல் போகும் நிலை. நர்த்தகி மீண்டும் விளக்கிப் போராடி, ’முதன்முதலில் கடவுச் சீட்டு பெற்ற இந்தியத் திருநங்கை’ ஆனார்.\n’நாயகி பாவ ரத்னம்’ என்று மதுரை நடன கோபால நாயகி நாட்டிய மந்திர் 1984 ல் தந்த பட்டம் தொடங்கி பற்பல அமைப்புகளின் பாராட்டுகள்,பட்டங்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. கிருஷ்ண கான சபா நிருத்திய சூடாமணி பட்டம் அளித்தது.\nதமிழக அரசின் கலை தொடர்பான சிறந்த நூல்களைத் தேர்வு செய்யும் குழு உறுப்பினர்\nசென்னை,தென்னகப் பண்பாட்டு மைய ஆலோசனைக்குழு உறுப்பினர்\n2003- 2005 junior fellowship சங்கீத நாடக அகாடமியில் பெற்றார்.\n2007 ல் தமிழக அரசின் கலைமாமணி பட்டம்.\n2011ல் சங்கீத நாடக அகாடமியின் குடியரசுத் தலைவர் விருது அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜியால் வழங்கப்பட்டது.\n2014-2017 senior fellowship மத்திய கலாச்சார அமைச்சகத்திடமிருந்து பெற்றார்.\nசங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை ஆய்வு செய்து தன் நாட்டியத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்காகவும்,பால்திரிபுநிலைச் சவால்களை வெற்றிகரமாகத் தாண்டி முன்மாதிரியாகத் திகழ்வதற்காகவும் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை 2016 ஆம் ஆண்டு வழங்கியது.\nதமிழக அரசின் பாடத்திட்டத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு இவர் வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும்போது சக மாணவர்களுக்கு தனது பால்திரிபு குறித்த புரிதல் இல்லாமையும், தான் விரும்பியபடி சட்டம் பயில முடியாமல் போனதற்கு ஒரு காரணம் என்று நினைவு கூர்கிறார் நர்த்தகி. தன் வாழ்க்கையைப் படிக்கும்போது நிச்சயம் புரிதல் ஏற்படும் என்று நம்புகிறார்.\nமேலே நாம் குறிப்பிட்டுள்ள ஒவ்வ���ரு நிகழ்வுக்கும்,பட்டத்துக்கும் சாதனைக்கும் முன்னால் முதன்முதலில் இவற்றைப் பெற்ற திருநங்கை என்பதை சேர்த்து வாசிக்க வேண்டும்.\nஅப்படி ’முதன்முதலில்’ என்று சேர்த்துப் பாராட்ட வேண்டிய இன்னொரு பெருமையும் இவ்வாண்டில் நடைபெற்றிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் ’பத்ம விருது’ பெற்றவர் பட்டியலில் நர்த்தகி நடராஜ்\nஆம், அவர் இப்போது ’பத்மஸ்ரீ’ நர்த்தகி நடராஜ் \n’வெள்ளியம்பலம் நடனக் கலைக்கூடம்’ என்ற தனது நாட்டியப்பள்ளியை அறக்கட்டளையாக்கி மாணவிகள், அவர்கள் மாணவிகள் என்று உலகெங்கும் நாட்டியக் கலையை வளர்த்து வருகிறார். நாட்டியம் என்பது உடல் அசைவுகள்,அடவுகள் மட்டுமல்ல. முதலில் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகு இலக்கியச் சுவை அறிய வேண்டும். அதற்கு மொழி அறிய வேண்டும். எனவே அயல்நாட்டில் வசிக்கும் பிறமொழி மாணவிகள் கூடத் தமிழ் பயில்கிறார்கள் என்கிறார்.\nசக்தியின் வகுப்புகள் ஆரம்பநிலை பயிற்சி. ”உட்காருவது, வணக்கம் சொல்வது தொடங்கி இன்று பரவலாக விவரிக்கப்படும் ’GOOD TOUCH’ ’BAD TOUCH’ வரை கதை சொல்வதுபோல சொல்லித் தருவாள்” என்கிறார். உள்ளத்தால் உணர முயற்சி செய்வதே முதல் பயிற்சி .\nநான்கு மாத காலம் மேல்நாடுகளில் பயணம் இருக்கிறதென்றால் சனி ஞாயிறுகளில் மேடை நிகழ்ச்சிகள் இருக்கும். வார நாட்களில் அந்த மாணவிகளுக்கான பயிற்சித் திட்டங்கள் தயாரிப்பு, ஒரு வருடத்துக்கான பயிற்சி வேலைகள் அளித்து அவர்கள் அதன்படி ஒத்திகை வீடியோக்கள் அனுப்புவது, இவர்கள் அவற்றைப் பார்த்து திருத்துவது என்று கூர்மையான திட்டமிடல்படியே வகுப்புகள் உலகெங்கும் உள்ள மாணவிகளுக்கு நடத்துகிறார்.\nஅன்றாடம் என்பதும் திட்டமிட்ட ஒழுங்குப்படிதான். அதிகாலை நான்குமணி விழிப்பு,சக்தியின் காபி, பாடாந்தரங்களைக் கேட்டபடியே நடைப்பயிற்சி, ஏழு மணியளவில் யோகா, உடற்பயிற்சி ஒன்பது மணிவரை இது தொடரும்.காலை உணவு வித விதமான கூழ் வகைதான். பத்து மணிக்கு மேல் சந்திப்புகள். மதிய உணவுக்குப் பிறகு இரண்டு முதல் ஐந்து மணி வரை பயிற்சி. ஏழு மணிக்குள் இரவு உணவு. ஒன்பதுக்குள் உறக்கம். நிகழ்ச்சி இருந்தால் சிற்சில மாற்றம் இருக்குமே தவிர இதுதான் நியதி. ஐந்து நட்சத்திர உணவு விடுதி சென்றாலும் ஒரு வாய் தயிர் சோறு கிடைத்தால் நிம்மதி எனச் சிரிக்கிறார் நர்த்தகி . சமையல் பிடிக்கும். பயணங்கள் மிகப் பிடிக்கும். ஆளரவமற்ற கோயில்களைச் சுற்றி வருவது எனக்கான நேரம். நிகழ்ச்சி இல்லையென்றால் மதுரை சென்றுவிடுவதும் மீனாட்சியோடு உறவாடி வருவதுமே ஆசை.\nமதுரையை மறக்க முடியாதிருக்கும் நர்த்தகியின் குடும்பம் இப்போது இவரை ஏற்றுக் கொண்டதா…\nஇளமையில் மிகு வெறுப்பு கொண்டிருந்த அண்ணன் நர்த்தகிக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் இறுதிப் படுக்கையில் இருந்தார். இந்த செய்தியோடு அவரைச் சந்தித்தார் நர்த்தகி. அவரால் ஏதும் சொல்ல இயலவில்லை. பட்டமளிப்புக்கு முன்பே அவர் காலமானார். ”சகோதரிகளும் அவர்களது குழந்தைகளும் இப்போது அன்போடு இருக்கிறார்கள்” என மகிழ்கிறார்.\nஇளம் வயதின் துயரங்களைக்கூடப் பெரிதும் சொல்ல அவர் விரும்புவதில்லை.நான் அவற்றைத் தாண்டிவிட்டேன்.தொடர்புடையவர்களைக் காயப்படுத்துவதில் இப்போது என்ன பயன் அன்றைய காலகட்டம்… அப்போதைய புரிதல் அவ்வளவுதான்…”என்கிறார் இந்த தேவதை.\n”என் நடனத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்…\nஇதுதான் பூரித்த முகத்துடன் எந்த மேடையிலும் நர்த்தகி சொல்வது\nadayalam9-uma-mohan அடையாளம் 9 உமா மோகன் நடனக் கலைஞனர் நர்த்தகி நர்த்தகி\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nஒரு பறவையின் இரு சிறகுகள் [அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் நாவல்கள் வாசிப்பனுபவம்]- கமலதேவி\nநெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 7 – 'சோற்றில் கல்' – சுமாசினி முத்துசாமி\nசொந்தம் கொண்டாடும் சோஷியல் மீடியா;2 – காயத்ரி மஹதி\nசொந்தம் கொண்டாடும் சோசியல் மீடியா;1 – காயத்ரி மஹதி\nகாகங்கள் கரையும் நிலவெளி;11 – சரோ லாமா\nயாதும் டிசைன் யாவரும் டிசைனரே;10 – மாரியப்பன் குமார்\nயாதும் டிசைன் யாவரும் டிசைனரே;10 – மாரியப்பன் குமார்\nBB3 Tamil Review BB Season 3 Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review Short Story இலக்கியம் கவிதைகள் சிறார் இலக்கியம் சிறார் தொடர் சிறுகதை சுமாசினி முத்துசாமி தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை தொடர் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ்\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனி���ோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\nகாளிக்கூத்து – கார்த்திக் புகழேந்தி\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-08-04T01:16:49Z", "digest": "sha1:CKK6GDZNIOMMF5PLF6L3FUPKT6PJG5Y6", "length": 13799, "nlines": 82, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்தியாவின் மூக்கடியில் இலங்கையை முழுங்க பார்க்கிறதா சீனா ? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉபி தேர்தல் உண்மை நிலவரம் - தேர்தல் கவரேஜ்\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு\n* தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம் * டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள் * பெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்��ு * விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று\nஇந்தியாவின் மூக்கடியில் இலங்கையை முழுங்க பார்க்கிறதா சீனா \nஇலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்படுத்த விடாது, இலங்கையில் சைவ மதத்தை பின் பற்றும் தமிழர்களின் முழு ஆதரவோடு இந்திய மத்திய அரசு, விரைவாக செயற்பட வேண்டும். இல்லாதுவிட்டால், இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் பெளத்த மதத்தை, சீனா தன் கைக்குள் வைத்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் தென் பிராந்திய கடல் எல்லையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது \nஇந்தியாவில், பின் பற்றும் பெளத்தமும் மற்றும் இலங்கையில் பின் பற்றும் பெளத்தமும் ஒன்றல்ல. இலங்கையில் பின் பற்றும் பெளத்த கொள்கைகள் எல்லாமே, இந்திய – சீனப் போரில் சீனாவிற்கு இலங்கை உதவி செய்த பிறகு, சீனாவின் பெளத்த கொள்கைகளை இன்றுவரை 100% பின் பற்றி வருகின்றார்கள் \nஆனால், இந்தியாவில் இந்து மதத்தினர் வணங்கும் கடவுள்களும், மற்றும் இலங்கையின் ஆதிக் குடிகளான தமிழ் சைவர்கள் வணங்கும் கடவுள்களான சிவன், விஷ்ணு, பார்வதி, கணபதி, முருகன், ராமர், ஆஞ்சிநேயர் என்று பல கடவுள்களும் ஒன்றாகும்.\nஆனால், இலங்கையில் பல சைவக் கோயில்களை இடித்து, அதற்குப் பக்கத்தில் புதிதாக பல பெளத்த கோயில்களை, இலங்கையின் பெளத்த அரசின் உதவியோடு, பிரமாண்டமாக அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் பெளத்தவாதிகள் \nதற்பொழுது, சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் செயலணியின் 45 பேரில், அனைவரும் பெளத்த சிங்களவர். கிழக்கு மாகாண தொல்பொருள் திணைக்களத்தின் செயலணியின் 11 பேரில் அனைவரும் பெளத்த சிங்களவர். அதிலும், சொந்த நாட்டு மக்களை கொலை செய்த முன்னாள் படை அதிகாரிகள் \nஇதுவொரு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் இன்னொரு வடிவம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் என 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை கோட்டாபய ராஜபக்ஸே, தற்பொழுது அறிவித்து இருக்கிறார். இந்த ஜனாதிபதி செயலணிக்கு பௌத்த மதம் சார்ந்த பிக்குகள், இராணுவ அதிகாரி, மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 11 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் \n1. எல்லவால மேதானந்தா தேரர் .\n2. பனமுரே திலகவன்ஷா தேரர் : வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான பிரதான மத குரு.\n3. மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன : பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.\n4. டாக்டர் சேனரத் பண்டாரா திசாநாயக்க: தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்.\n5. செல்வி சந்திரா ஹெரத் : காணி ஆணையாளர்.\n6. செல்வி A.L.S.C. பெரேரா: பிரதம நில அளவையாளர்.\n7. பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவா: சிரேஷ்ட விரிவுரையாளர், களனி பல்கலை கழகம்.\n8. பேராசிரியர் கபில குணவர்தன: மருத்துவ பீடம் , பேராதெனிய பல்கலை கழகம்.\n9. தேசபண்டு தென்னகூன் : சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.\n10. H.E.M.W.G. திசனாநாயக்க: கிழக்கு மாகாண காணி ஆணையாளர்\n11. திலித் ஜெயவீரா: பணிப்பாளர், Derana ஊடக வலையமைப்பு.\nஇந்த ஜனாதிபதி செயலணியில், கிழக்கு மாகாணத்தை வாழ்விடமாக கொண்ட துறைசார்ந்த தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் சார்ந்த நிபுணர்கள், முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள் \nமறுபுறம், இனவாதம் பேசி வரும் பெளத்த பிக்குகள் மற்றும் இராணுவ பொலிஸ் அதிகாரிகளை நியமனம் செய்து இருக்கிறார்கள் \nஇதன்மூலம், தமிழ் பேசும் மக்களின் வரலாற்று தாயகமான கிழக்கு மாகாணத்தை, முற்றுமுழுதாக கபளீகரம் செய்யும் திட்டத்தை, ராஜபக்சே நிர்வாகம் தொடங்கி இருக்கிறது சிலவேளை, இலங்கைக்கு இந்தியா ஏதேனும் அழுத்தத்தை கொடுத்தால், அவர்கள் சொல்வார்கள் தாங்கள் கிழக்கு மாகாணத்தில், உள்ள இஸ்லாமிய மதத்தினரை கட்டுப்படுத்துவதற்கெடுத்த முயற்சியென்று சொல்வார்கள்.\nஅப்படி, இஸ்லாமியர்களை கட்டுப் படுத்த முயற்சி எடுப்பவர்கள். எதற்காக, அந்த நிலத்தின் பூர்வ குடிகளான சைவர்களை புறக்கணித்து, தனி பெளத்தர்களை வைத்து தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் குழுவை அமைத்துள்ளார்கள் \nஇவற்றையெல்லாம் பார்க்கும் போது, குறைந்தபட்சம் வருடம் 1987இல், இந்தியா இலங்கையோடு போட்ட ராஜீவ் – ஜேஆர் ஒப்பந்தத்தை, திரும்ப மீள் பரிசீலனை செய்து, இலங்கையின் வடக்கு கிழக்கை ஒன்றாக இணைத்து, இலங்கையின் பூர்வக் குடிகளான சைவத் தமிழரின் கையில் கொடுத்தால் மட்டுமே, இந்து சமுத்திரத்தின் தென் கோடியில், சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம��� கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/yaman-creates-new-root-of-thyagarajan/", "date_download": "2021-08-03T23:53:03Z", "digest": "sha1:WSZJ7D7ZZJXEAAEAZYEBITZZYWZLPP2R", "length": 12449, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "பழைய ஹீரோதான்! ஆனா புது டிமாண்ட்! - New Tamil Cinema", "raw_content": "\nபழைய ஹீரோக்கள் மீது புதுவெளிச்சம் அடிக்கும் நேரமிது இதற்கு அரவிந்த்சாமி ஒரு உதாரணம். ‘தனியொருவன்’ படத்திற்கு பின், தவிர்க்க முடியாத செகன்ட் ஹீரோ ஆகியிருக்கிறார் அவர். அதற்கப்புறம் ‘துருவங்கள் பதினாறு’ ரகுமான். கிட்டத்தட்ட அவர்களைப்போலவே டிமாண்ட் ஹீரோ ஆகிவிடுவார் போலிருக்கிறது மம்பட்டியான் தியாகராஜன் இதற்கு அரவிந்த்சாமி ஒரு உதாரணம். ‘தனியொருவன்’ படத்திற்கு பின், தவிர்க்க முடியாத செகன்ட் ஹீரோ ஆகியிருக்கிறார் அவர். அதற்கப்புறம் ‘துருவங்கள் பதினாறு’ ரகுமான். கிட்டத்தட்ட அவர்களைப்போலவே டிமாண்ட் ஹீரோ ஆகிவிடுவார் போலிருக்கிறது மம்பட்டியான் தியாகராஜன் வீட்டிலேயே ஒரு ஹீரோவை வைத்துக் கொண்டு வெளிப்படங்களில் தலை காட்டாமல் இருந்தவர், திடீரென ‘எமன்’ படத்தில் நடித்தது பலருக்கும் வியப்பு.\nஎப்படி நடந்தது இந்த சம்பவம் விஜய் ஆன்ட்டனியின் முதல் படமான ‘நான்’ படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்சை தியாகராஜன்தான் வாங்கியிருக்கிறார். “வாங்க… இந்தப்படத்தை இந்தியில் பண்ணலாம்” என்று இவர் அழைக்க, “வாங்க எமன் படத்தில் நடிக்கலாம்” என்று ஜீவா சங்கர் பதிலுக்கு அழைக்க, முதலில் நடந்த முகூர்த்தம்தான் எமன் படத்தில் தியாகராஜன் நடித்த விஷயம் விஜய் ஆன்ட்டனியின் முதல் படமான ‘நான்’ படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்சை தியாகராஜன்தான் வாங்கியிருக்கிறார். “வாங்க… இந்தப்படத்தை இந்தியில் பண்ணலாம்” என்று இவர் அழைக்க, “வாங்க எமன் படத்தில் நடிக்கலாம்” என்று ஜீவா சங்கர் பதிலுக்கு அழைக்க, முதலில் நடந்த முகூர்த்தம்தான் எமன் படத்தில் தியாகராஜன் நடித்த விஷயம் எமன் படத்தில் தியாகராஜனின் கேரக்டர் பெயர் கருணாகரன். இது அரசியல் படம் என்பதாலேயே இந்த கேரக்டர் பெயர் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.\nஇப்பவே ‘எமன்’ படம் பற்றி இன்டஸ்ட்ரியில் ஆஹா ஓஹோ பாராட்டுகள். “பிச்சைக்காரன் படம் ஹிட்டுன்னா, எமன் பேய் ஹிட் ஆகும். ஏன்னா இது அதைவிட பல மடங்கு சுவாரஸ்யமான படம்” என்று பேச ஆரம்பித��திருக்கிறார்கள். படத்தில் தியாகராஜனின் நடிப்பும், லுக்கும் கோடம்பாக்கத்தின் பல இயக்குனர்களை இவர் வீட்டுப்பக்கம் நடமாட வைத்திருக்கிறது.\nஅவர்களுக்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறார் மம்பட்டியான் “பிசினஸ்ல நிறைய நேரம் ஒதுக்க வேண்டியிருக்கு. ஸ்கிரிப்ட் என்னை மயக்குச்சுன்னா, பிசினசை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு நடிப்பேன். வர்ற இயக்குனர்களும், அவர்கள் கொண்டு வர்ற கதைகளும்தான் என்னை கூப்பிடணும்” என்றார்.\nபல பேரு ‘துவையலை’ மூடி வச்சு ‘புதையல்னு’ ஏமாத்துறான். தியாகராஜன் உஷாரா இருக்கறதும் சரிதான்\nவிஜய் ஆன்ட்டனியின் புது முடிவால் கோடம்பாக்கம் குளுகுளு\nகூடவே இருக்கிறவங்கதான் சதி பண்ணுவாங்க யாரை சொல்கிறார் விஜய் ஆன்ட்டனி\nஇந்து மதத்தை அவமதிக்கிறார் விஜய் ஆன்ட்டனி\nதனுஷ் கார்த்தியுடன் மோத நினைத்த விஜய் ஆன்ட்டனி\nஎழுத்தாளர்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்ளும் சினிமாக்காரர்கள்\n விஜய் ஆன்ட்டனி செய்து முடித்தார்\nஎவ்ளோ பெரிய டைரக்டர் சசி\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால் குமுறல்\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு கம்பி எண்ணும் மியூசிக் டைரக்டர் அம்ரீஷ்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\nகதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்\nஅவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/what-is-today/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-08-04T00:36:15Z", "digest": "sha1:RVZOU7XIIL2PLPHJV5UYSFWP2XOGJBNK", "length": 7612, "nlines": 127, "source_domain": "www.thekaraikudi.com", "title": "இந்தியா- தேசிய வாக்காளர் தினம் - ஜன.25 – தி காரைக்குடி", "raw_content": "\nHome காலச்சுவடுகள் இந்தியா- தேசிய வாக்காளர் தினம் – ஜன.25\nஇந்தியா- தேசிய வாக்காளர் தினம் – ஜன.25\nஇந்தியா- தேசிய வாக்காளர் தினம் – ஜன.25\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nதேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி “தேசிய வாக்காளர் தினம்”. ஓட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும். 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஓட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.\nசாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.\nPrevious articleகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் சாமி சிலைகள் இன்று பிரதிஷ்டை\nNext articleமெரினாவில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nயூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் – பிப்.15- 2005\nசரோஜினி நாயுடு பிறந்த தினம் – பிப். 13- 1879\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to சாத்தம்பத்தி – 3B\nகாரைக்குடி to நாட்டுசேரி – 2D\nகாரைக்குடி to மாலைகண்டான் – 15\nகாரைக்குடி to கடியாபட்டி – 8A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/09/tet.html", "date_download": "2021-08-04T01:02:26Z", "digest": "sha1:BBSVNQJVXGILZDBAVVDAC5NFP2WI7EB6", "length": 6674, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TET பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி!!!", "raw_content": "\nTET பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nபுதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும்சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. ��தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நடந்த பணிநியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் பணி நியமன உத்தரவை பெற்று, பணியில் சேர்ந்தனர். இதில், உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்.,30 மற்றும் அக்.,1 அன்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும், என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, 2நாட்கள் அந்தந்த மாவட்டத்திலேயே கருத்தாளர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும், என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2014/10/blog-post_5.html", "date_download": "2021-08-03T22:35:33Z", "digest": "sha1:STC27EZTX2DWQAMUEB2HH6LN7EXQCUHX", "length": 26262, "nlines": 241, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: மெட்ராஸ்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, அக்டோபர் 05, 2014\nஎன்ன நீ அதிகமா லீவ் போடறே என்று முதலாளி கேள்வி கேட்பார் ஆசிரியர் கேள்வி கேட்பார். அதை போன்றதொரு ஸ்டைலில் ப்ளாக் பக்கம் நீங்க வந்து ரொம்ப நாளாச்சு என்று நண்பர்கள் கரந்தை ஜெயக்குமார், மனசு குமார், நிஜாம் பக்கம் நிஜாமுதீன் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு சொன்ன பதிலையே இங்கே காபி பேஸ்ட் பண்ணி விடுகிறேன். அலுவலக வேலை ஒரு பக்கம் நெருக்கியடிக்க கூடவே எனது ஆசையான குறும்படம் எடுக்கும் ஆர்வமும் என்னை நெருக்க, வேலைகள் தொடர்ந்ததால் என்னால் வலை பக்கம் வர முடியவில்லை. அதற்காக பெஞ்ச் மேல ஏற்றி நிற்க வைத்து பனிஷ்மென்ட் கொடுத்துடாதீங்க இதோ வந்துட்டேன்.\nசுவரை வைத்து கொண்டு சித்திரம் வரைவாங்க. இங்கே வட சென்னையின் வாழ்க்கையை மனிதர்களை ஒரு சுவற்றில் பதிவு செய்திருக்கிறார் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித். அந்த சுவர் அதிகார அரிதாரம் பூசி கொண்டு வஞ்சகத்தை தன்னுள் மறைத்து கொண்டு அச்சத்தை பார்ப்பவர்களிடம் விதைத்து கொண்டிருப்பதை ஒரு கேரக்டராகவே உருவாக்கி இருக்கிறார்.\nஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் சுவர் தான் கதைக்கு மூலமே. இந்த சுவரை யார் பற்றுவது என்ற போட்டியில் சுவரை ஆக்கிரமித்த ஒரு கட்சியின் லோக்கல் அரசியல்வாதி அதை விட மறுப்பதும் அவரிடமிருந்து சுவரை பறிக்க அல்லது பிடுங்க மற்றொரு கட்சி ஆட்கள் நினைப்பதும் இரு கட்சி ஆட்களும் அதையே தன் வேத வாக்காய் கௌரவ பிரச்சனையாய் எடுத்து அடித்து கொள்வதன் மூலம் சில உயிர்களை பலி கொடுக்கிறார்கள். இரு கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் போது தான் அவர்கள் சாயம் பொது மக்களிடம் வெளிபட்டு அவர்களால் வெளுக்கபடுகிறது. சுவரை பொது மக்களே எடுத்து கொண்டு அரசியல் சாயத்தை துடைத்து கல்வி பூசுகிறார்கள். (புகட்டுகிறார்கள்)\nஇந்த படத்தின் திரைக்கதை சில பல ஆச்சரியங்களை தனக்குள் புதைத்து கொண்டுள்ளது. உதாரனமாக ஒரு காட்சியை எடுத்து கொள்வோம். ஹீரோ கார்த்தி தன் காதலியுடன் ரொமாண்டிக் மூடுடன் ஹோட்டலுக்கு வருகிறார். அதே ஹோட்டலில் இரண்டாக பிரிந்து நின்றிருந்த கொண்டிருந்த அதிகார மையங்களான வில்லன் குரூப் ஒன்று சேர்ந்து அறைக்குள் பேசி கொண்டிருகிறது. அங்கே பேச்சு வார்த்தையும் இங்கே ததும்பி வழியும் காதலும் நடந்து கொண்டிருக்க இரண்டையும் மாறி மாறி இயக்குனர் காட்டும் போது, வழக்கமாக நாம் பார்க்கும் தமிழ் படங்களின் காட்சிகள் போல் கார்த்தியும் வில்லனும் சந்திக்க போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்து கொண்டிருக்கையில், வேறொரு வகையில் அந்த காட்சியை புத்திசாலிதனமாக அமைத்திருப்பார் இயக்குனர். இது போல் பல காட்ச���களில் தன் திரைக்கதையால் நம்மை படத்தில் ஒன்ற வைத்து விடுகிறார். சண்டை காட்சிகளில் கூட இப்படி தான் நாம் எதிர்பாராத வண்ணம் அதிரடி காண்பித்திருப்பார்.\nகார்த்தியிடம் மெட்ராஸ் மொழி அவரிடம் கஷ்டப்பட்டு\nவெளிபட்டாலும் ஹீரோயிசம் இல்லாத நடிகராக இதில் தன்னை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். கோபத்தில் அடித்து விட்டு பின் பயப்படுவதும் காதலுக்காக உருகுவதும் பெற்றோரிடம் எகிறுவதும்\nரசிக்க முடிகிறது. அவ என்னை வேணாம் னுட்டாடா என்று\nசரக்கடித்து விட்டு அவர் புலம்பி அழும் இடம் செம.\nஹீரோயின் கேத்தரின் வரும் முதல் காட்சியில் ரசிகர்களின் விசில் சத்தம் சொல்லி விடுகிறது. அவர் தந்திருக்கும் ஈர்ப்பை. (படம் வந்து ஒரு வாரத்திற்கு பின் நேற்று தான் சென்று பார்த்தேன்) தூங்கி எழுந்து தண்ணீர் பிடிக்க அவர் வந்து நிற்கும் காட்சியிலும் என்னை கல்யாணம் பண்ணிகரியா என்று கேட்பதிலும், கைகளை மறைத்து கொண்டு கிஸ் கொடுப்பதும் என்று கார்த்தியுடனான காட்சிகள் கலகலப்பு.\nஅடுத்து அன்பு கதாபாத்திரத்தில் கலையரசனும் மேரி கேரக்டரில் வரும் ரித்விகாவும் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அவர்களின் அந்த அன்னியோன்யம் கோபம் ஆகா. அன்பு புருஷன் நான் எதுக்கு இருக்கேன் என்று எகிறுவதும் மேரியின் பார்வையில் கிறங்கி போய் பேசுவதும் என்று அதகளபடுத்த, அன்பு இறந்த பின் மேரி அழும் அழுகையும் சாக்கடை தண்ணீரை எடுத்து கொண்டு வந்து உக்ரத்துடன் வில்லன் முகத்தில் வீசும் போது காட்டும் முக பாவம் வாரே வா என்று சொல்ல வைத்து விடுகிறது.\nபாடல்களில் ஆகாயத்தில் தீப்பிடிக்க பாடல் காட்சியின் விசுவல் ரசனை ரகம். பின்னணி இசையில் நம்மை சுண்டி இழுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.\nஒளிப்பதிவு முரளி. அடுக்கு மாடி குடியிருப்பின் இண்டு இடுக்கு விடாமல் அனைத்து பகுதிகளிலும் படம் பார்க்கும் நம்மை விட்டு விடாமல் இழுத்த சென்ற படி சுற்றி வந்திருக்கிறது. அதிலும் அந்த சுவர் நிறைய முறை பல ஆங்கிள்களில் காட்டப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புது அர்த்தத்தை தருகிறது என்று சொல்லலாம்\nகார்த்தியின் அம்மா அப்பா வெத்தலைக்கு காசு கேட்கும் பாட்டி, ஜானி மற்ற நடிகர்கள் என்று ஒவ்வொரு கேரக்டரும் நம்மை ஈர்க்க வைப்பதில் போட்டி போட்டு கொண்டு ஸ்கோர் செய���கிறார்கள்.\nகிளைமாக்ஸ் சண்டையில் வட சென்னையின் இருட்டில் நடப்பதை ரசித்தாலும் வில்லனை பழிவாங்குவதை வேறு எங்கோ கொண்டு சென்றிருக்க வேண்டாம் அதையும் அங்கேயே செய்திருக்கலாம்.மாரி கேரக்டரின் போக்கு ஆரம்பத்திலேயே புரிபட்டு விடுவது, அன்பு கேரக்டரின் உயரம் குறைவு, இடைவேளை வரை உள்ள யதார்த்தம் இடைவேளைக்கு பின் இல்லாதது கார்த்தி அன்பின் நட்பு நெருக்கதை இன்னும் காட்சிபடுத்தி இருந்திருக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் உறுத்தினாலும் அதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல என்று அவற்றை பின்னுக்கு தள்ளி இயக்குனரின் திரைக்கதையும் விசுவல் நேர்த்தியும் தன்னை முன்னிறுத்தி கொண்டிருக்கிறது.\nகிளைமாக்ஸ் க்கு முன் கார்த்தி சுவரின் முன்னே நிற்கும் போது\nஅந்த சுவற்றில் அவரது நிழல் படிந்து சுவர் அளவுக்கு உயர்வது போல் அமைத்திருப்பார்கள். இதில் நடித்திருப்பவர்களுடன் இயக்குனரும் உயர பெருமளவில் உதவியிருக்கிறது இந்த மெட்ராஸ்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, அக்டோபர் 05, 2014\n”தளிர் சுரேஷ்” அக்டோபர் 05, 2014 3:00 முற்பகல்\n'பரிவை' சே.குமார் அக்டோபர் 05, 2014 3:53 முற்பகல்\nநானும் பார்த்தேன்... நல்ல படம்... கார்த்திக்கு மெட்ராஸ் பாஷைதான் வரவில்லை,... மற்றபடி ஓவர் பில்டப் கொடுக்காமல் நடித்திருக்கும் படம்....\n'பரிவை' சே.குமார் அக்டோபர் 05, 2014 3:54 முற்பகல்\n கார்த்தி கொஞ்சம் நிறையவே தடுமாறுராரு மெட்ராஸ் வழக்கு மொழி பேச...மற்ற படி படம் நல்லாருக்குனு சொல்லலாம்....ஹீரோயிசம் ரொம்ப இல்லாம\nகரந்தை ஜெயக்குமார் அக்டோபர் 07, 2014 6:48 பிற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் அக்டோபர் 10, 2014 8:41 முற்பகல்\nமீண்டும் பதிவு கொண்டு வந்தமைக்கு நன்றி\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் அக்டோபர் 10, 2014 8:43 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nசில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு\nமூன்றாம் ஆண்டு தமிழ் வலைபதிவர் திருவிழா 2014\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2\nசில நொடி சிநேகம் - பல குறிப்புகள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasri.com/news/world", "date_download": "2021-08-03T23:30:54Z", "digest": "sha1:IVBNAAJOEVECDGDQVYU4VUEINOJOKDSZ", "length": 19147, "nlines": 268, "source_domain": "lankasri.com", "title": "Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com", "raw_content": "\nசீனர்களை நம்பும் ஸ்ரீலங்கா அரசு தமிழர்களை நம்பவில்லை - விக்கி ஆதங்கம்\nஅத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் விளக்கம்\nஇலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா\nஅதிக இறப்புக்களை பதிவு செய்த நாடாக பிரித்த��னியா - வெளிவந்தன புள்ளிவிபரங்கள்\nஅன்று 13 வயதில் தாயை பலாத்காரம் செய்தவன் காட்டிக் கொடுத்த DNA: நீதிக்காக போராடிய மகள் சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு\nபிரித்தானியா மகாராணியை கொலை செய்ய விரும்பிய நபருக்கு நேர்ந்த கதி\nவடகொரிய அதிபருக்கு தலையில் காயம்\nமாணவர்களே உஷார்... நாடு முழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்கள்...\nபயங்கர சத்தத்துடன் வானிலிருந்து விழுந்த விண்கல்\nதமிழ் பேசும் மக்களிடம் முரண்பாட்டை தோற்றுவிக்க சதி\nஅமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு கொரோனா\nயாழ்ப்பாணத்தில் மேலும் இரு கொவிட் மரணங்கள் பதிவு\nரணிலின் கோரிக்கையை ஏற்ற சுகாதார அமைச்சர்\nகடும் சர்ச்சையை கிளப்பிய ராஜராஜ சோழன் விவகாரம் இயக்குநர் பா. ரஞ்சித் மீதான வழக்கில் நீதிமன்றம் அதிரடி கருத்து\nபேருந்து கட்டணம் தொடர்பில் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nவாகன விபத்தில் 5 மாதக்குழந்தை உள்பட மூவர் பலி\nபில்கேட்ஸ் - மெலிண்டா அதிகாரபூர்வ விவாகரத்து அறிவிப்பு\nடெல்டா பரவலை தடுக்க சாய்ந்தமருது மாணவனால் புதிய முக கவசம், மருந்து கண்டுபிடிப்பு\nபிரான்சில் இவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் மீறினால் சம்பளம் கிடையாது: மேக்ரான் அறிவிப்பை தொடர்ந்து வேலை நிறுத்தம்\nமுதல் கொரோனா மரணத்தை சந்தித்த திருக்கோவில் பிரதேசம் \nநல்லூர் செல்லவுள்ள பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇங்கிலாந்து ராணியை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபெண்களை தொழில்களில் இணைத்துக்கொள்ள புதிய நடைமுறை\nபிரசவ காலத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் மூல நோய் பிரச்சனைகள்... நிரந்தர தீர்வு தரும் கஷாயம்\nஅழிந்து போனதாக கருதப்பட்ட அரிய வகை ’பிக்மி பச்சோந்தி’ மீண்டும் பார்க்கப்பட்டது\nபிரித்தானியாவில் அச்சுறுத்தலாகியுள்ள கோவிட் தொற்று - ஒரே நாளில் 138 பேர் பலி\nடிரைவ்-இன் தடுப்பூசி மையங்கள் ; படையெடுக்கும் மக்கள்\nஅமெரிக்காவில் அசுர வேகமெடுத்த டெல்டா வைரஸ்\nலண்டனில் பட்டப்பகலில் சற்று முன் நடந்த பயங்கரம் மூடப்பட்ட இரயில் நிலையம்: வெளியான முக்கிய தகவல்\nஅலட்சியமே மக்கள் உயிரிழக்க காரணம்; ஜேர்மனி அதிகாரிகள் மீது கொலை வழக்கு\nசீன பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவன் படுகொலை - அதிர வைக்கும் பின்னணி\nவடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்து கிளம்பிய சர்ச்சை\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 17 சிறுவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை\nதனது மகளுக்கு இந்து முறைபடி திருமணம் செய்து வைத்த இஸ்லாமிய தந்தை\nஇந்த 16 இடங்கள் மிகவும் ஆபத்தானது; அமெரிக்கா எச்சரிக்கை\nநயாகரா ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்... மாயமான இளைஞர்\nஅனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பது ஆபத்தானது – எதிர்க்கட்சி\nகொரோனாவை குணமாக்கும் புதியவகை மருந்து; அறிமுகப்படுத்தவுள்ள கனேடிய நிறுவனம்\nபோலி ஆவணங்கள் தயாரித்து வந்த நபர் கைது\nதத்தெடுத்து வளர்த்த மகளை இந்து முறைப்படி திருமணம் செய்து கொடுத்த இஸ்லாமிய தந்தை ஏன் தெரியுமா\nபெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்... குவியும் பாராட்டு\nஇந்த மாத இறுதிக்குள் 30 வயதிற்கு மேலான சகலருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் - சன்ன ஜயசுமன\nஅமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா தொற்று\nவீடு புகுந்து ஆசிரியையிடம் தவறாக நடக்க முயற்சித்த நபர் கைது\nஇலங்கையில் மேலும் 74 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nமேலும் 74 பேர் கொரோனாவுக்கு பலி\nசீனர்களை நம்பும் ஸ்ரீலங்கா அரசு தமிழர்களை நம்பவில்லை - விக்கி ஆதங்கம்\n“ஜாக்கிரதையா இருந்துக்க” - இந்திய வீரர்களை எச்சரித்த முன்னாள் வீரர்\nஹிஷாலினியின் மரணம் குறித்த விசாரணையில் சந்தேகம் - ரிஷாட் தரப்பு சட்டத்தரணி\nஅத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் விளக்கம்\n“இனி தப்பிக்கவே முடியாது” - விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு\nஇலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா\nஅதிக இறப்புக்களை பதிவு செய்த நாடாக பிரித்தானியா - வெளிவந்தன புள்ளிவிபரங்கள்\nஅன்று 13 வயதில் தாயை பலாத்காரம் செய்தவன் காட்டிக் கொடுத்த DNA: நீதிக்காக போராடிய மகள் சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு\nபிரித்தானியா மகாராணியை கொலை செய்ய விரும்பிய நபருக்கு நேர்ந்த கதி\nபொன்னிறத்தில் பூரி ரகசியம் இதுதான் ஓமம், மஞ்சள் ஒரு டீஸ்பூன் சேருங்க… உணவில் அதிசயம் நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-08-03T23:54:23Z", "digest": "sha1:2ESO6UNK5B77V5N53VVRG77DHMQYSQZI", "length": 6129, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமும்பையில் உள்ள ஹாஜி அலி தர்கா\nமதுரையில் உள்ள மதுரை மக்பரா தர்கா\nதர்கா என்பது ஒரு சூபிச வழிபாட்டு இடம் ஆகும். இது பொதுவாக சூபிச துறவிகளின் கல்லறைகளின் மீதே கட்டப்படுகிறது. இது மசூதி, பள்ளிகள், மருத்துவமனை போன்ற கட்டிடங்களைக்கொண்டே இருக்கும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/reema-2.html", "date_download": "2021-08-03T23:22:26Z", "digest": "sha1:QXZBX27RBOMXXZ7KIWNEGMOND5IKWF2J", "length": 24841, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2 பாட்டு 2 பஞ்சாயத்து! பாட்டை மாற்றச் சொன்னதால் நயனதாரவும், சேர்க்கச் சொன்னதால் ரீமா சென்னும் சர்ச்சையில் மாட்டியுள்ளனர். முதலில் நயனதாரா மேட்டர். ஈ என்றொரு படத்தில் ரொம்ப நாட்களாக நயனதாரா நடித்து வருகிறார். ஜீவாதான்இதில் நாயகன். இயற்கை என்ற அருமையான படத்தைக் கொடுத்த ஜனநாதன் தான் இப்படத்தை இயக்கிவருகிறார்.ஈ படம் ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்து வருவது குறித்து பலவித சர்ச்சைகள். நயனதாரா இழுத்தடிக்கிறார்என்பது தான் அதில் பலமான வம்புச் செய்தி. இதைப் பற்றி நயனதாராவிடம் கேட்டால், அய்யோஅப்படியெல்லாம் இல்லை. இந்தப் படம் எப்போதோ முடிந்திருக்க வேண்டும். தாமதத்திற்கு என்ன காரணம்என்று தெரியவில்லை. ஆனால் நான் நிச்சயம் இல்லை என்கிறார் பதட்டத்தோடு.அவரே மேலும் தொடர்ந்து, படத்தின் நாயகன் (ஜீவா) இந்தப் படத்தில் நடித்துக் கொண்டே அரண், பொறிஆகிய படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால்தான் தாமதமாகியிருக்க வேண்டும். அவர்கொடு���்ததால் நானும் 3 தெலுங்குப் படங்களுக்கு நடிக்கப் போய் விட்டேன். இதனாலும் தள்ளிப்போயிருக்கலாம். எப்படியும் அடுத்த மாதம் படம் வந்து விடும் என நம்புகிறேன் என்கிறார் நயனா.சரி, இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலின் வரிகள் ஆபாசமாக இருப்பதாக கூறி நடிக்க மறுத்துவிட்டீர்களாமே என்று நயனதாராவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அந்தப் பாட்டை நான் இதுவரைகேட்கவே இல்லை. அப்படி இருக்க நான் எப்படி மாற்றச் சொல்லியிருக்க முடியும். பாடல்களை மாற்றச்சொல்வது என் வேலையும் இல்லை என்கிறார்.தெலுங்குப் பட ஷூட்டிங்குக்கா கனடா செல்கிறாராம் நயனதாரா. அதை முடித்ததும் ஈ படத்திற்கு வருகிறாராம்.அதுவரை ரசிகர்கள் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியது தான்.அடுத்த மேட்டர் ரீமா சென். வல்லவன் படத்தில் இடையில் பஞ்சாயத்து செய்து பின்னர் சமரசமாகி மறுபடியும்நடித்துக் கொடுத்த ரீமா சென்னுக்காக, ஸ்பெஷலாக ஒரு பாட்டை சேர்த்துள்ளார் சிம்பு என்கிறார்கள்.ரீமா சொல்லித் தான் இந்த எக்ஸ்ட்ரா பாட்டு என்கிறார்கள். ஆனால் இதை ரீமா சென் மறுக்கிறார்.சமீபத்தில் ஒரு பாட்டை ஷூட் செய்தது உண்மைதான். நானும், சிம்புவும் அதில் ஆடியுள்ளோம். ஆனால்இந்தப்பாட்டை நான் சொல்லித்தான் சேர்த்தார் சிம்பு என்பது தவறு. இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள்என்று முன்பே சிம்பு சொல்லியிருந்தார். அதில் 2வது பாட்டைத் தான் சமீபத்தில் எடுத்தார்கள் என்கிறார் ரீமா.நம்புறோம்! | Reema, Nayana and two songs - Tamil Filmibeat", "raw_content": "\nNews தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nLifestyle சிவபுராணத்தின் படி, இதெல்லாம் செஞ்சா சிவன் உங்களை மன்னிக்கவே மாட்டாராம்...\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 பாட்டு 2 பஞ்சாயத்து பாட்டை மாற்றச் சொன்னதால் நயனதாரவும், சேர்க்கச் சொன்னதால் ரீமா சென்னும் சர்ச்சையில் மாட்டியுள்ளனர். முதலில் நயனதாரா மேட்டர். ஈ என்றொரு படத்தில் ரொம்ப நாட்களாக நயனதாரா நடித்து வருகிறார். ஜீவாதான்இதில் நாயகன். இயற்கை என்ற அருமையான படத்தைக் கொடுத்த ஜனநாதன் தான் இப்படத்தை இயக்கிவருகிறார்.ஈ படம் ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்து வருவது குறித்து பலவித சர்ச்சைகள். நயனதாரா இழுத்தடிக்கிறார்என்பது தான் அதில் பலமான வம்புச் செய்தி. இதைப் பற்றி நயனதாராவிடம் கேட்டால், அய்யோஅப்படியெல்லாம் இல்லை. இந்தப் படம் எப்போதோ முடிந்திருக்க வேண்டும். தாமதத்திற்கு என்ன காரணம்என்று தெரியவில்லை. ஆனால் நான் நிச்சயம் இல்லை என்கிறார் பதட்டத்தோடு.அவரே மேலும் தொடர்ந்து, படத்தின் நாயகன் (ஜீவா) இந்தப் படத்தில் நடித்துக் கொண்டே அரண், பொறிஆகிய படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால்தான் தாமதமாகியிருக்க வேண்டும். அவர்கொடுத்ததால் நானும் 3 தெலுங்குப் படங்களுக்கு நடிக்கப் போய் விட்டேன். இதனாலும் தள்ளிப்போயிருக்கலாம். எப்படியும் அடுத்த மாதம் படம் வந்து விடும் என நம்புகிறேன் என்கிறார் நயனா.சரி, இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலின் வரிகள் ஆபாசமாக இருப்பதாக கூறி நடிக்க மறுத்துவிட்டீர்களாமே என்று நயனதாராவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அந்தப் பாட்டை நான் இதுவரைகேட்கவே இல்லை. அப்படி இருக்க நான் எப்படி மாற்றச் சொல்லியிருக்க முடியும். பாடல்களை மாற்றச்சொல்வது என் வேலையும் இல்லை என்கிறார்.தெலுங்குப் பட ஷூட்டிங்குக்கா கனடா செல்கிறாராம் நயனதாரா. அதை முடித்ததும் ஈ படத்திற்கு வருகிறாராம்.அதுவரை ரசிகர்கள் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியது தான்.அடுத்த மேட்டர் ரீமா சென். வல்லவன் படத்தில் இடையில் பஞ்சாயத்து செய்து பின்னர் சமரசமாகி மறுபடியும்நடித்துக் கொடுத்த ரீமா சென்னுக்காக, ஸ்பெஷலாக ஒரு பாட்டை சேர்த்துள்ளார் சிம்பு என்கிறார்கள்.ரீமா சொல்லித் தான் இந்த எக்ஸ்ட்ரா பாட்டு என்கிறார்கள். ஆனால் இதை ரீமா சென் மறுக்கிறார்.சமீபத்தில் ஒரு பாட்டை ஷூட் செய்தது உண்மைதான். நானும், சிம்புவும் அதில் ஆடியுள்ளோம். ஆனால்இந்தப்பாட்டை நான் சொல்லித்தான் சேர்த்தார் சிம்பு என்பது தவறு. இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள்என்று முன்பே சிம்பு சொல்லியிருந்தார். அதில் 2வது பாட்டைத் தான் சமீபத்தில் எடுத்தார்கள் என்கிறார் ரீமா.நம்புறோம்\nபாட்டை மாற்றச் சொன்னதால் நயனதாரவும், சேர்க்கச் சொன்னதால் ரீமா சென்னும் சர்ச்சையில் மாட்டியுள்ளனர்.\nமுதலில் நயனதாரா மேட்டர். ஈ என்றொரு படத்தில் ரொம்ப நாட்களாக நயனதாரா நடித்து வருகிறார். ஜீவாதான்இதில் நாயகன். இயற்கை என்ற அருமையான படத்தைக் கொடுத்த ஜனநாதன் தான் இப்படத்தை இயக்கிவருகிறார்.\nஈ படம் ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்து வருவது குறித்து பலவித சர்ச்சைகள். நயனதாரா இழுத்தடிக்கிறார்என்பது தான் அதில் பலமான வம்புச் செய்தி. இதைப் பற்றி நயனதாராவிடம் கேட்டால், அய்யோஅப்படியெல்லாம் இல்லை. இந்தப் படம் எப்போதோ முடிந்திருக்க வேண்டும். தாமதத்திற்கு என்ன காரணம்என்று தெரியவில்லை. ஆனால் நான் நிச்சயம் இல்லை என்கிறார் பதட்டத்தோடு.\nஅவரே மேலும் தொடர்ந்து, படத்தின் நாயகன் (ஜீவா) இந்தப் படத்தில் நடித்துக் கொண்டே அரண், பொறிஆகிய படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால்தான் தாமதமாகியிருக்க வேண்டும். அவர்கொடுத்ததால் நானும் 3 தெலுங்குப் படங்களுக்கு நடிக்கப் போய் விட்டேன். இதனாலும் தள்ளிப்போயிருக்கலாம். எப்படியும் அடுத்த மாதம் படம் வந்து விடும் என நம்புகிறேன் என்கிறார் நயனா.\nசரி, இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலின் வரிகள் ஆபாசமாக இருப்பதாக கூறி நடிக்க மறுத்துவிட்டீர்களாமே என்று நயனதாராவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அந்தப் பாட்டை நான் இதுவரைகேட்கவே இல்லை. அப்படி இருக்க நான் எப்படி மாற்றச் சொல்லியிருக்க முடியும். பாடல்களை மாற்றச்சொல்வது என் வேலையும் இல்லை என்கிறார்.\nதெலுங்குப் பட ஷூட்டிங்குக்கா கனடா செல்கிறாராம் நயனதாரா. அதை முடித்ததும் ஈ படத்திற்கு வருகிறாராம்.அதுவரை ரசிகர்கள் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியது தான்.\nஅடுத்த மேட்டர் ரீமா சென். வல்லவன் படத்தில் இடையில் பஞ்சாயத்து செய்து பின்னர் சமரசமாகி மறுபடியும்நடித்துக் கொடுத்த ரீமா சென்னுக்காக, ஸ்பெஷலாக ஒரு பாட்டை சேர்த்துள்ளார் சிம்பு என்கிறார்கள்.\nரீமா சொல்லித் தான் இந்த எக்ஸ்ட்ரா பாட்டு என்கிறார்கள். ஆனால் இதை ரீமா சென் மறுக்கிறார்.\nசமீபத்தில் ஒரு பாட்டை ஷூட் செய்தது உண்மைதான். நானும், சிம்புவும் அதில் ஆடியுள்ளோம். ஆனால்இந்தப்பாட்டை நான் சொல்லித்தான் சேர்த்தார் சிம்பு என்பது தவறு. இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள்என்று முன்பே சிம்பு சொல்லியிருந்தார். அதில் 2வது பாட்டைத் தான் சமீபத்தில் எடுத்தார்கள் என்கிறார் ரீமா.நம்புறோம்\nஆயிரத்தில் ஒருவன் திருட்டு டிவிடி.. போலீஸில் கார்த்தி புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலிமை படத்தின் முதல் பாடல் ‘வேறமாறி‘… எப்போ ரிலீஸ் தெரியுமா\nவிஜய் பிரகாஷ் இயக்கத்தில், இளையராஜா இசையில் “உலகம்மை\"\nசார்பட்டா படத்தில் சரத்குமாரை கவர்ந்த கதாபாத்திரம் இவர்தானாம்... புகழ்ந்து தள்ளிவிட்டார்\nஅம்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/heavy-rain-in-nilgiris-district-and-received-2536-mm-of-rainfall-due-to-dow-de-421160.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-04T00:53:09Z", "digest": "sha1:A3JLJKNSXVKDVEJXOSP5WOHOLEHJZCPT", "length": 18960, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஸ்கூபா டைவிங் ரெடி\".. நீலகிரியை விடாமல் மிரட்டும் பேய் மழை.. அதிரடியை கையில் எடுத்த சைலேந்திரபாபு | Heavy rain in Nilgiris District and received 2536 mm of rainfall due to Dow De - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநீலகிரி மாவட்டத்தில்.. குறைகிறது தொற்று.. இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி பாக்கி.. விறுவிறு பணி\nமளிகை வாங்க கடைக்கு போனவர்.. புதருக்குள்ளிருந்து வந்த சத்தம்.. அங்கே நடந்த பகீர்.. நடுங்கிய நீலகிரி\nஒயின் பாட்டிலை எலி கடிச்சி குடிச்சிருக்குப்பா..எப்படி தெரியுமாப்பா-கிறுகிறுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்\nதிறந்து விட்டாச்சு.. இ-பாஸ் கட்டாயம்.. மனங்களில் \"பாலை வார்த்த\" கலெக்டர் திவ்யா.. பூரிப்பில் நீலகிரி\nஸ்டாலினிடம் சபாஷ்.. கெத்து காட்டும் கலெக்டர் திவ்யா.. கிராமப்புறங்களிலும் தடுப்பூசி.. மாஸ் நீலகிரி\n\"பல கிமீ.. ரிஸ்கி மலைப்பாதை\".. நீலகிரியில் 100% பழங்குடியினருக்கு வேக்சின் போட்டு சாதனை.. சபாஷ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nLifestyle Today Rasi Palan: இன்று இவர்களின் சிறு அலட்சியமும் பெரும் சிக்கலை உண்டாக்கும்…\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஸ்கூபா டைவிங் ரெடி\".. நீலகிரியை விடாமல் மிரட்டும் பேய் மழை.. அதிரடியை கையில் எடுத்த சைலேந்திரபாபு\nஊட்டி: அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மழை விடாமல் பெய்து வருகிறது.. கடந்த 3 நாட்களாகவே இந்த மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது... இதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் மழைக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nமு.க.ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி கொடுத்த ரஜினிகாந்த் - அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்\nஅரபிகடலில் டவ்-தே புயல் உருவாகி உள்ளது.. இந்த புயல் எதிரொலியாக, கேரளா உட்பட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பரலாக பெய்கிறது.\nஇந்த 3 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 2536 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவாலா, சேரம்பாடி பகுதியை சேர்ந்த 60 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..\nஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை அதிகமாக இருந்தாலும், பாதிப்புகள் பெரிதாக இல்லை. ஊட்டி - கூடலூர் சாலையில் 8வது மைல் அருகே சாலையின் குறுக்கே ராட்சத மரம் நேற்று விழுந்துள்ளது.. ஆனால், நேற்று பொதுலாக்டவுன் என்பதால், போக்குவரத்தில் பாதிப்பு இல்லை.. சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇரவு - பகல் என விடாமல் மழை பெய்ததால், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.. இதையடுத்து, பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கூடலூரில் தயார் நிலையில் உள்ளனர்.. இதுபோக, தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் முகாமிட்டுள்ளனர்.\nவழக்கமாக, மழைப்பொழிவு அதிகமாக இருந்தால், கூடலூரில் உள்ள பாண்டியாறு - புன்னம்புழா ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும்.. அந்த வகையில், இப்போதும், தீயணைப்பு துறை ஊட்டியில் தயாராக உள்ளது.. இயக்குநர் சைலேந்திரபாபு முழு முயற்சியில் இதற்கான துரித நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார்.\nநீலகிரி மாவட்டத்தில், இனி வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்பதால், சென்னையில் இருந்து ஆழ்கடல் நீந்துதல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சி பெற்ற, \"ஸ்கூபா டைவிங்\" மீட்புக்குழுவினர் 40 பேர் வந்துள்ளனர். கூடலுார், பந்தலுார் பகுதிகளில், நவீன கருவிகள் மற்றும் சிறப்பு தளவாடங்களுடன் எந்நேரமும் செயல்பட தயார் நிலையில் உள்ளனர்.. ஊட்டியில் மழை விட்டுவிட்டு பெய்து வரும் நிலையில், மின்தடையும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது..\nஊட்டியில் பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்.. தமிழகத்திலேயே முதல்முறை\nலாட்ஜில் 53 வயது மாகி.. உடம்பெல்லாம் காயம்.. துணியால் சுற்றி தந்த எஸ்.ஐ.. நடுநடுங்கி போன ஊட்டி\n53 வயது பெண்ணை அடித்து கொன்ற ஊட்டி எஸ்ஐ.. கொரோனாவால் இறந்ததாக நாடகமாடியது அ��்பலம்\nஒரு யானையை காப்பதற்காக.. போன் போட்ட சிஎம் ஆபிஸ்.. மொத்தமாக இறங்கிய அரசு இயந்திரம்.. நெகிழும் நீலகிரி\nபெண் போலீஸ் பாலியல் புகார்.. நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி சஸ்பெண்ட்\nஒரு மணிநேரமாக சுயநினைவிழந்த டிரைவர்.. நெஞ்சில் அடித்து உயிர் கொடுத்த நீலகிரி இன்ஸ்பெக்டர்- வீடியோ\nஇம்முறையும் ஊட்டி மலர் கண்காட்சி ரத்து.. வீட்டிலிருந்தே மலர் அலங்காரங்களை ஆன்லைன் மூலம் காண ஏற்பாடு\nஎடப்பாடி பழனிச்சாமி மனது புண்பட்டிருந்தால்.. மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- ஆ.ராசா பேட்டி\nதிடீர்னு வெளியான பழைய வீடியோ.. மிரண்டு போன இளைஞர்.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே..\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டியவர் கைது.. 90'ஸ் கிட்ஸ் சாபம் பலித்தது\nவேட்புமனு தாக்கலின்போது மாஸ்க் மறந்த அதிமுகவினர்.. ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்திய அதிமுக வேட்பாளர்\nஅமித் ஷா ஆள் அனுப்பியும்.. வேலைக்கு ஆகவில்லை.. தமிழகத்தில் \"குயினை\" பிடிக்க பாஜக படும்பாடு.. சிக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiris district coimbatore cyclone அரபிக்கடல் நீலகிரி கோவை பலத்த மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/update-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-08-04T00:30:41Z", "digest": "sha1:MD6Z4W2FPFJOMZOXGYO6LLIJTDVRQTKS", "length": 6748, "nlines": 83, "source_domain": "thetamiljournal.com", "title": "Update ஒன்ராறியோ பிரீமியர் டக் ஃபோர்டு | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nUpdate ஒன்ராறியோ பிரீமியர் டக் ஃபோர்டு\nஒன்ராறியோ பிரீமியர் டக் ஃபோர்டு மற்றும் சுகாதார மந்திரி கிறிஸ்டின் எலியட் ஆகியோர் தொடர்ந்து நடந்து வரும் news conference\n← நெதர்லாந்து விடுதலையின் 75 வது ஆண்டு நினைவு நாளில் பிரதமரின் அறிக்கை\nஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் COVID-19 update வழங்குகிறார்கள் →\nடொராண்டோபோலிஸ் 23 பிரிவில் உடல்-அணிந்த கேமரா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது\nபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஒன்ராறியோ பிரீமியர் டக் ஃபோர்டு-\nதமிழர் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு ஸ���காபறோ ரூஜ் பார்க் தொகுதி M.P ஹரி ஆனந்தசங்கரி அறிக்கை\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2012/12/", "date_download": "2021-08-04T00:04:35Z", "digest": "sha1:MD4N57R6TXDF7WVBLY6GS25PXTFTNGVB", "length": 47415, "nlines": 315, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: டிசம்பர் 2012", "raw_content": "திங்கள், 31 டிசம்பர், 2012\nமேகத்தினைத் துரத்தியவன் – சுஜாதா\nஇந்த நாவல் 1979-ஆம் ஆண்டு மாலைமதி மாத இதழுக்காக தலைவர் சுஜாதாவால் எழுதப்பட்டது. இந்த விறுவிறுப்பான நாவலை சமீபத்தில் படித்தேன். விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட இந்தப் புத்தகத்தினை எடுத்துப் படிக்க ஆரம்பித்த பிறகு படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. கதை என்ன என்று பார்ப்போம்....\nஅன்பழகன் – நண்பர்களுக்குச் சுருக்கமாய் ’கன்”. வயது கட்டிளம் காளை ஆகிய 18 வேலை என்று ஒன்றும் கிடையாது. அம்மா அப்பா, கூடப் பிறந்தவர்கள் என யாரும் இல்லை. தற்போது இருப்பது தூரத்து ஒன்று விட்ட சித்தப்பா வீட்டில். வேலை என்று ஒன்றும் இல்லாததால், சித்தப்பா வீட்டில் சமையலுக்கு காய்கறி வாங்கி வருவது, சுத்தம் செய்து நறுக்கிக் கொடுப்பது, சுற்று வேலைகள் செய்வது, கடைகண்ணிகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது எல்லாமே அன்பான அன்பு தான். மொத்தத்தில் சம்பளமில்லா வேலைக்காரன்.\nசித்தப்பா விநாயகம் பணி புரிவது ஒரு கூட்டுறவு வங்கியில், சித்தி தனம் அரசாங்க அலுவலகத்தில். தன்னுடைய சொந்த செலவுகளுக்கு – அதான் சிகரெட் பிடிப்பது போன்றவற்றிற்கு பொருட்கள் வாங்கும்போது கமிஷன் அடிப்பது தான் வழி. ஒவ்வொரு மாதமும் 100-150 ரூபாய் சம்பாதிக்க பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும் சமயத்தில் சுலபமாய் பணம் சம்பாதிக்க வழி சொல்லித்தருவதாய் புதிய கேரக்டர் அறிமுகம். அது – மாணிக்கம். சொல்லித் தரும் வழி சித்தப்பா பணி புரியும் வங்கியில் கொள்ளை அடிப்பது.\nமாணிக்கம் அன்பழகனிற்கு போதையை அறிமுகம் செய்து வைத்து, கூடவே கொஞ்சம் பணமும் கொடுத்து வங்கியில் இருக்கும் பாதுகாப்பு வசதிகளைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்து கொள்கிறார். பாதுகாப்பு வசதிகள் பற்றித் தெரிந்த பிறகு அதை மீறி எப்படி கொள்ளை அடிப்பது என திட்டம் தீட்டுகிறார்கள். நடுவே புதியதாய் சித்தியின் தங்கை ரத்னா என்றொரு கேரக்டரும் விறுவிறுப்பாக உள்ளே நுழைகிறார்.\nவிநாயகம் வைத்திருக்கும் சாவிக்கொத்திலிருந்து சாவிகளை சோப்பில் அச்சு எடுப்பது, வங்கியில் இருக்கும் அபாய சங்கினை ஒலிக்காமல் தடுப்பது எப்படி என்று தெரிந்து தகவல் சொல்வது என எல்லா திட்டங்களிலும் அன்பழகனின் பங்கு முக்கியமாக இருக்கிறது. பிறகு ஒரு நன்னாளில் திட்டமிட்டபடியே, மாணிக்கமும், அன்பழகனும் வங்கியைக் கொள்ளை அடிக்கிறார்கள். அதன் பிறகு தான் திருப்பமே.\nகொள்ளை அடித்துக் கொண்டு வெளியேறும்போது அங்கே ஒரு ஜீப் வருவது தெரிய, அங்கிருந்து பணப்பெட்டியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிக்கிறார்கள். ஆனாலும் துரத்திச்சென்று அவர்களைப் பிடித்து விசாரிக்க, பணப்பெட்டியை ஆற்றில் வீசி விடுகிறான் மாணிக்கம். விசாரணைக்காக ஜீப்பில் வந்த போலீஸ்காரர்களோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள். வங்கியில் கொள்ளையடித்தது இவர்கள் தான் என கைது செய்யப்படுகிறார்கள்.\nவங்கிக் கொள்ளை வழக்கு நீதிமன்றத்திற்கு வர, அதில் மாணிக்கம் மேல் எந்த தவறும் இல்லை என்று சாமர்த்தியமாக வாதாடி அதே சமயம் எல்லா குற்றமும் புரிந்தது அன்பழகன் மட்டுமே என்று நிரூபிக்கப்படுகிறது. வழக்கறிஞர் யாரென்று கேட்டால், நம்ம வசந்த் தான் இப்போது தான் திருப்பமே. இப்படி செய்த தவறை சாமார்த்தியமாக வழக்காடி ஒருவர் மீது மட்டுமே சுமத்தியது சரியில்லை என்று ரத்னா வசந்த்-இடம் முறையிட ரத்னாவுக்காக இந்த வழக்கினை மேல் முறையீடு செய்ய முடிவு செய்கிறார் –வசந்த்.\nஅதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை மிகவும் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கிறார் தலைவர் சுஜாதா. ஆரம்பத்திலிருந்தே இந்த திருட்டில் மாணிக்கம்-அன்பழகன் தவிர வேறு ஒருவரும் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் முன்னேறுகிறது. அந்த மூன்றாவது நபர் யார், அவருக்கு அன்பழகன் மேல் என்ன வெறுப்பு என்பதெல்லாம் தான் கதையின் போக்கில் மாற்றத்தினையே கொண்டு வருகிறது.\nஅந்த நபர் யார், எதனால் வெறுப்பு என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது இது தான் – ”மேகத்தினைத் துரத்தியவன்” ஐ நீங்களும் துரத்துங்கள் – அட படியுங்கள் எனச் சொல்ல வந்தேன்.\nமாலைமதியில் வெளி வந்த இந்த நாவலை சில பதிப்பகங்கள் வெளியிட்டு இருக்கின்றன. நான் படித்தது விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு – இரண்டாம் பதிப்பு – விலை 35/-.\nமீண்டும் வேறு “படித்ததில் பிடித்தது” பதிவில் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: சுஜாதா, படித்ததில் பிடித்தது\nஞாயிறு, 30 டிசம்பர், 2012\nசரியான நேரத்தில் எடுத்த புகைப்படங்கள்\nபுகைப்படங்கள் எடுக்கும் போது சில புகைப்படங்கள் அதிஅற்புதமாக அமைந்து விடுகிறது. அப்படி எடுத்த உலக அளவில் பாராட்டுப் பெற்ற சில புகைப்படங்களை இன்று பார்க்கலாம்.\nநான் கொஞ்சம் சோம்பேறி... ஒழுங்கு மரியாதையா நீங்களே உள்ள வந்துடுங்க\nநாங்களும் குடும்பத்தோட வாக்கிங் போவோம்ல\nஎப்படி தப்பிக்க முடியும்னு பார்துடறோம்.\nஎன் வழி.... தனி வழி....\nஎன்னை மீறி யாரும் உள்உள்ளே வர முடியாது.\nஎன்ன சுவை... என்ன சுவை....\nஇப்படி எல்லாம் என்னை பயமுறுத்தாதீங்க.\nபனிப்பொழிவு என்னை என்ன செய்யும்\nமின்னஞ்சலில் எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றி.\nஎன்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா\nமீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:00:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nவெள்ளி, 28 டிசம்பர், 2012\nஃப்ரூட் சாலட் – 27 – புத்தகத்தின் வயது 169 - பெண் குழந்தை\nசில வருடங்கள் முன் வெளிவந்த புத்தகம் கிடைக்கிறது என்றாலே நமக்கு மகிழ்ச்சி. அதுவே 169 வருடம் பழைய புத்தகம் ஒன்று இருக்கிற செய்தி தெரிந்தால்... திருப்பதியில் இருக்கும் டாக்டர் கே.வி. ராகவாச்சார்யா என்பவரிடம் 1843-ஆம் வருடம் கைகளால் செய்யப்பட்ட தாளில் இந்தியன் இங்க் கொண்��ு பதிப்பித்த “நானய்யா” என்பவர் எழுதிய ”மஹாபாரதா” புத்தகத்தின் முதல் பிரதி இருக்கிறதாம்.\nஇவரிடம் இருக்கும் புத்தகத்தில் ஆந்திர மஹாபாரதத்தின் ”ஆதி பர்வா” எனும் அழைக்கப்படும் முதல் பகுதி இருக்கிறது. இத்தனை வருடங்கள் ஆனாலும் எழுத்துகள் தெளிவாக இருக்கின்றனவாம். புத்தகத்தினை வெளியிட்டவர்கள் பூம்பாவை ச்ருங்காரம் மற்றும் அப்பாஸ்வாமி. வெளியிட்ட பதிப்பகம் சைதாபுரம் உமாபதி கல்வி களஞ்சியம். இந்தப் புத்தகம் வெளியிட்ட போது ”வர்த்தமான தாரங்கினி” எனும் சென்னை நாளிதழில் விளம்பரம் கூட வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருக்கும் டாக்டர் ராகவாச்சார்யா, அப்போதைய பார்க் டவுன் பகுதியிலிருந்த ஹிதயத்துல்லா புத்தகக் கடையில் வாங்கியதைப் பதிவு செய்கிறார்.\nநிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம் தான்.\n[செய்தி: தி ஹிந்து வலைப்பக்கத்திலிருந்து]\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஒரு தம்பதியினர் கல்யாண நாள் அன்று வினோதமான ஒரு முடிவு எடுத்தார்கள். அடுத்த நாள் காலை அவர்களது அறையை யாராவது தட்டினால் கதவைத் திறக்கக் கூடாது என்பது அவர்கள் எடுத்த முடிவு. காலை கணவனின் பெற்றோர்கள் வந்து கதவைத் தட்ட, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கதவைத் திறக்கவில்லை. கணவனின் பெற்றோர்களும் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் மனைவியின் பெற்றோர்கள் கதவைத் தட்டி அழைக்க, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மனைவியின் கண்களிலிருந்து கண்ணீர். என்னால் கதவைத் திறக்காது இருக்க முடியாது. ஏற்கனவே அவர்களை நான் பறிகொடுத்த உணர்வு எனச் சொல்லி கதவைத் திறந்து விட்டார்.\nஅவர்களுக்கும் குழந்தைகள் பிறந்தார்கள். முதலில் ஆண் பிறகு பெண். பெண் குழந்தை பிறந்த போது கணவருக்கு மகிழ்ச்சி. சந்தோஷத்தில் பெரிய விழாவே கொண்டாடினார். வியந்த நண்பர்களிடம் சொன்னார் காரணத்தினை – ‘இவள் தான் எனக்காகக் கதவைத் திறக்கப் போகிறவள்\nதுளி கூட கவலையில்லாத நிலை இந்த நிலை எல்லோருக்கும் அமைந்து விட்டால் சுகம் தான்.\nராஜா காது கழுதை காது:\nதலைநகர் தில்லியில் கல்லூரிப் பெண்ணிற்கு நடந்த கொடுமையான விஷயம் பற்றி தில்லியில் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் அதை அரசியலாக்கவும், அதன் மூலம�� பலன் பெறவும் பயன்படுத்துகிறார்கள். பேருந்து ஒன்றில் ஒரு மூத்த பெண்மணி கூறியது இங்கே.\n‘இவனுக்கெல்லாம் தூக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது. குடுத்தா உடனே துன்பம் போயிடும். இரண்டு கைகளையும், கால்களையும் வெட்டி, பிறகு கண்களையும் பறித்துக் கொண்டு அப்படியே விடவேண்டும். வாழ்நாள் முழுவதும் துன்பம் அனுபவிப்பான். அது மற்றவர்களுக்கும் பாடமாக அமையும்.’”’\nசமீபத்தில் ”ஹம் ஏக் ஹே சதா கே லியே” எனும் காணொளியைப் பார்த்தேன். இந்தியாவின் பல பிரபலங்கள் பங்கு பெறும் இந்தக் காணொளி நன்றாக இருக்கிறது. நிச்சயம் ரசிக்க முடியும். இதோ இந்த வாரத்தின் ரசித்த காணொளியாய் உங்களுக்காக” எனும் காணொளியைப் பார்த்தேன். இந்தியாவின் பல பிரபலங்கள் பங்கு பெறும் இந்தக் காணொளி நன்றாக இருக்கிறது. நிச்சயம் ரசிக்க முடியும். இதோ இந்த வாரத்தின் ரசித்த காணொளியாய் உங்களுக்காக சற்றே நீளமாக இருந்தாலும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.\nஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ‘எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட ‘மை’ தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா சிலர் பெருமையில் எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையில் எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையைத் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மை மடைமை, கயமை, பொய்மை, வேற்றுமை.\nநன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழுத வேண்டும்.\nஎழுத்தாளர்கள் நீக்க வேண்டிய மைகள் – வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடைமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.\nஇடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்றபடி பேசுவதில் கலைவாணர் வல்லவர் என்பதை இந்த உரையின் மூலம் அறியலாம்.\n22.12.2012 - தினமணி, சிறுவர்மணி.\nமீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:00:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nவியாழன், 27 டிசம்பர், 2012\n'தண்ணென்று ஒரு காதல்..' - கவிதை\nமையல் கொண்டவன் மனதில் தான்\nமையில் மகிழ்ந்து போன மயில்\nதன் நெஞ்சறிய அவன் மீதிறைத்து\n- கே. பி. ஜனா\nசென்ற திங்களன்று எனது பக்கத்தில் கவிதை எழுதுங்க... என்ற பதிவில் மேலுள்ள படத்தினை வெளியிட்டு அதற்கேற்ப ��விதை எழுதும்படி கேட்டிருந்தேன். பின்னூட்டத்தில் சில கவிதைகள் வந்திருந்தன. இன்று திரு கே.பி. ஜனா அவர்கள் தனது தளத்தில் மேலுள்ள கவிதையை வெளியிட்டு இருக்கிறார். இங்கே எனது பக்கத்திலும் அந்தக் கவிதையை வெளியிடுவதில் மகிழ்ச்சி.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:49:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nபுதன், 26 டிசம்பர், 2012\nதிரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி - 15\nஇப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14\nஅலஹாபாத் ரயில் நிலையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், சந்திர சேகர் ஆசாத் பூங்காவிற்கு மிக அருகில் அமைந்திருப்பது அலஹாபாத் அருங்காட்சியகம். சென்ற பகுதியில் சென்றது மோதிலால் நேரு அவர்களின் ஆனந்த பவன் – ஸ்வராஜ் பவன். அங்கிருந்து கிளம்பி நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது இந்த அருங்காட்சியகத்திற்குத் தான்.\nவளாகத்தின் வெளியிலேயே சந்திர சேகர ஆசாத் அவர்களின் சிலை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. எதிரே புல்வெளி ஒன்றும் பராமரித்து வருகிறது இந்த நிர்வாகம். நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்லும் வழியில் பலவிதமான, புராதனமான சிற்பங்களும் நம்மை வரவேற்கின்றன. வாருங்கள் அழைப்பினை ஏற்று உள்ளே செல்வோம்.\nஅருங்காட்சியினுள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது கிருஷ்ணரும் அர்ஜுனனும். யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட இச்சிலை இருப்பது சந்தனத்தில் செய்த ஒரு தேரில். மிக அழகாக இருக்கும் இதை ஒரு கண்ணாடிப் பெட்டியினுள் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள். வரும் மக்கள் அதைத் தொட்டுப் பார்த்து, I Love You darling என எழுதி விடுவார்களோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்\nஇந்தியாவின் தேசிய அளவிலான அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று. பறவைகள் மற்றும் விலங்குகளின் சிற்பங்களோடு சிறிய அளவில் 1931 ஆம் ஆண்டு அலஹாபாத் நகராட்சியில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் தற்போது செயல்படும் இடம் 1947 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1952 – ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்ட இந்த இட்த்தில் பலவிதமான புராதனமான சிற்பங்கள், டெரக்கோட்டா வகை கலைப் பொருட்கள் என எண்ணிலடங்கா விஷயங்கள் இருக்கின்றன.\nஉலக அளவில் நிறைய பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகங்களில் இதையும் சொல்லலாம். இண்டஸ் வேலி, தொல்பொருட்கள், கைவினைப் பொருட்கள், வெண்கல முத்திரைகள், நாணயங்கள் [தங்கம் ��ற்றும் வெள்ளி], மிகச் சிறிய ஓவியங்கள், புத்தர் கால திரைச்சீலை ஓவியங்கள், உடைகள், தளவாடங்கள், ஆயுதங்கள் என இங்கிருக்கும் பொருட்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nநேரு அவர்கள் தனது பங்காக அவரிடம் இருந்த பல அரிய பொருட்களையும் இந்த அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார்.\nஇந்த அருங்காட்சியகத்தில் இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட ஒரு சிறப்பான நூலகமும் இருக்கிறது. அருங்காட்சியகத்திற்கு வரும் நபர்கள் நேரமிருந்தால் அங்கேயும் சென்று பார்க்கலாம்.\nபுராதன சிற்பங்கள், ஓவியங்கள் மட்டுமல்லாது சமகால படைப்புகளையும் ஆங்காங்கே வைத்திருந்தார்கள். இந்த அருங்காட்சியகத்தில் மொத்தம் 18 காட்சியகங்கள் இருக்கின்றன. இவற்றில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தவிரவும் செல்லும் வழியெங்கும் கூட கலைப் பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. பழமையை விரும்பும் நபர்களுக்கு இந்த இடம் நிச்சயம் ஒரு வரப் பிரசாதம்.\nசுதந்திரப் போராட்டத்தினைப் பற்றிய குறிப்புகளுக்கும் செய்திகளுக்கும் கூட இங்கே இடமுண்டு. மகாத்மா காந்தியின் வாழ்க்கையும் அவரது சாதனைகளும் புகைப்படங்கள் மூலமாக விவரிக்கப் பட்டிருக்கின்றன. பல வெளி நாடுகளால் மகாத்மா காந்தியின் நினைவாக வெளியிடப்பட்ட அரிய தபால் தலைகள், நாணயங்கள் ஆகியவற்றையும் இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.\nசிறப்பான இந்த இடத்திற்குச் செல்ல நுழைவுச் சீட்டு என்று சொல்லிவிட்டு எவ்வளவு கட்டணம் என்று சொல்லாமல் விடுவதா பெரியவர்களுக்கு ஐந்து ரூபாய், பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு ரூபாய். எல்லா இடங்கள் போலவே, வெளிநாட்டவர்களுக்கு 100 ரூபாய் பெரியவர்களுக்கு ஐந்து ரூபாய், பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு ரூபாய். எல்லா இடங்கள் போலவே, வெளிநாட்டவர்களுக்கு 100 ரூபாய் புகைப்படங்கள் எடுக்க விரும்பினால் ரூபாய் 25 கொடுத்து ஒரு சீட்டு வாங்க வேண்டும் – எடுக்கும் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்த மாட்டேன் எனும் உத்திரவாதம் எழுதியும் தரவேண்டும் புகைப்படங்கள் எடுக்க விரும்பினால் ரூபாய் 25 கொடுத்து ஒரு சீட்டு வாங்க வேண்டும் – எடுக்கும் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்த மாட்டேன் எனும் உத்திரவாதம் எழுதியும் தரவே���்டும் வருடம் முழுவதும் [திங்கள், இரண்டாம் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகள் நீங்கலாக] காலை 10.30 மணி முதல் மாலை 04.45 வரை இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கும்.\nசந்திர சேகர ஆசாத் பூங்கா\nஅல்ஹாபாத் சென்றால் பார்க்க வேண்டிய இடங்களில் இதையும் ஒன்றாக குறித்துக் கொள்ளலாம். இடங்களைச் சுற்றிப் பார்த்து கொஞ்சம் களைப்பாயிருக்கிறதா அருங்காட்சியகத்தின் எதிரே தான் சந்திர சேகர ஆசாத் பூங்கா அருங்காட்சியகத்தின் எதிரே தான் சந்திர சேகர ஆசாத் பூங்கா அங்கே சற்றே இளைப்பாருங்களேன் நான் அதற்குள் அடுத்த பகுதியை எழுதி முடிக்கிறேன்.\nமீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:00:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: காசி - அலஹாபாத், பயணம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nமேகத்தினைத் துரத்தியவன் – சுஜாதா\nசரியான நேரத்தில் எடுத்த புகைப்படங்கள்\nஃப்ரூட் சாலட் – 27 – புத்தகத்தின் வயது 169 - பெண் ...\n'தண்ணென்று ஒரு காதல்..' - கவிதை\nதுளசி – கோபால் கல்யாண விழா\nஃப்ரூட் சாலட் – 26 – மனித நேயம் – ஜ்வல்யா\nA 2 B – நேருவின் ஜாதகம்\nதக்கர் பாபா பழங்குடியினர் அருங்காட்சியகம்\nஃப்ரூட் சாலட் – 25 – உடல் உறுப்பு தானம் – விஷ்ணுபு...\nபாறை ஓவியங்கள் மற்றும் பழங்குடி நடனம்\nபரத்வாஜ ஆஸ்ரமமும் – அமிதாப் பச்சனும்\nஃப்ரூட் சாலட் – 24 – கார்கில் 2 கன்யாகுமரி – குறுஞ...\nகாந்தி ஸ்மிருதி – தில்லி\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (35) அனுபவம் (1455) ஆசை (1) ஆதி வெங்கட் (209) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (12) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (17) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (134) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (85) காஃபி வித் கிட்டு (120) காசி - அலஹாபாத் (16) காணொளி (100) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (83) குஜராத் (53) கேரளா (1) கோலம் (16) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (196) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (20) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (24) சுஜாதா (7) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந���து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (320) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (39) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (255) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (113) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (149) பத்மநாபன் (25) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (755) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (678) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (29) பொது (1663) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (93) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (23) முரளி (2) மேகாலயா (17) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (27) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (64) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (34) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (7) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (12) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-08-04T00:34:21Z", "digest": "sha1:D2A2ME63XXRP2UXJ5Q4H6XRPZFJOHNSS", "length": 9844, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "இளைஞனுக்கு உடைய கண்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் பல வீடியோ சிக்கியது ஒன்றும் போடாமல் அப்படியே தெரியுது நீங்களே பாருங்கள் - VkTech", "raw_content": "\nஇளைஞனுக்கு உடைய கண்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் பல வீடியோ சிக்கியது ஒன்றும் போடாமல் அப்படியே தெரியுது நீங்களே பாருங்கள்\nஇளைஞனுக்கு உடைய கண்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் பல வீடியோ சிக்கியது ஒன்றும் போடாமல் அப்படியே தெரியுது நீங்களே பாருங்கள்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் இந்த வீடியோவை பாருங்கள் நீங்கள் அங்கு சென்ற பிறகு இங்கு நடக்கும் கூத்தை\nNext பெண்கள் 30 வயதை தாண்டிய பிறகு ஏன் எப்படி அவர்களுக்கு பின்புறம் பெரிதாக மாறுகிறது தெரியுமா இதை மட்டும் செய்யாமல் இருந்தால் போதும்\nஎன்னது பாக்யராஜுக்கு எவ்வளவு அழகான மகனா பாக்யராஜின் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று\nதன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரன் மனைவி மீது ஆசைப்பட்டு உணர் செய்த செயலைப் பாருங்கள்\nவிளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுக்குள் சென்ற குழந்தை குழந்தை இருப்பது தெரியாமல் ஆன் செய்த அம்மா இறுதியில் என்ன நடந்தது பாருங்கள்\nகேமராவில் சிக்கிய நம்பமுடியாத நிகழ்வுகள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் நீங்களே பாருங்கள் இந்த பெண்ணிற்கு என்ன ஆனது என்று\nசற்றுமுன் திரைப்பட நடிகை திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர் யார் அந்த நடிகை\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின் அனைத்தையும் மூட உத்தரவு\n90களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் முரளி திடீரென்று இறந்து போவதற்கு இதுதான் உண்மையான காரணம் பல வருடம் கழித்து வெளியான உண்மை\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nகேமராவில் சிக்கிய நம்பமுடியாத நிகழ்வுகள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் நீங்களே பாருங்கள் இந்த பெண்ணிற்கு என்ன ஆனது என்று\nசற்றுமுன் திரைப்பட நடிகை திடீர் மரணம் சோகத்தில் திரையுலகினர் யார் அந்த நடிகை\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின் அனைத்தையும் மூட உத்தரவு\n90களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் முரளி திடீரென்று இறந்து போவதற்கு இதுதான் உண்மையான காரணம் பல வருடம் கழித்து வெளியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/careers/614388-employment-training.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-08-03T23:35:58Z", "digest": "sha1:R6EO5HOFNOJITXB732MN5ANRUB237OGB", "length": 16035, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்க முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தேவை: வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு | Employment & Training - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nபோட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்க முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தேவை: வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு\nமாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் குறித்துப் பயிற்சி அளிக்க முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தேவை என்று வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவ ராவ் ஐஏஎஸ் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:\n''சென்னை, கிண்டியில் இயங்கி வரும் மாநிலத் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பு���ள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.\nஇப்பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு, பாடக் குறிப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. நேரடி மற்றும் இணைய வழியில் நடைபெறும் இவ்வகுப்புகளைச் சிறந்த முறையில் நடத்த, உரிய கல்வித் தகுதி மற்றும் போட்டித் தேர்வு வகுப்புகளில் முன் அனுபவம் கொண்ட பாட வல்லுநர்கள் தேவை.\nஅத்தகைய பாட வல்லுநர்கள், தங்கள் சுய விவரக் குறிப்புகளை statecareercentre@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்''.\nஇவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி நீளமான ஓவியம்: கல்லூரி மாணவி கின்னஸ் சாதனை\n2021 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பார் தேர்வு மார்ச் 21-ல் நடைபெறும்: இந்திய பார் கவுன்சில் அறிவிப்பு\nபுலம்பெயர்த் தமிழர்களுக்காக மேடைத்தமிழ் பயிற்சிப் படிப்பு அறிமுகம்: தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\n- அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஆன்லைனில் மாதிரித் தேர்வு நடத்தும் பள்ளிகள்\nEmployment & Trainingபோட்டித் தேர்வுபயிற்சிபாட வல்லுநர்கள்வேலைவாய்ப்புத் துறைமாணவர்கள்குரூப் 1குரூப் 2 தேர்வுகள்வங்கித் தேர்வுகள்\nஇயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி நீளமான ஓவியம்: கல்லூரி மாணவி கின்னஸ் சாதனை\n2021 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பார் தேர்வு மார்ச் 21-ல் நடைபெறும்:...\nபுலம்பெயர்த் தமிழர்களுக்காக மேடைத்தமிழ் பயிற்சிப் படிப்பு அறிமுகம்: தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nகோவை அரசு மருத்துவமனைகளில் தற்காலிகப் பணியிடங்கள்: ஆக.2-க்குள் விண்ணப்பிக்கலாம்\nரூ.40,000 ஊதியம்: கரோனா பணிக்காக இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு\nமதுரை ரயில்வே மருத்துவமனையின் கரோனா பிரிவுக்குத் தற்காலிக மருத்துவர், உதவியாளர்கள் நியமனம்: விண்ணப்பங்கள்...\nவேலைவாய்ப்பு செய்திகள்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவின் பேரில் - கேரளாவில் குதிரன்...\nநாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள் : பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி...\nடோக்கியோ ஒலிம்பிக் திருவிழா - ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில்...\n‘பெகாசஸ்’ பற்றி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை :\n‘‘அனைவருடனும் அனைவருக்கும் வளர்ச்சி; அனைத்து மதங்களின் அடிப்படை மந்திரம்’’- அலிகர் முஸ்லிம் பல்கலைகழக விழாவில்...\n'பிசாசு 2' ஃபர்ஸ்ட் லுக்; சுவாரசியப் பின்னணி: ஆண்ட்ரியா பகிர்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/handed-over-Karnan-to-Kolkata-today.html", "date_download": "2021-08-03T22:47:10Z", "digest": "sha1:QWQ3NXAPSTVYETPZCYOB6N7KRBDBU2CM", "length": 10830, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "நீதிபதி கர்ணனை இன்று கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / நீதிபதி கர்ணனை இன்று கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை.\nநீதிபதி கர்ணனை இன்று கொல்கத்தாவிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கோவையில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்து வந்தார். இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், அவரைக் கைது செய்வதற்காக மேற்குவங்க போலீசார் தமிழகத்தில் முகாமிட்டிருந்தனர்.\nதலைமறைவாக இருந்து வந்த கர்ணன், கடந்த 12-ம் தேதி பணியிலிருந்து ஓய்வும் பெற்றார். இந்நிலையில், அவர் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே, பண்ணை வீடு ஒன்றில் அவர் தங்கி இருப்பதை மேற்கு வங்க போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து, தமிழக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமலேயே அவர்கள் கர்ணனை கைது செய்தனர். பின்னர், கோவையில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். விமான நிலைய ஓ���்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ள கர்ணன், இன்று கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviimayam.com/2021/06/5th-all-subject-kalvi-tv-new-videos.html", "date_download": "2021-08-03T23:57:57Z", "digest": "sha1:TO2PLREGCKK6KAQCQMDYRDWVVKJSUB4Z", "length": 8470, "nlines": 184, "source_domain": "www.kalviimayam.com", "title": "5th All Subject Kalvi TV NEW Videos From June 2021", "raw_content": "\nகடல் | இயல் 3 | KalviTv பயிற்சித் தாள்: 9 பக்கம் எண்: 14\nபெயர்ச்சொல் வினைச்சொல் | இயல் 2 | KalviTv பயிற்சித் தாள்: 7 - 8 பக்கம் எண்: 11 - 14\nகல்விச்செல்வமும் பொருட்செல்வமும் | அலகு 2 |KalviTv பயிற்சித் தாள்: 6 பக்கம் எண்: 9 - 10\nமரபுச் சொற்கள் | அலகு 1 | KalviTv பயிற்சித் தாள்: 3 பக்கம் எண்: 13 - 18\nதகவல் | அலகு 6 | KalviTv பயிற்சித் தாள்: 7 பக்கம் எண்: 21 - 25\nநேரம் | அலகு 5 | KalviTv பயிற்சித் தாள்: 6 பக்கம் எண்: 17 - 20\nஅமைப்புகள் | அலகு 3 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 11 - 13\nஅளவைகள் | அலகு 4 | KalviTv பயிற்சித் தாள்: 5 பக்கம் எண்: 14 - 16\nவகுப்பு 5 | கணிதம் | வடிவியல் | அலகு 1\nபருப்பொருள்கள் மற்றும் மூலப்..| அலகு 2 | KalviTv பயிற்சித் தாள்: 2 பக்கம் எண்: 6 - 12\nஆற்றல் | அலகு 3 | KalviTv பயிற்சித் தாள்: 3 பக்கம் எண்: 13 - 17\nநமது பூமி | அலகு 1 | பகுதி 2 | KalviTv பயிற்சித் தாள்: 1 பக்கம் எண்: 2\nஅன்றாட வாழ்வில் அறிவியல் | அலகு 4 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 18 - 22\nஉணவு | அலகு 1 | KalviTv பயிற்சித் தாள்: 5 பக்கம் எண்: 23 - 32\nநல்ல குடிமகன் | அலகு 3 | KalviTv பயிற்சித் தாள்: 3 பக்கம் எண்: 14 - 18\nவரலாற்றை நோக்கி | அலகு 2 | KalviTv பயிற்சித் தாள்: 2 பக்கம் எண்: 10 - 13\nநமது பூமி | அலகு 1 | பகுதி 1 | KalviTv பயிற்சித் தாள்: 1 பக்கம் எண்: 1\nபயிற்சிப் புத்தகம் | தமிழ்நாட்டின் இயற்கை..| அலகு 2\nகோட்டைகளும் அரண்மனைகளும் | அலகு 1 | KalviTv பயிற்சித் தாள்: 5 பக்கம் எண்: 32 - 39\nவளிமண்டலம் | அலகு 4 | KalviTv பயிற்சித் தாள்: 4 பக்கம் எண்: 19 - 31\nதமிழக அரசின் e learn திட்டம்\nதமிழக அரசின் e learn திட்டத்தின்படி வீட்டிலிருந்தே மாணவர்கள் தங்கள் படிப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88-2/", "date_download": "2021-08-03T23:30:01Z", "digest": "sha1:R5OQGCRHQVG7I547R4XXLUMJYPKXJ7OE", "length": 4208, "nlines": 84, "source_domain": "www.tntj.net", "title": "தஃப்சீர் வகுப்பு – காரமடை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைதஃப்சீர் வகுப்பு – காரமடை\nதஃப்சீர் வகுப்பு – காரமடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் காரமடை கிளை சார்பாக கடந்த 29/10/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/delta-virus-in-chennai/", "date_download": "2021-08-03T22:38:42Z", "digest": "sha1:VFQDEW74W24UCANG4FCPULWRRRO6AMTZ", "length": 9601, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "சென்னையிலும் பரவிய டெல்டா ப்ளஸ் கொரோனா; நர்சுக்கு பாதிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉபி தேர்தல் உண்மை நிலவரம் - தேர்தல் கவரேஜ்\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு\n* தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம் * டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள் * பெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்பு * விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று\nசென்னையிலும் பரவிய டெல்டா ப்ளஸ் கொரோனா; நர்சுக்கு பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் முதல் அலையை விட 2வது அலையில் கடும் விளைவுகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கின. நாடு அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளையும் சந்தித்தது.\nநாட்டில் கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர். அவை முதலில் இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டன. பின்பு பல நாடுகளுக்கும் அவை பரவின.\nஇந்நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட��ட டெல்டா வகை கொரோனா, 2வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது என கூறப்படுகிறது.\nஅமெரிக்காவில் டெல்டா ப்ளஸ் வகை பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இரண்டே வாரத்தில் 2 மடங்காக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்த வகை இந்தியாவில் இல்லை என்று நம்பப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், கேரளாவில் உள்ள பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் மத்திய பிரதேசத்திலும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரிய வந்துள்ளது.\n5 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்களில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட 4 பேர் நலமுடன் உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்ட 1,159 ஆய்வுகளில் 554 ஆய்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் சென்னையை சேர்ந்த நர்சு ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.\nதற்போது அவர் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டாலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு பரவியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.\nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_83.html", "date_download": "2021-08-04T00:22:08Z", "digest": "sha1:JYEUSXFFK7VBASRKVP3FQHKSABKFATIP", "length": 6643, "nlines": 163, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள்", "raw_content": "\nநம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள் :\nவங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100\nபோலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832\nபோக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103\nபெண்களுக்கான அவசர உதவி : ———–1091\nகுழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098\nஅவசர காலம் மற்றும் விபத்து : ————1099\nகடலோர பகுதி அவசர உதவி : ————-1093\nரத்த வங்கி அவசர உதவி : ——————-1910\nகண் வங்கி அவசர உதவி : ——————-1919\nநமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=25374", "date_download": "2021-08-03T23:09:49Z", "digest": "sha1:W4QPEQKDY5IPW6BL3UC34RVUF7JC5TTK", "length": 64122, "nlines": 249, "source_domain": "rightmantra.com", "title": "வறுமையால் வாடிய பக்தனுக்கு ஈசன் கொடுத்த சிபாரிசுக் கடிதம் – Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > வறுமையால் வாடிய பக்தனுக்கு ஈசன் கொடுத்த சிபாரிசுக் கடிதம் – Rightmantra Prayer Club\nவறுமையால் வாடிய பக்தனுக்கு ஈசன் கொடுத்த சிபாரிசுக் கடிதம் – Rightmantra Prayer Club\nதிருவிளையாடலில் வரும் பாணபத்திரரை அனைவருக்கும் தெரியும். அவருக்காக எம்பெருமான் விறகு முதலானவற்றை சுமந்து பாடல்கள் பாடி பாணபத்திரரை போட்டிக்கு பாட அழைத்த ஏமநாத பாகவதரை மதுரையைவிட்டே இரவோடிரவாக ஓடச் செய்ததும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது ஆரம்பம் முதலே வறுமையில் வாடியவர் பாணபத்திரர். அவரது பிரச்னை தீர்ந்ததா\nபடிக்க படிக்க பரவசத்தி��் ஆழ்த்தும் அற்புதமான சம்பவம் இது\nபக்தனுக்காக திருடனாய் மாறிய பரமேஸ்வரன்\nமதுரையில் வாழ்ந்து வந்த பாணபத்திரர் தினமும் எம்பெருமான் திருவடி முன் பாடுவதையே தன் கடமையாக கொண்டவர். வேறு தொழில் ஏதும் செய்யாததால், வறுமையில் வாடினார். பக்தனுடைய ஏழ்மை நிலையைக் கண்ட இரங்கிய எம்பெருமான், அருள் செய்ய எண்ணி, அரசனுடைய கருவூலத்திலிருந்து பொற்காசுகள், மணிகள், நகைகள், சாமரங்களின் பொற்பிடிகள், ஆசனத்தின் பொன் தகடுகள் ஆகியவற்றை கவர்ந்து கொண்டு வந்து பாணபத்திரருக்கு அளித்தார்.\nஇச்செய்தி எம்பெருமானுக்கும், பாணபத்திரனுக்கும் மட்டுமே தெரியும். பாணபத்திரர் எம்பெருமான் அளித்த பொருட்களை எல்லாம் உருக்கி, உருமாற்றி, விற்று வந்த பொருளை தான் மட்டுமே துய்க்காமல் தன்னை சேர்ந்தவர்களுக்கும், யாசகர்களுக்கும் அளித்து வாழ்ந்து வந்தார். தினமும் ஏதேனும் ஒரு பொருளை பக்தனுக்கு அளித்த வந்த சொக்கநாதப் பெருமான் சில நாட்கள் சென்றபின் எதுவும் கொடுக்காமல் அமைதியாக இருந்து விட்டார்.\nபாணபத்திரர் தினமும் ஆலயம் சென்று, எம்பெருமானை வணங்கி, ஒன்றும் பெறாமல் வெறும் கையுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்.\nஒருநாள் மிகவும் வருந்திய உள்ளத்துடன், பசியானது வருத்த பாணபத்திரர் உறங்கியபோது எம்பெருமான் அவன் கனவில் தோன்றி, ”பாணபத்திரா பாண்டிய மன்னனுடைய பொக்கிஷத்திலிருந்த பல பொருள்களை அவனறியாமல் கவர்ந்து அளித்து விட்டோம். பாண்டியனும் என்னுடைய பக்தன் ஆதலால், அவனுடைய பொக்கிஷத்தை வெறுமை ஆக்குவதும் நியாயமில்லை. மேலும் களவு போனது தெரிந்தால் அரசன் காவலாளிகளை தண்டிப்பான். ஆதலால் சேரமான் பெருமாளுக்கு நாம் திருமுகம் (சிபாரிசுக் கடிதம்) ஒன்று தருகிறோம். அதை எடுத்துக் கொண்டு நீ சேர நாட்டுக்குச் செல்வாயாக” என்று மொழிந்தருளினார்.\nகண்விழித்த பாணபத்திரர் அருகில் ஓலைச்சுருள் ஒன்று இருப்பதைக் கண்டு, மகிழ்ச்சி கடலில் மூழ்கினார்.\nஎம்பெருமான் அருளிய திருமுகப் பாசுரம் இவ்வாறு அமைந்திருந்தது.\n”மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவும் பானிற வரிச்சிற\nகன்னம் பயிற்மொழி லால வாயில் மன்னிய சிவனியான் மொழி தருமாற்றம்\nபருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமை யினுரிமையினுதவி ஒளி திகழ்\nகுருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக��குஞ் சேரலன் காண்க\nபண்பால் யாழ்பயிற் பாணபத்திரன் றன்போ லென்பாலன்பன் றன்பால்\nகாண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.”\nதிருமுகம் பெற்ற பாணபத்திரர், அதை ஒரு பட்டாடையில் சுற்றி வைத்துக் கொண்டு, எம்பெருமான் திருவடி வணங்கினார். பிறகு மதுரை மீனாக்ஷி சுந்தரரேஸ்வரர் ஆலயம் சென்று எம்பெருமானை வணங்கி விடைப் பெற்றுக் கொண்டு, மேற்கே உள்ள சேரநாட்டிற்கு பயணமானான். பலவித நிலங்களை தாண்டி, நல்ல வளம் பொருந்திய மலை நாட்டை அடைந்தான்.\n‘திருவஞ்சைக்களம்’ என்ற திருத்தலம் மலை நாட்டின் திலகம் போல் விளங்கி நின்றது. தருமதேவதை அப்பகுதியில் வாசம் செய்தாள். இலட்சுமி தேவி திருநடம் புரிந்தாள். வீரமகள் நன்னடம் செய்தாள். தமிழும் சமஸ்கிருதமும் சிறந்து திகழ்ந்தன. புகழ் பெற்ற அவ்வூரிலிருந்த தண்ணீர்ப் பந்தலில் சென்று தங்கினான் பாணபத்திரர்.\nசேரமான் பெருமான் என்னும் அரசன் சேர நாட்டை ஆண்டு வந்தான். அன்றிரவு சேரமன்னன் கனவில் தலைவர் தோன்றி, ”சேரவேந்தனே யாம் மதுரைச் சித்தர். எம்முடைய திருமுகம் பெற்றுக் கொண்டுவரும் பாணபத்திரன் என்னும் எம் பக்தனுக்கு அரிய பொருள்களை கொடுத்து விரைவாக அனுப்புவாயாக” என்று கூறிவிட்டு மறைந்தருளினார்.\nவியப்புடன் கண்விழித்த சேரமன்னன் தான் கண்ட கனவு பற்றி தம் அமைச்சர்களிடம் கூறினான். சோமசுந்தரப் பெருமானிடம் திருமுகம் பெற்று வரும் பாணபத்திரனை தேடிக் கொண்டு வருமாறு பணியாட்களுக்குக் கட்டளையிட்டார்.\nஎல்லா இடங்களிலும் தேடிய பணியாட்கள், இறுதியில் தண்ணீர்ப் பந்தலில் பாணபத்திரர் இருப்பதைக் கண்டு, அரசனிடம் சென்று செய்தியைக் கூறினர். உடனே அரசன் தன் பரிவாரங்கள் புடைசூழ, வந்து பாணபத்திரரை கண்டு மகிழ்ந்தார்.\nஎம்பெருமான் தனக்கென அருளி விடுத்த ஸ்ரீமுகத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பாசுரத்தை பலமுறை படித்து, எல்லையில்லாத மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்.\nதெய்வத் திருமுக ஓலையை பொன்னாசனத்தில் வைத்து, யானை மேலேற்றி எடுத்துச் சென்றார். பாணபத்திரனையும் தக்க மரியாதையுடன் உடனழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். சேரமன்னன் அரண்மனைக்குச் சென்றதும், பாணபத்திரனுக்குப் பதினாருவித உபச்சாரங்களை செய்து, மகிழ்ச்சியடைய செய்தார்.\nஎம்பெர���மான் அருளிய திருமுகப் பாசுரத்திலே, ”மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே” என்ற கட்டளையை சேரமான் பெருமாள் நன்கு உணர்ந்து கொண்டவராதலால், காலந்தாழ்த்தாமல், பாணபத்திரனை பொக்கிஷ அறைக்கு அழைத்துச் சென்று, எல்லாச் செல்வங்களையும் எடுத்துக்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார்.\nஆனால் பாணபத்திரரரோ ”தாங்கள் அளிப்பதே போதும்” என்று பணிவுடன் கூறினார். ”எல்லாச் செல்வங்களும் இறைவன் அருளியது” என்று எண்ணிய சேரமன்னன், நிறைய செல்வத்தை அள்ளிக் கொடுத்தான். ஆனால் பாணபத்திரர் தனக்கு வேண்டிய அளவு செல்வத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு புறப்பட, சேரமன்னன் நெடுந்தூரம் வரை சென்று, பாணபத்திரரை வழியனுப்பிவிட்டுத் திரும்பினார்.\nகுபேரனை ஒத்த பெருஞ்செல்வத்துடன் மதுரைக்கு வந்த பாணபத்திரர், முதலில் எம்பெருமானை வணங்கினார். பிறகு, வேதியர், விற்பன்னர், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் ஆகிய எல்லோருக்கும் தான தருமங்கள் செய்து இனிதே வாழ்ந்து வந்தார்.\n– திருவிளையாடற் புராணத்தில் வரும் ‘திருமுகம் காட்டிய படலம்’ இது.\nதிருவருள் கைகூடி அதிர்ஷ்டம் வரும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நமக்கு காட்டியிருக்கிறார் பாணபத்திரர். ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று அவர் உணர்ந்ததால் தான் எவ்வளவு கொடுத்தாலும் போதாத பொன் பொருளை தனக்கு சேரமான் கொடுத்தபோது “வேண்டிய மட்டும் போதும் “என்று கூறி பெற்றுக்கொண்டு வந்து, அதிலும் தான தருமங்கள் செய்தும் வாழ்ந்து வந்திருக்கிறார்.\nஇதை மதுரையிலேயே சுந்தரேஸ்வரப் பெருமான் செய்திருக்க முடியும். திருவிளையாடல் வல்லோன், அத்தனை சுலபத்தில் அனைத்தையும் செய்துவிடுவானா என்ன பாணபத்திரருக்கு உதவுவதன் மூலம் சேரமான் பெருமானுக்கும் திருவருளைக் கூட்டிச் செய்து, பாணபத்திரர் பெருமையை இதன் மூலம் நமக்கெல்லாம பறைசாற்றி, எத்தகைய மனப்பான்மை இருந்தால் தனது அருளை பெறமுடியும் என்றும் காட்டியிருக்கிறான் அந்த கள்வன். ஆம்… நம் உள்ளங்கவர் கள்வன்\nநமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nமுந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\n‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த சிவனருட்செல்வன் தட்சிணாமூர்த்தி (19).\nசமீபத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் பூபம்பாவையை உயிர்பிக்கும் உற்சவத்தின்போது, செல்வன் தட்சிணாமூர்த்தியை குளக்கரையில் பார்த்தோம்.\nகைகூப்பி சம்பந்தரை வணங்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்த இந்த இளைஞரைப் பார்த்ததுமே மனதுக்குள் ஒரு இனம் புரியாத இதம்.\nவாயில் பான்பராக்கை போட்டுக்கொண்டு சைலன்ஸர்கள் அலறும் பைக்கில் அதிவேகமாக சாலையில் செல்வதும், மதுக்கடை பார்களில் நண்பர்களுடன் சினிமா உள்ளிட்ட அதிமுக்கியமான விஷயங்களை ஆலோசிப்பதும் என இன்றைய இளையதலைமுறையினர் இள‌மைப்பருவத்தை வீணான கேளிக்கைகளிலும் அர்த்தமற்ற செயற்பாடுகளிலும் செலவிடும் சூழ்நிலையில் தட்சிணாமூர்த்தி போன்றவர்களை பார்க்கும்போது பரவசம் தோன்றுவது இயல்பே..\nசென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்து வருகிறார்.\nஇவரது தந்தை திரு.தனபால் பிளம்பிங் தொழில் செய்து வருகிறார். திரு.தனபாலல் அவர்களுக்கு சைவத்தின் பால் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. பல காலமாக சைவ சமய விழாக்களுக்கும் தேவார திருவாசக முற்றோதலுக்கும் செல்வது வழக்கம் உண்டு. அப்படி செல்லும்போது தனது மகன் தட்சிணாமூர்த்தியையும் அழைத்துச் செல்ல செல்ல, தட்சிணாமூர்த்திக்கும் இதில் பற்று ஏற்பட்டுவிட்டது.\nகூனம்பட்டி ஆதீனத்திடம் ‘விசேஷ தீட்சை’ பெற்றுள்ள தட்சிணாமூர்த்தி, தினமும் காலை மாலை இருவேளையும் அனுஷ்டானங்கள் செய்து மந்திரங்கள் சொல்வார்.\nஇப்படியே இறுதி வரை சிவனை வணங்கிக்கொண்டே இருந்துவிடவேண்டும் என்பது தான் தட்சிணாமூர்த்தியின் ஆசை. என்ன ஒரு லட்சியம். இதுவல்லவா இந்த பிறவியின் பயன் சிவனை வணங்குவது ஒன்றே பாக்கியம் என்று கருதுபவர்களுக்கு பாராட்டும் பெருமையும் தேடி வரும் என்பதற்கு தட்சிணாமூர்த்தியே உதராணம்.\nபூம்பாவை உயிர்ப்பித்த நிகழ்ச்சி நடைபெற்றபொது, இவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. இவரது தந்தையிடமும் சிறிது நேரம் பேசி, இவரது அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு பிற்பாடு தொடர்புகொள்வதாக தெரிவித்திருந்தோம்.\nநிகழ்ச்சி முடிந்து கிளம்பும் தருணம், படித்துறை முழுவதும் குப்பைக் கூளங்களால் நிரம்பி வழிந்தது. தட்சிணாமூர்த்தியும் அவர் தந்தையும் ஆளுக்கொரு பக்கம் தனியாக களமிறங்கி, குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர். இது போன்ற செயல்களின் அருமை மற்றும் மற்றும் அவசியம் உழவாரப்பணி குழுவை வைத்திருப்பதால் நமக்கு நன்கு தெரியும்.\nஇன்று காலை தொடர்புகொண்டு நலம் விசாரித்து நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக் கூறி பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அருகாமையில் இருக்கும் ஏதேனும் கோவிலுக்கு சென்று எங்களுக்காக எந்நேரம் பிரார்த்தித்தால் மகிழ்ச்சியடைவோம் என்றோம். திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று பதிகம் ஓதி பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார்.\nதினசரி பதிகங்கள் ஓதி வந்தாலே போதும் நமக்கு எல்லா நன்மையையும் உண்டாகும் என்பது இவரது அபிப்ராயம்.\nரைட்மந்த்ரா வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது இவர் சொன்னது என்ன தெரியுமா\n“நாம் காணவிரும்பும் மாற்றமாக நாம் முதலில் இருப்போம்” என்பது தான்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு சமர்பிக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளில் முதலாவதாக திரு.ரமேஷ் அவர்களால் சமர்பிக்கப்பட்டிருக்கும் கோரிக்கை அவசரம் கருதி இந்த வாரம் சேர்கப்பட்டுள்ளது. அவரை பற்றியும் நமது தளம் பற்றியும் அவரே மிகச் சிறந்ததொரு அறிமுகம் கொடுத்திருக்கிறார். அவர் யாருக்கு பிரார்த்தனை சமர்பித்திருக்கிராரோ (திரு.தங்கதுரை) அவர்களை பற்றி அவர் கூறியிருக்கும் வார்த்தைகளை கவனியுங்கள். பரோபகாரி, சமூக சிந்தனை மிக்கவர். அவரது உதவியால் பல குடும்பங்கள் இன்று நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அவர் செய்த தர்மம் அவரை காக்கும் என்பது உறுதி. அதனால் தான் இந்த பொது மன்றத்திற்கு அவரது கோரிக்கை வந்துள்ளது.\nஅடுத்து பிரார்த்தனை இடம்பெற்றுள்ள திருமதி.ரஞ்சித் அவர்களின் சகோதரி கார்த்திகா அவர்கள் நமது தளத்தின் தீவிர வாசகி. சில மாதங்களுக்கு முன்னர் தான் தளத்தின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. ஆனால், அது முதல் பதிவுகளை தீவிரமாக படித்து வருகிறார். பின்பற்றியும் வருகிறார். தனது சகோதரியிடம் ���மது தளம் பற்றி எடுத்துக்கூறி அடிக்கடி தளத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, தனது சகோதரியை நமக்கு பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும்படி கேட்டு அனுப்பியிருக்கிறார். அவரது நம்பிக்கை வீண் போகக்கூடாது.\nமூன்றாவதாக சமர்பிக்கப்பட்டிருக்கும் கோரிக்கை நம் சார்பாக வைக்கப்பட்டிருக்கிறது. நமக்கு தெரிந்த ஒருவர் மூலம் இந்த கோரிக்கை நமக்கு கிடைத்து சமர்பித்திருக்கிறோம். பிரார்த்தனையாளர் திருமதி.அமலா அவர்களை நமக்கு நேரிடியாக தெரியாது. இருப்பினும் அவரது சூழ்நிலை நமக்கு நன்கு புரிந்ததால் இந்த வாரம் பிரார்த்தனையில் சேர்த்திருக்கிறோம். நல்லது நடக்கவேண்டும்.\nபொதுப் பிரார்த்தனை… என்ன சொல்ல உள்ளம் உருக்கும் ஒன்று. அவசியம் பிரார்த்தியுங்கள்.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\n(2) வாட்டி வரும் வழக்கும் உடல் உபாதையும் முடிவுக்கு வரவேண்டும்\nரைட்மந்த்ரா ஆசிரியருக்கும் குடும்பத்தினருக்கும் வணக்கம். என் கணவர் வழக்குகளாலும் பல்வேறு உடல் உபாதைகளாலும் த்டோர்ந்து அவதிப்பட்டு வருகிறார்.\nஎன் மாமனார் மாமியார் 20௦௦ வருடத்தில் சிறிய அளவில் சீட்டு கம்பெனியை மிகவும் நேர்மையான முறையில் நடத்தி வந்தனர். மிகவும் நம்பிக்கை மிகுந்தவர்களிடம் பணம் கொடுத்தனர். அவர்கள் சரியான நேரத்தில் பணத்தை தராததால் பணம் கட்டியவர்களுக்கு பணத்தை தர இயலவில்லை. அதனால் இரு தரப்பினரும் வழக்கு போட்டனர். அப்போது என் கணவர் படித்து கொண்டிருந்தார். அவருக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமே கிடையாது. அனால் அவர் பெயரையும் கேஸ் –ல் சேர்த்து விட்டனர். 15 வருடங்கள் கேஸ் நடக்கிறது. ஒரு முறை கூட தவறாமல் என் மாமியார் மாமனார் கோர்ட் சென்று வருகின்றனர். சட்டம் மற்றும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கின்றனர். நாங்கள் யாரையும் ஏமாற்ற வில்லை.\nஎன் கணவர் அவருடைய பணி நிமித்தமாக வெளியூர் செல்ல இருக்கிறார். அனால் இந்த வழக்கால் அவர் வெளியூர் செல்ல முடியாது. அதனால் அலுவலகத்தில் மிக பெரிய பிரச்சனை மற்றும் வேலைக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. என் கணவர் ஒருவரை நம்பி தான் நாங்கள் அனைவரும் உள்ளோம். அவர் வேலை மிகவும் இன்றியமையாத ஒன்று.\nதயவு கூர்ந்து இந்த வழக்கில் இருந்து என் கண��ர் மற்றும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் விடுவிக்குமாறு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து வழக்குகள் ஏதும் போடாமல் வழக்கை நிரந்தரமாக முடித்து எங்கள் மேல் குற்றமில்லை என தீர்ப்பு வரவேண்டும். மேலும் அலுவலகத்தில் அவருக்கு பணி நிரந்தரமாக இருக்க வேண்டும். அவர் ஜூன் மாதம் வெளியூர் செல்ல எந்த இடையுறும் இருக்க கூடாது என பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு மிக தாழ்மையுடம் கேட்டு கொள்கிறேன்.\nமேலும் பல்வேறு நரம்பு தொடர்பான உடல் உபாதைகளினால் அவர் அவதிப்பட்டு வருகிறார். அது பற்றி தனிப் பிரார்த்தனையே அளிக்கவேண்டும். அந்தளவு படாயபடுத்திவருகிறது உடல் பிரச்சனைகள்.\nஇன்னல்கள் யாவும் நீங்கி எங்கள் குடும்பத்தினர் மன அமைதியோடு வாழ பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n(3) புத்திர பாக்கியம் வேண்டி தவிக்கும் ஒரு தாய்\nகடலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி.அமலா ஸ்ரீதர் (29). புத்திர பாக்கியம் இன்றி தவித்து வருகிறார். அவருக்கு நல்ல முறையில் கருத்தரித்து சுகப்பிரசவம் ஏற்பட்டு அவர் விருப்பம் போல நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும். இந்த குழந்தை அவர்களுக்கு மிகவும் முக்கியம். இதில் தான் அவரது மகிழ்ச்சியும் அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியும் அடங்கியிருக்கிறது.\nஅவரது நிலைமை எனக்கு நன்கு தெரியுமென்பதால் அவருக்காக அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\n– ரைட்மந்த்ரா சுந்தர், ரைட்மந்த்ரா.காம்\n* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை (அதே மின்னஞ்சலை) திரும்ப அனுப்பவும். (அல்லது) நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.\nகொல்கத்தா விபத்து மற்றும் சத்தீஸ்கார் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நம் கண்ணீர் அஞ்சலி\nகொல்கத்தா விபத்தில் பலியானோர் இறைவனடி சேர பிரார்த்திப்போம்\nகொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nகொல்கத்தாவின் மொத்த விற்பனை மையமாக திகழும் புராபஸார் பகுதியில் ரபீந்திர சாரணி மற்றும் கே.கே.தாகூர் சாலைகளை இணைக்கும் வகையில் 2.2 கி.மீ. தூரத்துக்கு பாலம் கட்டும் பணி நடைபெற���று வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இப்பணி நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இன்று பிற்பகலில் பாலம் கட்டுமான நடைபெற்ற பகுதிகளில் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதி என்பதால், இடிந்து விழுந்த பகுதியில் 100க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர். ஏராளமமான வாகனங்களும் பாலத்துக்கு அடியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அவைகளும் பலத்த சேமதடைந்தன.\nஇந்த விபத்தில் இதுவரை 23 பேர் வரை இறந்துள்ளதாக மேற்குவங்க மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. காயமடைந்த 62 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவிபத்தில் பலியானோர் ஆன்மா இறைவனடி சேரவும், காயமுற்று சிகிச்சை பெறுவோர் விரைவில் நலம் பெறவும் பிரார்த்திப்போம்.\nமாவோயிஸ்டு தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nசத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் மேளவாடா கிராமத்தில் உள்ள பசாரஸ்- குவாகொண்டா பகுதி வழியாக நேற்று முன்தினம் சிஆர்பிஎப் வாகனத்தில் 7 வீரர்கள் சென்றனர். அப்போது, சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்ததில் 7 வீரர்களும் உயிரிழந்தனர். இதில், சென்னை அருகே உள்ள அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜ் (வயது 45) என்ற வீரரும் உயிரிழந்தார். இதையடுத்து சத்தீஸ்கரில் இருந்து விமானம் மூலம் விஜயராஜின் உடல் நேற்று மாலை சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தது.\nஅவரது உடலை மத்திய ரிசர்வ் படையின் உயரதிகாரிகள் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அம்பத்தூரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மத்திய ரிசர்வ் படையினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இன்று காலையில் அம்பத்தூரில் உள்ள வீட்டில் இருந்து இடுகாட்டிற்கு விஜயராஜின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.\nஇந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். இடுகாட்டில் முழு அரசு மரியாதை யுடன் 21குண்டுகள் முழங்க விஜய ராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nவிஜயராஜ் மற்றும் அவருடன் விபத்தில் பலியான வீரர்கள் அனைவருக்கும் நம் அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். இது உண்மையில் ஒரு த���சிய பேரிழப்பு\nகேரளவின் பராவூர் கோவில் திருவிழாவில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்பு பிரார்த்தனை\nகேரளா மாநிலம் கொல்லம் பராவூர் கோவில் திருவிழாவில் இன்று 10/04/2016 அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 84 பேர் வரை பலியாயினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nகேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புன்டிங்கல் தேவி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கோவில் திருவிழா இந்தாண்டும் வழக்கம் போல் நடைபெற்றது. திருவிழாவி்ன் போது அதிகாலை 3.30 மணியளவில் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 84 பேர் வரையி்ல் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.\nமுன்னதாக மாவாட்ட நிர்வாகம், வான வேடிக்கைகளுக்கு அனுமதி மறுத்திருந்ததாகவும் அதையும் மீறி வான வேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.\nநம் Rightmantra.com தளம் சார்பாக பலியானோர் குடும்பத்தாருக்கும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன் இவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறவிருக்கிறது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nவிபத்தில் பலியானோர் ஆன்மா இறைவனடி சேரவும், காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து நலம் பெறவும், விபத்தில் பலியானோர் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் ஆறுதல் பெறவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.\nஇன்று மாலை 5.30 pm – 5.45 pm நடைபெறவுள்ள நமது வாராந்திர பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையில் இந்த பிரார்த்தனை பொதுப் பிரார்த்தனையாக சேர்க்கப்பட்டுள்ளது. அனைவரும் மறக்காமல் பிரார்த்தனை செய்யவும்.\n– ரைட்மந்த்ரா பிரார்த்தனை குழு உறுப்பினர்கள்\nகும்பகோணத்தை சேர்ந்த திரு.ரமேஷ் அவர்களின் குடும்ப நண்பர் திரு.தங்கதுரை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள எலும்பு புற்றுநோயிலிருந்து அவர் விடுபட்டு விரைவில் நலம்பெறவும், நம் வாசகியின் கணவர் திரு.ரஞ்சித் அவர்களுக்கு வழக்குகள் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கவும், அவருக்கு உள்ள எலும்பு – நரம்பு தொடர்பான பிரச்சனைகள் நீங்கி அவர் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், புதுவையை சேர்ந்த மருத்துவர். கடலூர் மாவட்டத்தை ��ேர்ந்த திருமதி.அமலா ஸ்ரீதர் அவர்களுக்கு அவர் விருப்பம் போல ஆறோக்கியமான ஒரு நல்ல குழந்தை பிறக்கவும் அவர்கள் சந்ததி தழைக்கவும் இறைவனை வேண்டுவோம்.\nமேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் செல்வன்.தக்ஷினாமூர்த்தியின் சிவத்தொண்டு மேன்மேலும் சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழவும் பிரார்த்திப்போம்.\nகொல்கத்தா விபத்தில் பலியானவர்களின் ஆன்மா இறைவனடி சேரவும், காயமுற்று மருத்துவமனையில் சிக்கியிருப்போர் விரைந்து நலம் பெறவும் பிரார்த்திப்போம். விபத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பவர்கள் விரைவில் எந்த காயமும் பாதிப்பும் இன்றி மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்படவும் இறைவனை வேண்டுவோம். அதே போல நாட்டைக் காக்கும் பணியில் இருக்கும்போது மாவோயிஸ்டு தாக்குதலில் உயிர்நீத்துள்ள நம் சி.ஆர்.பி.எப் வீர்கள் அனைவரின் ஆன்மாவும் இறைவனடி சேரவும் அவர்தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் பிரார்த்திப்போம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : ஏப்ரல் 03, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யு��்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர் / ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோவிலில் குருக்களாக தொண்டாற்றும் திரு.சுந்தரமூர்த்தி குருக்கள்\nசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது\nசென்ற ருண விமோசன சிறப்பு பிரார்த்தனைக்கு தலைமையேற்ற திருச்சேறை குருக்கள் திர��.சுந்தரமூர்த்தி அவர்கள் பிரார்த்தனையாளர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தித்து அர்ச்சனையும் செய்து பிரசாதத்தையும் நமக்கு அனுப்பியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. திருச்சேறை செல்பவர்கள செந்நெறியப்பரையும், அருகே திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் சார்நாதப்பெருமாளையும் தரிசித்துவிட்டு வரவும். நல்லதே நடக்கும்.\nமும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ\nஅலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை\nசுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது சரியா\nபணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் – ஆடி அமாவாசை ஸ்பெஷல்\nதேடலில் கிடைத்த ‘நம்பிக்கை கோவில்’ – வழி காட்டும் மின்னொளி அம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cm-cabeceiras-basto.pt/new-vine-app-windows-10-lets-you-upload-vines-from-your-pc", "date_download": "2021-08-03T22:34:03Z", "digest": "sha1:JEMGHTUWJAJEBEE6FFZYBFFAUB4OMJLK", "length": 14575, "nlines": 98, "source_domain": "ta.cm-cabeceiras-basto.pt", "title": "விண்டோஸ் 10 க்கான புதிய வைன் பயன்பாடு உங்கள் கணினியிலிருந்து கொடிகளை பதிவேற்ற அனுமதிக்கிறது - செய்தி", "raw_content": "\nவிண்டோஸ் 10 க்கான புதிய வைன் பயன்பாடு உங்கள் கணினியிலிருந்து கொடிகளை பதிவேற்ற அனுமதிக்கிறது\nட்விட்டர் அதன் பிரபலமான வீடியோ பகிர்வு சேவையான வைனின் யு.டபிள்யூ.பி பதிப்பை வெளியிட்டது. விண்டோஸ் 10 க்கான வைன் கடையில் இலவசமாகக் கிடைக்கிறது, மேலும் இந்த பயன்பாட்டின் அனைத்து பயனர்களும் இதைப் பதிவிறக்கம் செய்து தங்கள் கிளிப்களை இப்போதே பகிர ஆரம்பிக்கலாம்.\nவேறொருவர் இன்னும் இந்த கணினியைப் பயன்படுத்துகிறார்\nஎதிர்பாராதவிதமாக, அது வருகிறது விண்டோஸ் 10 தற்போது விண்டோஸ் 10 பிசிக்களில் மட்டுமே கிடைக்கிறது; விண்டோஸ் 10 மொபைல் பயனர்கள் தங்கள் தளத்திற்கு பயன்பாடு வரும் வரை இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். இருப்பினும், வைன் சிறப்பாகவும், மொபைல் சாதனங்களில் நிச்சயமாக அதிகமாகவும் செயல்படுவதால், அது வெளியிடப்படுவதற்கு நாங்கள் அதிக நேரம் காத்திருக்கக்கூடாது.\n“வைன் என்பது உலகின் கதைகள் கைப்பற்றப்பட்டு, உருவாக்கப்பட்டு, ரீமிக்ஸ் செய்யப்படும் பொழுதுபோக்கு வலையமைப்பாகும். வைனில், ஒருபோதும் மந்தமான தருணம் இல்லை. நடனம், நகைச்சுவை மற்றும் விளையாட்டு போன்ற சேனல்களில் நம்பமுடியாத தருணங்களைப் பாருங்கள். போக்குகள் மற்றும் வைரஸ் கொடிகள் வெடிப்பதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடிக்கவும். உங்களுக்கு பிடித்த படைப்பாளர்களைப் பின்தொடர்ந்து, அவர்களின் கதைகள் விரிவடைவதைப் பாருங்கள். ”\nவைன்ஸைப் பதிவேற்றும் திறன், பிற பயனர்களின் பதிவேற்றங்களைத் தேடுவது, அறிவிப்புகளைப் பார்ப்பது, சேகரிப்புகளை உருவாக்குதல் மற்றும் பல போன்ற சேவையின் அனைத்து நிலையான அம்சங்களும் பயன்பாட்டில் உள்ளன. இது லைவ் டைல்ஸ் ஆதரவு மற்றும் தகவமைப்பு பயனர் இடைமுகம் போன்ற சில விண்டோஸ் 10-குறிப்பிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. இப்போது, ​​எங்கள் விண்டோஸ் 10 கணினியில் பயன்பாட்டை முயற்சிக்கும்போது எந்த பிழையும் நாங்கள் கவனிக்காததால் பயன்பாடு சிறப்பாக செயல்படுகிறது.\nமில்லியன் கணக்கான மாதாந்திர பயனர்களைக் கொண்ட உலகில் மிகவும் பிரபலமான வீடியோ பகிர்வு சேவைகளில் வைன் ஒன்றாகும், மேலும் விண்டோஸ் ஸ்டோரில் அதன் இருப்பு நிச்சயமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நன்மை பயக்கும். மறுபுறம், விண்டோஸ் ஸ்டோரின் புகழ் அதிகரித்து வருவதால், மைக்ரோசாப்டின் இயங்குதளம் ட்விட்டரின் சேவையிலும் புதிய இரத்தத்தை கொண்டு வர முடியும்.\nஉங்கள் விண்டோஸ் 10 கணினியில் வைனை முயற்சிக்க விரும்பினால், அதை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் விண்டோஸ் ஸ்டோர் . விண்டோஸ் 10 மொபைல் பதிப்பைப் பொறுத்தவரை, மேம்பாட்டுக் குழு அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்தவுடன் அது கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nநீங்கள் சரிபார்க்க வேண்டிய தொடர்புடைய கதைகள்:\nபுயல் திரையின் ஹீரோக்கள் கிழிக்கிறார்கள்\nவிண்டோஸ், iOS மற்றும் Android பயனர்கள் சொந்த மைக்ரோசாஃப்ட் ஷேர்பாயிண்ட் பயன்பாட்டை அணுகலாம்\nவிண்டோஸ் 10 தத்தெடுப்பு வளர்ச்சி மந்தநிலையை சந்திக்கிறது\nமைக்ரோசாப்ட் ஒன்ட்ரைவ் யுனிவர்சல் பயன்பாட்டை உறுதிப்படுத்துகிறது, இது விரைவில் விண்டோஸ் 10 க்கு வரும்\nகிறிஸ்டியன் காலின்ஸ் என்கிறார்: 6 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 7:43\nஇந்த புதிய அம்சம் அற்புதமாக வேலை செய்கிறது, நன்றி விண்டோஸ்\nசரி: விண்டோஸ் 10 இல் கர்சர் கண்ணுக்கு தெரியாததாகிறது\nவிண்டோஸ் 10 இல் ஒளிச்சேர்க்கையை பதிவிறக்கம் செய்து நிறுவுவது எப்படி\nவிண்டோஸ் 10 க்கான 20 சிறந்த கருப்பொருள்கள் இவை\nவிண்டோஸ் 10 இல் ஜாவா “பாதுகாப்பு எச்சரிக்கை” பாப்-அப் முடக்கு\nவிண்டோஸ் 10 இல் டெஸ��க்டாப்பில் சுவிட்ச் பவர் பிளான் விருப்பத்தைச் சேர்க்கவும்\nPC க்கான சிறந்த ஆவண மேலாண்மை மென்பொருள் [2021 வழிகாட்டி]\nவிண்டோஸுக்கான சிறந்த யுஎம்எல் வரைபட மென்பொருள் [2021 கையேடு]\n ஆன்லைன் விளையாட்டு: சிறந்த உலாவி மற்றும் விளையாட உதவிக்குறிப்புகள்\n6 பழைய கணினிகளுக்கான சிறந்த வைரஸ் தடுப்பு [இலகுரக பாதுகாப்பு]\nசரி: விண்டோஸ் 10 இல் மைன்ஸ்வீப்பர் வேலை செய்யவில்லை\nவிண்டோஸ் 10 இல் கேச் மேனேஜர் பிழையை எவ்வாறு சரிசெய்வது\nபொழிவு 4 முக பிழைகள் [பழுப்பு, கருப்பு, இருண்ட] வேகமாகவும் எளிதாகவும் சரிசெய்யவும்\nசரி: தோல்வியுற்றது - Google Chrome இல் பதிவிறக்கப் பிழை\nவிண்டோஸ் 10 ஏப்ரல் 2019 புதுப்பிப்பு இருக்காது\nசிறந்த பிசி பழுது மற்றும் தேர்வுமுறை மென்பொருள்\nஉங்கள் iCloud Mac க்கு பதிவிறக்கம் செய்யவில்லையா அதை எவ்வாறு சரிசெய்வது என்பது இங்கே\nவிண்டோஸ் 10 இல் டால்பி ஒலியுடன் சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி\nவாங்க 10+ சிறந்த வயர்லெஸ் சார்ஜிங் பட்டைகள் [2021 வழிகாட்டி]\nதொழிற்சாலை மீட்டமைப்பில் சிக்கியுள்ள விண்டோஸ் 10 ஐ எவ்வாறு சரிசெய்வது\nசரி: டி 3 டி, டி 3 டி 9 சாதனப் பிழையை உருவாக்குவதில் தோல்வி [நீராவி விளையாட்டு]\nGoW 4 Luchador ஆஸ்கார் பேக் விளையாட்டுக்கு ஒரு மெக்சிகன் தொடர்பை சேர்க்கிறது\nமல்டிபிளேயர் லேக்கைக் குறைக்க மற்றும் பிங்கை சரிசெய்ய சிவ் 5 க்கான 3 சிறந்த வி.பி.என்\nவிண்டோஸ் 10 இல் மாஃபியா 2 சிக்கல்கள் [அல்டிமேட் கையேடு]\nநேரம் மென்பொருள் மற்றும் வன்பொருள் சேமிப்பு. இது நடைமுறையான ஆலோசனையை, செய்தி மற்றும் உங்கள் தொழில்நுட்ப வாழ்க்கை மேம்படுத்த குறிப்புகள் வழங்குகிறது.\nநெட்ஃபிக்ஸ் பிழை m7363 1260 00000026\nகணினித் திரையில் கருப்பு பெட்டியை அகற்றுவது எப்படி\nகடமை அழைப்பு எல்லையற்ற போர் விபத்து பிசி\nவிண்டோஸ் 10 ஏப்ரல் புதுப்பிப்பு நிறுவல் சிக்கல்கள் பல பயனர்களை பாதிக்கின்றன\nஉங்கள் எக்ஸ்பாக்ஸ் கட்டுப்படுத்தி மிக வேகமாக செல்கிறதா அதை எவ்வாறு சரிசெய்வது என்பது இங்கே\nசரி: புதுப்பிப்பு முகவர் நிறுவி மீட்டெடுக்க முடியாத பிழையை எதிர்கொண்டது\nDotA 2 விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பிழையைத் தேடுவது எப்படி\nமைக்ரோசாஃப்ட் வயர்லெஸ் டிஸ்ப்ளே அடாப்டர் பயன்பாடு [பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/02/", "date_download": "2021-08-04T00:06:54Z", "digest": "sha1:B6NKE2WMONWTKKTNJTWNDUIOWUMVWCTT", "length": 37522, "nlines": 310, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: பிப்ரவரி 2014", "raw_content": "வெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nஃப்ரூட் சாலட் – 82 – இலவசப் பயணம் – தமிழமுது - பெருங்காயம்\nகடந்த திங்கள் கிழமை அன்று கொல்கத்தா நகரில் பத்தாவது படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சி. ஆட்டோ ஓட்டுனர்கள், தங்களது வாகனங்களின் பின்னால் எழுதி வைத்திருந்த விஷயம் தான் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பத்தாம் வகுப்பிற்கான தேர்வு எழுதச் செல்லும் மாணவ/மாணவிகளை இலவசமாக தங்களது ஆட்டோரிக்‌ஷாக்களில் தேர்வு எழுதப்போகும் பள்ளி வரை கொண்டு விடுவதாக அவர்கள் செய்த அறிவிப்பு எதிர்பாரா சந்தோஷத்தினை மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் அளித்தது.\nதேர்வு எழுதப் போகும் போது இருக்கும் பதட்டமான நிலையில் கொல்கத்தா நகரின் மோசமான போக்குவரத்தினையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லாது நாங்கள் இலவசமாக மாணவ மாணவியர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தினை ஆளும் கட்சியைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்திருக்கிறார்கள்.\nசமீபத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், கொல்கத்தா நகரவாசிகளுக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு பெரிய செய்தியானது. அதில் கிடைத்த அவப் பெயரை மாற்றிக் கொள்ளவும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், இந்த அறிவிப்பு பலராலும் வரவேற்கப் பட்டிருக்கிறது.\nவருகின்ற மார்ச் 6-ஆம் தேதி வரை பத்தாவது தேர்வு கொல்கத்தாவில் நடைபெறப் போகிறது. மேலும் மார்ச் மாதம் 12-ஆம் தேதி துவங்கப்போகும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்விற்கும் இந்த இலவச சலுகைகள் தொடரும் என்று அறிவித்திருக்கும் கொல்கத்தா நகர ஆட்டோ ஓட்டுனர்களை பாராட்டுவோம்.\nசென்னை வாசிகளுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கலாம் மீட்டர் படி கட்டணம் வாங்கினால் கூட போதும் – இலவசம் கூட வேண்டாம் என்று நிச்சயம் நினைப்பார்கள்\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஅன்பை மட்டுமே கடன் கொடுங்கள். அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் – அன்னை தெரசா....\nஎத்தனை துல்லியமாக எடுத்திருக்கிறார் இந்த படத்தினை.....\nஇந்த வார விளம்பரமாக நீங்கள் படிக்கப் போவது ���ரு பெருங்காய விளம்பரம்\nஎன்ன இது, இந்தப் பேர்ல பெருங்காயம் இருக்கறதே தெரியாதே என்று மலைக்காதீர்கள். இந்த விளம்பரம் வந்தது 1940-ஆம் ஆண்டு நன்றி ஆனந்த விகடன் தீபாவளி மலர்.\nசமீபத்தில் MTS 3G PLUS NETWORK விளம்பரம் ஒன்று பார்த்தேன். நீங்களும் பார்த்திருப்பீர்களா எனத் தெரியாது. அதனால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். வருங்காலத்தில் இதுவும் சாத்தியமாகலாம்\nதமிழுக்கும் அமுதென்று பேர்.... படித்துப் பாருங்களேன்\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 60 கருத்துக்கள்\nவியாழன், 27 பிப்ரவரி, 2014\n” என்னது வெங்கட், ”இப்படி தலைப்பில் பயமுறுத்தறீங்களே ஏற்கனவே கொஞ்ச நாள் முன்னாடி தான் “தொடர்ந்து வந்த பேய்” அப்படின்னு ஒரு பதிவு எழுதி எங்களை பீதியாக்கிட்டீங்க. இப்ப ஆவி கவிதை எழுதுச்சுன்னு சொல்றீங்க. தமிழ் கூறும் நல்லுலகில் கவிஞர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா. ஆவி வேற கவிதை எழுதி இருப்பதாச் சொல்றீங்க ஏற்கனவே கொஞ்ச நாள் முன்னாடி தான் “தொடர்ந்து வந்த பேய்” அப்படின்னு ஒரு பதிவு எழுதி எங்களை பீதியாக்கிட்டீங்க. இப்ப ஆவி கவிதை எழுதுச்சுன்னு சொல்றீங்க. தமிழ் கூறும் நல்லுலகில் கவிஞர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா. ஆவி வேற கவிதை எழுதி இருப்பதாச் சொல்றீங்க நாங்கல்லாம் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா நாங்கல்லாம் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா” என்று சிலர் பயப்படுவது தில்லி வரை தெரிகிறது.\n நம்ம சக பதிவர் கோவை ஆனந்த விஜயராகவன் எனும் கோவை ஆவி எழுதி வெளியிட்டு இருக்கும் “ஆவிப்பா” பற்றி தான் இன்றைக்குப் பார்க்கப் போகிறோம். சமீபத்தில் தமிழகம் வந்திருந்தேன். சில புத்தகங்களை வாங்கி வைத்திருக்க நம்ம வாத்யார் பால கணேஷிடம் சொன்னேன். அதில் “ஆவிப்பா”வும் ஒன்று. தில்லி திரும்பும் முன் சென்னையில் வாத்யாரைச் சந்தித்து அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.\nஅட்டையையும் சேர்த்து மொத்தம் 68 பக்கங்கள் – அதில் 11 பக்கங்கள் தவிர்த்து மற்ற 57 பக்கங்களில் நஸ்ரியா நல்லாட்சி புரிகிறார் – இந்த ஆவிப்பாவிற்கும் நஸ்ரியாவிற்கும் என்ன தொடர்பு என சிந்தித்து அட்டையைப் புரட்டினால், “புலி மார்க் சீயக்காய்த் தூளுக்கும் புலிக்கும் எவ்வளவு தொடர்போ அவ்வளவே தொடர��பு நஸ்ரியாவுக்கும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கும் நஸ்ரியா ஒரு மாடல் மட்டுமே நஸ்ரியா ஒரு மாடல் மட்டுமே” என்று எழுதி இருக்கிறார்.\nமஞ்சுபாஷிணி அவர்களின் அணிந்துரை மிகச் சிறப்பாக ஆவியின் பல கவிதைகளைப் பற்றிச் சொல்கிறது. அவரது அணிந்துரை படிக்கும்போதே பக்கங்களைப் புரட்டி அவர் சிலாகித்த கவிதைகளைப் படிக்கத் தோன்றியது. ஆனாலும் ஒரு சிறப்பான அணிந்துரையை முழுதும் படித்தபின் கவிதைகளைப் படித்தால் இன்னமும் கவிதைகளில் முழுதாகத் திளைக்கலாம் என்று தோன்றியது.\nபல கவிதைகள் படிக்கும்போதே முகத்தில் ஒரு புன்சிரிப்பை வரவழைத்தது. உதாரணத்திற்கு ஒன்று கீழே....\nஒரு சேர என் முன்னே...\nஅதானே காதலியும் கடவுளும் ஒன்றாக வந்தால் காதலிக்குத் தானே முதலிடம்\nஇந்தப் பெண்கள் செல்பேசியில் பேசும்போது கேட்டதுண்டா நீங்கள் வெகு அருகில் நின்றால் கூட அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்காது. பல சமயங்களில் அலைபேசியில் யாரிடம் பேசுகிறார்களோ அவருக்காவது கேட்குமா எனத் தோன்றும் எனக்கு [நீங்க ஏன் அடுத்தவங்க பேசும்போது கேட்கப் போனீங்க வெகு அருகில் நின்றால் கூட அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்காது. பல சமயங்களில் அலைபேசியில் யாரிடம் பேசுகிறார்களோ அவருக்காவது கேட்குமா எனத் தோன்றும் எனக்கு [நீங்க ஏன் அடுத்தவங்க பேசும்போது கேட்கப் போனீங்க இருந்தாலும் ராஜா காது கழுதைக் காது பகுதிக்காக இப்படி இருக்ககூடாது என்று சிலர் சொல்வது புரிகிறது இருந்தாலும் ராஜா காது கழுதைக் காது பகுதிக்காக இப்படி இருக்ககூடாது என்று சிலர் சொல்வது புரிகிறது] இங்கே பாருங்களேன் அதை ஆவி அழகிய கவிதையாக எழுதி இருக்கிறார்.\nஒரு படம் – பக்கம் பதினேழு என நினைக்கிறேன் – ஒரு வாகனம் நின்று கொண்டிருக்க, மாடல் நஸ்ரியா காத்திருக்கிறார். அப்பக்கத்தில் இருக்கும் கவிதை.....\nஇப்படி பல கவிதைகள் மனதைத் தொட்டன. இருக்கும் கவிதைகள் அத்தனையும் பிடித்தது என்று இங்கேயே எழுதி விட்டால் நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டாமா அதனால் நான் ரசித்த இன்னுமோர் கவிதையோடு இங்கே நிறுத்துகிறேன்....\nஇப்படி இருக்கும் அத்தனை கவிதைகளுமே மிக அருமையாக வந்திருக்கின்றன. ஒரு கவிதையில் மட்டும் காதலை மீறி காமம் [மழையில் நனைவது பிடிக்குமென்றாய் எனக்கும்தான்.... நீ நனைவது] இருப்பதாய்த் தோன்றியது\nஒவ்வொரு பக்கத்தினையும் வண்ணமயமாகவே அச்சடித்து படிப்பவர்களின் கைகளில் ஒரு புகைப்படக் கோப்பாக தவழ வைத்திருக்கிறார் கோவை ஆவி. மிகச் சிறப்பான நூலழகு செய்திருப்பவர் நமது பதிவுலக வாத்யாரான பால கணேஷ். வெளியிட்டோர்கள் விவரம் கீழே:\nதொடர்பு எண்: 89033 30055.\nவிலை: ரூபாய் 100 மட்டுமே.\nஎன்று கையெழுத்திட்டு கொடுத்த நூலாசிரியர் கோவை ஆவி அவர்களுக்கு நன்றி [இப்பல்லாம் அலைபேசி இருக்கோ இல்லையோ இவர் கையில் நிச்சயம் பேனா இருக்கிறது\nகவிதை பிடித்தவர்களுக்கு மட்டுமல்ல, பிடிக்காதவர்களுக்கும் கூட கோவை ஆவியின் “ஆவிப்பா” பிடிக்கும். ஆவிப்பாவுடன் நிறுத்திவிடாது மேலும் பல சிறப்பான புத்தகங்களை தொடர்ந்து வெளியிட நண்பர் கோவை ஆவி அவர்களுக்கு வாழ்த்துகள்.\nமீண்டும் வேறொரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:09:00 முற்பகல் 54 கருத்துக்கள்\nபுதன், 26 பிப்ரவரி, 2014\nதிருப்பூரிலிருந்து சென்னை எத்தனை கிலோமீட்டர் இருக்கும் உங்களுக்குத் தெரியுமா எனக்குத் தெரியாது. சரி தெரிந்து கொள்ளலாம் என்றால் இருக்கவே இருக்கிறது கூகிள். தேடிப் பார்த்தேன். இப்படிக் காண்பித்தது கூகிள்.\nஅதாவது 457.6 கிலோ மீட்டர் தொலைவு. ஆனால் இவ்வளவு தொலைவு கிடையாது வெறும் ”0” கிலோமீட்டர் தான் – நினைத்த நேரத்தில் நீங்கள் திருப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்று விட முடியும் என்கிறார் Twilight Entertainments Pvt. Ltd. தயாரித்திருக்கும் Zero Kilometers குறும்படத்தில் –.\nகதையின் நாயகன் உலகநாயகன் தனது நண்பருடன் ஒரு ஜோசியரின் முன் அமர்ந்து இருக்கிறார். உலகத்தையே ஆளும் பெயருடைய உங்களுக்கு பிரச்சனை – அது உங்கள் பூர்வீக சொத்தாக இருக்கும் வீட்டினால் தான் என்று சொல்கிறார் ஜோசியர். ”அதை விற்று விடவா” என்று கேட்கும் நாயகனிடம் ”விற்பது கடினம். முயற்சித்துப் பாருங்களேன்” என்கிறார் ஜோசியர்.\nஒரு வட இந்தியரிடம் 12 லட்ச ரூபாய்க்கு தனது பூர்விகமான வீட்டினை விற்றுவிடுகிறார் உலகநாயகன். பிறகு நண்பரும் அவருமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது வண்டி வழியில் நிற்க, நண்பர் “வீட்டை விற்றாலும் உன் பிரச்சனை தீரலையே” என்று சொல்கிறார். நின்ற இடத்தில் ஒரு பாழடைந்த வீடு. அதை நோக்கி இயற்கை உபாதையை தீர்த்துக் கொள்ள உலகநாயகன் செல்ல, அந்த வீட்டின் வாசல் நோக்கிச் செல்க���றார்.\nஅந்த வாசல் வழியே உள்ளே சென்றதும் அவர் சென்னையில் இருக்கிறார் என்ன அதிசயம் என்று யோசித்து வெளியே வந்து நண்பரையும் அழைக்கிறார். தாங்கள் காண்பது கனவா இல்லை நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ள நிஜம் என்று புரிகிறது. இதையே ஒரு வியாபாரமாக ”ஒரு நொடியில் சென்னை செல்ல வாருங்கள்” என்று செய்ய ஆரம்பிக்கிறார்கள். பணம் வெகுவாகப் புரள்கிறது. உலகநாயகனும் அவரது நிறுவனமும் மிகவும் புகழை அடைகிறது – தொலைக்காட்சிகளில் அவரது பேட்டியெல்லாம் வருகிறது.\nஅப்படி இருக்கும்போது இவரிடம் வீட்டை வாங்கிய வட இந்தியர், ஒரு பழைய சைக்கிளில் வருகிறார் – “உன்கிட்ட வீடு வாங்கிய நேரம் நான் ரொம்பவே அவஸ்தைப் பட்டுட்டேன் – என்னோட சொத்து எல்லாம் போச்சு நான் எங்க ஊரோட போறேன் நான் எங்க ஊரோட போறேன்” உன் வீட்டை நீயே வச்சுக்கோ” என்று சொல்லி வீட்டின் பத்திரத்தினைக் கொடுத்துச் செல்கிறார். அடுத்த காட்சி.....\nஅரசு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இவரிடம் வந்து “உங்கள் நிறுவனம் இருக்கும் இடம் அரசுக்குச் சொந்தமானது. உடனே காலி செய்யுங்கள்” என்று இவர்களை அகற்றி விடுகிறார்கள். மீண்டும் சோகமாக தங்களது பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள் உலகநாயகனும் அவரது நண்பரும். வீட்டில் இருக்கும் பரணில் எதையோ வைக்கப் போக, அங்கே என்ன நடக்கிறது என்பது தான் கதையின் முடிவு\nசுவையாகச் சொல்லியிருக்கும் இந்த குறும்படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன் முடிவு என்ன என்று....\nகுறும்படத்தினை தயாரித்தவர்களுக்கும், அதில் நடித்தவர்களுக்கும், மற்றும் பங்களித்த அனைவருக்கும் நமது வாழ்த்துகள்.\nஎன்ன நண்பர்களே, குறும்படத்தினை பார்த்து ரசித்தீர்களா\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஃப்ரூட் சாலட் – 82 – இலவசப் பயணம் – தமிழமுது - பெர...\nவிலை போகும் தேசப் பற்று....\nநாளைய பாரதம் – 5\nஃப்ரூட் சாலட் – 81 – கம்மங்கூழ் – தெளிவு – தேசிய க...\nஃப்ரூட் சாலட் – 80 – மணக்கப்போகும் கூவம் – காதலர் ...\nஃப்ரூட் சாலட் – 79 – உலக அழகி – புல்லட் புஷ்பா - ச...\nகுடியரசு தினம் – சில காட்சிகள்\n (சாலைக்காட்சிகள் – பகுதி 9)\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (35) அனுபவம் (1455) ஆசை (1) ஆதி வெங���கட் (209) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (12) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (17) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (134) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (85) காஃபி வித் கிட்டு (120) காசி - அலஹாபாத் (16) காணொளி (100) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (83) குஜராத் (53) கேரளா (1) கோலம் (16) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (196) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (20) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (24) சுஜாதா (7) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (320) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (39) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (255) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (113) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (149) பத்மநாபன் (25) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (755) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (678) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (29) பொது (1663) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (93) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (23) முரளி (2) மேகாலயா (17) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (27) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (64) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (34) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (7) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (12) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-fans-create-new-record/", "date_download": "2021-08-03T22:57:27Z", "digest": "sha1:MU3EZ6JO4MLBVK7JALALWNTACYFK44I3", "length": 5584, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல்-யாராலையும் நினைந்து பார்க்க முடியாத சாதனையை நிகழ்த்திய விஜய் ரசிகர்கள்.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமெர்சல்-யாராலையும் நினைந்து பார்க்க முடியாத சாதனையை நிகழ்த்திய விஜய் ரசிகர்கள்..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமெர்சல்-யாராலையும் நினைந்து பார்க்க முடியாத சாதனையை நிகழ்த்திய விஜய் ரசிகர்கள்..\nஇன்று விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து என்று தான் சொல்லணும் காரணம் இன்று மெர்சல் படத்தின் இசை வெளியீடு அதோடு இந்த இசை வெளியீடு விழா என ரசிகர்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று மிக பெரிய திடலில் பண்ணவேண்டும் என்று தயாரிப்பளருக்கு விஜய் சொல்லி அதன் படி விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்று ரசிகர்களுக்காக அதிகமான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.\nஇது ஒரு பக்கம் இருக்க மெர்சல் சாதனை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டே போய்கொண்டு இருக்கிறது.விஜய் தற்போது நடித்து வரும் மெர்சல் படத்தின் மீது எல்லையில்லா எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள், படத்தின் டீஸர், சாங்ஸ், என அனைத்துமே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.\nஇந்த படத்தில் தமிழரின் பண்பாடு, கலாசாரம் ஆகியவைகளை பற்றி கூறி தமிழர்களை பெருமைப்படுத்த உள்ளனர்.இந்நிலையில் தற்போது ட்விட்டரில் மெர்சல் படத்திற்கென தனி எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது, இது மெர்சல் படத்திற்கு மேலும் பெருமையை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅதோடு தமிழில் ஒரு படத்துக்கு டுவிட்டர் பக்கத்தில் Emoji வந்தது இதுவே முதன்முறை. இந்த மெர்சல் Emoji நேற்று தான் டுவிட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.இதுவரை வரை மெர்சல் என்ற ஹாஸ் டாக்கில் இதுவரை 900K ரசிகர்கள் டுவிட் செய்து உள்ளனர். இன்னும் 100K வந்தால் மில்லியன் ஹாஸ் டாக்கினை தொட்டுவிடும்.\nவிரைவில் மில்லியன் ஹாஸ் டாக் தொட்டுவிட்டால் தமிழ் சினிமாவின் கின்னஸ் சாதனை மெர்சல் படம் செய்துவிடும் என்று ரசிகர்கள் டுவிட் செய்து கொண்டாடி வருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clickastro.com/virgo-horoscope-weekly-tamil", "date_download": "2021-08-03T23:52:44Z", "digest": "sha1:TO5ONDLZUOJCEWCIKU7IWOFZLH34GPUO", "length": 13988, "nlines": 277, "source_domain": "www.clickastro.com", "title": "Kanni rasipalan, கன்னி ராசிபலன், Virgo Horoscope Weekly in Tamil from Clickastro.com", "raw_content": "\nநீங்கள் முதன் முதலாக சந்திக்கும் நபரால் உங்களுக்கு சிறிதளவு கூச்சம் ஏற்பட்டாலும் அவர் மீது கவர்ச்சி அடையலாம். அவரிடம் ஏதேனும் உறவுகளில் ஈடுபடுவதற்கு முன்னர் அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளை நீங்கள் இழக்க வேண்டாம். சந்தோஷ எண்ணம் மற்றும் கொண்டாட்டம் உங்களிடம் நிரம்பி காணப்படும். ஆய்வு செய்தல் மற்றும் விஷயங்களை ஆராய்ந்து மனதிற்கு உடல்பயிற்சி கொடுத்தல், இவையனைத்தும் இம்மைகுரியது இல்லை, தொடர்ச்சியான அணுகுமுறையின் மூலம் நீங்கள் மன இறுக்கம் மற்றும் அழுத்தத்தை கட்டுபாட்டில் வைக்கலாம். எனவே சந்தோஷமாக இருங்கள்.உங்களின் பொறுமை, மனப்பாங்கு, ஒப்பந்தம், மற்றும் எதிர்நோக்கும் குணம் உங்களின் மற்றும் உங்களை சார்ந்த மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்க எளிமையை ஏற்படுத்தும்.உங்கள் சுய வளர்ச்சி மற்றும் உங்கள் காதல் உறவுக்கு இடையில் உள்ள சமநிலைக்கு எதிராக உங்கள் குழு உறுப்பினர்களுடனான பணிகள் அல்லது உங்கள் எல்லை மீறிய திட்டங்கள் உள்ளது. எனவே உங்கள் ஆற்றல் அதிகமாக செலவழிக்கப்படும்.நீங்கள் தேனைப் போன்ற இனிமை, எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை, மற்றும் சிலருடன் ரகசியங்களைப் பகிர்தல், ஆன்மிகம் அல்லது சுயநலமில்லாத தொடர்புகள் போன்றவற்றால் அன்பின் பொருளாக இருப்பீர். பெண்கள் இந்த வாரத்தில் சாதகமான நேரத்தைப் பெறுவர்.உங்களின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் மாற்றம் மற்றும் சட்டத்திற்கு புறம்பான நிலையில் இருக்கும். சிலருடன் தொடக்கத்தில் சில தொந்தரவான தொடர்புகள் காணப்படலாம் அவர்களின் கவர்ச்சியால் நீங்கள் ஈர்க்கப்பட்டு அதன் விளைவாக \"உங்களை பற்றி அறிந்து கொள்வர்\".ஒரு தாயாக இருந்து நீங்கள் காத்திருப்பது இந்த வாரத்தில் உங்களுக்கு முழுமையடையும். மருத்துவரை நீங்கள் அணுகுவது விரும்பத்தக்கது, இது சந்தோசம் மற்றும் வாழ்க்கைக்கு அடிப்படையான புதிய அழகான விஷயங்களைக் கொடுக்கும். முன்னெச்சரிக்கை மற்றும் அக்கறையுடன் இருந்தால் அனைத்து விஷயங்களும் நல்ல நிலைக்குச் செல்லும். இனிவரும் நாட்களில் உங்களின் உடல்வலுவை ஊக்கப்படுத்த மிகப்பெரிய மாற்றங்கள��� மற்றும் சவால்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது. வெறுப்பு மற்றும் தூண்டுதல் குறைபாட்டிற்கு எதிராக உங்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. சமுதாயத்திற்காக நீங்கள் செய்த வேலைக்காக உங்கள் வழியில் வெற்றிகள் வந்து சேரும். உங்கள் கடின உழைப்பு மற்றும் அற்ப்பணிப்பிற்க்காக மிகுந்த அங்கீகாரம் மற்றும் கைதட்டுதல்களைப் பெறுவீர். இது உங்கள் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த மிகுந்த ஊக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்தும்.உங்கள் அடிக்கடி வந்து இனிமையான நினைவுகளை ஏற்படுத்தும் உங்கள் விருப்பங்களை நீண்ட காலமாக நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம். பழைய நினைவுகளை நினைவுப்படுத்துவதற்கான சில நேரங்களை நீங்கள் தற்பொழுது பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/06/08103413/Anushka-in-the-controversial-story.vpf", "date_download": "2021-08-03T22:54:11Z", "digest": "sha1:HXPAU3TFPYNQC5A2E3GDK4DJ4LCKIG7Z", "length": 10022, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anushka in the controversial story || சர்ச்சை கதையில் அனுஷ்கா", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஅனுஷ்கா 20 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி தயாராகும் சர்ச்சை படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா பாகுபலி படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். பின்னர் அனுஷ்காவின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து வந்த அவருக்கு சமீபத்தில் மீண்டும் எடை கூடியது. இதனால் புதிய படங்களில் நடிக்க அனுஷ்காவை யாரும் அணுகவில்லை.\nமுன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவை ஜோடியாக்க மறுத்தனர். கடைசியாக அனுஷ்கா நடிப்பில் சைலன்ஸ் படம் வந்தது. அனுஷ்காவுக்கு 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை.\nஏற்கனவே பிரபாசுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். தொழில் அதிபரை திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை அவர் மறுத்தார். ஜாதகத்தில் திருமண தடைகள் இருப்பதாக கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்ததாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் அனுஷ்கா 20 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி தயாராகும் சர்ச்சை படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக 20 வயது இளைஞராக தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குவிந்த முன்னணி நடிகர்கள்\n2. விபத்தில் சிக்கிய நடிகையும், பாதிக்கப்பட்ட பட அதிபர்களும்..\n3. ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு படமாகிறது\n4. தமிழ் பட உலகில் கதை திருட்டை தடுப்பது எப்படி\n5. தெலுங்கு படங்களில் சமுத்திரக்கனிக்கு வில்லன் வாய்ப்புகள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/06/21021102/Bus-service-resumes-in-Karnataka-from-today.vpf", "date_download": "2021-08-04T00:41:39Z", "digest": "sha1:S7QCOCWGY6RKQVCQMIP3OO3GONVCWP4R", "length": 13368, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bus service resumes in Karnataka from today || கர்நாடகாவில் இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகர்நாடகாவில் இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடக்கம் + \"||\" + Bus service resumes in Karnataka from today\nகர்நாடகாவில் இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடக்கம்\n55 நாட்களுக்கு பிறகு கர்நாடகாவில் இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயங்குகிறது.\nகர்நாடகாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ��ரசு-தனியார் பஸ் போக்குவரத்து, பெங்களூருவில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து கர்நாடக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது.\nமுதல் முறையாக கடந்த 14-ந் தேதி முதல் தளர்வு அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் 2-வது தளர்வு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அந்த தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அனைத்து வகையான தனியார் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமளிகை, காய்கறி, பழக்கடைகள், இறைச்சி கடைகளை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிக்கு பதிலாக காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு-தனியார் பஸ்கள், மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 55 நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் அரசு பஸ்களின் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.\nபெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகர்நாடகா | பஸ் போக்குவரத்து\n1. கர்நாடகாவில் மேலும் 1,674 பேருக்கு கொரோனா; 1,376 பேர் டிஸ்சார்ஜ்\nகர்நாடகாவில் தற்போது 24,280 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2. கர்நாடகாவில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nகர்நாடகாவில் தற்போது 24,144 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. கர்நாடகாவில் இன்று 1,987 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nகர்நாடகாவில் தற்போது 23,796 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4. கர்நாடகாவில் இன்று 2,052 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nகர்நாடகாவில் தற்போது 23,253 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n5. கர்நாடகாவில் புதிதாக 2,052 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகர்நாடகாவில் தற்போது 23,253 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. நடுரோட்டில் கார் டிரைவரை சரமாரியாக தாக்கிய பெண்.. கைது செய்ய எழும் கோரிக்கை\n2. ரூ.16 கோடி மருந்து செலுத்தப்பட்ட புனே சிறுமி உயிரிழப்பு\n3. மிரட்டும் வகையிலான பேச்சுகளை பொறுத்து கொள்ள மாட்டோம்: உத்தவ் தாக்கரே\n4. இந்தியா-வங்காளதேசம் இடையே 56 ஆண்டுகளாக மூடப்பட்ட வழித்தடத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது\n5. உத்தரபிரதேசத்தில் வீட்டு முன் விளையாடிய சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்ற சிறுத்தை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/638015-frustrated-with-50-50-umpiring-decisions-crawley.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-08-04T00:23:40Z", "digest": "sha1:6HKQUAITFO6C53BGLU53T3BFH2FFY254", "length": 19263, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய வீரர்கள் அப்பீல் செய்தால் 4 வீடியோ கோணம்; எங்களுக்கு ஒரு கோணமா?- நடுவரின் முடிவு குறித்து இங்கிலாந்து வீரர் கிராலே அதிருப்தி | Frustrated with 50-50 umpiring decisions: Crawley - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nஇந்திய வீரர்கள் அப்பீல் செய்தால் 4 வீடியோ கோணம்; எங்களுக்கு ஒரு கோணமா- நடுவரின் முடிவு குறித்து இங்கிலாந்து வீரர் கிராலே அதிருப்தி\nஇங்கிலாந்து வீரர் ஜேக் கிராலே: படம் உதவி | ட்விட்டர்.\nஇந்திய வீரர்கள் அப்பீல் செய்தால், 4 வீடியோ கோணத்தில் பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் அப்பீல் செய்தால் நடுவர்கள் ஒரு கோணத்தில் மட்டும் பார்க்கிறார்கள். நடுவரின் செயல்பாடுகள் அதிருப்தியாக உள்ளன என்று இங்கிலாந்து வீரர் கிராலே தெரிவித்துள்ளார்.\nஅகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் ம���தலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியப் பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதில் இந்திய வீரர் ரோஹித் சர்மா லீச் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இது தொடர்பாக 3-வது நடுவருக்கு இங்கிலாந்து வீரர்கள் அப்பீல் செய்தபோது, அது அவுட் இல்லை என டிவி நடுவர் ஷம்சுதீன் தெரிவித்தார். அதேபோல ஷுப்மான் கில்லுக்கும் அவுட் வழங்கப்பட்டதையும் மூன்றாவது நடுவர் அப்பீலில் மறுத்துவிட்டார்.\nடிவி நடுவரின் முடிவுகள் குறித்து இங்கிலாந்து வீரர் கிராலே வேதனையும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கிராலே அளித்த பேட்டியில் கூறியதாவது:\n''டிவி நடுவரின் முடிவுகள் எங்களுக்கு மிகுந்த அதிருப்தி அளிக்கின்றன. நாங்கள் இப்போது போட்டியிலிருந்து பின்தங்கிவிட்டோம். அவுட் குறித்த தீர்மானிக்கும் கடினமான நேரமும் எங்களுக்குச் சாதகமாக இல்லை. எங்களுக்கு இருந்த வாய்ப்புகளும் எங்களுக்கு உதவவில்லை.\nநாங்கள் பேட் செய்தபோது, எங்களை ஆட்டமிழக்கச் செய்ய இந்திய வீரர்கள் அப்பீல் செய்தால் நடுவர்கள் 4 முதல் 6 கேமரா கோணத்தில் பார்த்து முடிவு அறிவிக்கிறார்கள். ஆனால், நாங்கள் ஃபீல்டிங் செய்யும்போது, இந்திய அணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும்போது அப்பீல் செய்தால், நடுவர்கள், ஒரு கேமரா கோணத்தில் மட்டுமே பார்க்கிறார்கள்.\nஇந்திய வீரர்கள் அவுட்டா அல்லது இல்லையா என்பதை முழுமையாக ஆய்வு செய்யப்படுவதில்லை எனும்போது வேதனையாக இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தை நான் கேப்டன் ரூட், மூத்த வீரர்களிடம் விட்டுவிட்டேன்.\nநான் இளம் வீரர் என்பதால், இந்தச் சூழலில் நான் தலையிடாமல் இருப்பதே நன்று என நினைக்கிறேன். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட் செய்வது கடினமாக இருந்தது. இன்னும் நாங்கள் கூடுதலாக ரன்கள் அடித்திருக்க வேண்டும். 200 ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் இந்திய அணிக்குச் சவாலாக இருந்திருக்கும்''.\nஅக்ஸர் 6 விக்கெட்; அஸ்வின் அசத்தல்: இங்கிலாந்து 112 ரன்களில் சுருண்டது: 50 ஆண்டுகளில் 6-வது முறை\nரோஹித் அரை சதம்: இந்திய அணி நி���ான ஆட்டம்: இங்கிலாந்துக்கு நம்பிக்கையளித்த கோலியின் விக்கெட்\n3-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்றது இங்கிலாந்து அணி;இந்திய அணியில் 2 மாற்றங்கள்: ஆடுகளம் எப்படி\n‘படம் காட்டும்’ படேல், மிரட்டல் அஸ்வின்: இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து திணறல்\nFrustrated50-50 umpiring decisionsEngland opener Zak CrawleyHird day-night Test against Indiaஇங்கிலாந்து வீரர் ஜேக் கிராலேநடுவர்கள் மீது அதிருப்திஅகமதாபாத் டெஸ்ட் போட்டி\nஅக்ஸர் 6 விக்கெட்; அஸ்வின் அசத்தல்: இங்கிலாந்து 112 ரன்களில் சுருண்டது: 50...\nரோஹித் அரை சதம்: இந்திய அணி நிதான ஆட்டம்: இங்கிலாந்துக்கு நம்பிக்கையளித்த கோலியின்...\n3-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்றது இங்கிலாந்து அணி;இந்திய அணியில் 2 மாற்றங்கள்:...\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nநாளை இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்: பந்துவீச்சைத் தவிர பல சிக்கல்கள்; சமாளிப்பாரா கோலி\nஇந்தியக் குழி பிட்ச்சுகளுக்கு பதிலடி க்ரீன்டாப்தான்: பழி தீர்க்கும் மனநிலையில் ஆன்டர்ஸன்\n ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி\nபுஜாரா பேட்டிங்; அணி நிர்வாகம் நம்பாவிட்டால் வேறு வீரர் கொண்டுவரப்படுவார்: சுனில் கவாஸ்கர்...\nஇந்தியக் குழி பிட்ச்சுகளுக்கு பதிலடி க்ரீன்டாப்தான்: பழி தீர்க்கும் மனநிலையில் ஆன்டர்ஸன்\nபுஜாரா பேட்டிங்; அணி நிர்வாகம் நம்பாவிட்டால் வேறு வீரர் கொண்டுவரப்படுவார்: சுனில் கவாஸ்கர்...\nநாடாளுமன்றத்தையும், மக்களையும் அவமானப்படுத்துகிறார்கள்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது பிரதமர் மோடி காட்டம்\n6 நாட்களுக்குப் பின் இந்தியாவில் கரோனா தொற்று குறைந்தது: உயிரிழப்பு 422\n8-ம் வகுப்பு வரை ஆஃப்லைன் தேர்வுகள் இல்லை: டெல்லி அரசுப் பள்ளிகளுக்கு கல்வித்துறை...\nபுதுச்சேரியில் புதிய சிறிய துறைமுகம்; கடற்கரை நகரங்களுக்கு இடையில் பயணிகள் போக்குவரத்து சாத்தியம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/06/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-22/", "date_download": "2021-08-04T00:09:40Z", "digest": "sha1:FRNAFM35XVU2W45OFBI3VMSBMALQEMJC", "length": 24212, "nlines": 559, "source_domain": "www.naamtamilar.org", "title": "சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்\nசேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு\n20/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி ஒன்று சார்பாக முதல் நாளாக குகை பகுதியிலும் மற்றும் பகுதி இரண்டு சார்பாக 25 வது நாளாக அன்னதானப்பட்டி பகுதியிலும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..\nமுந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு\nஅடுத்த செய்திசெஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்\nதிருவிக நகர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு\nசெங்கம் தொகுதி மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nதிருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்\nஅண்ணாநகர் தொகுதி நிகழ்வு 22 கபசூர குடிநீர் வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-08-03T23:37:46Z", "digest": "sha1:WZFN77UYMDAUJROBM3RYOS62DPCBFEBH", "length": 4815, "nlines": 89, "source_domain": "www.tntj.net", "title": "கள்ளக்குறிச்சியில் இரத்த தான முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இரத்த தான முகாம்கள்ளக்குறிச்சியில் இரத்த தான முகாம்\nகள்ளக்குறிச்சியில் இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த 10-5-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இம்முகாமில் மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் முன்னிலை வகித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralmozhiyar.com/2020/09/personalities.html", "date_download": "2021-08-04T00:54:17Z", "digest": "sha1:VJTM4QY63AMSEQBCKQBU2VM442G3KBX7", "length": 21358, "nlines": 54, "source_domain": "www.viralmozhiyar.com", "title": "விரல்மொழியர்: ஆளுமை: தொடர்புக் கண்ணி அறுந்தது - முனைவர் வே. சுகுமாரன்", "raw_content": "பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்\nஆளுமை: தொடர்புக் கண்ணி அறுந்தது - முனைவர் வே. சுகுமாரன்\nகனத்த இதயத்துடனும் குற்ற உணர்வுடனும்தான் இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். முன்னையது அவருடைய இழப்பால் ஏற்பட்ட சோகம். பின்னையதோ கடந்த சில மாதங்களாக தொலைபேசியில் பேசவும் நேரில் சென்று காணாமலும் இறுந்துவிட்ட மன உறுத்தல்.\nஎன் கட்டுரைத் தொகுப்பு ஒன்றிற்காக அணிந்துரை கேட்டிருந்தேன். “பிப்ரவரி 17ஆம் தேதிக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாமா” என்றார். நானும் சம்மதித்தேன். பிப்ரவரி 17, 2019 அன்று தி இந்து தமிழ் திசை இதழ் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கத் தீர்மானித்தது. அதற்காக அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று கலந்துரையாடல் வடிவில் தயாரிக்கப்பட்டது. அந்த ஆவணப்பட கலந்துரையாடலில் நானும் கலந்துகொண்டேன். இந்நிகழ்வுக்குப் பிறகு விருது விழாவில்தான் அவரைச் சந்தித்தேன். அதன் பிறகு நான் அவரைச் சந்திக்கவுமில்லை; பேசவுமில்லை. என் குறு நாவலை அவரிடம் காட்டிக் கருத்துக் கேட்க ஆசைப்பட்டேன��. இதோ எல்லாம் காற்றில் கலந்த கனவாயிற்று. காலம் கண்ணீர் துளிகளை மட்டும் கன்னத்தில் ஓடவிட்டது.\nஅது 1990-களின் முற்பகுதி என்று நினைக்கிறேன். நான் சார்ந்திருந்த ஒரு பார்வையற்றோர் அமைப்பின் சார்பில் ‘புதிய பார்வை’ என்னும் ஒரு காலாண்டிதழ் கொண்டுவருவதென தீர்மானித்திருந்தோம். முதல் இதழில் கோவை ஞானி அவர்களின் நேர்காணல் ஒன்றும் வெளியாயிற்று. அதற்காகத்தான் அவரைச் சந்தித்தேன். கேள்விகள் பல கேட்டார். நான் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் என்பதனால், ‘வரலாற்று நூல்கள் எழுதலாமே’ என்று வற்புறுத்தினார். அத்தகைய கேள்வியின் காரணமாகவே ஒரு வகை அச்சத்தால் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தேன்.\nஎந்த மனிதனையும் முதல் சந்திப்பிலேயே கவரச்செய்யும் சக்தி அவரிடம் இருந்தது. மிக நெருக்கமானவராகப் பேசுவார். தாம் எடுத்துக் கொண்ட விடயத்தைப் பற்றி விளக்கம் வேண்டும் என்றால் தன் கேள்வியின் மூலம் நம் விடைகளில் இருந்து அதை பெற்றுவிடுவார். அவரிடம் பழகும் எல்லோரையுமே வாசிக்கவும், எழுதவும் சொல்வார். ஒருவரைப் பார்த்தால் அவரிடம் இருந்து வரும் முதல் கேள்வி ‘என்ன வாசிக்கிறீர்கள்’. இரண்டாம் கேள்வி ‘என்ன எழுதுகிறீர்கள்’. இரண்டாம் கேள்வி ‘என்ன எழுதுகிறீர்கள்\nஅவரது கவனத்துக்கு வந்த எந்தப் படைப்பும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கண்டிப்பானவர். 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நெருப்பு நிஜங்கள்’ எனும் எனது முதல் கவிதைத் தொகுப்பில் வந்த அனைத்துக் கவிதைகளுக்கும் விளக்கம் கேட்பதற்காக ஏறத்தாழ ஒரு வாரம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் என்னை விவரிக்கச் சொன்னார். ‘தாலி இல்லாமல் வாழ்வது அரிதா’ என்ற என் கவிதை வரிக்குத் திரும்பத் திரும்ப விளக்கம் கேட்டார். நான் சொன்ன விடைகளை வைத்துக்கொண்டு பெண் தாலி இல்லாமல் வாழ முடியும் என்பதை ஒப்புக்கொண்டார். என் கவிதைக்கான அணிந்துரையில் ‘இது ஒரு மதம் சாராத அறநூல்’ என்று எழுதியிருந்தார்.\nஅவ்வப்போது தொலைபேசியில் பேசும்போதும் நேரில் காணும்போதும் என் கவிதைகளில் தத்துவம் தூக்கலாக இருக்கிறது என்று விமர்சிப்பார். இன்றைய தமிழ் சூழலுக்கு இத்தகைய தத்துவம் தேவைதான் என்று சொல்வார். பிறரை எழுத ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.\nமனித��ுல வரலாற்றில் தேடல் ஒரு தொடர் நிகழ்வு. அந்த மானுடத் தேடல் கோவை ஞானியிடம் மிகுதியாக இருந்தது. அவர் ஒவ்வொன்றிலும் தனக்கான மார்க்சியத்தைத் தேடினார். மார்க்சியம் அவர் உள்ளக்கிடங்கின் மையம். அந்த மையப்புள்ளியில் இருந்துதான் ஆரங்களையும், விட்டங்களையும் வரைந்து வட்டங்களை உருவாக்கினார். நிருவனமாக்கப்பட்டு மனிதர்களைப் பல கூறுகளாக பிரித்துப் போட்டு சின்னாபின்னமாக்கியிருக்கும் மதங்களைக் கேள்வி கேட்டார். ஆனால் கடவுளிடத்தில் ஒரு ரசிப்புத் தன்மை அவரிடம் இருந்தது. ‘கடவுள் ஒரு அழகான கற்பனைக் கவிதை’ என்பது அவரது கருத்தாக இருந்தது. வில்டூரெண்ட் சொல்வது போல கடவுளும் சாமானியர்களால் உருவாக்கப்பட்டவர். அந்தச் சாமானியர்கள் மீது ஞானியின் மார்க்சியத்திற்கு ஈடுபாடு வந்தது.\nஆழமான அவருடைய தமிழ் வாசிப்பு தமிழுக்குள் அவரை மார்க்சியத்தைத் தேடவைத்தது. தமிழ்நாட்டில் மார்க்சியத்தின் அன்னியமாதலை பரவச் செய்தவர் தோழர் எஸ். என். நாகராஜன் என்றால், தமிழ் செவ்விலக்கியத்தில் மார்க்சியத்தை மூலை முடுக்கெங்கும் தோண்டிப் பார்த்து நுனுக்கமாகத் தேடியவர் கோவை ஞானி தான்.\nநான் மேலே குறிப்பிட்ட ஆவணப்பட உரையாடலில் கூறியதையே மீண்டும் சொல்கிறேன். கிராமம் என்பது ஒட்டுமொத்த அலகையும் உள்ளடக்கிய ஓர் உறுப்பு. கிராமத்தில் எந்த ஒரு வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதில் ஒட்டுமொத்த கிராமமும் பங்கேற்கும். இது நம் புத்தியில் பதியமிடப்பட்டுள்ள கருத்து. மாறுபட்டு சிந்திக்கிறார் கோவை ஞானி. ‘இன்னாது அம்ம இவ்வுலகம்\nஇனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே’ எனும் பக்குடுக்கை நன்கணியார் பாடிய புறநானூற்றுப் பாடலைக் கையில் எடுத்துக்கொள்கிறார். ஒட்டுமொத்த கிராமமும் ஒரு இடத்தில் கூடும் என்றால், மேற்சொன்ன இந்தப் பாடலில் ஒரு வீட்டில் சாவு மேளமும் மற்றொரு வீட்டில் திருமண மேளமும் கேட்பது எப்படி’ எனும் பக்குடுக்கை நன்கணியார் பாடிய புறநானூற்றுப் பாடலைக் கையில் எடுத்துக்கொள்கிறார். ஒட்டுமொத்த கிராமமும் ஒரு இடத்தில் கூடும் என்றால், மேற்சொன்ன இந்தப் பாடலில் ஒரு வீட்டில் சாவு மேளமும் மற்றொரு வீட்டில் திருமண மேளமும் கேட்பது எப்படி அப்படியானால் சங்ககாலத்திலேயே நகரமயமாக்கல் தொடங்கிவிட்டதா அப்படியானால் சங்ககாலத்திலேயே நகரமயமாக்கல் தொடங்கிவிட்டதா” என்கிறார். இந்த ஊடுருவும் பார்வைதான் அவருடைய தனித்துவம்.\nசொல்பவரைப் பற்றி கவலைப்படாமல், சொல்லப்படுவதைப் பற்றி கவலைப்பட்டார் கோவை ஞானி. படைப்பாளிகளை விட படைப்பின் மீது ஈடுபாடு காட்டினார். ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ நாவல் வெளிவந்தபோது அந்நூலின் அட்டைப் படத்தைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் ஆனால் கோவை ஞானி விஷ்ணுபுரம் நாவலை ஊடுருவிப்பார்த்தார். அதன் வழி ஜெயமோகன் என்னும் படைப்பாளியை அடையாளப்படுத்தினார். மார்க்சியம் ஆதிக்க சக்திகளை எதிர்க்கிறது. அம்பேத்கர் வழி நடப்போர் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள். அப்படியானால் இவர்களை மார்க்சியம் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு பெண்களை ஆண்கள் சுரண்டுவதையும், அடிமைப்படுத்துவதையும் பெண்ணியம் எதிர்க்கிறது. அப்படியானால் இதை எதிர்க்கும் மார்க்சியமும் பெண்ணியத்தை ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது\nகாந்தியம் சமதர்ம சமுதாயத்தை முன்மொழிகிறது. மார்க்சியமும் இதைத்தான் செய்கிறது எனில், காந்தியமும் மார்க்சியமும் ஒரு புள்ளியில் இணையலாம் இல்லையா இப்படி ஒவ்வொரு தனிப்பட்ட குழுவினரையும் தன் மார்க்சியப் புள்ளிக்குள் இணைத்துக் கொண்டிருந்தார் கோவை ஞானி.\nஇந்த இணைப்புக் கண்ணி இன்று அறுந்துவிட்டது. அரசியல்வாதிகள் இரங்கல் அறிக்கையில் ‘அன்னாரது இறப்பு ஈடுசெய்யமுடியாதது’ என்று எழுதுவார்கள். இங்கே கோவை ஞானியின் இழப்பும் உண்மையில் ஈடுசெய்ய முடியாது. இனி யார் எப்போது இப்படி ஒரு இணைப்புக் கன்னியாக தமிழகத்தில் உலாவமுடியும் சூழல் அவருக்குச் சற்று ஒத்துழைப்புத் தந்திருந்தால் கோவை ஞானி இன்னும் சில ஆண்டுகள் நம்மோடு இருந்திருப்பார். இன்னமும் சில காத்திரமான நூல்கள் நமக்குக் கிடைத்திருக்கும். என்ன சொல்லி என்ன பயன் சூழல் அவருக்குச் சற்று ஒத்துழைப்புத் தந்திருந்தால் கோவை ஞானி இன்னும் சில ஆண்டுகள் நம்மோடு இருந்திருப்பார். இன்னமும் சில காத்திரமான நூல்கள் நமக்குக் கிடைத்திருக்கும். என்ன சொல்லி என்ன பயன் ‘விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்’ என்னும் உமர்கயாமின் கவிதையை எண்ணிக் காலத்தைச் சபிப்பதைத் தவிர வேறு என்ன வழி\n(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர். கோயம்புத்தூரில் வசித்துவரும் இவர், ‘காத்திருப்பு’, ‘நெருப்பு நிஜங்கள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். பல சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசினிமா: வைரமுத்து பாடல்களில் இலக்கிய நயம் - முனைவர் க. சரவணன்\nவிரல்மொழியரின் 24- ஆம் இதழில் திரையுலகில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளாய் கவிப்பே்ரரசு வைரமுத்து தமிழ்த் திரை க...\nவெளியானது விரல்மொழியரின் 28-ஆவது இதழ்\nஇதழில்: தலையங்கம்: பத்திரம் பத்திரம் பத்திரம் பதிவு: பாடுநிலாவும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் - பரிபூரணி கவிதை: மேதைகள் - தீனா எழிலரசி களத...\nவெளியானது விரல்மொழியரின் 27-ஆவது இதழ்\nஇதழில்... தலையங்கம்: சலுகைகள் தண்டச் செலவு அல்ல சந்திப்பு: மோட்டார் வாகனங்களைப் பழுது நீக்கும் பார்வை மாற்றுத்திறனாளி முத்து பழனியப்பன் கவி...\nவெளியானது விரல்மொழியரின் 32-ஆவது இதழ் (தேர்தல் சிறப்பிதழாக\nஇதழில்... தலையங்கம் கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிர்பார்த்து. அலசல்: விடைபெறும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்தது என்ன\nசமூகம்: பலவீனமடையும் உலக வர்த்தக அமைப்பும், மோதியின் தற்சார்பு கோஷமும் - சிவப்பிரகாஷ் பாலு\nஉலக வர்த்தக அமைப்பு பலவீனமடையும் அல்லது ஏகாதிபத்தியங்களிடம் இருந்தே எதிர்ப்புக் குரல்களைச் சந்திக்கும் இந்த நேரத்தி...\nஇங்கே உள்ள படைப்புகளை பகிரும்போது இதழின் பெயரையோ, ஆக்கத்தின் இணைப்பையோ கட்டாயம் சுட்டவேண்டும். . சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vijay-fixed-atlee-salary/", "date_download": "2021-08-03T23:28:15Z", "digest": "sha1:7T7DAQHZ4NX3FF77PGBNSSZ5FVYBT5AN", "length": 6730, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "vijay fixed atlee salary. - New Tamil Cinema", "raw_content": "\n அட்லீக்கு 15 கோடி சம்பளம்\nபாகுபலி ராஜமவுலி அப்பாவுடன் கூட்டு சேரும் விஜய்\nஅட்லீ விஜய் படக்கதை இதுதான்\nமுதல்வர் ஜெ. உடல் நலம் ரஜினி, கமல், பாரதிராஜா, வைரமுத்து, விஷால் உள்ளிட்ட திரையுலகம் பிரார்த்தனை\n முன்னாள் குளோஸ் ஃபிரண்டு விஷ்ணு விஷால்…\nகீ போர்டுல பாட்டு ஆன் போர்டுல பூட்டு\nகதவ தட்றது பாண்டிய மன்னனாகவும் இருக்கலாம்\nஅவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன்\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஜிங்ஜக்… நாயகியின் ரூட் ஏன் எதற்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-order-police-guard-to-mk-alagiri-say-sources-420031.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-08-04T00:42:43Z", "digest": "sha1:3D4WQVMMXHJTHEWMQUUZVIIWDJJ4LFUB", "length": 21085, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"டமார்\" என நொறுங்கிய பாஜக பிளான்.. \"அவரை\" கவனியுங்க.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. பரபரத்த அதிகாரிகள் | MK Stalin order Police guard to MK Alagiri, say Sources - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nபட்டா கத்தியுடன் உள்ளே நுழைந்த மர்ம நபர்.. சத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்.. ஷாக் வீடியோ\nஅதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்.. அப்பல்லோவில் மீண்டும் பரபரப்பு\nரூ 1000 உரிமை தொகை.. ரேசன் அட்டையில் குடும்ப தலைவி படம் வேண்டுமா அமைச்சர் தந்த முக்கிய அப்டேட்\nபெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை; சிறப்பு டிஜிபியை, நேரில் ஆஜர்படுத்தவும்: நீதிமன்றம் உத்தரவு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 04, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஆகஸ்ட் 04, 2021 - புதன்கிழமை\nதமிழ்நாட்டில் 18 வயதுக்குட்டோருக்கு கொரோனா வேக்சின் எப்போது ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்\n பரபரத்த அமெரிக்கா.. உடனடியாக முழு லாக்டவுன் அறிவிப்பு\nகபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கும் அன்னை தமிழில் அர்ச்சனை.. அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்\nLifestyle Today Rasi Palan: இன்று இவர்களின் சிறு அலட்சியமும் பெரும் சிக்கலை உண்டாக்கும்…\nAutomobiles சபாஷ்... ஒரே அறிவிப்பில் மக்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா\nSports India’s schedule Tokyo Olympics Aug 4: அரையிறுதியில் மகளிர் ஹாக்கி.. ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு\nFinance குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு..\nMovies ஓ...அந்த சீன் இது தானா...வெளியானது மிஷ்கினின் பிசாசு 2 ஃபஸ்ட்லுக்\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"டமார்\" என நொறுங்கிய பாஜக பிளான்.. \"அவரை\" கவனியுங்க.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. பரபரத்த அதிகாரிகள்\nசென்னை: நாளை திமுக தலைவர் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், ஒரு சந்தோஷமான செய்தி கசிந்து வருகிறது.. அது உண்மையா பொய்யா என்று உறுதியாக தெரியாவிட்டாலும், பரவி வரும் தகவல் திமுக தொண்டர்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..\nஇந்த முறை பாஜகவுக்கு முதல் குறியே திமுகவாகத்தான் இருந்தது.. அந்த வகையில், பலவித வியூகங்களை அமைத்து திமுகவுக்கு நெருக்கடியும், தர்மசங்கடத்தையும் தர முயன்றது.. அதில் ஒரு அம்புதான் முக. அழகிரி..\nஅழகிரிக்கு ஸ்டாலின் மீது ஏற்கனவே இருக்கும் அதிருப்தியை வைத்து, பாஜக நிறைய கணக்குகளை போட்டது.. தனிப்பட்ட முறையில் அழகிரி மீது பாஜகவுக்கு மரியாதை இருந்தாலும், தாமரையை மலரவைக்க, அழகிரியை பயன்படுத்த நினைத்ததையும் மறுக்க முடியாது.. அதற்காக எம்பி பதவி முதல் பல்வேறு சலுகைகளை தர முன்வந்தும் அதை அழகிரி ஏற்கவில்லை.\n\"உடனே வாங்க\".. மா.சு.க்கு போனை போட்ட ஸ்டாலின்.. முழு வீச்சில் களத்தில்.. கொரோனா குறையுமா\nகுறைந்த பட்சம் தேர்தல் சமயத்திலாவது, திமுகவுக்கு எதிராக இல்லாவிட்டாலும், ஸ்டாலினுக்கு எதிராகவாவது பிரச்சாரத்தை கையில் எடுப்பார் என்று முணுமுணுக்கப்பட்டது.. அதுவும் தவிடுபொடியாகிவிட்டது.. தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து, அதன்மூலம் திமுகவில் தனக்கு நெருக்கமான மற்றும் சீனியர்களை தன்பக்கம் இழுப்பார் என்று பேசப்பட்டது.. அதுவும் சுக்குநூறாகிவிட்டது. கருணாநிதிய���ன் மகன் திமுகவுக்கு ஒருபோதும் துரோகம் செய்யக்கூடியவர் அல்ல என்பதை கடைசி வரை நிரூபித்து காட்டி உள்ளார் அழகிரி.\nஇப்படிப்பட்ட சூழலில், 2 விஷயங்கள் அழகிரி குறித்து வெளிவந்துள்ளது.. முதல்வராக பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. \"முதலமைச்சர் ஆகவுள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன், எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்\" என்று கூறி வாழ்த்து கூறியிருக்கிறார் அழகிரி.\nஅதுமட்டுமல்ல, அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது... முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nமதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு பாதுகாப்பு தர வேண்டும், அவருக்கு பிஎஸ்ஓ எனப்படும் போலீஸ் செக்யூரிட்டி ஆபிசர் ஒருவரை போட வேண்டும், அதேபோல அவர் கேட்கும் அதிகாரியை போட வேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவருக்கு ஸ்டாலினிடம் இருந்து வாய்மொழி உத்தரவு ஒன்று பறந்ததாம். இந்த தகவல் உடனடியாக மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு சென்றதுமே, அவர் அழகிரியைத் தொடர்புகொண்டு, பாதுகாப்பு விஷயத்தை பற்றி பேசியிருக்கிறார்... ஆனால், அதற்கு அழகிரியோ, தம்பி பதவியேற்கட்டும், அப்பறம் பார்த்துக்கலாம் என்றாராம்..\nபிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இவர்கள் இருவரும் பேசுவதை பார்க்க உடன்பிறப்புகள் படுஆர்வமாக இருக்கிறார்கள்.. அத்துடன், திராவிட கட்சிகளுக்கு எதிராக யார் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் சரி, கருணாநிதியின் பிள்ளைகள் திமுகவுக்கு கடுகளவும் துரோகம் செய்துவிட மாட்டார்கள் என்பதுதான் மறுபடியும் நிரூபணமாகி உள்ளது.\n சென்னையில் மீண்டும் 200 கடந்த வைரஸ் பரவல்.. இந்த 13 மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா\nதமிழகத்தில் செப்டம்பரில் 3ஆம் அலை சிறார்களை காக்க என்ன நடவடிக்கை.. அமைச்சர் மா.சு தரும் விளக்கம்\nவடசென்னைக்கு கபிலன் பிஸ்தாவா இருக்கலாம்... ஆ���ா பாண்டின்னா \"ரங்கா\"தான்.. அவ்வளவு பெரிய ஆட்டக்காரரு\nகருணாநிதிக்கும்.. ஸ்டாலினுக்கும் நிறைய முரண் இருக்கு..எப்படி கலந்துக்க முடியும்..ஜெயக்குமார் கேள்வி\n'ஐயா வேலை கொடுங்க'.. திடீரென அமைச்சரின் காலில் விழுந்த பெண்.. நம்பிக்கை கொடுத்த அமைச்சர்\nஅமேசான் கிண்டிலில் பெரியார் நூல்கள்... படிப்பதற்கு ஆர்வம் காட்டும் இளம் தலைமுறையினர்..\nமீன்குழம்பால் வந்த சண்டை.. தூக்கில் தொங்கிய கணவன்.. படுகாயங்களுடன் மனைவி சீரியஸ்.. சென்னையில்..\n3வது அலை தொடக்கம்.. தமிழகத்திற்கு மீண்டும் ஒரு முழு லாக்டவுன் அவசியமா.. டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்\nவெறிச்சோடிய சென்னை.. எகிறும் தொற்று பாதிப்பு.. மீண்டும் பரவுகிறதா.. கலக்கத்தில் மக்கள்\nசட்டசபையில் சீட்.. டிஆர்பி ராஜாவை பாருங்க.. எதுக்கு ஆசைப்படுறாருன்னு.. செம்ம\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலில்.. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியா கூட்டணியா.. சீமானின் பதில் இதுதான்\nகல்வெட்டு விவகாரம்... தமிழ் மொழியை வஞ்சிக்கிறது மத்திய அரசு... வைகோ குற்றச்சாட்டு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2021-08-03T23:30:41Z", "digest": "sha1:HZJ2PS2GSOI6MG7W24AHSPXUNQUZ2OUQ", "length": 17889, "nlines": 94, "source_domain": "tamilpiththan.com", "title": "கடலை மாவை இப்படி பயன்படுத்துவதால் பெண்களின் அனைத்து சரும பிரச்சனைகளும் ஓடிவிடும்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam Aalagu Kurippu கடலை மாவை இப்படி பயன்படுத்துவதால் பெண்களின் அனைத்து சரும பிரச்சனைகளும் ஓடிவிடும்\nகடலை மாவை இப்படி பயன்படுத்துவதால் பெண்களின் அனைத்து சரும பிரச்சனைகளும் ஓடிவிடும்\nபெண்கள் தங்களது முகத்தை என்ன தான் பேணி பாதுகாத்தாலும், கூட சில வகையான பிரச்சனைகள் அவர்களது முகத்தை வந்து தாக்க தான் செய்கிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் நிச்சயமாக இயற்கை முறையில் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது… இந்த பகுதியில் பெண்களின் சருமத்தை தாக்கும் அத்தனை பிரச்சனைகளையும் விலை மலிவாக கிடைக்கும் கடலை மாவை கொண்டு எப்படி போக்குவது என்பது பற்றி காணலாம்.\nசருமம் மென்மையாக: சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.\nபளிச்சென்ற தோற்றம் பெற: அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும், நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என தோன்றும்.\nகுளிக்கும் போது: குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும்.10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.\nஎண்ணெய் பசை சருமம்: சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருந்தால் அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போட்டால் முகம் அழகு பொலிவு பெரும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.\nசோர்வான முகம்: சிலருக்கு முகம் எப்போதும் சோர்ந்து வாடியபடி இருக்கும். அந்த முகம் பொலிவாக இருக்கவும் கடலை மாவு உதவும். தோலுடன் இருக்கும் அரை கிலோ கடலை பருப்பு, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.\nகிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அரைத்த பொடியை போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பூசி ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக காணப்படும். சோர்வு தெரியாது. வாரம் ஒரு முறை செய்தால் பள,பளவென முகம் பிரகாசமாக இருக்கும்.\nவெயில் கருமையை போக்க: வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசை போல பிசைந்து, பின்னர் முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.\nகடலைமாவு மஞ்சள்: தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருனாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.\nஉருளைக்கிழங்கு: உருளைகிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும். இது உங்களுக்கு பார்லர்களில் பேசியல் செய்தது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும். ஆயிரக்கணக்கான பணத்தை பார்லர்களில் செலவிடுவதை விட இந்த முறையை செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.\nகுளியல் பவுடர்: முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.\nவறட்சியைப் போக்க: கடலை மாவில், தேன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், வறட்சி நீங்கி, முகம் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.\n: சிலரது சருமத்தில் முகப்பருக்கள் அதிகம் இருக்கும். அத்தகைய முகப்பருக்களை போக்குவதற்கு பல பொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.\n: சில பெண்களுக்கு, வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு, கடலை மாவில் மஞ்சள் தூளை சேர்த்து, நீர் ஊற்றி போஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில், முடி வளரும் இடத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.\nமூட்டுகளில் கருமை: நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது கடலை மாவு மாஸ்க் தான். அதற்கு கடலை மாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் போய்விடும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious article5 பிள்ளைகளின் தந்தையை திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nNext articleகருப்பா இருக்கும் உங்கள் முழங்கையை வெள்ளையாக்க சில டிப்ஸ்\nகண் கருவளையம், வீங்கின கண்கள், சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள், கண்களுக்கு கீழே இருக்கும் மெல்லிய சுருக்கங்களை போக்கும் அருமையான வழிகள்\nமூக்கின் மீது ஏற்படும் பிளாக் ஹெட்ஸ் தடுப்பதற்கான வழிமுறைகள் \nமுகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கும் அசத்தல் டிப்ஸ் இதோ\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2021-08-04T00:41:09Z", "digest": "sha1:C27WCYOWZBVMR4K7RHYKSE7ZFIGUV5WV", "length": 8921, "nlines": 92, "source_domain": "tamilpiththan.com", "title": "மூக்கரிப்பு, காதுவலி, உதடு வெடிப்பு உள்ளதா? அது இதன் அறிகுறிதான்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam மூக்கரிப்பு, காதுவலி, உதடு வெடிப்பு உள்ளதா\nமூக்கரிப்பு, காதுவலி, உதடு வெடிப்பு உள்ளதா\nமூக்கில் அரிப்பு, காதுவலி, உதடு வெடிப்பு இது போன்று நமது உடலில் ஏற்படும் சாதாரண பிரச்சனைகளை கூட அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது பெரிய அளவிலான உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nஉடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கான அர்த்தங்கள் என்ன\nமூக்கு மற்றும் கண்கள் தொடர்ந்து அரித்துக் கொண்டிருந்தால், அதற்கு ஜலதோசம் விரைவில் பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.\nமுகத்தில் அரிப்பு மற்றும் நமைச்சல் ஏற்பட��டால், அது கூந்தலில் சுத்தமில்லை என்று அர்த்தம்.\nவயிற்றில் வலி அல்லது வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் இருந்தால், அது கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என்று அர்த்தம்.\nகாதில் குடைச்சல் அல்லது வலி இருந்தால், அது காய்ச்சலை வரப்போகிறது என்று அர்த்தம்.\nகைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கு ஆகிய இடங்களில் கருப்பான பட்டை விழுந்தால், அது கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என்று அர்த்தம்.\nபசி அதிகமாக எடுத்தால், அது உடலில் இன்சுலின் சுரப்பு அதிகம் உள்ளது எனவும், நீரிழிவு பிரச்சனை தொடரப் போகிறது என்று அர்த்தம்.\nகால் பாதங்களில் வெடிப்பு உண்டானால், அது உடலில் அதிக அழுத்தம் மற்றும் அதிக சூடு இருக்கிறது என்று அர்த்தம்.\nமுழுங்கால் மூட்டு அல்லது கால் மணிக்கட்டில் வலி ஏற்பட்டால், அது உடலில் அதிக எடை உள்ளது அதை குறைக்க வேண்டும் என்று அர்த்தம்.\nமுதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதியில் தொடர்ச்சியான வலி ஏற்பட்டால், அது எலும்புகள் தேய்மானம் அடைகிறது என்று அர்த்தம்.\nஉதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது உடலில் நீர்ச்சத்து, எண்ணெய்பசை குறைவு என்று அர்த்தம்.\nதோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் ஆகிய இடங்களில் வலி இருந்தால், அது உடலில் காற்றின் அழுத்தம் அதிகரித்து, வாயுக்கள் தேங்கி உள்ளது என்று அர்த்தம்.\nகண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுந்தால், அது இருதயத்தில் ஏதோ ஒரு பிரச்சினை தொடங்குகிறது என்று அர்த்தம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleவெள்ளை நிற நாக்கு, மலச்சிக்கல்\nNext articleஅக்குள் கருமை நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ \nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nகருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-08-04T00:31:33Z", "digest": "sha1:5WYHBCWSI7L56P6H3EQGCB5MTCKGPGE5", "length": 49260, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெதர்லாந்துச் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி\nராட்டர்டாம் குண்டுவீச்சில் சேதமடைந்த ராட்டர்டாம் நகரம்\nஜெர்மனி நெதர்லாந்தை ஆக்கிரமித்து, ஆக்கிரமிப்பு அரசொன்றை உருவாக்கியது\nஆன்றி கிராட் ஃபெடார் வான் போக்\n280,000 படைவீரர்கள் 22 டிவிசன்கள்\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nநெதர்லாந்து சண்டை (ஆங்கிலம்: Battle of the Netherlands, டச்சு: Slag om Nederland) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. மே 10-14, 1940ல் நடந்த இந்த சண்டையில் நாசி ஜெர்மனி நெதர்லாந்தைத் தாக்கிக் கைப்பற்றியது.\nசெப்டம்பர் 1, 1939ல் ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போலந்தைக் கைப்பற்றிய பிறகு ஜெர்மனி அடுத்து மேற்குத் திசையில் தாக்கத் தயாரானது. இத்தாக்குதலை எதிர்பார்த்து நேச நாடுகள் பிரான்சு-ஜெர்மானிய எல்லையில் தயார் நிலையில் இருந்தன. நேச நாட்டுக் கூட்டணியில் பிரான்சு, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தன. மே 10, 1940ல் ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய மேல்நிலை உத்தி ”மஞ்சள் திட்டம்” (ஜெர்மன்:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. பெல்ஜியத்தின் மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் ஆர்டென் காடுகள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது.\nபெல்ஜியத்தைத் தாக்குவதோடு லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. ஃபீல்டு மார்ஷல் ஃபெடோர் வான் போக் தலைமையிலான ஆர்மி குரூப் பி க்கு கீழ் நாடுகளைக் (பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க்) கைப்பற்றும் பொறுப்பு தரப்பட்டிருந்தது. மற்ற இரு நாடுகளைத் தரைப்படைத் தாக்குதல் மூலம் கைப்பற்றினாலும், நெதர்லாந்தைத் தாக்க வான்குடை வீரரகளை பெருமளவில் ஜெர்மானியத் தளபதிகள் பயன்படுத்தினர். ஜெர்மானிய வான்குடை வீரரக்ள் நெதர்லாந்தின் பல முக்கிய விமான ஓடுதளங்களையும், ராட்டர்டாம், டென் ஹாக் போன்ற நகரங்களையும் கைப்பற்ற முயன்றனர். நெதர்லாந்திய (டச்சு) படைகளுக்கும் அவர்களுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த போதே, ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே ராட்டர்டாம் நகரை குண்டுவீசி அழித்தது. நெதர்லாந்து உடனடியாக சரணடையவில்லையென்றால் பிற நகரங்களையும் இவ்வாறு அழித்து விடுவோமென்று ஜெர்மானியத் தளபதிகள் மிரட்டினர். லுப்ட்வாஃபே குண்டுவீசிகளை தங்கள் வான்படையால் தடுத்து நிறுத்த முடியாதென்பதை உணர்ந்த டச்சு அரசு, மேலும் பல நகரங்கள் அழிவதைத் தடுக்க சரணடைய ஒப்புக்கொண்டது. மே 14ம் தேதி டச்சு அரசாங்கம் சரணடைந்தாலும், சீலாந்து மாநிலத்தில் டச்சுப் படைகள் மேலும் நான்கு நாட்கள் ஜெர்மானியரை எதிர்த்து போரிட்டன.\nநெதர்லாந்து சரணடைந்தாலும் டச்சு அரசி வில்லெமீனா நெதர்லாந்தை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் ஒரு நாடு கடந்த டச்சு அரசை உருவாக்கினார். நெதர்லாந்து 1945 வரை ஜெர்மானியர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் நாடு கடந்த டச்சு அரசின் படைகளும், பல உள்நாட்டு எதிர்ப்புப் படையமைப்புகளும் ஜெர்மானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடின. 1945ல் நெதர்லாந்து நேச நாட்டுப் படைகளால் விடுவிக்கப்பட்டது.\nஅடைக்கப்படும் நைமெகன் பாலம் (1939)\nசெப்டம்பர் 1, 1939ல் ஜெர்மனி போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப்போர் துவங்கியது. பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர்ப் பிரகடனம் செய்தன. அக்டோபர் 1939 - மே 1940ல் மேற்குப் போர்முனையில் போருக்கான ஆயத்தங்களை இரு தரப்பும் செய்யத் தொடங்கின. இந்த காலகட்டம் போலிப் போர் என்றழைக்கப்பட்டது. கீழ் நாடுகள் (low countries) என்றழைக்கப்படும் நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகியவை அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்த நாடுகள். ஆனால் மேற்குப் போர்முனையில் இவை இரு தரப்பு போர்த் தலைமையகங்களின் மேல்நிலை உத்திகளிலும் முக்கியமான பங்கு வகித்தன. கீழ் நாடுகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, நிகழ இருக்கும் போருக்கு மிக அவசியம் என்பதை இரு தரப்பு தளபதிகளும் உணர்ந்திருந்தனர். ஏனென்றால் இப்பகுதிகளிலிருந்து முக்கிய தாக்குதல் நடக்கப் போகும் ஜெர்மானிய-பிரான்சு எல்லைக் களத்தைத் தாக்கலாம். அல்லது எல்லை அரண்களை சுற்றிக் கொண்டு போக புறவழியாகப் பயன்படுத்தலாம்.\nநெதர்லாந்து 1930களில் நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றியது. ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்த பின்னும், ஜெர்மனியோடு வெளிப்படையாக பகைமை பாராட்டவில்லை. பெரும் பொருளியல் வீழ்ச்சியால் பாதிக்கப்படிருத நெதர்லாந்திய (டச்சு) பொருளாதாரம் நாசி ஜெர்மனியுடனான வர்த்தக உறவை பெரிதும் சார்ந்திருந்தது. இதனால் ஜெர்மனிக்கெதிரான நேச நாட்டுக் கூட்டணியில் நெதர்லாந்து சேரவில்லை. வரவிருக்கும் போருக்கு வெளிப்படையாக ஆயத்தங்களைச் செய்யவில்லை. ஜெர்மனியில் ஆட்சியாளர்கள் அதிருப்தியடையக் கூடாதென்பதில் நெதர்லாந்திய அரசு கவனமாக இருந்தது. 1938-39ல் ஐரோப்பிய அரசியல் நிலை மோசமாகியது. ஜெர்மனி, செக்கஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா போன்ற நாடுகளை இணைத்து பரந்த மூன்றாம் ரெய்க்கை உருவாக்கியதால், டச்சு அரசு சற்றே சுதாரித்து மெல்ல போருக்குத் தயாரானது.\nகிரெப்பே கோடு (டச்சு நீர்நிலை அரணைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது)\nஅக்டோபர் 1939ல், ஹிட்லர் கீழ் நாடுகள் வழியாக பிரான்சைத் தாக்க திட்டங்களை வகுக்குமாறு தன் தளபத்களுக்கு ஆணையிட்டார். மஞ்சள் திட்டம் ([[இடாய்ச்சு]: Fall Gelb) என்று இத்தாக்குதல் திட்டத்துக்குப் பெயரிடப்பட்டது. போர் உறுதி என்று தெரிந்த பின்னரும், டச்சு அரசு வெளிப்படையாக நேச நாடுகளுடன் இணையவில்லை. மீண்டும் மீண்டும் தங்கள் தரப்பில் இணைந்து கொள்ளுமாறு நேச நாடுகள் அழைப்புவிடுத்த போதும், ஜெர்மனி தங்கள் நாட்டைத் தாக்காது என்ற நம்பிக்கையில் அந்த அழைப்புகளை டச்சு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஆனால் தாக்குதலை எதிர்க��ள்ள தனது படைகளை தயார்செய்தது. ஆனால் ஜெர்மானியப் போர் எந்திரத்தோடு ஒப்பிடுகையில் ஆள்பலம், ஆயுதபலம் ஆகிய அனைத்திலும் டச்சுப் படைகள் பெரிதும் பின் தங்கியிருந்தன. இதனால் டச்சு போர்த் தலைமையகம் நீர்நிலைகள், கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றை அகழிகளாகப் பயன்படுத்தி ஒரு நீர் நிலை அரணை (Dutch Water Line) உருவாக்கத் திட்டமிட்டது. 17ம் நூற்றாண்டு முதல் இந்த அகழி முறை நெதர்லாந்து தேசியப் பாதுகாப்பு முறைகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த அகழிகள் 20ம் நூற்றாண்டு தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப இற்றைப்படுத்தப் பட்டன. ஜெர்மானியர்கள் தாக்கினால், நீர்நிலைகளை ஒன்றிணைத்து நெதர்லாந்தின் மையப்பகுதியைச் சுற்றி ஒரு பெரும் அகழியை உருவாக்கவது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்கு ஹாலந்து கோட்டை (Fortress Holland) என்று பெயரிடப்பட்டது. அகழியையும், நீர் பாய்ந்து சேறுபடிந்த நிலப்பரப்புகளையும் ஜெர்மானிய கவச வண்டிகளால் எளிதில் கடக்க முடியாது, அதனால் ஜெர்மானியர் நெதர்லாந்தைத் தாக்க மாட்டார்கள் என்று டச்சு தளபதிகள் கணக்கிட்டனர்.\nஆனால் நெதர்லாந்தை மட்டும் விட்டுவிட ஜெர்மானியத் தளபதிகள் தயாராக இல்லை. மேற்குப் போர்முனையில் வெற்றி பெற நெதர்லாந்தை ஆக்கிரமிப்பது அவசியமென்று அவர்கள் கருதினர். மேலும் பிரான்சை வீழ்த்தியபின், பிரிட்டனைத் தாக்க, நெதர்லாந்தின் விமான ஓடுதளங்கள் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே விற்குத் தேவைப்பட்டன. மஞ்சள் திட்டத்தின் படி, கீழ் நாடுகளான பெல்ஜிய, நெதர்லாந்தின் மீதான தாக்குதல் திசை திருப்பும் தாக்குதல் மட்டுமே. முக்கியத் தாக்குதல், ஆர்டென் காடுகள் வழியாக நடத்தப்பட இருந்தது. பெல்ஜியத்தின் உதவிக்கு விரைந்து வரும் நேசநாட்டுப் படைகளைப் பின்பகுதியில் தாக்கி பெல்ஜியத்திலும் வடமேற்கு பிரான்சிலும் சுற்றி வளைத்து அழிப்பது தான் ஜெர்மானியத் திட்டம். இதனால் நெதர்லாந்தைக் கைப்பற்றுவது ஜெர்மனிக்கு அவசியமானது. டச்சு அகழித் திட்டத்தை முறியடிக்க வான்குடைப் படைகளைப் பெருமளவில் பயன்படுத்தத் திட்டமிட்டனர் ஜெர்மானியர்கள். அதிகாரப்பூர்வமாக நெதர்லாந்து மீது ஜெர்மனி போர்ப் பிரகடனம் செய்யவில்லையென்பதால், நேச நாடுகள் நெதர்லாந்தை ஆக்கிரமிக்காமல் இருக்க அதனைப் பாதுகாக்கவே தான் முயல்வதாக ஜெர்மனி பிரச்சாரம் செய்தது. நாசிக் கட்சியை எதிர்த்த ஜெர்மானிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஜெர்மானியத் தாக்குதல் திட்டங்களை டச்சு அதிகாரிகளுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார். ஆனால் அவரது எச்சரிக்கைகளை டச்சு அரசும் நேச நாடுகளும் பொருட்படுத்தவில்லை.\nஜெர்மானிய வான்குடை வீரர்கள் தரையிறங்கிய இடங்கள்: ஹாக் (கரையோரத்தில்); ராட்டர்டாம் (n), வால்ஹாவன் (9), டார்டிரெக்ட் (7), ஹாலந்து டியப் (h)\nமே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் மேற்குப் போர்முனையில் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. நெதர்லாந்து மீதான தாக்குதலை நடத்தியது ஃபீல்டு மார்ஷல் ஃபெடோர் வான் போக் தலைமையிலான ஆர்மி குரூப் பி என்றாலும், அதில் ஈடுபட்ட ஜெர்மானிய வான்குடை வீரர்கள் லுஃப்ட்வாஃபே தலைமை தளபதி ஹெர்மன் கோரிங்கின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டனர். நெதர்லாந்து மீது தாக்குதல் நடத்த அனுப்பபட்ட லுஃப்ட்வாஃபே விமானங்கள் தங்கள் இலக்கு பிரிட்டன் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க, நெதர்லாந்து நிலப்பரப்பை கடந்து பறந்தன. வட கடல் பகுதியை அடைந்து திரும்பி நெதர்லாந்தைத் தாக்கின. இந்த உத்தி வெற்றியடைந்து, டச்சுப் படைகள் சுதாரிக்குமுன்னர் பல டச்சு விமானங்கள் ஓடுதளங்களிலேயே அழிக்கப்பட்டன. அதிகாலை 4.30 மணியளவில் ஜெர்மானிய வான்குடை வீரர்கள் டச்சு விமான ஓடுதளங்களின் மீது தரையிறங்கி அவற்றைத் தாக்கத் தொடங்கினர். டென் ஹாக் நகரைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. மே 10 இரவுக்குள் ஹாக் நகரைச் சுற்றியிருந்த ஓடுதளங்களிலிருந்து ஜெர்மானியப் படைகள் விரட்டப்பட்டன. ஆனால் ராட்டர்டாம் நகரைக் கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றியடைந்தது. ஆரம்பத் தாக்குதலின் இலக்குகளை எளிதில் கைப்பற்றிவிட்டதால், தொடர்ந்து பல ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ராட்டர்டாம் நகரைச் சுற்றி வான்வழியாகத் தரையிறங்கின. நகரின் நடுவே ஓடும் மியூசே ஆற்றின் ஒரு கரை ஜெர்மானியர் வசமானது. நெதர்லாந்தை வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் தாக்கிய ஜெர்மானியக் கவசப் படைப்பிரிவுகளும் விரைவாக முன்னேறின. தெற்கில் மாஸ்ட்ரிக்ட் நகரம் ஜெர்மானியர் வசமானது.\nயிப்ரென்பர்க் (ராட்டர்டாம்) ஓடுதளத்தில் தகர்க்கப்பட்ட லுஃப்ட்வாஃபே விமானங்கள்\nமே 10 அன்று இரவு ஜெர்மானியர்கள் மேல் நிலை உத்தி தோல்வியடைந்து விட்டது தெளி���ாகியது. ஜெர்மானியப் படைகள் நெதர்லாந்தின் பல பகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், டச்சு அரசும், படைகளும் சரணடையவில்லை. ஹாக், ராட்டர்டாம் போன்ற முக்கிய நகரங்களில் ஜெர்மானிய எதிர்ப்பு வலுத்து வந்தது. மே 11ம் தேதி டச்சுப் படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தின. தெற்கில் ஊடுருவியிருந்த ஜெர்மானியப்படைகளை முறியடித்து, பெல்ஜியத்த்லிருந்து முன்னேறி வரும் நேசநாட்டுப் படைகளுடன் கைகோர்ப்பதே இத்தாக்குதலின் நோக்கம். ஆனால் டச்சு தலைமைத் தளபதி ஹென்றி விங்கல்மானிடம் இதனை வெற்றிகரமாக செய்துமுடிக்கத் தேவையான படைபலம் இல்லை. மே 11 முழுவதும் நடைபெற்ற தாக்குதல்கள் தோல்வியடைந்தன. ராட்டர்டாம் நகரிலும், மியூசே ஆற்றின் வடகரையிலிருந்து ஜெர்மானிய வான்குடைப் படைகளை விரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. தெற்கில் ஜெர்மானியப்படைகளின் முன்னேற்றம் தொடர்ந்தது.\nமே 12ம் தேதி டச்சுப் போர்முனையில் இருநாட்களாக நிலவிய இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. தெற்கிலும், வடக்கிலும் நினைத்த முன்னேற்றம் கிட்டவில்லை என்பதால், ஜெர்மானியப் படைகள் உத்திகளை மாற்றி நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியிலிருந்த அரண்நிலைகளில் ஒன்றாகிய கிரெப்பே கோட்டை (Grebbe line) தாக்கின. மே 12 பகலில் நடந்த இச்சண்டையில் கிரெப்பேபர்க் என்ற இடத்தில், டச்சு அரண்நிலைகள் தகர்க்கப்பட்டு, ஜெர்மானியப்படைகள் ஹாலந்து கோட்டைப் பகுதியினுள் ஊடுருவிவிட்டன. இதனால் பெல்ஜியத்திலிருந்து நேச நாட்டுப் படைகள் டச்சுக்காரர்களின் உதவிக்கு வரக்கூடிய வழி அடைபட்டுவிட்டது. மூர்டிக் (Moerdijk) நகரப்பாலத்தைக் கைப்பற்றியதன் மூலம் ஜெர்மானியப் படை நெதர்லாந்து நிலப்பரப்பை இரண்டாகத் துண்டித்து விட்டது. மே 13ம் தேதி நிலை கைமீறிப் போனதை டச்சு அரசு உணர்ந்தது. அரசி வில்லேமீனாவும் அவரது குடும்பத்தாரும் கடல்வழியாக இங்கிலாந்துக்கு பத்திரமாக அனுப்பப் பட்டனர். தேவைப்படும் நேரத்தில் சரணடைய தளபதி விங்கெல்மானுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. எனினும் அவர் உடனே சரணடையாமல் மேலும் இருநாட்களுக்கு ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முயன்றார். டச்சு படைகளின் எதிர்த்தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.\nமே 14ல் போர் நிலவரம். விளக்கம்:\nகவசப் படைகளை எதிர்க்க டச்சு அரண்நிலைகள்\nமே 14ம் தேதி, ராட்டர்டாம் நகரம் பெரும் குண்டுவீச்சுக்கு உள்ளானது. நான்கு நாட்களாக அந்நகரில் நடந்த இச்சண்டையில் இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லை. மியூசே ஆற்றின் இரு கரைகளில் ஒவ்வொன்றும் ஒரு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆற்றை இரு தரப்பு படைகளாலும் கடக்க முடியவில்லை. எதிர்பார்த்ததை விட நெதர்லாந்தைத் தோற்கடிக்க அதிக காலமாகிவிட்டதால் பொறுமையிழந்த ஜெர்மானியப் போர்த் தலைமையகம், ராட்டர்டாம் மீது குண்டுவீசி அச்சுறுத்தி நகரைச் சரணடைய ஆணையிட்டது. ஆனால் அதற்கு முன்பே ராட்டர்டாம் அதிகாரிகள் சரணடைந்துவிட்டனர். இந்தச் செய்தி லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளுக்கு வானொலி மூலம் தெரிவிக்கப்படும்முன் அவற்றுள் ஒரு பகுதி ராட்டர்டாமை அடைந்து குண்டுகளை வீசி விட்டன. நகரின் பெரும்பகுதி சேதமடைந்தது. இந்த நிகழ்வு ராணுவ ரீதியில் தேவையற்ற ஒன்றாக இருந்தாலும் உளவியல் ரீதியாக பெரும் பலனைக் கொடுத்தது. டச்சுப் படைகள் உடனடியாகச் சரணடையா விட்டால் ராட்டர்டாமுக்கு நேர்ந்த கதி அடுத்து உட்ரெக்ட் நகருக்கு நேரும் என்று ஜெர்மானியர்கள் அறிவித்தனர். தனது விமானப்படையால் லுஃப்ட்வாஃபே குண்டுவீசிகளைத் தடுக்க முடியாதென்பதை உணர்ந்த விங்கெல்மான் மேலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தடுக்க மே 14 மாலை ஐந்து மணியளவில் சரணடைந்தார். ஆனால் சீலாந்து பிரதேசத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த டச்சுப் படைப்பிரிவுகள் சரணடைய மறுத்து மேலும் நான்கு நாட்கள் போரிட்டன. மே 18ம் தேதி அவையும் சரணடைந்தன.\nவெள்ளைக் கொடியேந்தி சரணடைவுப் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் டச்சு படைவீரர் (மே 14, 1940)\nபோர் தொடங்கி நான்கே நாட்களில் நெதர்லாந்தின் வீழ்ச்சி நேச நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நெதர்லாந்துக்கும், பெல்ஜியத்துக்கும் பொதுவான எல்லையிருந்ததால், பெல்ஜியம் சண்டையின் பின் பாதியில் நெதர்லாந்து வழியாக ஜெர்மானியப்படைகள் பெல்ஜியத்தை தாக்கும் சாத்தியம் உருவானது. டச்சு அரசு சரணடைந்தாலும், டச்சு கப்பற்படையின் பல போர்க்கப்பல்கள் இங்கிலாந்துக்குத் தப்பின. பின் அவை தென்கிழக்காசியாவிலுள்ள டச்சு காலனிகளுக்குச் (இந்தோனேசியா) சென்று விட்டன. ஜப்பான் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்தபோது நிகழ்ந்த சண்டைகளில் ஜப்பானு���்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. டச்சு அரசி வில்லேமீனா, இங்கிலாந்தில் நாடுகடந்த டச்சு அரசை உருவாக்கினார். அவருடன் சேர்ந்து தப்பிய டச்சுப் படைவீரர்கள் அடுத்த ஐந்தாண்டுகள் நேச நாட்டுப் படைகளில் பணிபுரிந்தனர்.\nநெதர்லாந்தின் வீழ்ச்சி (சிவப்புக் கோடு ஜெர்மானிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது)\nநெதர்லாந்து 1945 வரை ஜெர்மானியர் ஆக்கிரமிப்பில் இருந்தது. நாசி ஜெர்மனி நெதர்லாந்தில் ஒரு ஆக்கிரப்பு அரசை (Reichskommissariat Niederlande) உருவாக்கினர். டச்சு மண்ணில் அமைக்கப்பட்ட லுஃப்ட்வாஃபே விமான தளங்கள் பிரிட்டன் சண்டை மற்றும் ஐரோப்பிய வான் போரில் பெரும்பங்கு வகித்தன. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகால ஜெர்மானிய ஆக்கிரமிப்பில், டச்சு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். டச்சு யூதர்களில் மிகப்பெரும்பாலானோர் நாசி கைதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். யூதர்களையும் சேர்த்து சுமார் 3,00,000 டச்சு பொதுமக்கள் ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் மடிந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. (1944ல் ஏற்பட்ட பஞ்சத்தில் மட்டும் 18,000 பேர் மடிந்தனர்) ஜெர்மானிய ஆக்கிரமிப்பை டச்சு மக்களில் ஒரு சிறு பகுதி ஆதரித்தாலும், ஜெர்மனிக்கு எதிராக விரைவில் ஒரு எதிர்ப்பு இயக்கம் உருவாகியது. ஆக்கிரமிப்பு அரசுக்கெதிராக தாக்குதல்கள், நேச நாட்டுப் படைகளுக்கு உளவு பார்த்தல், டச்சு மண்ணில் சுட்டு வீழ்த்தப்படும் நேச நாட்டு விமானங்களின் விமானிகளைப் பத்திரமாக இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பதல் போன்ற ஜெர்மானிய எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டனர். 1944ம் ஆண்டின் பிற்பகுதியில் நேசநாட்டுப் படைகளால் நெதர்லாந்தின் தெற்கு, மற்றும் வடக்கு பகுதிகள் மீட்கப்பட்டன. ஆனால் மேற்கு பகுதி மே 1945ல் ஜெர்மனி சரணடையும்வரை ஜெர்மானிய ஆக்கிரமிப்பில் இருந்தது.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2010/09/", "date_download": "2021-08-03T22:57:22Z", "digest": "sha1:ETH66DAKOU5VQDEOERGCOHFH46ORKINM", "length": 45343, "nlines": 387, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: September 2010", "raw_content": "\nதம��ழ் 1,500 ஆண்டுக்கு உட்பட்டதா பிழையைத் திருத்துமா இந்திய அரசு\nதமிம்மொழிக்கு வெறும் 1,500 ஆண்டு வரலாற்றைச் சொல்லி ‘செம்மொழி’ தகுதி வழங்கப்பட்டிருப்பது மாபெரும் வரலாற்றுப் பிழை. அதனைத் திருத்தி குறைந்தது 3,000 ஆண்டுகள் என அறிவிக்க வேண்டும். உண்மையில், தமிழ்மொழி 10,000 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றைக் கொண்டது. இந்திய அரசு செய்துள்ள வரலாற்றுப் பிழையைத் திருத்தும்படி மலேசியத் தமிழர்கள் விடுக்கும் கோரிக்கை பற்றிய செய்தி இது. - சுப.ந\nஉலகத்தின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழிக்கு 1000 அல்லது 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட மொழி எனக் கணக்கிட்டுச் ‘செம்மொழி’ எனும் தகுதியை இந்திய நடுவண்(மத்திய) அரசு வழங்கி இருப்பதும், அதனைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டிருப்பதும் வரலாற்றுப் பிழை என்று தமிழ்ச் ‘செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு’ சுட்டிக்காட்டி இருக்கிறது.\nஇந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி, தமிழ்மொழி குறைந்தபட்சம் 3,000 (மூவாயிரம்) ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியென்று வரையறுத்து, அந்தப் பிழையைத் திருத்தும்படி கோரும் மகஜர் ஒன்றை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் மேற்கொள்ளும் மலேசிய வருகையின்போது நேரில் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தக் குழுவின் தலைவர் ஆறு.நாகப்பன் கூறினார்.\nமலேசிய இந்தியப் பொது அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இராஜரத்தினம் தலைமையில் இங்கு ஓர் உணவகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அமைக்கப்பட்ட மேற்கண்ட குழுவின் தலைவராகப் பணியமர்த்தம் செய்யப்பட்ட ஆறு.நாகப்பன் மேற்கண்டவாறு விளக்கினார். அவர் தொடர்ந்து கூறியதாவது:-\nசங்கம் வைத்து வளர்த்த தமிழ் என்பது வரலாறு. ஒரு சங்கம் அல்ல; இரண்டு சங்கங்கள் அல்ல. மூன்று சங்கங்களால் வளர்க்கப்பட்டது செம்மொழியாகியத் தமிழ்மொழி. ஒவ்வொரு சங்கமும் 4,000 முதல் 5,000 ஆண்டுகள் இருந்தது என்பதும் வரலாறுதான். இதன் மூலம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், எப்படியும் 10,000 (பத்தாயிரம்) ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் என்பது தெரியவரும்.\nஇந்த ஆண்டு வரையறை மிகையானது என்று கூறுபவர்கள்கூட தமிழுக்கு இன்றுவரை தொடர்ந்து இருந்துவரும் இலக்கண நூலான ‘தொல்காப்பியம்’ கி.மு.3ஆம்நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை ஒப்பவே ச��ய்வார்கள். அப்படியெனில், குறைந்தபட்சம் 2,300 ஆண்டுக்கு முற்பட்ட தமிழை 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட மொழி என்பதற்குள் அடக்கி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பது அபத்தமான வரலாற்றுப் பிழையாகும்.\nஇதைத் திருத்தி, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியாகத் தமிழை வரையறுத்துச் செம்மொழி எனும் தகுதியை நிலைநிறுத்த வேண்டுமென்று இந்திய நடுவண் அரசிடம் இக்குழு கேட்டுக்கொள்ளும்.\nஅதற்கேற்ப மகஜர் தயாரிக்கப்பட்டு, அது முதலில் இங்குள்ள இந்தியத் தூதரகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும், யுனேஸ்கோ எனும் ஐ.நா நிறுவனத்திடமும் வழங்கப்படும். அதேவேளையில், அந்த மகஜர் கோலாலம்பூரில் ஜாலான் துன் சம்பந்தனில் அமைக்கப்பட்டுவரும் ‘லிட்டல் இந்தியா’ நகரைத் திறந்து வைக்க இந்தியப் பிரதமர் வரும்போது அவரிடம் நேரடியாகவே வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஅதற்கும் முன்பதாக, அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று தலைநகரில் தமிழ் செம்மொழி அகவை திருத்தக் ஆய்வுக் குழு சார்பில் மாநாடு ஒன்று நடத்தப்படும். இந்த மாநாட்டுக்குத் தமிழறிஞர் தமிழ்ச் செம்மொழிக் காவலர் மணவை முஸ்தப்பா சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற அழைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27ஆம் நாளில் நடைபெறும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா திறப்புவிழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தங்களின் கோரிக்கை மகஜர் வழங்கப்படும்.\nநன்றி: மலேசிய நண்பன் 24.9.2010\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:17 PM 5 மறுமொழி\nஇடுகை வகை:- 1.மொழி, தமிழ் நிகழ்வுகள்\nதமிழர் மாற்றமும் ஏற்றமும் மாணவரிடமிருந்து தொடங்கட்டும்\nகடந்த 4-9-2010இல், பேரா மாநிலம், தைப்பிங், கம்போங் ஜம்பு தேசிய இடைநிலைப்பள்ளியில் ‘தமிழர் பண்பாட்டு விழா’ மிகவும் நேர்த்தியுடன் நடைபெற்றது. இப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகத்தினர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் திரு.பரமேசுவரன் வழிகாட்டுதலில் முழுக்க முழுக்க மாணவர்களே பொறுப்பேற்று நடத்திய இவ்விழா தமிழர் பண்பாட்டை தூக்கி நிறுத்தும் வகையில் வெகு சிறப்பாக நடந்தது. மேலும், திரைப்பட(சினிமா)த் தாக்கம் கிஞ்சிற்றும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ்ப் பண்பாடு சார்ந்து இவ்விழா நடைபெற்றது.\nதொல்காப்பியர், திருவள்ளுவர், கம��பர், ஔவையார், மறைமலை அடிகள், பாவாணர், பாரதியார், பாரதிதாசன் என்று தமிழ்ச் சான்றோர்கள் பெயரில் குழுக்களை அமைத்து மாணவர்கள் பல்வேறு போட்டிகளிலும் படைப்புகளிலும் கலந்துகொண்டனர். எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் பண்பாட்டு உடையில் வந்திருந்தனர்.\nஅலங்காரப் பொங்கல், கோலம் போடுதல், தோரணம் கட்டுதல் முதலான பண்பாடு சார்ந்த போட்டிகள் நடந்தன. தமிழ்ச் சான்றோர்கள் தோற்றத்தில் வந்து மாணவர்கள் எழுச்சி ஊட்டினர். மேடைப் பேச்சு அங்கத்தில் தமிழர் பண்பாடு சார்ந்த பல தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்து பாராட்டுகளைப் பெற்றனர். இலக்கியக் காட்சிகளை குறுநாடகங்களாக மேடையில் படைத்தனர். கோலாட்டம், கவிதை, தமிழ் எழுச்சிப் பாடல் என பலவற்றைத் திறம்பட படைத்தனர்.\nமிக நேர்த்தியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடந்த இந்தத் ‘தமிழர் பண்பாட்டு விழா’வில் கலந்துகொண்டு உரையாற்று நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உரையினை ஆற்றினேன். அதன் தொகுப்பு பின்வருமாறு:-\nதமிழர் பண்பாடு சிறப்பு வாய்ந்தது. தமிழர் பண்பாடு இயற்கையோடு இயைந்தது. அந்தத் தமிழர் பண்பாடுகள் இன்று பல்வேறு தாகுதல்களில் சிக்குண்டு சிரழிந்து வருகின்றது. இதனைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பை இளைஞர்களும் மாணவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் பண்பாடு எது அன்னியர் பண்பாடு எது என்று வேறுபடுத்திப் பார்க்கும் சிந்தனை நமக்குத் தேவை.\nஇளைஞர்களால் பெரிதாக என்ன செய்ய முடியும் மாணவர்களால் என்ன சாதிக்க முடியும் மாணவர்களால் என்ன சாதிக்க முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். இளைஞர்களும் மாணவர்களும் நினைத்தால் சமுதாயத்தையே மாற்றிக் காட்ட முடியும். அவர்களுடைய ஆற்றல் பெரிது. தமிழ்மொழியாகட்டும், பண்பாடாகட்டும் இளையோர்களும் மாணவர்களும் மனதுவைத்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்; ஏற்றத்தை ஏற்படுத்த முடியும்.\nஅதற்கு பெரிது பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில்லை. சின்ன சின்னதாக சிலவற்றை இளையோர்களால் செய்ய முடியும்; மாணவர்களாலும் செய்ய முடியும். அதனை இங்கே பட்டியல் போட்டு சொல்கிறேன். இவற்றில் எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியாது போனாலும், ஓரிரண்டையாவது செய்ய முடியும்; செய்ய வேண்டும்.\n1)முதலில் நீ��்கள் செய்ய வேண்டிய அடிப்படையானது என்ன தெரியுமா உங்கள் அம்மாவை அழகாகத் தமிழில் ‘அம்மா’ என்று கூப்பிடுங்கள். அப்பாவை ‘அப்பா’ என்று அழையுங்கள். மம்மி, டாடி என்பதை விட்டொழியுங்கள். வீட்டுக்கு யார்வந்தாலும் ‘அங்கிள்’ என அழைக்காமல், மாமா என்று தமிழில் சொல்லுங்கள். அங்கிள் என்ற ஒரு ஆங்கிலச் சொல் இன்று மாமா, சித்தப்பா, பெரியப்பா ஆகிய எல்லா உறவுமுறைச் சொற்களையும் விழுங்கிவிட்டது. இவர் மாமா, இவர் சித்தப்பா, இவர் பெரியப்பா என உங்கள் அன்பான குடும்ப உறவுகளை அடையாளம் காட்டுவதற்குத் தமிழைப் பயன்படுத்துங்கள்.\n2)தமிழர் குழந்தைகளின் பெயர்கள் இன்று தமிழாக இருப்பதில்லை. நவின காலம் என்ற போதையில் பொருள் புரியாத பெயர்களை வைக்கிறார்கள். அதுகூட தாழ்வில்லை. சிலர் அருவருப்பான பொருள்கொண்ட பெயர்களைச் சூட்டி விடுகிறார்கள். தமிழ் அறிவும் பற்றும் குறைந்து போனதுதான் இதற்குக் காரணம். இப்போது உங்கள் பெயர் ‘கொச்சையானதாக’ இருந்தாலும் அதை மாற்ற முடியாது. ஆனால், உங்களுக்குத் தம்பி பிறந்தால், தங்கை பிறந்தால் நல்ல தமிழ்ப் பெயரை வைக்கச் சொல்லுங்கள்.\n3)இங்கே இருக்கும் மாணவர்களில் பலர் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்களாக இருக்கிறீர்கள். சற்றுமுன் மலாய் பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் சிலர் தமிழில் அழகாகப் படைப்புகள் செய்தீர்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களைப் போல உங்கள் தம்பி தங்கைகளைத் தமிழ்ப்பள்ளியில் போடச்சொல்லி உங்கள் பெற்றோருக்குச் சொல்லுங்கள். தெரியாத்தனமாக வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும், தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் படியுங்கள்.\n4)தமிழ்ப்பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் பிஎம்ஆர், எசுபிஎம், எசுதிபிஎம் போன்ற அரசுத் தேர்வுகளில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கண்டிப்பாக ஒரு பாடமாக எடுங்கள். இதன்வழி தமிழைக் கல்விமொழியாக காப்பாற்றிவைக்க நீங்கள் உத முடியும்.\n5)உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்தச் சொல்லுங்கள். உங்களுக்கு 21ஆவது பிறந்தநாள் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது நம்முடைய பண்பாடு இல்லாவிட்டாலும், அதைச் செய்யும் போது பதாகை(Banner) அல்லது சுவரில் ‘Happy 21st Birthday’ என்று ஆங்கிலத்தில் மட்டும் எழுதாமல் தமிழிலும் எழுதக்கூடாதா ஏன் இப்படி சிந்திக்க மறுக்கிறோம். நம் வீட்டி��் தமிழுக்கு இடமில்லை என்றால் பிறகு யார்வந்து தமிழுக்கு இடம் கொடுப்பார்கள்\n6)இறைவழிபாடு செய்வதற்குத் தமிழ் மந்திரங்களையும், அருட்பாடல்களையும் பயன்படுத்துங்கள். தேவார, திருவாசகப் பதிகங்களைப் பாடி வழிபாடு செய்யுங்கள். சொந்த மொழியில் இறைவனோடு பேசலாம். எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த மொழிதான் புரியும் மற்ற மொழி புரியாது என்பது அறிவுக்குப் பொருத்தமான கருத்து அல்ல. உங்கள் வழிபாட்டைத் தமிழில் செய்யுங்கள்.\n7)நீங்கள் தமிழர். இன்னொரு தமிழரிடம் தமிழில் பேசுங்கள். தமிழருக்குத் தமிழர் பேசும் போது பிறமொழிகள் எதற்கு\n8)ஏதேனும் ஒரு தமிழ் நாளிதழை வாங்கிப் படியுங்கள். நாள்தோறும் வாங்க முடியாவிட்டாலும் ஞாயிற்றுக் கிழமையாவது வாங்கிப் படியுங்கள். குயில், மயில் போன்ற மாணவர் இதழ்களை வாங்கலாம். உங்கள் குரல், செம்பருத்தி, ஆலமரம் போன்ற நல்ல இதழ்கள் வருகின்றன. ஏதாவது ஒன்றை வாங்குங்கள். இதற்காக நீங்கள் கொடுக்கும் பணம் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுவதோடு, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் தமிழ்மணம் வீசும்.\n9)பள்ளியில் அல்லது வெளியில் எந்த ஒரு அறிவிப்பு, அறிக்கை வெளியிட்டாலும் அதனைத் தமிழில் வெளியிடுங்கள். இன்று கணினிக் காலத்தில் வாழ்கிறோம். கணினி, கைப்பேசி வரையில் தமிழ் நன்றாகச் செயல்படுகிறது. தமிழில் தட்டச்சு செய்வதற்கு எந்த சிக்கலும் இப்போது இல்லை. ஆகவே, தமிழர்களுக்காக எழுதப்படும் சுற்றறிக்கை, அறிவிப்பு, கடிதம் எதுவானாலும் அது தமிழாக இருப்பதை உறுதிபடுத்துங்கள்.\n10)மாணவர்களே நீங்கள் இப்போதுதான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். பெரியவர்கள் ஆனதும் எப்படி கையொப்பம் போடலாம் என்று பழகுவீர்கள் அல்லவா அந்தக் கையொப்பத்தைத் தமிழில் போடுங்கள். இந்த மொழியில்தான் கையொப்பம் போட வேண்டும் என்று கட்டாயமில்லை. தமிழர்கள் நாம் தமிழில் கையொப்பம் போட யாரும் தடை விதிக்கவும் இல்லை. ஆகவே, இப்போதே தமிழில் கையொப்பம் போடக் கற்றுக்கொள்ளுங்கள்.\n11)நாம் பல அரசு, தனியார் அலுவலகம் செல்லுகிறோம். அங்கே பார்த்தால் ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில் அறிவிப்புகளும், படிவங்களும் இருக்கும். ஆனால், தமிழ் இருக்காது. நமக்கு ஏன் இந்த நிலைமை வெட்கமாக இல்லையா உங்களுக்கு அந்த அலுவலகத்தில் ‘சேவை மறுமொழி படிவம்’ (Borang Maklumbalas) இருக்கும். அதில், இந்த அலுவலகத்தில் தமிழுக்கும் இடம் கொடுக்கவும் என்று எழுதிப் பெட்டியில் போட்டுவிட்டு வாருங்கள். எல்லாரும் இப்படியே செய்வோம். ஓராண்டுக்குச் செய்வோம். மாற்றம் வருமா வராதா பொருளகம் செல்கிறோம். அங்கும் தமிழுக்கு இடமில்லை. மறுமொழி படிவத்தை எடுத்து “தமிழ் வேண்டும். இல்லாவிட்டால் கணக்கை மூடுவேன்” என்று எழுதிப் போட்டுவிட்டு வாருங்கள். மறுமாதம் சொன்னபடி கணக்கை மூடுங்கள். இப்படியே நாடு முழுவதும் எல்லாத் தமிழரும் செய்வோம். பிறகு பாருங்கள். தமிழுக்குத் தானாக இடம் கிடைக்கிறதா இல்லையா பாருங்கள்.\n12)தமிழர்களாகிய நாம் தேவைப்படும் போதெல்லாம் நமது பண்பாட்டு உடைகளை விரும்பி உடுத்த வேண்டும். இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எல்லாரும் பண்பாட்டு உடையணிந்து வந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதேபோல், வீட்டு நிகழ்ச்சிகளிலும், ஆலயம் செல்லும்போதும் பண்பாட்டு உடைகளை உடுத்துவதைப் பழக்கப்படுத்திக்கொள்வோம். நாம் தமிழர் என அடையாளம் காட்டுவதற்கு உடையும் மிக முக்கியம்.\nஇப்படிச் சிலவற்றை உங்களால் செய்ய முடியும். ஏற்கனவே சொன்னது போல மாணவர்கள் நீங்கள் மனதுவைத்தால் சீர்கெட்டுக் கிடக்கும் தமிழர்களைத் தட்டி எழுப்ப முடியும். நீங்கள் மனது வைத்தால் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் தூக்கி நிறுத்த முடியும். முடிவெடுங்கள் தம்பிகளே.. முடிவு செய்யுங்கள் தங்கைகளே.. மாற்றங்கள் மாணவர்களாகிய உங்களிடமிருந்து தொடங்கட்டும்.\nஇவ்வாறு என்னுடைய உரை அமைந்திருந்தது. அனைவரும் மிகவும் கவனமெடுத்து உரையினைச் செவிமடுத்தனர். எனக்கு முன்னதாக அருமை நண்பர் தமிழ் ஆலயம் வலைப்பதிவர் கோவி.மதிவரன் ‘தமிழ்ச் செம்மொழி’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார். தமிழின் செம்மொழிச் சிறப்பு, தமிழைப் பற்றி அறிஞர்களின் கருத்து, தமிழின் செம்மொழித் தகுதிகள், செம்மொழி மாநாட்டுக் காட்சிகள் ஆகியவை பற்றி கணினி திரைக்காட்சி வழியாகக் காட்டிப் பேசினார். இதே நிகழ்ச்சியில், தமிழியில் ஆய்வுக் களத்தின் தலைவர் ஐயா.இர.திருசெல்லவம் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.\nமொத்தத்தில், தமிழ் மாணவர்களிடத்தில் தமிழைப் பற்றிய தப்பான கருத்துகளையும் தாழ்வு எண்ணங்களையும் நீக்கி, தமிழின் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் புதிய பார்��ையையும் தமிழ் வழியில் தன்னம்பிக்கையையும் இந்த விழா ஏற்படுத்தி உள்ளது.\nஇப்படியான விழாக்கள் எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகள், பக்கலைகளில் நடைபெற வேண்டும். இதன்வழி நாட்டில் தமிழுக்குப் புத்தெழுச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்படும் என்பது திண்ணம்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 5:01 PM 1 மறுமொழி\nஇடுகை வகை:- 5.பண்பாடு, தமிழ் நிகழ்வுகள்\nதமிழ் 1,500 ஆண்டுக்கு உட்பட்டதா\nதமிழர் மாற்றமும் ஏற்றமும் மாணவரிடமிருந்து தொடங்கட்...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/four-more-fishermen-arrested-by-sri-lankan-navy/?shared=email&msg=fail", "date_download": "2021-08-04T00:23:03Z", "digest": "sha1:X34K5L7A73SHK5XIWCI7XSPK3FL5Q6AV", "length": 9610, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் கைது!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் கைது\nஇலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் கைது\nஇலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் கைது\nஇலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து சிறைப்பிடித்து செல்லப்பட்ட சம்பவம், தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடித்து செல்லப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், 8 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, 7 நாட்டுப்படகுகள் உள்ளிட்ட 24 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். இவற்றில், மீன்பிடிக்கச் சென்ற 142 மீனவர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர், இன்று வரை இலங்கைச் சிறையில் இருக்கின்றனர்.\nஇந்நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சென்ற படகு பழுதடைந்தது. அதனால், கரை திரும்ப முடியாமல் கடலில் தவித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களையும் திங்கள்கிழமை அதிகாலை சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்���ுப் பின், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை வரும் 10-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். ஜோசப் என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற ரனீசன், ராஜா, விஜி, மணிகண்டன் ஆகியோர், நேற்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், இலங்கைக் கடற்பகுதியான நெடுந்தீவு கடல் பகுதிக்குள் எல்லை தாண்டி வந்துள்ளதாகக் கூறி சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்கள், காரை நகர் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.\nபுத்தாண்டின் தொடக்கத்திலேயே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடுத்தடுத்து சிறைப்பிடித்துச் செல்லப்படும் சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதமிழர் தேசியம் குறித்து புது குழப்பத்தை விதைக்கிறார், அண்ணன் தியாகு\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2783645", "date_download": "2021-08-04T00:21:42Z", "digest": "sha1:4X763KAKORQMSZX6FO3DSLLEH6R26SQZ", "length": 17376, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் தொடர்ந்து குறையுது தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar", "raw_content": "\nதமிழக விவசாயிகளை காக்கவே உண்ணாவிரதம்: ��ண்ணாமலை ...\nபில் கேட்ஸ் - மெலிண்டா சட்டப்படி பிரிந்தனர்\nஇது உங்கள் இடம்: தவறான தகவல் தராதீர்கள்\nகிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு ...\nதேர்தல் கடன் பத்திரங்களுக்கு இன்னும் குறையவில்லை ...\nபாரத மாதாவுக்கு நினைவாலயமா: கொந்தளிக்கிறது தமிழக ...\nசரத் யாதவுடன் லாலு சந்திப்பு: சிராக் பஸ்வானுடன் ...\nராணி 2ம் எலிசபெத்தைக் கொல்ல விரும்பிய பயங்கரவாதி ...\nஒட்டு கேட்பு விவகாரம்: 'எடிட்டர்ஸ் கில்டு' வழக்கு\nஇந்தியாவில் தொடர்ந்து குறையுது தினசரி கோவிட் பாதிப்பு\nபுதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,93,59,155 ஆனது. கடந்த 70 நாளுக்கு பின்னர், கோவிட் தொற்றினால்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.\nமத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,93,59,155 ஆனது. கடந்த 70 நாளுக்கு பின்னர், கோவிட் தொற்றினால், குறைந்தளவு பேர் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.\nகடந்த 24 மணி நேரத்தில் 1,21,311 பேர் நலமடைந்து வீடு திரும்பினர். இதனால், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,79,11,384 ஆனது. தற்போது 10,80,690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகடந்த 24 மணி நேரத்தில்4,002 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 3,67,081 ஆனது\nதற்போது வரை 24,96,00,304 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'எச் 1 பி' விசாவுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்(2)\nதென் ஆப்பிரிக்காவில் கோவிட் 3வது அலை தொடக்கம்(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'எச் 1 பி' விசாவுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்\nதென் ஆப்பிரிக்காவில் கோவிட் 3வது அலை தொடக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/679815-it-takes-4-months-for-prime-minister-modi-to-hear-our-speech-mamata-banerjee.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-08-04T00:44:21Z", "digest": "sha1:VK7GBN4K4WHMJ3DVFQSILD7DY3ZID36E", "length": 18682, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "எங்கள் பேச்சை கேட்க பிரதமர் மோடிக்கு 4 மாதங்கள் ஆகிறது: மம்தா பானர்ஜி விமர்சனம் | It takes 4 months for Prime Minister Modi to hear our speech: Mamata Banerjee - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nஎங்கள் பேச்சை கேட்க பிரதமர் மோடிக்கு 4 மாதங்கள் ஆகிறது: மம்தா பானர்ஜி விமர்சனம்\nஅனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என 4 மாதங்களாக கோரி வருகிறேன், மிகுந்த அழுத்தம் வந்த பிறகு மாநில அரசின் பேச்சை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டுள்ளார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nகரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் அதேசமயம் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:\nகரோனா நமது மிகப்பெரிய எதிரி. அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.\nதடுப்பூசியை பொறுத்தவரையில் சில இடங்களில் பற்றாக்குறை நிலவுகிறது. இது விரைவில் சரி செய்யப்படும். தடுப்பூசியை வாங்குவது உள்ளிட்டவற்றை நாங்களும் செய்கிறோம் என சில மாநில அரசுகள் வலியுறுத்தின. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன.\nதடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.\nஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது மத்திய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன.\nஇதனால் மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும். ஜூன் 21-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு இது அமலில் இருக்கும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nதடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:\nஅனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பிப்ரவரி மாதம் முதல் பல முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் 4 மாதங்களாக செய்யப்படவில்லை.\nமிகுந்த அழுத்தம் வந்த பிறகு மாநில அரசின் பேச்சை கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அமல்படுத்த பிரதமர் மோடி 4 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார்.\nகரோனா தொற்று பரவியது முதலே மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கெனவே பலரது உயிரை வாங்கிவிட்டது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nகரோனா தொற்று 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது; 62 நாட்களுக்குப் பிறகு 86,498 ஆக சரிவு\nஉணவு மாசு மூலம் அதிகரிக்கும் நோய்கள்; ஹர்ஷ் வர்தன் கவலை\nடெல்லியில் காற்று மாசு இன்றும் நாளையும் மோசமாக இருக்கும்: வானிலை முன்னறிவிப்பு மையம்\nபுனேவில் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 18 பேர் பலி; பலர் படுகாயம்\nபுதுடெல்லிபிரதமர் மோடிதடுப்பூசிமம்தா பானர்ஜி4 மாதங்கள்Mamata BanerjeePrime Minister Modi\nகரோனா தொற்று 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது; 62 நாட்களுக்குப் பிறகு 86,498...\nஉணவு மாசு மூலம் அதிகரிக்கும் நோய்கள்; ஹர்ஷ் வர்தன் கவலை\nடெல்லியில் காற்று மாசு இன்றும் நாளையும் மோசமாக இருக்கும்: வானிலை முன்னறிவிப்பு மையம்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர���களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஜூலை 7-ம் தேதி இதுவரை இல்லாத அளவு மின்சார தேவை அதிகரிப்பு\nஇந்தியாவின் இ-வர்த்தகம் ஆண்டுக்காண்டு 5 சதவீதம் அதிகரிக்கும்: அமைச்சர் அஸ்வினி குமார் நம்பிக்கை\nகேரளாவில் ஒரே நாளில் 23,676 பேருக்கு கரோனா தொற்று: 148 பேர் பலி\nதமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவின் பேரில் - கேரளாவில் குதிரன்...\nநாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள் : பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி...\nடோக்கியோ ஒலிம்பிக் திருவிழா - ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில்...\n‘பெகாசஸ்’ பற்றி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை :\nமது கிடைக்காத விரக்தியில் தின்னரை குடித்தவர் பலி\nசுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் கூடாது: வைகோ வலியுறுத்தல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AE+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-08-04T00:54:34Z", "digest": "sha1:NCW4EQ4DYLPRFSNFNGDMJQCMRKC3MHTH", "length": 10448, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மநீம அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nSearch - மநீம அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ்\nதரையில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர்\nஅறிவுக்கு ஆயிரம் கண்கள் 16: ஆச்சரியமூட்டும் இயற்கையின் ரேகைகள்\nவிவாதங்கள் இல்லாமல் அரசு பொது இன்சூரன்ஸ் தனியார்மய சட்டத்திருத்தம்: சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்\nமத்திய அரசு திட்டங்களை சொந்தம் கொண்டாடும் திமுக: மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ....\nஅதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்; விசாரிக்கத் தனிப்பிரிவு- அமைச்சர் பி.மூர்த்தி தகவல்\nமுன்னாள் திமுக எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.198 கோடி சொத்துகள் விற்பனை: வங்கி அறிவிப்பு\n‘‘விடைபெறுகிறேன்; அரசியலில் இருந்து ஓய்வு’’ - பாஜக ���ம்.பி. பாபுல் சுப்ரியோ அறிவிப்பு\nகுரூப்-1 பணிகளுக்குத் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு: சான்றிதழைப் பதிவேற்ற டிஎன்பிஎஸ்சி...\nவிளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மக்கள் குறைகேட்புக் கூட்டம்\nநிலச்சரிவில் பெற்றோரை இழந்த கேரள மாணவி பிளஸ் 2 தேர்வில் A+ மதிப்பெண்களுடன்...\nமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/courts/", "date_download": "2021-08-03T22:57:34Z", "digest": "sha1:EYKPIX6TSHHKHSDQJH2BHUH3RUKAAVPI", "length": 328990, "nlines": 829, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Courts « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசுதந்திர இந்தியாவின் துணிச்சல் மிக்க நீதிபதி\nசுதந்திர இந்தியாவின் மிகத் துணிச்சலான நீதிபதி யார் அந்தச் சிறப்புக்குத் தகுதியான நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாதான். அவரது துணிச்சலை மதிப்பிடுவதற்கு, நெருக்கடிநிலைக் கால பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.\nகாவல் துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; சித்திரவதை செய்யலாம்; கொலைகூடச் செய்யலாம்; ஆனால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய நாள்கள் அவை.\nகைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய தகவலையும் நாம் தெரிந்துகொள்ள முடியாது; ஏனென்றால், அப்போது செய்திகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன; தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் சந்தித்துப் பேசுவதற்கே மக்கள் அச்சப்பட்ட காலம் அது. நாடெங்கிலும் அச்சம் பரவி இருந்தது; அனைத்து இடங்களிலும் போலீஸýக்கு உளவு சொல்பவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.\nஅப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவியது என்பதை இன்றைய தலைமுறையால் நம்பக்கூட முடியாது. அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்ததோடு மட்டுமல்ல; இந்திரா காந்தியின் அன்றைய இந்தியா, அதை மூடிமறைக்காமல் பகிரங்கமாகவும் செய்தது.\nநெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். ஸ்டாலினின் ரஷியாவிலும் பினோசேவின் சிலியிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் போன்றது அது.\nநாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அப்போதும் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். “ஆள்கொணர் மனு’க்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின. ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு விதமாகத் தீர்ப்பளித்தது. அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தை அது நியாயப்படுத்தியதுடன், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான குடிமக்களின் உரிமையைப் பறித்ததையும் நியாயப்படுத்தியது.\n5 நீதிபதிகள் அடங்கிய அந்த உச்ச நீதிமன்ற பெஞ்சில், 4 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். ஆனால், ஒரேயொரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கன்னா.\n1978, ஆகஸ்ட் 28-ல் வழங்கப்பட்ட அத் தீர்ப்பு, நமது வரலாற்றின் களங்கமான ஆவணமாகவே இருந்துகொண்டிருக்கும். சட்டவிரோதமா�� சர்வாதிகார அரசைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பினால், அந்த 4 நீதிபதிகளும் உள்ளார்ந்த நீதிநெறிப் பார்வையை வெளிப்படுத்தத் தவறும் அளவுக்கு தமது பகுத்தறிவின் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.\n“”கைதிகளை நல்ல அறைகளில் அடைத்துவைத்து, அவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்து, நல்ல முறையில் நடத்திவரும் அரசின் பரிவும் அக்கறையும் ஒரு தாயின் பரிவுக்கு இணையாக இருக்கிறது” என்னும் நீதிபதி எம்.எச். பெக்-கின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.\nதாயுள்ளத்தின் உன்னதப் பண்புகளை அவமதிக்கும் வகையில் அந்த வரிகளை அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுதுதான், கர்நாடகத்திலே ஜார்ஜ் பெர்னாண்டஸின் சகோதரர் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்; கேரளத்தில் பொறியியல் மாணவரான ராஜன் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் இதைப்போல ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள் நடைபெற்றன.\nஅதற்குச் சில மாதங்கள் கழித்து, எவ்வித வெட்கமும் இன்றி இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார் நீதிபதி பெக். பணிமூப்பின்படி அப் பதவிக்கு உரியவரல்லர் அவர். நீதிபதி எச்.ஆர். கன்னாதான் அனைவரையும்விட மூத்த நீதிபதி. ஆனால் வரலாற்றில் படுமோசமான முறையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு நொடியினிலே, படுமோசமான முறையில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு நீதிபதி தனது துரோகத்துக்கான பரிசை ~ 30 வெள்ளிக்காசுகளை யூதாஸ் பெற்றதைப்போல ~ பெற்றுக்கொண்டார். ஆனால், யேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தினார் யூதாஸ் இஸ்காரியோத். அந்த நாகரிகமாவது நீதிபதி பெக்-க்கு இருந்ததா என்பது தெரியவில்லை.\nஅதைத் தொடர்ந்து கன்னாவும் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவரால் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது; ஏனென்றால், நீதித் துறையில் நாட்டின் குடிமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, தனது மனசாட்சியின் குரலை, பதவியேற்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிலைநாட்டுவதற்கான துணிச்சலை, ஐந்து நீதிபதிகளில் தனியொருவராகக் காட்டியவர் அவர். வாழ்வதற்கான, சுதந்திரத்துக்கான மனிதனின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தவர் அவர். “”ஒரு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்க�� மாறான கருத்தை ஒரு நீதிபதி பதிவு செய்கிறார் என்றால், அது, நீதிமன்றம் தவறாக அளித்துவிட்டதாக அவர் கருதும் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் திருத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், எதிர்கால மேதைமைக்கும், நீதிநெறி உணர்வுகளுக்கும் அவர் விடுக்கும் முறையீடாகும்” என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டினார் நீதிபதி கன்னா.\nஎச்.ஆர். கன்னாவைப் போன்றோரின் நீதிநெறி உணர்வுகளின் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை பெருமிதத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 95 வயதான நீதிபதி கன்னா, கடந்த வாரம் உறங்கிக்கொண்டிருந்த பொழுது அமைதியாக நல்மரணமடைந்தார். அவரை இறைவன் ஆசீர்வதித்தான். அவரது ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நொடிப் பொழுது மெüனம் கடைப்பிடிப்போம்.\nஅலங்காநல்லுõர் ஜல்லிகட்டில் சீறி பாய்ந்தன 302 காளைகள்\nஅலங்காநல்லுõர்: உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லுõர் ஜல்லிகட்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நேற்று சிறப்பாக நடந்தது. இதில் 302 காளைகள் அவிண்ழ்த்து விடப்பட்டன. 347 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிகட்டை காண நேற்று அதிகாலையிலேயே அலங்காநல்லுõரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குவிந்தனர். மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாடிவாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டன. அவற்றை கால்நடை டாக்டர்கள் சோதித்தனர். மாடுபிடி வீரர்களுக்கு நீலக்கலரில் பனியன், டிரவுசர் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி.,க்கள், சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களுக்கு தனித்தனி காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.\nமுத்தாலம்மன், முனியாண்டி மற்றும் காளியம்மன் கோயில்களில் கலெக்டர் ஜவஹர், மூர்த்தி எம்.எல்.ஏ., அன்பு எஸ்.பி., நகர் நல கமிட்டி தலைவர் ரகுபதி, செயலாளர் பெரியசாமி, பேரூராட்சி தலைவர் அழகு உமாதேவி, துணைத்தலைவர் செல்வராணி மற்றும் கிராம கமிட்டியினர் வழிபாடு செய்தனர். கலெக்டர் ஜவஹர் முதல் காளையினை அவிழ்த்து ஜல்லிகட்டை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “தமிழக பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இந்த ஜல்லிகட்டு, பெரிய போராட்டத்திற்கு பிறகு நடக்கிறது. இதனை மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் மனதில் கொள்ள வேண்டு���். உலகம் முழுவதும் இந்த ஜல்லிகட்டை பார்த்து கொண்டுள்ளனர். மாடுபிடி வீரர்களை தவிர வேறு யாரும் மைதானத்திற்குள் நுழைய கூடாது. மாடுகளின் வாலை பிடிக்கவோ, மண்ணை துõவவோ கூடாது. சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலை பின்பற்றினால் மட்டுமே தொடர்ந்து ஜல்லிகட்டை நடத்த முடியும்’ என்றார்.\nகாளையரிடம் சிக்காத காளைகள்:முதலில் கோயில் காளைகளும் பிறகு மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை பிடிக்க மாடு பிடி வீரர்கள் முயன்றனர். குறிப்பாக பல்லவராயன்பட்டி கண்ணன், ஜெய்ஹிந்துபுரம் முருகேசன் போன்றோரது மாடுகள் வீரர்களிடம் சிக்காமல் மைதானத்திற்குள் 10 நிமிடங்கள் போக்கு காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தின. சில வீரர்களை காளைகள் முட்டி துõக்கி எறிந்தன. இருப்பினும் சில மாடுகளை வீரர்கள் 15 மீட்டர் வரை பிடித்து சென்று பரிசுகளை பெற்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nகாளைகளின் மீது மண்ணை துõவியவர்களை பார்த்த கலெக்டர், மைதானத்திற்குள் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். பார்வையாளர்கள் காலரியில் இருந்து மாடுகளை பிடிக்க முயன்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்த விடப்பட்ட காளைகள் வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட மூங்கில் தடுப்புகளால் ஊருக்கு வெளிப்புற தோப்புகளுக்கு சென்றன. பார்வையாளர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதனை கூடல்புதுõர் எஸ்.ஐ., முருகன் மற்றும் போலீசார் தடுக்க முயன்றனர். அவர்கள் மீது கூட்டத்தினர் கல் வீசியதில் எஸ்.ஐ.,க்கு காயம் ஏற்பட்டது.\nகலெக்டர் ஜவஹர் கூறுகையில், “கடந்தாண்டு மாடுகளை பிடிக்க முயன்ற 100 பேர் வரை காயமுற்றனர். இந்தாண்டு 4 பேர் மட்டும் காயமுற்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 பேர் சிறுகாயம் அடைந்தனர். சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஜல்லிகட்டு சிறப்பாக நடந்தது’ என்றார். சிங்கப்பூரை சேர்ந்த லிங் ஜியா என்ற மாணவி கூறுகையில், “மாடுகளை துன்புறுத்தாத அளவு நடந்த ஜல்லிகட்டை பார்க்கும்போது திரில்லாகவுள்ளது. மாடுபிடி வீரர்கள் மிக நேர்த்தியாக மாடுகளை பிடிக்கின்றனர். பசுமையான இந்தஊரில் நடந்த ஜல்லிக்கட்டை மறக்க முடியாது’ என்றார்.\nகாளையை 2 பேர் பிடித்தால் பரிசுகள் வழங்கப்படவில்லை. வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் துõரம் வரை காளையின் திமிலை பிடித்து ஒருவராக அடக்குவோருக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர் காலரிக்கும் மைதானத்திற்கும் 2 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாகவும் நடந்தது. பிராணிகள் நலச்சங்கத்தினரும் கண்காணித்தனர்.\n* ஜல்லிக்கட்டை பார்க்க காலரி கட்டணம் ரூ.100 நிர்ணயம் செய்து அங்குள்ள தியேட்டரில் அதற்கான டிக்கெட் வழங்கப்பட்டது. அவற்றை மொத்தமாக வாங்கிய சிலர் ரூ. 400 வரை விற்றனர்.\n*வீட்டு உரிமையாளர்கள் சிலர் பார்வையாளர்களிடம் கட்டணம் வாங்கி கொண்டு மாடிகளில் நின்று ஜல்லிகட்டை பார்க்க செய்தனர். வாகனங்களை நிறுத்தவும் கட்டணம் வசூலித்தனர்.\n* முடுவார்பட்டியை சேர்ந்த மூத்த மாடு பிடி வீரர் முனியசாமி வீரர்களுக்கு அடிக்கடி காளைகளை அடக்கும் விதம் குறித்து “டிப்ஸ்’ வழங்கிக்கொண்டு இருந்தார்.\n* ஐ.ஜி., சஞ்சீவ்குமார், போலீஸ் கமிஷனர் நந்தபாலன், டி.ஐ.ஜி., ஜெயந்த் முரளி மேற்பார்வையில் 1200 போலீசார் மற்றும் 85 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n*வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த ஒரு காளையின் திமிலை பிடித்து அடக்கிய வீரர் நாகராஜனுக்கு மு.க.அழகிரி மகன் தயாநிதி ரூ.500 பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.\n*முத்தையா, சுரேஷ், சரவணன், மகாராஜன் போன்றவர்கள் பல காளைகளை மடக்கி பரிசுகளை பெற்றனர். தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, மிக்ஸி, அண்டா போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.\n*எஸ்.ஐ., மீது கல்வீச்சையடுத்து ஜல்லிகட்டு சிறிதுநேரம் தடைப்பட்டது. கூட்டத்தினரை போலீசார் அமைதிப்படுத்தியதையடுத்து தொடர்ந்த ஜல்லிகட்டு மாலை 5 மணியுடன் முடிக்கப்பட்டது. அவிழ்த்து விடாத சில மாடுகளுக்கு கிராம கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.\n42 காளைகளுக்கு அனுமதி மறுப்பு:\nஅலங்காநல்லுõர் ஜல்லிகட்டில் மொத்தம் 427 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 42 காளைகள் மருத்துவ சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. இந்த காளைகள் மது ஊட்டப்பட்டது மற்றும் திமில்களில் விளக்கெண்ணெய் பூசிய காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. மாலை 5 மணிக்குள் ஜல்லிகட்டை முடிக்க வேண்டும் என்பதால் 302 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை பிடிக்க 370 பேர் பதிவு செய்���னர். அவர்களில் 23 பேருக்கு மருத்துவ மற்றும் உடற்கூறு காரணங்களால் காளைகளை பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இவர்களில் சிலர் போதையில் இருந்தது தெரிந்தது.\nஒரு லட்சம் பேர் பார்வையிட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\nமாடுகள் முட்டி 66 பேர் காயம்\nஉலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இதில், மாடுகள் முட்டி 66 பேர் காயம் அடைந்தனர்.\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா என்ற சந்தேகத்தில் குழம்பிப்போய் இருந்த மக்களுக்கு ஆறுதலான முடிவு பொங்கல் அன்று வெளியானது. ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு விலக்கியது. இதனை அடுத்து நேற்று முன்தினம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்தது. அதன்பின்னர் நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடந்தது.\nஇதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் கோட்டை மாரியம்மன் கோவில் திடலில் வாடிவாசலுக்கு முன்பு இருபுறமும் கம்புகளால் 400 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதன்மீது 5 அடி உயரத்துக்கு கம்பி வலை கட்டப்பட்டு இருந்தது.\nஅதே போல் வாடிவாசலுக்கு உள்ளே மாடுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தவும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக மரக்கட்டைகளால் ஆன காலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன.\nஜல்லிக்கட்டு மாடுகளை அதன் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் மாலையே லாரிகளிலும், டிராக்டர்களிலும் கொண்டு வந்து பெயரை பதிவு செய்தனர். மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் வந்து இருந்தன. அதேபோல் மாடு பிடி வீரர்களும் மதுரை மட்டுமின்றி சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வந்து தங்கள் பெயரை பதிவு செய்தனர்.\nநேற்று காலையில் டாக்டர் காமராஜ் தலைமையில் 24 கால்நடை டாக்டர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழுவினர் மாடுகளை பரிசோதித்தனர். மாடுகள் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனவா சாராயம், பிராந்தி போன்ற போதை தரும் பொருள் எதுவும் கொடுக்கபட்டு உள்ளனவா சாராயம், பிராந்தி போன்ற போதை தரும் பொருள் எதுவும் கொடுக்கபட்டு உள்ளனவா\nசில மாடுகளுக்கு கூர்மையான கொம்புகள் இருந்தன. அந்த கொம்பினால் யாருக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்க அதை சீவி மட்டுப்படுத்தினர். சிலர் தங்கள் மாட்டின் கொம்புகளுக்கு எண்ணை தடவி வந்தனர். அதிகாரிகள் அதை துடைத்து அப்புறப்படுத்தச் சொன்னார்கள். பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாடுகளுக்கு முத்திரை குத்தி அனுமதி வழங்கினார்கள். மொத்தம் 500 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. கால்கடைகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையை இந்திய பிராணிகள் நல உறுப்பினர் எல்லப்பன், புளு கிராஸ் அமைப்பைச் சேர்ந்த பனிமா, ராஜேஷ் ஆகியோர் கண்காணித்தனர்.\nமாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர் கிருஷ்ணன் தலைமையில் 50 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து மாடுபிடிக்க அனுமதி அளித்தனர். குறிப்பாக அவர்கள் மது அருந்தி இருக்கிறார்களா என்று சோதனை செய்தனர். மொத்தம் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாடுபிடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீரூடையாக வழங்கப்பட்டது.\nஜல்லிக்கட்டை காண நேற்று காலை முதலே பார்வையாளர்கள் திரண்டு வந்தனர். காலரிகள் நிரம்பி வழிந்தன. தடுப்புகளுக்கு வெளியே ஏராளமானோர் கூடி நின்றனர். அந்த பகுதியில் உள்ள மொட்டை மாடிகளிலும் பலர் குவிந்து இருந்தனர். எங்கும் இடம் கிடைக்காத சிலர் அருகில் உள்ள மரங்கள் மீது ஏறி இருந்தனர்.\nஅமெரிக்கா, ஜப்பான் உள்பட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுமார் 200 பேர் ஜல்லிக்கட்டை காண வந்திருந்தனர். அவர்களுக்கு தனியாக ஒரு காலரி ஒதுக்கப்பட்டு இருந்தது. மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து இருந்தனர்.\nபகல் 11-30 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் முத்தாலம்மன் முனியாண்டி கோவில் மாடு வாடிவாசலில் இருந்து விடப்பட்டது. அது கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் தனியார் மாடுகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. காளைகளை வாடிவாசலில் இருந்து விடும்போது அதன் மூக்கணாங்கயிறையும் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ஜலங்கையையும் அவிழ்த்து விட்டனர். சிலர் தங்கள் காளையின் கழுத்தில் புது துணியை கட்டி அதனுள் பணத்தை வைத்திருந்தனர்.\nமாடு வாடிவாசலில் இருந்து வெளியே வரும்முன்னர் அந்த மாடு யாருடையது அதன் தோற்றம் எப்படி என்பன போன்ற விவரங்களை அறிவிப்பாளர்கள் அறிவித்தார்கள். ஒரு மாட்டை ஒருவரே அடக்க வேண்டும் என்பதால் வீரம் செறிந்த மாடு வந்தபோது புதுமுக வீரர்கள் ஒதுங்கி விட்டனர்.\nஓங்கிய திமிலுடன் கூடிய காளைகள் வீரர்களை பயமுறுத்தியபடி வந்தன. அவை சிறிது நேரம் வாடிவாசலில் நின்று கால்களால் மண்ணை கிளரி நோட்டம் பார்த்த பின்னரே சீறிப்பாய்ந்தன. அந்த காளைகளையும் அடக்குவதற்கு வீரர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் மைதானத்துக்குள் சுழன்று சுழன்று வந்து முட்டி தள்ளின. இன்னும் சில காளைகள் பிடிக்க வந்த வாலிபர்களை கொம்புகளால் குத்தி பந்தாடியது. அவர்கள் சினிமா சண்டை காட்சியில் வருவதுபோல் தூக்கி வீசப்பட்டனர்.\nஅதேநேரம் வீரர்களும் சளைக்காமல் காளையை துரத்திச் சென்று அதன் திமிலை பிடித்து அடக்கினர். ஒருசில வீரர்கள் பாய்ந்து வந்த காளையை நேர் எதிரே நின்று அடக்க போரிட்டனர். இந்த காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.\nமாடுகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக் காசு, பீரோ, கட்டில், அண்டா மற்றும் பணமுடிப்புகள் வழங்கப்பட்டன. காளைகளை யாரும் அடக்காவிட்டதால் அந்த பரிசு மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.\nஜல்லிக்கட்டை காண நிமிடத்துக்கு நிமிடம் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலை 4 மணி அளவில் பார்வையாளர்கள் நிற்க இடம் இல்லாமல் மைதானத்தைவிட்டு மாடுகள் வெளியே வரும் இடத்துக்கு வந்துவிட்டனர். அவர்களை ஒதுங்கி நிற்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள தடுப்பு கம்புகள் உடைந்தன. இதனால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். லத்தியை சுழற்றியபடி போலீசார் வந்தனர்.\nஅப்போது சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசினார்கள். இதில் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூக்கன் மற்றும் கனிராஜ், ஜெயக்கொடி, கணேசன் உள்பட 6 போலீசார் காயம் அடைந்தனர்.\nபாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மொத்தம் 66 பேர் காயம் அடைந்தனர்.\nசுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீங்கியதால் மகிழ்ச்சி\nஅதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் விழா\nசுப்ரீம் கோர்ட்டு விதித்த தடை நீங்கியதால், மதுரை அருகே உள்ள பாலமேட்டில் ஜல்லிக்கட்டு உற்சாகத்துடன் ந��ைபெற்றது. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடன் விழா நடைபெற்றது.\nஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மற்றும் சுற்றுப்பகுதியில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.\nஉலக பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. இதனால் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தமிழக அரசு எடுத்த உடனடி நடவடிக்கையின் பேரில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.\nசுப்ரீம் கோர்ட்டு தடை நீங்கியதால், சோர்ந்து கிடந்த கிராமங்கள் சுறுசுறுப்படைந்தன. பட்டாசுகளை வெடித்தும், தெருவில் ஆடிப்பாடியும் கிராம மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.\nஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் ஆயத்த பணிகள் உடனடியாக தொடங்கிவிட்டன. நேற்று மதுரையை அடுத்த பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. அனுமதி பெறப்பட்ட காளைகள் மட்டுமே களத்தில் இறக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nமதுரை, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, நத்தம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சை, உள்பட பல்வேறு பகுதியில் உள்ள மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை டிராக்டர்-லாரிகளில் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலையே பாலமேடு வந்துவிட்டனர்.\nஅங்கு கால்நடை டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஒவ்வொரு மாட்டையும் பரிசோதித்தனர். அந்த மாடு ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதுதானா அதற்கு மது ஏதும் ஊட்டப்பட்டதா அதற்கு மது ஏதும் ஊட்டப்பட்டதா என்பன போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.\nபின்னர் தகுதியான காளைகளுக்கு அனுமதி அளித்து அதன் முதுகில் சீல் குத்தினர். மொத்தம் 400-க்கு மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஇதேபோல் அனுமதி பெறப்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே காளைகளை அடக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தனர். இதனால் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் நேற்று முன்தினமே அனுமதி பெறுவதற்காக பாலமேடு வந்தனர்.\nஅவர்களின் உடல் தகுதியை டாக்டர்கள் பரிசோதித்து அனுமதி வழங்கினர். இறுதியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாடுகளை பிடிக்க தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீல நிற பனியனும், கால்சட்டையும் சீருடைகளாக வழங்கப்பட்டன.\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சள்மலை ஆற்று திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாடுகளை திறந்துவிடும் வாடிவாசலுக்கு இருபுறமும் சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு கம்புகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. யாரும் தடுப்பை தாண்டி உள்ளே நுழைந்துவிடாதபடி இருக்க தடுப்புக்கு மேலே கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தது.\nமதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.எஸ்.ஜவகர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை சூப்பிரண்டு தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாடுகள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பிராணிகள் நல வாரிய உறுப்பினர் எல்லப்பன், `புளூ கிராஸ்’ அமைப்பை சேர்ந்த பி.டி.மணிமா, ரமேஷ் ஆகியோர் வந்து இருந்தனர்.\nநேற்று காலையிலேயே ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து இருந்தனர்.\nஅவர்கள் தடுப்பு வேலிக்கு இருபுறமும் திரளாக கூடி இருந்தனர். இதுதவிர ஆங்காங்கே சிலர் பரண் அமைத்து அதன்மீது ஏறி அமர்ந்திருந்தனர். அருகே உள்ள மொட்டை மாடிகளிலும், மரங்களிலும் பலர் ஏறி அமர்ந்திருந்தனர்.\nகாலை 11 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மைதானத்துக்குள் மாடுபிடி வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து முதலில் கிராமங்களில் உள்ள கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.\nகோவில் காளைகள் என்பதால் அவைகள் சுதந்திரமாக விடப்பட்டன. அதன்பின் தனியார் காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த அந்த காளைகளை பலர் வீராவேசத்துடன் அடக்க முனைந்தனர். சில காளைகள் யாரின் பிடியிலும் அடங்காமல் திமிறி ஓடியபடி பந்தய மைதானத்தை கடந்து சென்றன. சில மாடுகளுக்கும், இளைஞர்களுக்கும் இடையே மைதானத்தில் கடுமையாக போட்டி நிலவியது. பலர் காளையின் கால்களுக்கு இடையே சிக்கி மிரண்டனர்.\nகாளைகள் சீறினாலும் சிலர் அதன் திமிலை பிடித்து அடக்கினார்கள். மாடுகளின் திமிலை பிடிக்க முடியாத சிலர் அதன் வாலை பிடித்தபடி ஓடினார்கள்.\nசில காளைகள் மைதானத்தில் நின்று அடக்கவந்தவர்களை சுழற்றி எறிந்து பந்தாடின. நீண்ட நேரம் பாய்ச்சல் காட்டி யாரிடமும் பிடிபடாமல் மைதானத்தில் இருந்து வெளியேறின. சில காளைகள் தங்கள் பார்வையாலும், பாய்ச்சலாலும், கால்களை தரையில் பிராண்டியும் மிரள வைத்தன. நிமிடத்துக்கு நிமிடம் மைதானத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியதால் ஒரே ஆரவாரமாக கணப்பட்டது.\nஜல்லிக்கட்டு மைதானத்தில் 300 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அப்பாலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் மைதானத்தைவிட்டு வெளியே வந்த பின்னர் பொதுமக்களை கண்டு மிரண்டு மீண்டும் மைதானத்துக்குள் புகுந்தன.\nஇதனால் ஒரே நேரத்தில் 2 காளைகள் மைதானத்தில் களம் இறக்கப்பட்டது போல் காணப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பு வீரர்கள் அந்த மாட்டை உடனே வெளியேற்றினர்.\nமாடுபிடிக்க அனுமதி இடைக்காத சிலர் மைதானத்துக்கு வெளியே வந்த காளைகளை அடக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று இந்த இடத்தில் மாடுகளை அடக்கக் கூடாது என்று எச்சரித்தனர்.\nமாலை 5-30 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் உயிர்சேதம் ஏதும் இன்றி ஜல்லிக்கட்டு இனிதே முடிந்தது.\nஆனாலும் காளைகளை அடக்க முயன்றபோது மாடுகள் முட்டியும், அதன் கால்களுக்கு இடையே சிக்கியும் 85 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் பாலமேட்டைச் சேர்ந்த கோபால், கண்ணனேந்தல் பாண்டி, முடுவார்பட்டி முனியாண்டி, புதுக்கோட்டை கார்த்திக் உள்பட 14 பேர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு பாலமேடு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.\nமைதானத்தை விட்டு வெளியே மாடுகள் அந்த கூட்டத்தினரை பார்த்து மிரண்டு ஓடியது. அப்போது மாடு முட்டி நாகர்கோவிலைச் சேர்ந்த புவனேஷ், பாறைப்பட்டியைச் சேர்ந்த பூச்சிதேவர், சிச்சிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், நத்தம் மணக்காட்டூரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பாலமேடு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபோட்டியின் இறுதியில் மாடுகளை அட���்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, டிவி, மற்றும் ரொக்கப்பணம் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன. அதேபோல் யாரிடமும் பிடிபடாமல் வந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.\nஇந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் போலீசாரால் வீடியோ படம் எடுக்கப்பட்டது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nதிருச்சி அருகே உள்ள சூரிïரிலும் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300-க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஜல்லிக்கட்டு விழாவை கண்டு ரசித்தனர்.\nபோட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், 46 வீரர்கள் காயம் அடைந்தனர்.\nசுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தடை உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நீக்குமா என்பது நாளை (செவ்வாய்க்கிழமை) தெரியும்.\nஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.\nபொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன் தலைமையில் உயர் அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை விமானம் மூலம் டெல்லி விரைந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வீட்டிற்கு சென்று, தமிழக அரசின் வக்கீல் வி.ஜி.பிரகாசம் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார். நேற்று இரவு 7 மணி அளவில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நாளை (ச���வ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது என்று தமிழக அரசின் வக்கீல் வி.ஜி.பிரகாசம் தெரிவித்தார்.\nஎனவே, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடை நீங்குமா என்பது, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி முன்னிலையில் நாளை நடைபெறும் விசாரணையின்போது தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில், பொதுத்துறை செயலாளர் தேவஜோதி ஜெகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர், உளவுத் துறை போலீஸ் ஐ.ஜி. ஜாபர்சேட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nநேற்று காலை அவர்கள் டெல்லி புறப்படுவதற்கு முன்பாக, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மற்றும் உயர் அதிகாரிகள், சட்டநிபுணர்களுடன் அப்பீல் மனு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.\nடெல்லியில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியனிடமும் ஆலோசனை நடத்தியபின்பு மறு ஆய்வு மனு இறுதி செய்யப்பட்டது.\nகடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, எந்த சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்று நீதிபதிகள் தமிழக அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.\nஎனவே, அதற்கான சட்டபூர்வ ஆதாரங்கள் தமிழக அரசு சார்பில் திரட்டப்பட்டு அதன் விவரங்கள் மறு ஆய்வு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளன. காலம் காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை மதித்து நடக்கவேண்டும் என்று, பாரம்பரிய பண்பாட்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதும் ஒரு ஆதாரமாக மனுவில் எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1909-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கலெக்டராக பதவி வகித்த தேர்ஸ்டன் என்பவர் எழுதிய புத்தகத்தில் 400 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாகவும், அதனை தடை செய்ய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த தகவலும் மனுவில் ஆதாரமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமதம், மொழி, இன மாறுபாடு இல்லாமல், அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டாண்டு காலமாக இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. மத அடிப்படையில் நடைபெறும் சடங்குகளில் நீதிமன்றம் தல���யிடக்கூடாது என்று, சர்வதேச சட்டம் வலியுறுத்தி உள்ளது.\nஅதன் அடிப்படையில், மதச்சடங்குகள், மதம் சார்ந்த வழிபாடு தொடர்புடைய கொண்டாட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட உரிமை இல்லை என்று உரிமையியல் நடைமுறை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.\nதமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை\nசுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nதமிழர்களின் வீர விளையாட்டான `ஜல்லிக்கட்டு’ போட்டிக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. தடையை நீக்க கோரும் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nதமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகையின்போது `ஜல்லிக்கட்டு’ போட்டி நடத்தப்படுகிறது.\nமதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, பிரசித்தி பெற்றதாகும்.\nஇந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தடை விதித்தது. இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது.\nஇந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஅதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்னிலையில் இந்த அப்பீல் மனு நேற்று விசாரணைக்கு வந்தது.\nதமிழக அரசு மற்றும் விலங்குகள் நல வாரிய தரப்பின் விவாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீடித்து உத்தரவிட்டனர். தடையை நீக்க கோரும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில், அதிகாரிகளின் மேற்பார்வையில் தகுந்த பாதுகாப்புடன் ரேக்ளா போ���்டி நடத்த நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.\nநீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “பாரம்பரிய வழக்கம் என்ற பெயரில் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதை தொடர அனுமதிக்க முடியாது. ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க விரும்பவில்லை. மனித நேயத்துடன், மேலும் நாகரீகமான முறையில் இந்த போட்டியை மாற்ற முயற்சிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டனர்.\nதமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அந்திஅர்ஜ×னா, தனது வாதத்தின்போது “ஜல்லிக்கட்டு, கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டுவரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டார்.\nவிலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கூடாது என்று வாதாடினார். விவாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த போட்டியின் போது யாரும் காயம் அடையாமல் பார்த்துக் கொள்வதாக தமிழக அரசு சார்பில் உறுதியளிக்க முடியுமா அதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவாதம் அளிக்க தயாரா அதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவாதம் அளிக்க தயாரா” என்று கேள்விக்கணை தொடுத்ததுடன், அதுபற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.\nபோட்டியின் போது சிலர் காயம் அடையலாம் என்பதால் அதுபற்றி உத்தரவாதம் அளிக்க இயலாது என்று தமிழக அரசின் வக்கீல் அந்தி அர்ஜ×னா கூறினார். மராட்டிய மாநிலத்தில் `ஜென்மாஷ்டமி’ பண்டிகையின்போது நடத்தப்படும் `உறியடி’ நிகழ்ச்சியின் போது ஒருவர் மீது ஒருவர் ஏறும்போது சிலர் காயம் அடைவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த நிகழ்ச்சியின்போது விலங்குகள் எதுவும் கொடுமைப்படுத்தப்படுவதில்லை என்று பதில் அளித்தனர்.\nமுன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது, ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின்படி யாருக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி போட்டி நடைபெற்றதற்கு ஆதாரமான வீடியோ மற்றும் பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை மதுரை மாவட்ட கலெக்டர் சார்பில் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வி��ிமுறைகள் பற்றி தமிழக அரசு சார்பில் எடுத்துச்சொல்லப்பட்டும் தடையை நீக்குவதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.\nதங்கள் வாதத்தில் நீதிபதிகள் திருப்தி அடையாததை புரிந்து கொண்ட தமிழக அரசின் வக்கீல் குறைந்த பட்சம் ஒரு மாவட்டத்திலாவது ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தடையை நீக்கும்படி கோரி மனு தாக்கல் செய்துள்ள ஒரு கிராம கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சட்டத்தில் தடை செய்யப்படாத ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.\nஇதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், “எந்த சட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக சொல்கிறீர்கள் எந்த சட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. மனிதர்களுக்கும், காளைகளுக்கும் எந்தவித மோதலும் இருக்கக்கூடாது. காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றால், விலங்குகள் நல வாரியத்தினர் ஏன் கோர்ட்டுக்கு வருகிறார்கள் எந்த சட்டத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. மனிதர்களுக்கும், காளைகளுக்கும் எந்தவித மோதலும் இருக்கக்கூடாது. காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்றால், விலங்குகள் நல வாரியத்தினர் ஏன் கோர்ட்டுக்கு வருகிறார்கள்\nவிலங்குகள் நல வாரியத்தின் சார்பில் வாதாடிய வக்கீல் கே.கே.வேணுகோபால் கூறியதாவது:-\n“ஜல்லிக்கட்டு நடத்துவது விலங்குகள் கொடுமைப்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை மீறுவதாகும் என்பதால், அதை தடை செய்வது மாநில அரசின் கடமை. அது பாரம்பரியமான நிகழ்ச்சி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், விதிமுறைகளை மீறி அந்த போட்டியை நடத்துவதை நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானதுதான்.\nபோட்டி நடைபெறுவதற்கு முன்பு காளைகளுக்கு ஆக்ரோஷம் வருவதற்காக மது (சாராயம்) கொடுக்கப்படுவதுடன் கண்களில் மிளகாய்ப்பொடியும் தூவப்படுகிறது. பல கிலோமீட்டர் தூரத்துக்கு காளைகள் விரட்டப்படுவதுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்களால் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன.”\nஇவ்வாறு வக்கீல் வேணுகோபால் வாதாடினார்.\nஜல்லிக்கட்டுக்கு தடையை நீடித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை, முன்னாள் மத்திய மந்திரியும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி மகிழ்��்சியுடன் வரவேற்று இருக்கிறார். “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, விலங்குகளை வதைக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றகரமான ஒரு நடவடிக்கை. பல உயிர்களை பலிகொண்ட ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்ட விலங்குகள் நல வாரியத்தை பாராட்டுவதாக” அவர் குறிப்பிட்டார். என்றாலும் ரேக்ளா போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்கியதற்கு மேனகா வருத்தம் தெரிவித்தார்.\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி போராடி வெற்றி பெற்றுள்ள விலங்குகள் நல வாரிய தலைவர் டாக்டர் கர்ப், தீர்ப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். “ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு நிரந்தர தடை விதிக்கவேண்டும் என்று, சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் தாராராவ் வற்புறுத்தி இருக்கிறார்.\nஜல்லிக்கட்டு காட்சி நீக்கத்தை எதிர்த்து படஅதிபர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு\nசாமி டைரக்ஷனில் உருவான `மிருகம்’ படத்தில் ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று படஅதிபர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nசாமி டைரக்ஷனில் உருவான படம் `மிருகம்’. நடிகர் ஆதி கதாநாயகனாகவும், நடிகை பத்மபிரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த படத்தின் நிர்வாக இயக்குனர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-\n`எய்ட்ஸ்’ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் `மிருகம்’ படம் தயாரிக்கப்பட்டது. `எய்ட்ஸ்’ நோயாளி என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறார் என்பதை இப்படத்தில் சித்தரித்து காட்டியுள்ளோம். கதாநாயகன் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதாக காட்சியை உருவாக்கினோம். இதற்காக பிராணிகள் நல வாரியத்திடம் தகவல் தெரிவித்தோம். படப்பிடிப்பு முடிந்ததும் தணிக்கை சான்றிதழ் பெற பிராணிகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் கேட்டோம். கடைசி நேரத்தில் சான்றிதழ் தர வாரியம் மறுத்துவிட்டது.\nஇந்த படத்தில் ஜல்லிக்கட்டு காட்சி முக்கியம் என்று கூறியும், பிராணிகள் நல வாரியம் கேட்கவில்லை. ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் அதை நீக்கிவிட்டோம். இந்த காட்சியை நீக்கிய பிறகுதான் தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. இதன் பின்னர் இந்த படத்தை வெளியிட்டோம்.\nஇந்த காட்சியை நீக்கியதால் படத்தின் ஒட்டுமொத்த கதையும் மாறிவிட்டது. இந்த காட்சியை நீக்கியதால் எங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஜல்லிக்கட்டு காட்சியை நீக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை இக்கோர்ட்டு ரத்து செய்யவேண்டும். மீண்டும் அந்த காட்சியை இணைத்து திரையிட அனுமதிக்க வேண்டும்.\nஇந்த மனுவை நீதிபதி வி.தனபாலன் விசாரித்தார். இதுபற்றி வருகிற 22-ந் தேதிக்குள் பதில் தருமாறு பிராணிகள் நல வாரியத்திற்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. ஆனால், அதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, பத்திரிகைகளும் பெரிய முக்கியத்துவம் தரவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.\nசரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மீது தொடரப்பட்ட கொலை வழக்கில் அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது செஷன்ஸ் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார் சரவணபவன் அதிபர் ராஜகோபால். மேல்முறையீடு பரிசீலனையில் இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில், தனது தண்டனையை எதிர்த்து ராஜகோபாலனும், அவரது தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி அரசும் தொடர்ந்திருக்கும் மேல்முறையீடு மனுக்கள் மீது விசாரணை நடைபெறாமல் தள்ளிப் போடப்படுகிறது. அதற்குக் காரணம் என்ன தெரியுமா எந்த நீதிபதிகளிடம் இந்த முறையீடுகள் விசாரணைக்கு வந்தாலும், அவர்கள் மிரட்டப்படுவதால் நீதிபதிகள் வழக்கை விசாரிக்க முன்வருவதில்லை என்பதுதான்.\nஇதற்கு முன்பு நீதிபதிகள் டி. முருகேசன் மற்றும் கே.என். பாஷா ஆகியோரால் மறுக்கப்பட்டு, நீதிபதிகள் பி.டி. தினகரன், ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்களும் விசாரிக்க மறுத்துவிட்ட நிலையில், இப்போது நீதிபதிகள் டி. முருகேசன், பெரிய கருப்பையா இருவரின் நீதிமன்றத்தில் மனுக்கள் விசாரணைக்கு வந்தன.\nமிகுந்த தயக்கத்துடன் இந்த வழக்கை விசாரிக்க முன்வந்த தங்களுக்குப் பல வழிகளில் மிரட்டல்கள் வருவதால், தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்றும், வேறு நீதிபதிகளை வைத்து விசாரித்துக் கொள்ளும்படியும் தலைமை நீதிபதிக்கு அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். “”இந்த வழக்கைச் சுதந்திரமாக விசாரிக்க முடியவில்லை. நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து என்று மிரட்டல் வரும்போது நாங்கள் எப்படிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும் அதனால், இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை” என்று நீதிபதிகள் டி. முருகேசனும், பெரிய கருப்பையாவும் கருத்துத் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.\nசுதந்திரமாக நீதிபதிகள் செயல்பட முடியவில்லை என்று நீதிபதிகளே கூறும்போது, அதில் நிச்சயமாக உண்மை இருக்கும். இதற்கு முன் இரண்டு நீதிமன்றங்கள் இதே வழக்கைத் தங்களால் விசாரிக்க இயலவில்லை என்று ஒதுங்கிக் கொண்டதற்குக் காரணம் அச்சுறுத்தல்கள்தான் என்று கருத இடமுண்டு. உயர் நீதிமன்ற நீதிபதிகளே அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று சொன்னால், அந்த அளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தமா\nஉயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிரட்டல் கடிதங்களை எழுதுவது, தொலைபேசியில் அச்சுறுத்துவது என்று துணிந்து செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குப் பணபலம் மட்டுமல்லாமல், அதிகார வர்க்கத்தின் முழுமையான ஆசியும், ஆதரவும் இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம். ஆட்சியாளர்களின் ஆதரவுடன், நீதிபதிகளை மிரட்டத் தொடங்கும் இத்தகைய போக்கு வளர்ந்தால் அதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.\nஇதுவரை பல வழக்குகளில் சாட்சிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சினிமாவில் மட்டும்தான் அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடு காவல்துறையினரும், நீதிபதிகளும் அச்சுறுத்தப்படும் சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். இப்போது நிழல் நிஜமாகிறதோ என்கிற ஐயப்பாட்டை சமீபத்திய சம்பவம் உறுதிப்படுத்துகிறது.\nநீதிபதிகளை அச்சுறுத்தியது யார் என்பதை உடனடியாகக் கண்டறிந்து அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படாவிட்டால், இத்தகைய போக்கு நீதித்துறையை சீர்குலைத்து தமிழகத்தில் தாதாக்கள் சாம்ர��ஜ்யம் ஏற்பட வழிவகுத்துவிடும். ஆட்சியாளர்களின் அசட்டை அவர்களுக்கேகூட ஆபத்தாக முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். தேவை, நீதிக்கும், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு\nமற்ற விஷயங்களில்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றால் நீதித்துறையிலும் தமிழகம் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீதிநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷாவே இதைத் தெரிவித்திருக்கிறார் எனும்போது, நமது கோபத்தில் நியாயம் இருப்பது புரியும்.\nஅதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால்தான் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்கிற நிலைமை. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையிலும் இருக்கும் பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் இந்த விஷயத்தில் நமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைத்தான் புதுதில்லியில் நடந்த “நீதி நாள்’ விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஒட்டுமொத்த இந்தியாவின் கீழமை நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலான அத்தனை நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 14,477தான். அதிலும் 2,700 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் நீதி வழங்குவது என்பது இயலாத விஷயம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால், நமது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை\nமற்ற எல்லா துறைகளுக்கும் ஆயிரம் கோடிகளில் நிதி ஒதுக்கித் தரும் மத்திய அரசு, நீதித்துறைக்கு கடந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கித் தந்திருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா வெறும் 700 கோடி. அதாவது, மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 0.078 சதவீதம். போதிய நிதி வசதி இல்லாதபோது நீதிபதிகளை நியமிப்பது எப்படி, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவது எப்படி, தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது எப்படி\nகடந்த பத்து ஆண்டுகளாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும்தான் முடிவெடுக்கின்றன என்றாலும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பட்டியலை அந்தந்த மாநில முதல்வர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவது என்கிற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசியல் மனமாச்சரியங்கள் பல தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளின் தலையெழுத்தை மாற்றும் துர்பாக்கியம் எல்லா மாநிலங்களிலும் தொடர்கிறது. இதற்கு யார் முடிவு கட்டுவது என்று தெரியவில்லை.\n2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,58,900 முக்கிய வழக்குகளும், 1,27,060 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் இருந்ததுபோய், இப்போதைய நிலவரப்படி, 2,05,194 முக்கிய வழக்குகளும், 2,15,736 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் நமது தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இத்தனைக்கும், அகில இந்திய சராசரியைவிட அதிகமான அளவுக்குத் தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nஅனுமதிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 49 பேரில் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது என்னவோ 45 நீதிபதிகள்தான். இன்னும் நான்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் இதுவரை தமிழகத்தைப் பொருத்தவரை நியாயம் கிடைத்தபாடில்லை.\nதேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மற்ற உயர் நீதிமன்றங்களைப்போல, சென்னை உயர் நீதிமன்றமும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 49-லிருந்து 69 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய நீதித்துறைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தும் எந்தவிதப் பயனும் இல்லை.\nமும்பை, தில்லி, அலகாபாத், கேரளம் போன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி உத்தரவு பிறப்பித்த மத்திய சட்ட அமைச்சகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை மட்டும் பரிசீலிக்காமல் இருப்பது ஏன் இத்தனைக்கும் மத்திய அரசில் சட்டத்துறையின் இணையமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதுதான் வேடிக்கை\nகுற்றவியல் நீதி நிர்வாகத்தில் குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், மனித உரிமைச் சட்டம் போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வளர்ச்சிக்கு இணையாக குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் மேம்பாடு அடையாமல், அவர்கள் மறக்கப்பட்ட மக்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.\nஎனவே பாதிக்கப்பட்டோருக்கு உறுதியாக உதவும் வகையில் குற்றவியல் விசாரணைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nமுதலாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் நல்ல முறையில் கவனிப்பதோடு பாதிக்கப்பட்டோருக்கான நீதி எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.\nஇரண்டாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உடைமைகள் கிடைக்கப்பெறுதல் உள்பட எல்லா அம்சங்களிலும் அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.\nமூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ இழப்பீடு கிடைக்க வேண்டும்.\nநான்காவதாக, மருத்துவ உதவி, பொருள் உதவி, உளவியல் ரீதியில் உதவி உள்ளிட்ட சமூக உதவிகள் கிடைக்க வேண்டும்.\nநமது நாட்டைப் பொருத்தவரை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுப்பவர்களாக, நீதிமன்றத்தில் சாட்சிகளாக மட்டுமே உள்ளனர். அவர்கள் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 357-வது பிரிவு குற்றவாளி என தீர்ப்பு செய்யப்படுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கலாம் எனத் தெரிவிக்கிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் போகும்போதும் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.\nகுற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைச் சிறப்பாக வழங்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஐக்கிய நாடுகள் சபை 1998-ல் “”பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கையேடு” ஒன்றையும் அதனை அமலாக்க “”கொள்கைகள் உருவாக்குபவர்களுக்கான வழிகாட்டியையும்” வெளியிட்டது. இதைப் பின்பற்றி பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கொள்கைகள் இந்தியாவில் வகுக்கப்பட வேண்டும்.\nகுற்றங்களால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கான மாதிரி சட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இந்திய பாதிக்கப்பட்டோரியல் கழகம் மத்திய அரசிடம் பத்தாண்டுகளுக்கு முன்பே சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவோடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டோரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.\nகுற்றம் நிகழும்போது பாதிக்கப்பட்டவர் எவ்வாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும் புலன் விசாரணை செய்வதில் காவல் துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டால் என்ன செய்வது, போன்ற வழிகாட்டுதலை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும்.\nகாவல் துறையினர் கைப்பற்றிய பாதிக்கப்பட்டோரின் சொத்துகளை அவர்கள் எளிதில் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறவும், குற்றவியல் விசாரணை முறைகளைப் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களையவும் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்கள் பணியாற்ற வேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞருடன் பாதிக்கப்பட்டவர் தாமோ அல்லது தமது வழக்கறிஞர் மூலமோ இணைந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ���ிடுதலை செய்யப்படும்போதும் குறைந்த தண்டனை வழங்கப்படும்போதும் மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும்.\nஇத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியற்றவர்களுக்கு அரசே வழக்கறிஞரை அமர்த்தித் தர வேண்டும். இதுகுறித்து மாலிமத் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.\nதேசிய அளவிலும் மாநில அளவிலும் “”பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியம்” ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் ஆணையாளர் (ஆம்புட்ஸ்மேன்) அலுவலகங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி, அதன் கீழ் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இவை அனைத்தும் இலவச சட்ட உதவிகள் வழங்கும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்படலாம்.\nமேலை நாடுகளில் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்று உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும்.\nநடிகர் கமல்ஹாசனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபுதுதில்லி,நவ. 23: வருமான வரிச் சலுகை தொடர்பான வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி நடித்த குருதிப்புனல் திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கமல்ஹாசன் வழங்கினார். ஒரு சரக்கை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமான வரியில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80 எச்சிசி பிரிவின்படி இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.54.50 லட்சம் வருமான வரிச் சலுகைக் கேட்டார் கமல்ஹாசன்.\nதிரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை மட்டும்தான் குறிப்பிட்ட கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இது சரக்கு ஏற்றுமதி ஆகாது. திரைப்படத்தின் உரிமை என்பது சரக்கு அல்ல. எனவே வரிச்சலுகை வழங்க முடியாது என்று வருமான வரித்துறை கூறியது. இதை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.\nவருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் இவ்வழக்கில் கமல்ஹாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கின. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த��ு. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், பதில் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஏ.சி.சண்முகம் கல்வி நிறுவனம் ரூ.80 லட்சம் செலுத்த உத்தரவு\nசென்னை: புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ரூ. 80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தினால், வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயலில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதன் சார்பில் பொறியியல் கல்லுõரி, கலை மற்றும் அறிவியல் கல்லுõரி என சில கல்லுõரிகள் செயல்பட்டு வருகின்றன.\n2005ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அடை மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரவாயலில் உள்ள இந்த கல்லுõரி விடுதியை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்களை அங்கிருந்து காலி செய்து முகப்பேரில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். கல்லுõரி கட்டடங்களில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அதனை இடித்தனர்.\nதற்போது எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:\nகூவம் ஏரி படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதமாக எங்கள் கல்லுõரியின் சோதனைக் கூடம், விடுதி கட்டடங்கள் இடிக்கப்பட்டன. விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு மாற்று இடத்தை அளிக்க அப்போதைய முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் மாணவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 250 நடுத்தர குடியிருப்புகள் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டன.\nமாணவர்கள் தங்கியிருந்த வீடுகளில் 158 குடியிருப்புகளை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்து வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். விற்கும் வரை நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், 200708ம் கல்வியாண்டு முடியும் வரை மாணவர்கள் அங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினோம். 152 குடியிரு��்புகளுக்கும் மாதம் வாடகையாக 12 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என்றும், மொத்த பாக்கித் தொகை ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று, வீட்டு வசதி வாரியம் எங்களுக்கு கடிதம் அனுப்பியது.\nதற்போது மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். வாரியத்தின் உத்தரவு தன்னிச்சையானது. அதனை ரத்து செய்ய வேண்டும். காலி செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார்.\nநான்கு வாரங்களுக்குள் ரூ.80 லட்சத்தை வீட்டு வசதி வாரியத்துக்கு மனுதாரர் செலுத்தினால், வீடுகளை காலி செய்ய தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு டிசம்பர் மூன்றாம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வீட்டு வசதி வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nஉ . நிர்மலா ராணி\nதில்லி வியாபாரிகளான பிரதீப் கோயல் மற்றும் ஜகஜித் சிங் இருவரையும் பட்டப்பகலில் நடுரோட்டில் ஜனநெரிசல் மிகுந்த கன்னாட் பிளேஸ் பகுதியில் 1997-ல் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றதற்காக ஓர் உதவி கமிஷனர் உள்ளிட்ட 10 காவல்துறையினருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.\n“என்கவுன்டர்’ அதாவது “மோதல் சாவுகள்’ என்ற பெயரில் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பறித்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை பரவலாக நிலவிவரும் நேரத்தில், இந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனை. இதுபோன்ற சம்பவங்களில் சாதாரணமாக நிர்வாகரீதியான விசாரணைகள் நடைபெறும். சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு மட்டுமே வழங்கப்படும். தவிர தவறு செய்த காவல்துறையினர்மீது சட்டப்படி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு நீதி கிடைத்திருப்பது இந்த வழக்கில்தான்.\nஅதுவுமே சி.பி.ஐ. 74 சாட்சிகளை விசாரித்து 7 நீதிபதிகள் ஒருவர் பின் ஒருவராக வழக்கை நடத்தி, அரசுத் தரப்பு வழக்குரைஞர்களை பலமுறை மாற்றி, இறந்தவரின் குடும்பத்தினரும் மற்ற பல அமைப்பினரும் இடைவிடாமல் போராடி 10 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து இந்த நீதி கிடைத்துள்ளது.\nஅதுமட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றத்தை, சட்டத்திற்குள்பட்ட மோதல் சாவாகச் சித்திரிக்க கையாண்ட முயற்சிகளும் நீதிமன்றத்தால் கவலையோடு பரிசீலிக்கப்பட்டுள்ளது.\nதாதா யாசினும் அவரது கூட்டாளியும் என, தவறாக நினைத்து அவர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்ட போலீஸôர், காருக்குள்ளிருந்தவர்கள் முதலில் சுட்டதால்தான் தற்காப்புக்காக தாங்கள் சுடவேண்டி வந்ததாக விளக்கமளித்தனர். அதற்கு ஆதாரமாக பல காலமாகப் பயன்பாடு இல்லாத துப்பாக்கியை காருக்குள்ளிருந்து கைப்பற்றியதாகக் கதைகட்டியதுமல்லாமல் அந்தத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட தோட்டாக்கள்தான் இவை என்று அரசு துப்பாக்கிக் குண்டு நிபுணரான ரூப் சிங்கையும் பொய்சாட்சியமளிக்க வைத்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே ஜெசிகாலால் கொலை வழக்கில் பொய் சாட்சியமளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறந்துபோனது யாசினாக இருந்திருந்தாலும்கூட “”சட்டத்திற்குப்புறம்பான சாவுகளை” நடத்தும் “காக்கிச்சட்டைகள்’ குற்றவாளிகளே என்று நீதிமன்றம் கூறியுள்ளது.\n“மோதல் சாவுகள்’ சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதா என்றால், இரண்டு காரணங்களுக்காக காவல்துறையினர் இதை நிகழ்த்தலாம். ஒன்று, தற்காப்புக்காக இரண்டாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 46-வது பிரிவின்படி மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக்கூடிய குற்றம்புரிந்த ஒரு நபரைக் கைதுசெய்ய முயற்சிக்கும்போது தேவைப்பட்டால் மரணத்தை விளைவித்தால்கூட குற்றமில்லை என்பதால்.\nஆனால் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் போலி மோதல் சாவுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. 1960களில் நக்சலைட்டுக்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மேற்குவங்கத்திலும் பின்னர் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளத்தில் அரங்கேறிய இந்த “”சட்டத்திற்குப் புறம்பான சாவுகள்” அவசர நிலை காலகட்டத்தில் அரசியல் விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு கொள்கையாகவே பின்பற்றப்பட்டது.\nபின்னர் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் வடமாநிலங்களிலும், ரௌடிகள் ராஜ்யத்தை அழிப்பது என்ற பெயரில் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகத்தான், பதவி உயர்வு பெற காவல்துறை அதிகாரிகள் அப்பாவி மக்களைக்கூட “”மோதல் சாவுகள்” என்ற பெயரில் பலிகொடுத்திருப்பது காஷ்மீர், குஜராத�� போன்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nஆள்நடமாட்டமில்லாத பகுதியில், இரவு நேரம் ரோந்து சென்று கொண்டிருக்கும் போலீஸôர் முன் திடீரென்று தோன்றும் குற்றவாளிகள் நாட்டுத் துப்பாக்கியால் சுடுவார்கள் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் கைதி காவலர்களின் துப்பாக்கியைத் திறமையாகக் கைப்பற்றி அவர்களைத் தாக்க முயற்சி செய்வர்; தற்காப்புக்காகவும் அவர்களைக் கைது செய்ய முயலும்போதும் போலீஸôரின் குண்டுக்கு அவர்கள் பலியாவார்கள். ஆனால் அவர்கள் நடத்திய தாக்குதலால் போலீஸôருக்கு கை, கால் போன்ற இடங்களில் மட்டுமே அடிபட்டதாகக் கூறப்படும்.\nதமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் நடந்த 9 மோதல் சாவுகள் தொடர்பாக சித்திரவதைக்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த “மக்கள் கண்காணிப்பகம்’ களஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.\nசமீபத்தில் நடந்த வெள்ளை ரவி, குணா மோதல் சாவுகளில்கூட சம்பவம் நடந்த இடம் போலீஸôர் கூறுவதுபோல் மறைந்து கொள்வதற்கு ஏற்ற இடமாக இல்லை என்றும், நாட்டுத் துப்பாக்கியாலும், பெட்ரோல் குண்டுகளாலும் போலீஸôர் தாக்கப்பட்டிருந்தால் 5 காவலர்களுக்கும் ஒரே மாதிரி இடது வலது, கைகளில், முழங்கைக்கு கீழ் எப்படி காயம்பட்டிருக்க முடியும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமியை வெள்ளை ரவி கடத்த திட்டமிட்டிருந்தபோது இந்த மோதல் சாவு நிகழ்ந்ததாக போலீஸôர் அளித்த தகவலை, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே மறுத்திருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nபோலி மோதல் சாவுகளை நியாயப்படுத்தும் சிலர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் குற்றம் நிரூபணமாகாமல் விடுவிக்கப்படுவதை காரணம் காட்டுகிறார்கள்.\nஅவ்வாறு குற்றவாளிகள் விடுதலையாவதற்கு காவல்துறையின் மோசமான புலன் விசாரணைதான் பிரதான காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கு நடக்கும்போது போதுமான கவனம் செலுத்துவதில்லை. சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை. அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், நீதிமன்ற காலதாமதம் போன்ற காரணங்கள் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவெள்ளை ரவி விஷயத்தில் கூட 1999ல் அவ���் மீது பதிவாகியிருந்த 24 வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்னவோ 2003ல்தான். அதற்குள் 22 வழக்குகளில் விசாரணை முடிந்து அவர் குற்றவாளியல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. தனி நீதிமன்றம் விசாரித்த மற்ற 2 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டார்.\nமோதல் சாவுகள் குறித்து நேர்மையாக, விரைவாக விசாரணை செய்ய அதிகாரம் கொண்ட அமைப்பு நமது நாட்டில் இல்லை. மோதல் சாவுகள் நடக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய, மாநில அரசுக்குக் கடிதம் எழுதியும் பல மாநிலங்கள் அதைப் பின்பற்றுவதில்லை என்று ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற ஆணையங்களும் நீதிமன்றங்களும்கூட மோதல் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. மணல் மேடு சங்கர் வழக்கில் அவர் தன்னை போலீஸôர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் போவதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் இந்த விஷயம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 24 மனித உரிமை அமைப்புகள் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளது.\nஇதன் பிறகுதான் மணல்மேடு சங்கர் நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும்போது சினிமா பாணியில் வாகனம் விபத்துக்குள்ளாகி, அந்தக் குழப்பத்தில் அவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது.\nஉண்மையிலேயே ரௌடிகள் மட்டுமே சுட்டுக் கொல்லப்படுகிறார்களா ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார் ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார் அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா ஒருவர் ரௌடியாக இருந்தாலும், உயிர் வாழும் உரிமை அவருக்கு உண்டு என்று நமது அரசியல் சட்டம் கூறுவதை மதிக்க வேண்டும்.\nசட்டத்திற்குட்பட்டு நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனை என்ற தீர்ப்பே சரியா, தவறா என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, எந்த விசாரணையுமின்றி, சட்டத்திற்குப் புறம்பாக தோட்டாக்கள் எழுதும் தீர்ப்பான போலி மோதல் சாவுகளை அனுமதிக்க முடியுமா\nதமிழகத்தில் கூலிப்படையினரை ஒடுக்குவதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் தமிழக முதல்வரால் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.\nஅவ்வாறு கைது செய்யப்பட்ட ரவுடிகளை சிறைக்குள் கட்டுப்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் அவர்களிடையே தேவையற்ற ஒருங்கிணைப்பிற்கும் தீய சிந்தனைகளுக்குமே வழி வகுக்கும்.\n தற்போதைய சிறை நிர்வாக ஊழல்களும், சூழல்களும் சிறைப்பட்ட எவரையும் தீய வழிகளுக்கே அழைத்துச் செல்கின்றன.\nஎனவே, மனித உரிமைகளின் மாதிரிக் கூடங்களாக சிறைகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலம்தான் ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றிகாண முடியும்.\nசிறை சீரமைப்பு என்பது ரவுடிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் சாதகமான செயல்திட்டங்களை அறிவிப்பது அல்ல சிறைக்குள் அவர்களது சொகுசு வாழ்க்கைக்கும், தீய சிந்தனைகளுக்கும், தீய நட்புக்கும், சிறைத் துறையினரின் ஊழல்களுக்கும் பாதகமான நடவடிக்கை என்பதே சரியான நிலைப்பாடு ஆகும்.\nசிறைப்பட்டவர்களில் ரவுடிகளும் தீவிரவாதிகளும் மோசடிக்காரர்களும் சுமார் 20 சதவிகிதத்திற்கும் உள்பட்டவர்களே எஞ்சியவர்கள் விசாரணைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகளாகவும் உள்ளவர்கள். இவர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாகக் கருதுபவர்கள்.\nசிறை வாயிலில் தாயிடம் குழந்தை கேட்டதாம் ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா\nசிறைக்குள் இவ்வளவு சங்கடங்கள் இருக்கும் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனைவியின் கள்ள உறவைச் சகித்திருப்பேன் என்றாராம் ஓர் தண்டனைக் கைதி\n உணவை வாயில் வைக்க முடியலிங்க என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம் என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம்\nவீடு தேடி வந்த சிறைத�� துறையினரை டேய் இவங்க போலீஸ் இல்லைடா\nஇவையெல்லாம் சிறை நிர்வாகங்கள் குறித்த பாதகமான செய்திகள்தான்.\nசிறைத் துறையினரின் அராஜகங்களும், ஊழல்களும் சிறை சுவர்களுக்கு வெளியே முழுமையாகத் தெரிவதில்லை. புலனாய்வுப் பத்திரிகைச் செய்திகளை நீதிமன்றங்கள் ஆதாரங்களாகக் கொள்வதில்லை. சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதை எவரும் அறிய இயலாது. சிறை அதிகாரிகள் சொல்வதைத்தான் அரசும் நம்ப வேண்டியிருக்கிறது.\nகைதிகளுக்கு உணவு வழங்குவதில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் கமிஷன் ஆளும் அரசியல் கட்சிகளின் (மாநாடு) நிதிச் செலவுகளை ஈடு செய்வதில் சிறைத்துறை முதலிடத்தில் உள்ளது.\nஅரசு வழங்கும் உணவு அளவீட்டில் 5-ல் ஒருபகுதி கூட கைதிகளைச் சென்றடைவதில்லை என்பதுதான் வேதனை. சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால கட்டங்களில் சிறைகள் சிறைகளாயிருந்தன. அன்று தண்டனை முடிந்து விடுதலையான கைதிகள் பலர் சமூகத்தில் மதிக்கக்கூடியவர்களாக மாறினர்.\nஅன்று மொழிப் போராட்டங்கள் மூலம் சிறை சென்ற அரசியல் கட்சியினர்தான் இன்று ஆளும் கட்சியினராகச் செயல்படுவதைக் காண்கிறோம்.\nதமிழகத்தில் தனிநபர் விரோத அரசியல் தொடங்கிய பின்னரே ரவுடிகளை நோக்கி அரசியல் பதவிகள் தேடி வந்தன. அத்தகையவர்கள் லஞ்ச வழிவகைகள் மூலம் சிறைவாசத்தை சொகுசாக ஆக்கி கொண்டனர்.\nஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அரசியல்வாதிகளிடமே பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்ற துணிவு சிறை நிர்வாகத்தில் முழுமையாக ஊழல் வியாபிக்க வழிவகுத்துவிட்டது. அதன் விளைவாகவே இன்று கூலிப்படையினரின் குருகுலங்களாய் சிறைகள் மாறிவிட்டன.\nசிறையில் நடக்கும் சம்பவங்களை வெளிக்கொணர மனித உரிமை அமைப்பாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சிறைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிகளின் ஆய்வைக் கட்டாயப்படுத்த வேண்டும்.\nமத்திய சிறைகளின் காவல்நிலையங்களில் உளவுப் பிரிவு அலுவலகங்களை அமைக்க வேண்டும். சிறைக்குள் இருக்கும் கைதிகளை மட்டுமின்றி சிறைத்துறையினரையும் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். சிறைக்குள் எந்தப்பகுதியையும் எவரையும் காவல்துறையினர் திடீர் சோதனையிட அனுமதிக்க வேண்டும்.\nகைதிகளுக்கு உணவு தயாரிப்பதில் (சிறைத்துறைக்குத் தொடர்பி���்லாத வகையில்) உணவக (ஹோட்டல்) உரிமையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.\nசிறைக்குள் தேங்கிக் கிடக்கும் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.\nசிறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க வேண்டும். அத்துடன் தண்டனைக் கைதிகளின் சிறை மாற்றங்களுக்கு அவரது அனுமதியைக் கட்டாயமாக்க வேண்டும்.\nகைதிகளின் சொந்த ஊர் பகுதி காவல்நிலையங்கள் வாயிலாக விடியோ கான்பரன்சிங் மூலம் உறவினர்கள் பேசுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.\nசிறைத்துறையில் காவலர் முதல் டி.ஐ.ஜி. வரை சீருடை விஷயத்தில் காவல்துறையினர் போன்று தோற்றமளிக்கின்றனர். இருவேறு அரசுத் துறைகளுக்கு எளிதில் வேறுபாடு காண முடியாத அளவுக்கு ஒரே மாதிரியான சீருடை தோற்றம் துஷ்பிரயோகங்களுக்குத்தான் வழிவகுக்கும். இது தவறான நடைமுறையாகும்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது இரக்கத்தையும், இறுக்கத்தையும் சம அளவில் வெளிப்படுத்தும் வகையில் சிறைத்துறையினருக்கு தனி சீருடையை அறிமுகப்படுத்த வேண்டும்.\nகைதிகளிடம் சட்டவிரோதமான பொருள்கள் இருப்பின் அவற்றைக் கண்டறிய நவீன அறிவியல் சாதனங்களை அனைத்து சிறைகளிலும் அமைக்க வேண்டும்.\nவிசாரணைக் கைதிகளின் நிலை தண்டனைக் கைதிகளின் நிலையைவிட கடுமையானதாக இருந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக எவரும் சிறை செல்ல நேரிடலாம். அவ்வாறு சிறைப்பட்டவர், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காகவே சிறையில் இருப்பதாகக் கருதப்பட வேண்டும். அவ்வகையில் விசாரணை சிறைவாசிகளுக்கு, அதுவும் முதன்முதலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு என சிறப்பு விதிகள் வகுக்கப்பட வேண்டும்.\nசிறைக்குள் எது நடந்தாலும் அதற்கு சாட்சி ஆவணங்கள் இல்லை. சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக சிறைக்குள் சென்றால்… அங்கே நடந்தது நடந்ததுதான். யாரும் ஏன் என்று கேள்வி எழுப்ப வழியில்லை.\nசுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் சிறை விதிமுறைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. சிறைகள் என்றாலே ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.\nசிறைக்கூடங்கள் அனைத்தும் அச்சம் அளிக்கக்கூடியதாகவும் பழிவாங்கும் ரகசியக் கூடங்களாகவும் இருக்க வேண்டியத��� ஆங்கிலேய அரசின் அடக்கு முறை ஆட்சிக்கு அவசியமாயிருந்தது.\nஆனால் மக்களாட்சியில் சிறைக்குள் என்ன நடக்கிறது என மக்களுக்குத் தெரிய வேண்டும். ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் என பல வழிகள் மூலம் சிறை விஷயங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.\n எத்தகைய மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருப்பினும் பிடித்து போடு சிறையில்… என்ற நிலையே ஏற்படும். மக்களாட்சியிலும் சர்வாதிகாரிகள் தோன்றத்தான் செய்வார்கள்.\nஎனவே கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு சிறை சீரமைப்பின் அவசியத்தை இன்றைய அரசுகள் கருத்தில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு சிறை சீர்திருத்தம் மிக அவசியம் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.\n(கட்டுரையாளர்: மனித உரிமை ஆர்வலர் மற்றும் முன்னாள் சிறைத்துறை காவலர்)\nவழக்குகள் இழுத்தடிப்பில் இந்தியாவுக்கு 206வது இடம்\nமற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் சிறை தண்டனை அனுபவிப்போர் குறைவாக உள்ளனர். 213 நாடுகளில், இந்தியா 206வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் புலன் விசாரணை இழுபறி, வழக்கு விசாரணை இழுபறி, அப்பீல் செய்வது போன்றவற்றால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறை தண்டனையை அனுபவிப்பது இழுத்தடிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், இறுதியாக தண்டனை விதிக்கப்படும் போது, அவர் இயற்கையாகவே மரணமடைந்திருக்கும் வழக்குகள் கூட உள்ளன.\nபோலீசார் பதிவு செய்யும் ஒரு லட்சம் வழக்குகளில், 30 வழக்குகளில் மட்டுமே தண்டனை அறிவிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனை பெறுகிறார். இது தொடர்பாக 213 நாடுகளில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குழு நடத்திய ஆய்வில், இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் 206.\nஇந்தியாவை விட மோசமான நிலையில் இருக்கும் நாடுகள் ஏழு மட்டுமே.அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், நேபாளத்தை விட மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவை விட, முன்னிலையில் உள்ளன. உலகின் அனைத்துக் கண்டங்களையும் சேர்ந்த நாடுகளின் அரசியல் முறை, மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில் பார்த்தால், எந்த நாடும் இந்தியாவைப் போல மோசமான நிலையில் இல்லை.\nஇந்த விஷயத்தில் முதலிடம் வகிப்பது அமெரிக்கா தான். இங்கு பதிவு செய்யப்படும் வழக்குகளில், 737 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனை அனுபவிக்கிறார். ரஷ்யாவில், இது 613 ஆக உள்ளது.\nநூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்\nதெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.\nஇராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.\nதொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.\nஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.\nஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொட���த்தார்.\nஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.\n1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.\n08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.\nநேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.\n1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.\nஇவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.\nஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.\nபஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு\nஆர். நல்லக்கண்ணு, இந்���ிய கம்யூனிஸ்ட் கட்சி.\nஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன் னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர் களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி. “செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்து கிறது’ என்றார் வெள்ளைக்காரக் கவிஞர்.\n“வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப்போன ஒரு கறுப்ப னைப் போல இருக்கிறது அந்த மச்சம்’ எனச் சொன்னார் கறுப்பர் இனக் கவிஞர்.\nபூனை குட்டி போட்டால், தாய்க்கு அதிகக் கவலை, பொறுப்பு பத்திரமாக, வலிக்காமல் நம் மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் தாய் என்கிற தைரியத்தில் இருக்கும் பூனைக்குட்டி பத்திரமாக, வலிக்காமல் நம் மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் தாய் என்கிற தைரியத்தில் இருக்கும் பூனைக்குட்டி ஆனால் குரங்கினம் அப்படியில்லை. “தன்னைப் பெற்றவள் எந்த நேரத்திலும் எந்த மரத்துக்கும், எந்தக் கிளைக்கும் தாவிவிடுவாள்; உஷாராக இருக்க வேண்டியது நம் பொறுப்பு’ என்று தாய் மடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் குரங்குக்குட்டி. குரங்கிலிருந்து வந்த மனிதன், பூனை மனோபாவத்துக்கு வந்துவிட்டான். எல் லாவற்றையும் அடுத்தவர்கள் பார்த்துக் கொள் வார்கள் என்கிற பொறுப்பின்மையை வளர்த்துக் கொண்டுவிட்டான்.\nதேவையற்ற அநாகரிகங்களை மேலைநாடுகளி லிருந்து காப்பியடிக்கிற நாம், அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்பதில்லை.\nமுதலாளித்துவ நாடுகளின் சிறப்பே, எல்லோ ருக்கும் சமமான கல்வி முறை என்பதுதான். மந் திரியின் மகனுக்கும், மாடு மேய்ப்பவரின் மக னுக்கும் ஒரே வகுப்பறைதான். அனைவருக்கும் தரமான, கல்வி கிடைக்க அரசுதான் செலவு செய் யும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தனி யார் பள்ளிகள் என்று சொன்னாலே சிரிக்கிறார் கள். “கல்வி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், பிறகு எதற்காக அரசாங்கம்” என்று கேட்கிறார் கள்.\nதியோடர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் ஆர்வலர்.\nஇன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் “ஆம்லெட்’ என்று சிரிக்கி றது. முட்டை ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்கு மதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை “ஓங் கில்’ என்று நம் முன்னோ���்கள் அழைத்த விவரம் தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும்போது “கொடிய விலங்கு புலி’ என்று அறிமுகப்படுத்தபட்டால் எப்படிக் குழந்தைக ளுக்கு விலங்குகள் மேல் நேசம் வரும் “கொடூரக் காடு’ என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதா சிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந் துபோனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.\nதொலைக்காட்சி பெட்டியை நாக்கூசா மல் “இடியட் பாக்ஸ்’ என்று அழைக்கி றோம். புத்திசாலித்தனமான அந்த அறி வியல் கண்டுபிடிப்பைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல், ராசிக்கல் பலன் பார்ப்பது நாம்தானே தவிர, அந் தக் கண்டுபிடிப்பு அல்லவே இப்படி நாம் செய்யும் தவறுகளுக்குக்கெல்லாம் மற்றவர்களின் மீது பழிபோட்டு, நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே நம் வழக்கமாக இருக்கிறது. ஆன்மிகத் தைப் புரிந்துகொள்ளாமல் சடங்குக ளின் பின்னால் சென்று சடங்குகளையே ஆன்மிகமாக்கி விட்டோம்.\nபொது இடங்களில் கழிப்பிடங்களில் செல்லும்போது “ஆண்கள்-பெண்கள்’ என்று தமிழில் எழுதியிருப்பதையே படிக்கத் தெரியாமல் வரைந்திருக்கும் ஆண், பெண் படங்களைப் பார்த்து தெரிந்துகொள்கிற மக்கள் இருக்கிற நாட்டில், மக்களின் மொழியை நீதிமன் றமே புறக்கணிக்கிறது. தன் வழக்கு பற்றி என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைப் பாமரன் புரிந்துகொண்டால் வாய்தா வாங்குவதும், இழுத்தடிப்பதும் பெருமளவு குறையும்.\nதகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை\n‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.\nமத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.\nதகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.\nஇதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.\nதேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.\nமத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.\nஅரச��� துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉயரத்தை உணர்ந்து செயல்படுவதே உசிதம்\nஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்த தேவ கௌடா பதவி விலக நேரிட்டபோது, அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி எழுந்தது; திமுக தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள், “நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக்கூடாது’ என்று கேட்டனர். கருணாநிதியோ “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார்.\nஉயர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியில் அமர்பவர்களும், தங்களின் – தங்கள் பதவியின் உயரத்தை உணர்ந்து செயல்படுவது என்பது மிகமிக அவசியம். உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்காலச் செயல்பாடுகள் இதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.\nபொதுப் பதவி எதுவாக இருப்பினும் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக அமைய வேண்டும்; நீதித்துறைப் பதவிகளும் இந்தப் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவையே. இந்திய அரசியல் சட்டத்தின்படி, அரசு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை இவை மூன்றுமே அவற்றுக்கான பொறுப்புகளைச் சுதந்திரமாக வகிக்க உரிமையுள்ளவை. ஆனால் இவை எல்லாமே அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை. அந்த வகையில் நீதித்துறையும் அரசியல் சட்டத்துக்கு மேலான – அல்லது உயர்வான – ஒன்றல்ல.\nஆனால், வழக்கு விசாரணையின்போது, அண்மைக்காலங்களில் சில நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் இந்த வரம்பை மீறியதாகவே உணரப்படுவது கவலைக்குரிய ஒன்று.\nதலைநகர் தில்லியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலானோர் குடியிருப்பதற்காக ஒதுக்கப்படும் வீடுகள் பலவற்றில், அவற்றைப் பெற்று அனுபவித்த நபர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னரும், காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து வசித்து வருவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் “அவருக்கு தில்லியில் என்ன வேலை அவரைத் தூக்கி எறியுங்கள்’ என்று கோபத்தைக் கக்கினார். அந்த “அவர்’ ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தி��் ஆளுநர் அவரைத் தூக்கி எறியுங்கள்’ என்று கோபத்தைக் கக்கினார். அந்த “அவர்’ ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் நீதிபதி ஒருவர், அவரைப் போன்ற உயர் பதவியில் இருந்த ஒருவரை, தூக்கியெறிய உத்தரவிடும் அளவிற்கு அலட்சியமாகக் கருதியது வரம்புக்கு உட்பட்டதுதானா\nஇன்னொரு வழக்கு: மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கழகம் மூன்றாண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. பட்டம் பெற முடியாமல் அவதியுற்ற மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க ஒரு காலக்கெடு விதித்திருந்தால் போதுமானது. “24 மணி நேரத்துக்குள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுக’ என்று மத்திய அமைச்சருக்கு உத்தரவிடும் அளவுக்கு நீதிபதி சென்றது சரியான நடைமுறையா\nநிர்வாகத்தின் தவறுகளை, சட்டமன்ற – நாடாளுமன்றங்களின் அத்துமீறல்களை தயவுதாட்சயண்மின்றிக் கடுமையாகச் சாடும் நீதிமன்றங்கள், நீதித்துறையின் உயர் பதவி வகிப்பவர்களைப் பற்றிய பிரச்னைகள் எழும்போது அதே அளவுகோலைக் கடைப்பிடிப்பதில்லையே\nகுடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய – மாநில அமைச்சர்கள் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு எதிராக “பிடி வாரண்ட்’ பிறப்பித்த நகைப்புக்கிடமான செயல்பாட்டில் நீதித்துறையின் ஒரு பிரிவு இறங்கியது, சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்புச் செய்தியானது. அதைவிட அந்தப் “பிடி வாரண்டுகள்’ விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியானது\nநீதித்துறையின் ஒரு பிரிவு இதுபோன்ற பேரத்தில் ஈடுபட்டதைப் படம்பிடித்து ஊடகம் ஒன்று வெளியிட்ட நிகழ்வில், தவறு பேரம் பேசியதில் அல்ல; ஊடகம் படம் பிடித்ததுதான் என்று நீதிமன்றம் சினங்கொண்டதையும் நாம் பார்த்தோம்\nநீதிபதி ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாக, மும்பை நாளேடு ஒன்று குற்றஞ்சாட்டியதோடு, அதையொட்டிய பின்னணித் தகவல்களையும் சித்திரித்து வெளியிட்டது. அதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த நாளேட்டின் பொறுப்பாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நிகழ்வு.\nநீதிமன்றத்துக்கு வரும் வழியில் ஊர்வலம் ஒன்று குறுக்கிட்டதால் சில மணிநேரம் வழியில் தாமதிக்க நே���ிட்ட நீதிபதி ஒருவர், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் எவருமில்லாமலேயே தானாகவே வழக்கு ஒன்றை சிருஷ்டித்து, “வார (வேலை) நாள்கள் எதிலும் இனி ஊர்வலம் என்பதையே அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவு போட்ட வானளாவிய அதிரடி அதிகாரத்தையும் நாடு கண்டது.\nஅண்மையில் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு வழக்குகளில் ஒன்று, 40 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது; இன்னொன்று 50 ஆண்டுகள் நீடித்தது. இவற்றில் தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள், “இத்தகைய காலதாமதங்கள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையையே தகர்த்துவிடும்’ என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.\nவேறொரு நிகழ்வில் ஒரு நீதியரசர் வேதனையோடு சுட்டிக்காட்டிய விஷயம் – “நீதிமன்றங்கள் வழங்குகிற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை; அதிலும் மீண்டும் அவமதிப்பு புகார் மனுவின் மீதோ அல்லது வேறுவகையிலோ நீதிமன்றம் சாட்டையை எடுக்க வேண்டியுள்ளது” என்பதாகும்.\nமேற்குறிப்பிட்ட இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையைச் சுட்டுவனவே. இந்த முயற்சிகள் ஜனநாயகப்பூர்வமாக அமைய வேண்டும்; வன்முறை கலவாததாக இருக்க வேண்டும் என்பதில் நீதித்துறைக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கறை உண்டு. அந்த ஜனநாயக உரிமைகளுக்கு நீதிமன்றங்களின் சொல்லும் செயலுமே குறுக்கே நிற்பதாக மக்கள் கருத நேரிட்டால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nதமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த “பந்த்’, உயர் நீதிமன்றம் அதைச் சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தடை விதிக்க மறுத்த பின்னணி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக விசேஷ அமர்வு நடத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடைஉத்தரவு, அதை, “பந்த்’துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சிகள் உண்ணாவிரதமாக மாற்றி அறிவித்தது, நடைமுறையில் கிட்டத்தட்ட முழு அடைப்பாக மாறிக் காட்சியளித்த தமிழ்நாடு, அதையொட்டி எதிரும் புதிருமாக எழுந்த பலமான குற்றச்சாட்டுகள் – இவை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளால் மிகுந்த பொறுமையோடும் நிதானத்தோடும் கருத்தூன்றிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.\nஆனால் வழக்கில் ஒர��தரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதையே வேதவாக்காக ஏற்று, “அரசியல் சட்டம் நிலை குலைவு’, “மாநில அரசைக் கலைக்க உத்தரவிடுவோம்’, “நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் மனு கொடுக்கவும்’, “முதலமைச்சரையும், தலைமைச்செயலாளரையும் கொண்டு வந்து நிறுத்துவோம்’ – என்றெல்லாம் நீதிபதி ஒருவர் மனம்போன போக்கில் பொறிந்து தள்ளியது எந்த வகையில் நியாயம்\nநீதித்துறையின் சின்னமே, துலாக்கோலைச் சமன்செய்து தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதிதேவதைதான். ஒருபால் கோடாமைக்கும் சார்புநிலைக்கு அப்பால் நின்று செயல்படுவதற்குமான அடையாளங்கள் அவை நீதித்துறை அந்த அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.\nஉச்சத்தில் அமர்ந்தாலும் தன் உயரத்தை உணர்ந்து செயல்படுவதே நீதித்துறைக்கும் உசிதமாகும்.\n(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)\nநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள், தொலைக்காட்சியிலும் நாளேடுகளிலும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.\nகடந்த செப்டம்பர் மாத புள்ளி விவரப்படி, நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 30 லட்சம். கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இரண்டரை கோடிக்கும் அதிகம். உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 39,780. கடந்த மார்ச் 31 நிலவரப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தவை 4,06,958. சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகளும் 26,800 சிவில் வழக்குகளும் நிலுவையில் இருந்தன.\nவழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்வாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலைநேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.\nமற்றநாடுகளில் உள்ள மக்கள்தொகை- நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கும் நமது நாட்டில் உள்ள விகிதாசாரத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. கனடா நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 104. ஆனால் 105 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் மக்களுக்கு 12 நீதிபதிகள் என்ற கணக்கில்தான் உள்ளது.\nஅகில இந்திய நீதி��திகள் சங்க வழக்கில், 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்று எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விகிதாசாரம் போதுமானதா என்பது ஒருபுறமிருக்க இதுவும்கூட இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.\nநீதித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலும் குறை உள்ளது. கொரியா நீதித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. சிங்கப்பூரில் நிதி ஒதுக்கீடு 1.2 சதவிகிதம். பிரிட்டனில் நிதி ஒதுக்கீடு 4.3 சதவிகிதம். இந்தியாவிலோ நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 0.2 சதவிகிதம் மட்டுமே. உலக அரங்கில் ஆயுதங்கள் வாங்க மிகுதியாக ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மருத்துவத்திற்கோ கல்விக்கோ, நல்ல குடிநீருக்கோ, மக்களின் ரத்தச்சோகையைப் போக்கவோ, சாலைகளுக்கோ, விவசாயத்திற்கோ இந்திய அரசு எப்போதும் போதிய நிதிஒதுக்கீடு செய்ததில்லை. புறக்கணிக்கப்படும் இந்த பட்டியலில்தான் நீதித்துறையும் இடம்பெறுகிறது.\n20 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை வாங்கி அவை காலாவதியான நிலையில் தார் பாலைவனத்தில் போட்டுபுதைக்கும் இந்தியா, தனது மக்களுக்கு காலாகாலத்தில் நீதி வழங்குவதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. குட்டி நாடுகள் தமது பராக்கிரமம், படை பலம் பற்றிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் தராமல், நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உலகிலுள்ள 207 நாடுகளில் சுமார் 60 நாடுகளில் எந்தப் படையும் இல்லை என்று கூறுகின்றனர். எனினும் அங்கெல்லாம் நீதித்துறைக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு உள்ளது.\nஇச் சூழ்நிலையில், கடந்த ஜூலை முதல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்கும் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டன. அக்டோபரில் மேலும் பல மாவட்டங்களில் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன.\nஉரியகாலத்தில் முறையாக நீதி வழங்கவேண்டுமென்றால், 105 கோடி மக்களுக்கு 12 ஆயிரம் நீதிபதிகள் என்ற இன்றைய எண்ணிக்கை போதவேபோதாது. தீர்வுகளில் ஒன்றாக இப்போது கிராம நீதிமன்றங்கள் என்ற கோட்பாடும் முன் வைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீதிமன்றம் இருந்ததாகத் தொல்லியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீட்���ு வசதிகளும் செய்யப்பட்டிருந்தனவாம்.\n14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அன்னியர் ஆதிக்கத்தின் காரணமாக, கிராம நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பாதிப்படைந்தன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றால் அறிவியல் பூர்வமான தீர்வுகளைத்தான் உருவாக்க வேண்டும். நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறை ஊழியர்களுக்கும் மேலும் சுமையையும் காலவிரயத்தையும் ஏற்படுத்தக்கூடிய மாலைநேர நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது.\nமக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப நீதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் பூர்த்தி செய்யப்படவேண்டும். தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். கட்டமைப்பு வசதிகள் உள்பட நீதித்துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடும் போதிய அளவில் இருக்க வேண்டும். வழக்குகள் தேக்கம் நீங்கும்; நீதியும் துரிதமாகக் கிட்டும்\nஇந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.\nசுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.\nமாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.\nநாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.\nதனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.\nதேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.\nஅடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்ந்து பரவிவிட்டது அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.\nரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நே��த்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.\nவாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.\nவளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே\nமாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால�� தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.\nசாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)\nஉறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.\nஇவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nகலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.\nதாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ந���ந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஎல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.\nபிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.\nஅவருக்கும் வந்தது அரசியல் ஆசை. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.\nஅடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.\nபதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.\nநாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.\nஇதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடா���ைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.\n2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.\nமொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்\nநல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.\nமுன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.\nகோவை குண்டு வெடிப்பு – குற்றவாளிகள் யார்-யார்\nகோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஅரசு ஆஸ்பத்திரி, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பா.ஜ.க. அலுவலகம், ரெயில் நிலையம், சர்சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி என கோவை நகரமே குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. அடுத்த 2 நாட்களில் மேலும் குண்டு வெடித்தது. இதனால் குண்டு வெடித்த இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.\nஇந்த குண்டு வெடிப்பில் ரூ.18 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தன. விசாரணையில் அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த வர்கள்தான் குண்டு வைத்த���ர் என்று தெரிய வந்தது.\nஇதையடுத்து அல்-உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சாட்சி யாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது.\nஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 166 பேரில் பாட்சா, மதானி, அன்சாரி உள்பட 65 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களின் மீதான குற்றச்சாட்டு களை வாசித்து யார்-யார் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.\nபிற்பகலில் 36 பேர் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பை யொட்டி தனிக்கோர்ட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஜெயில் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமதானி விடுதலை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வரவேற்பு\nபுதுதில்லி, ஆக. 2: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.\nகேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரமேஷ் சென்னிதலா: மதானி விடுதலை செய்யப்பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஈ.கே. நாயனார் அரசுதான் 1998-ல் மதானியை தமிழக போலீஸôரிடம் ஒப்படைத்தது. இதைத் தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் அது தம்பட்டம் அடித்துக்கொண்டது. இப்போது மதானி குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மக்களிடம் நாயனாரும் அவரது மார்க்சிஸ்ட் கட்சியும் மன்னிப்பு கேட்குமா கேரளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மதானி ���ிடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு மதானி தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை சிறையில் மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு எமது அரசின் முயற்சிகளே காரணமாக அமைந்தன என்றார் அவர்.\nகேரள பாஜக பொதுச் செயலர் எம்.டி. ரமேஷ்: மதானி வழக்கை விசாரித்த தமிழக போலீஸôர், குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ, நிரூபிக்கவோ தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.\nகொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து மதானியின் தந்தை டி.ஏ. அப்துல் சமத் தனது மகன் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “”கடவுளுக்கு நன்றி. எனது மகன் குற்றமற்றவன் என்று எங்களுக்குத் தெரியும். எங்களது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார்,” என்றார்.\nமதானியின் சொந்த ஊரான கொல்லத்தில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.\n5 பேர் மீதான குற்றச்சாட்டு திங்கள்கிழமை தெரியும்\nகோவை, ஆக.2: ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.\nகுண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சர்புதீன், சிக்கந்தர், மிர் சபீர் அகமது, ஐயப்பன், உபைதுல் ரகுமான் ஆகியோர் மீது அரசு தரப்பில் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.\nஆனால், விசாரணையில் இவர்கள் வேறு குற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, நிரூபணம் ஆகியுள்ளதா இல்லையா என்பது தெரிவிக்கப்படும் என நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.\nஇந்த ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.\nமதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன\nகோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டது. இவை எதுவும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என தனி நீதிமன்றம் அறிவித்தது.\nகேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறு��னரான அப்துல் நாசர் மதானி, கோவையில் 1997-ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்ப்பதற்காக எஸ்.ஏபாஷாவுடன் தொடர்பு கொண்டார்.\nஇதற்காக பல முறை தொலைபேசியில் அவர் பாஷாவுடன் பேசி உள்ளார். மேலும் கோவை குண்டு வெடிப்புக்காக ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் ஆர்மி ராஜூ என்பவர் மூலம் அனுப்பி உள்ளார். இதற்காக பாஷா நியமித்த அல்-உம்மாவைச் சேர்ந்த தாஜுதீன் பலமுறை கேரளத்துக்கு சென்று வந்துள்ளார். அவர் மூலம் தான் வெடிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வெடிபொருள்களை சந்தேக பாஷையில், ஆடியோ காஸட், விடியோ காஸட் எனத் தெரிவித்துக் கொண்டனர்.\nதற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பாக்ஸ் வெடிகுண்டுகள் கொண்டு வந்ததற்கும் மதானி உதவினார் என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇவை தொடர்பாக கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மதக் கலவரத்தைத் தூண்டுதல் என 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டு இருந்தது. இதை விசாரித்த தனி நீதிமன்றம் மதானி மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்தது.\nவெடிபொருள்களை அல்-உம்மாவினருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்மி ராஜூ, குண்டு வெடிப்புக்கு உதவியதாக வழக்கில் சேர்க்கப்பட்ட முகமது அஸ்ரப், சுபேர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.\nசிறு குற்றம் மட்டுமே நிரூபணம்: 84 பேர் விடுதலை\nகோவை, ஆக.2: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகியன முக்கியக் குற்றச்சாட்டுகள்.\nஇவற்றில், கூட்டுச் சதி, கலவரத்தைத் தூண்டுதல் போன்றவை 84 பேர் மீது நிரூபிக்கப்படவில்லை.\nஇவர்கள் மீதான பிற குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.\nஇந்நிலையில், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், 9 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் கழிக்கப்படும் என்பதால், இந்த 84 பேரும் விடுதலை செய்யப்படுவர்.\nஎனவே, இவர்கள் உடனடியாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்கும். அப்போது, இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.\nசம்சுதீன், அபுதாகீர், ஜாபர் அலி, விடியோ ரபி, சயத் (எ) பக்ரூதின், அப்பாஸ் (எ) சின்ன அப்பாஸ், யாகூப், புஷ் (எ) அபுதாகீர், சுருட்டை முடி அப்பாஸ், யாகூப் கான் (எ) பர்கத், ஹக்கிம் (எ) காஜா, சம்ஜித் அகமது, அசிபுல்லா, அப்துல் நயீன், பாவா, காஜா ஹூசைன், முத்தலிப், சயத் ஹரூன், ஜபருல்லா, முகமது ரசூல், முகமது ரபீக், அமானுல்லா.\nயூசப் ஹூசைன், புஷ்பராஜ், அப்துல் ரஹீம், வெள்ளை அபாஸ், அன்வர் பாட்ஷா, அப்துல் காதர், சிக்கந்தர் பாஷா, கிச்சன் (எ) புகாரி, சப்பை பாபு, அம்மான், வெல்டிங் சிக்கந்தர், வெல்டிங் அபுசலி, அப்துல் சலீம், உமர், சதீசன், சம்சுதீன், பஷீர் அகமது, அப்துல் ரகுமான், அப்துல் அஜீஸ், அகமது பஷீர், சித்திக் அலி.\nகே.கே.நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டோர்: இலியாஸ், அப்துல்லா, ஜெ.அப்பாஸ், நவாப்ஜான், எச்.இஸ்மாயில், எம்.சாதிக் பாட்ஷா, பாபு (எ) முகமது ரபீக், அன்சார் பாட்ஷா, இப்ராகிம், எச்.அப்துல் சலாம், எம்.அப்துல் சுக்கூர், காதர், ஜம்ஷா, அப்பாஸ், ஹாசின், பர்கரத், ஜாபர், எம்.பஷீர், அப்துல் சர்தார், எம்.பாட்ஷா, சாதிக்பாட்ஷா, அபுதாகீர், ஜாபர், அக்பர் பாட்ஷா, அஸ்ரப் அலி, கலந்தக் பாட்ஷா, ஜெ.சயத் அபுதாகீர், முஸ்தபா, முகமது அலி, அப்பாஸ் அலி, ஏ.அக்பர், முகமது பிலால், சீராஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், நசீர் (எ) ஆட்டோ நசீர்.\nபலத்த பாதுகாப்பில் தனி நீதிமன்றம்\nகோவை, ஆக. 2: தனி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவிநாசி சாலை – எல்ஐசி சந்திப்பு முதல் டாக்டர் நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பு வரை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சிறைக்கு அருகில் உள்ள வஉசி பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை ஆகியனவும் மூடப்பட்டு இருந்தன.\nதனி நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சாலையில் போலீஸôர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.\nநீதிமன்றம் அமைந்துள்ள சிறை வளாகத்தைச் சுற்றிலும் காமிரா பொருத்திய போலீஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.\nகாலை 8 மணியில் இருந்தே பாதுகாப்பு ��ணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணிக்கு நீதிமன்றப் பணிகள் தொடங்கின.\nகோவை மாநகரக் காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன், துணை ஆணையர் சுகுமாரன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.\nகாலை 9.15 முதல் பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nகாலை 9.40-க்கு தனி நீதிமன்ற நீதிபதி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.\nகாலை 10.10-க்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வந்தனர். நீதிமன்ற வாசலில் அவர்களைச் சோதனையிட்ட போலீஸôர், செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸ் -வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர், செல்போன் எடுத்துச் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nகாலை 10.30-க்கு நீதிமன்ற வாயிலுக்கு வந்த ஆணையர் காந்திராஜன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.\nகாலை 10.45-க்கு சிபிசிஐடி ஏடிஜிபி நரேந்திர பால் சிங் நீதிமன்றத்துக்கு வந்தார்.\nகாலை 10.50-க்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மதானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான அக்பர் அலி, மதானியின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அவர் விடுதலையாவது உறுதி என செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.\nபகல் 1.30 மணிக்குள் 102 பேர் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணிக்குள் எஞ்சியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அறிவிக்கப்பட்டன.\nகுண்டு வெடிப்பு வழக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை நீதிமன்றம் அருகே நிறுத்தியிருந்தன. உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என 200 பேர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தனர்.\n69 பேருக்கு கடும் தண்டனை\nகோவை, ஆக.2: கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 69 பேர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 167 பேர் மீதான குற்றச்சாட்டில், 69 பேர் மீதுதான் கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின் முக்கிய நபர்களாக இவர்கள் மட்டுமே கருதப்படுகின்றனர்.\nஎனவே, இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர்கள் விவரம்:\nஎஸ்.ஏ.பாஷா, முகமது அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி (பாஷா-வின் மகன்), ஊம்பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், கீழக்கரை அப்பாஸ், ஜப்ரூ, கத்திக்குத்து இஸ்மாயில், அம்ஜத் அலி, அமானுல்லா, சுருட்டை முடி ஜமீஸô, மக்கான் ஷாஜகான், பல் நாசர், ஹைடெக் அமானுல்லா, ஜகாங்கீர், முத்தப்பா, சர்புதீன், எல்.எம்.ஹக்கிம், அபுதாகீர், முகமது ரபீக். ஒசீர் பாஷா, அடிபட்ட பாபு, எம்.ஹக்கிம், என்.எஸ்.ஹக்கிம், முன்னப்பா, அஸ்ரப், குண்டு ரசாக், முகமது அஸôம், சையத் முகமது, ரியாஷ் அகமது, அபுதாகீர், கண்சிமிட்டி ரபீக், அப்துல் ரவூப், பெல்ட் இப்ராகிம், அப்துல் ரகுமான், யாகூப், வளர்ந்த சலீம், அப்துல் கரீம், சாக்கு பரூக், சர்தாஜ், சலாவுதீன், ஷெரீப், முகமது சபீ, ரபீக், நெல்லிசேரி அப்துல் பஷீர், காஜாஹுசைன், தடா மூசா, யூசப், ஹக்கிம், முகமது சுபேர், தடா புகாரி, இதயத் அலிகான், பக்ருதீன் அலி அகமது, முஜிபுர் ரகுமான், சாகுல் அமீது, முகமது அலி, முஜிபுர் ரகுமான்.\nஇவர்களில், 38 பேர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.\n“கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பாழாய் போன 120 பி முடிவுக்கு வந்தது’\nகோவை, ஆக.2: “பாழாய் போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.\nதொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவை கருணாநிதி நகரில் நடந்த கலவரம் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கூட்டுச் சதியும் (120 பி) சுமத்தப்பட்டது.\nஇதனால், இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க இப்பிரிவில் தொடரப்பட்ட வழக்குதான் காரணம். “இது முடிவுக்கு வந்தால் தான் நீங்கள் விடுதலை ஆகமுடியும்’ என நீதிமன்ற விசாரணையின் போது இவர்களிடம் நீதிபதி தெரிவித்துவந்தார்.\n என்பதைத் தெரிவிக்க இவர்களை அழைத்த நீதிபதி, “உங்கள் மீதான பாழாய்போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ எனக் கூறினார்.\nபாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\nகோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.\nகேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.\nகோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.\nஇது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.\nமற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:\nமுக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.\nஅப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.\nநெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.\nகுற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.\nகாலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.\nகூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.\nகாலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.\nகூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.\nகுற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.\nகடவுள் அருளால் நியாயம் கிடைத்தது: மதானி\nகோவை, ஆக.2: கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது என அப்துல் நாசர் மதானி தெரிவித்தார்.\nகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதானி, கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூறியது:\nகோவை குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. கடவுள் அருளால் நியாயம் கிடைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க சட்ட உதவிகளைச் செய்வேன். என்னை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளது, அவரது கருத்து. இதற்கு பதில் கூற விரும்பவில்லை.\nகடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துள்ளேன். தமிழக உணவை உட்கொண்டு, தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்து இருந்துள்ளேன். தமிழக- கேரள நல்லுறவுக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். இரு மாநிலத்துக்கும் இடையே தூதுவனாகச் செயல்படுவேன். எனது, அரசியல் நிலை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.\nமதானிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு மனைவி தகவல்\nவழக்கில் விடுதலையான எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்று மதானியின் மனைவி கூறினார்.\nகோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்தார். வழக்கின் தீர்ப்பை கேட்க கோவை குண்டு வெடிப்பு சிறப்பு கோர்ட்டு அருகே உள்ள கிரே டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதானியி���் மனைவி ஷோபியா, அவருடைய மகன்கள் உமர்முக்தர் (வயது 13), சலாவூதீன் (வயது 10) மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.\nஇது குறித்து மதானியின் மனைவி ஷோபியா நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎந்த ஒரு தவறும் செய்யாமல் என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இப்போது நீதி கிடைத்து உள்ளது. அவர் கைது செய்யும் முன்பு 90 கிலோ இருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது 48 கிலோவாக உள்ளார்.\nஅவர் எந்த குற்றமும் செய்யவில்லை. நிரபராதி என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவருடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தோம். கடவுள் கருணையால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.\nஅவர் நிரபராதி என்பது 9 ஆண்டுக்கு பிறகு தான் கோர்ட்டு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதலில் அவரை நல்ல ஒரு டாக்டரிடம் காண்பிக்க உள்ளோம். அவருக்கு பொருத்தி உள்ள செயற்கை காலை அகற்றி விட்டு மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் விடுதலைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nமதானியின் குழந்தைகள் இது குறித்து கூறுகையில், எங்கள் தந்தை கைதாகும் போது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தோம். இனி அவருடன் விளையாடி மகிழ்வோம் என்றனர்.\nகோவை, ஆக.7: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்புரிந்தவர்கள் விவரத்தை தனி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அரசுத் தரப்பும், எதிர்த் தரப்பும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.\nதீர்ப்பை இரு கட்டங்களாக அறிவிப்பது புதிய நடைமுறை என்கிறது எதிர்த்தரப்பு. குற்றவாளிகள் தங்கள் தரப்பை கூறுவதற்கு இரு கட்டங்களாகத் தீர்ப்பு அளிப்பது கூடுதல் வாய்ப்பு என அரசுத் தரப்பு கூறுகிறது.\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 158 பேரில் 89 பேர் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விடக் குறைவு. எனவே, இவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை விட, விடுதலை செய்யலாம் என்பது எதிர்த் தரப்பின் வாதம்.\nசிறு குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதோடு, அவர்கள் மீது தொடரப்பட்ட சட்டப் பிரிவுக்கு ஏற்ப அபராதமும் விதிக்க முடியும். அபராதத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதற்காக, சிறை தண்டனை அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கலாம்.\nபல குற்றவாளிகளால் அபராதம் செலுத்த முடியாமல் போகலாம். அப்போது, தண்டனை விதிக்கப்படும் முன்பாக, தனது நிலையை விளக்குவதன் மூலம், அபராதத்தை குறைக்க நிதீமன்றத்தில் முறையிடலாம். இந்நிலையில், சிறு குற்றம் புரிந்தவர்களை தண்டனை அளிப்பதற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது என்பது அரசுத் தரப்பின் பதில்.\nகுற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில், விடுதலை செய்யாமல், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றமே இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை, ஜாமீன் பெற அவர் விரும்பவில்லை என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா என்பது எதிர்த் தரப்பின் மற்றொரு கருத்து.\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குவது போல, குற்றச்சாட்டு உறுதி செய்யப்படாதவர்களுக்கு விடுதலை அளிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர் விடுதலை பெறுவர்.\nஇந்த சட்டநடைமுறை நிறைவேறும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஜாமீனில் தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறது அரசுத் தரப்பு.\nமேலும், இதற்கு முன்பெல்லாம் தீர்ப்பளிக்கும்போது, இந்த சட்டப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், உங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவிப்பார்.\nஆனால், தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. தண்டனை அளிப்பதற்கு முன், நீங்கள் குற்றம் செய்துள்ளது இந்த சட்டப் பிரிவில் நீரூபிக்கப்பட்டு உள்ளது என முதலில் அறிவித்துவிட்டு, அதற்குப் பின் எதிர்த் தரப்பு மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தண்டனை வழங்குவது புதிய நடைமுறை.\nஇதன்மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பற்றி தங்கள் கருத்தைக் கூற கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால், அரசுத் தரப்பு கருத்தை எதிர்த் தரப்பு முழுமையாக மறுக்கிறது. குற்றவாளி எனச் சொல்லிவிட்டால், அதற்கான தண்டனையை ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ சொல்லிவிடலாம். ஆனால், இங்கு க���லம் நீட்டிக்கப்படுகிறது.\nஇரு தரப்பு கருத்துகளைக் கூற வாய்ப்பு என்பதும் ஏற்புடையதல்ல. சாட்சிகள் விசாரணையின் போதும், இரு தரப்பின் வாதத்தின்போதும் முன்வைத்த வாதங்களைத் தவிர புதிதாக எதையும் தற்போது கூற முடியாது.\nமேலும், இந்த சட்டப் பிரிவில் குற்றவாளி எனக் கூறும்போது, அதற்கான காரணத்தையும், அடிப்படையையும் தெரிவிக்க வேண்டும்.\nகிரிமினல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதுதான். இந்நிலையில், அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்கின்றனர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள்.\nகோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பு – BBC\n1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்காக அப்போது தமிழகத்தின் கோவை நகருக்கு வந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல் கே அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டன.\nகுற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நசார் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.\nபரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த தகவல்களை இப்பகுதியில் கேட்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/184715", "date_download": "2021-08-03T22:59:31Z", "digest": "sha1:KG3FOR62LY6SW5UDQCVIGJFU4IBZ4L7B", "length": 6693, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "மீண்டும் முழு ஊரடங்கு: சென்னைக்கு விமானங்கள் இயங்குமா? – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜூன் 16, 2020\nமீண்டும் முழு ஊரடங்கு: சென்னைக்கு விமானங்கள் இயங்குமா\nசென்னை: சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், வரும், 19ம் தேதி முதல், 12 நாட்களுக்கு, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னைக்கு வந்து செல்லும் விமானப் பயணியரின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.\nசென்னை விமான நிலையத்தில், மே, 25ல் இருந்து, உள்நாட்டு விமான சேவை நடந்து வருகிறது. விமானங்களில் செல்ல வரும் பயணியர் மற்றும் பல்வேறு நகரங்களிலிருந்து, சென்னை வரும் பயணியர், பஸ், ரயில்கள் இயங்காததால், வாடகை டாக்சிகளில் பயணிக்கின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில், டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்திற்கு பயணியர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசிடம், இது சம்பந்தமாக ஆலோசனை நடத்த உள்ளோம். ‘இன்னும், ஓரிரு நாட்களில், விமானங்கள் இயக்கம் மற்றும் பயணியரின் போக்குவரத்து குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்’ என்றனர்.\nகல்வெட்டு ஆய்வாளர்கள் அவசியம் தேவை- தொல்லியல்…\nபெண் தீக்குளிக்க முயற்சி; கலெக்டர் ஆபீசில்…\nகற்கை நன்றே; கற்கை நன்றே \nகொரோனா தடுப்பூசி -பூட்டான் சாதனை\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 60 லட்சம்…\n மீண்டும் ஊரடங்கு வந்துவிடும்-மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nவெளிநாடுகளை எல்லாம் தூக்கி சாப்பிட போகுது…\nகொரோனா சிகிச்சைக்கு காசில்லாமல் தவிக்கும் இந்தியர்கள்:…\nபிகாரில் திருமணமான பெண்ணின் உடல் பல…\nதடுப்பூசி செலுத்திக்கொள்வதில் திருப்புமுனை தாக்கத்தைக் காட்டும்…\nகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மாநில…\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள்…\nகொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம்……\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னெடுத்த முதல்…\n‘பாகிஸ்தானும், சீனாவும் பயப்பட கார்கில் போர்…\nஉருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ்…\nபல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும்…\n18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு செப்டம்பரில்…\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெள்ளி…\nதடுப்பூசியை வீணடிக்காமல் கையாண்டதில் தமிழ்நாடு முதலிடம்:…\nகொரோனாவின் கோரம்: 2 மாதங்களில் 645…\nகுஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும்…\nமராட்டியத்தில் கனமழைக்கு இடையே கட்டிடம் இடிந்து…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரேநாளில்…\nமருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/nellai-kannan-arrested-after-multiple-bjp-complaints-who-asked-muslims-to-kill-modi-and-amitsha/", "date_download": "2021-08-04T00:30:56Z", "digest": "sha1:AWYR42MNBRBT6KOOCLZ5BRJTKDMQ3FW4", "length": 12900, "nlines": 143, "source_domain": "murasu.in", "title": "மோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது. – Murasu News", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nமோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது.\nமோடி மற்றும் அமித்ஷாவை முஸ்லீம்கள் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த நெல்லை கண்ணன் கைது.\nபிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஆகியோரை இன்னும் கொலைசெய்யாமல் வைத்திருக்கிறீர்கள் என்று முஸ்லீம்களிடம் ஆதஙகப்பட்ட நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா ஆகியோரை இன்னும் கொலைசெய்யாமல் வைத்திருக்கிறீர்கள் என்று முஸ்லீம்களிடம் ஆதஙகப்பட்ட நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றோரை ஏன் நீங்கள் இன்னும் சோலியை முடிக்காமல் இருக்கிறீர்கள் என்று ஆதஙகப்பட்டார். நெல்லை கண்ணன் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து நெல்லைக் கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற��� மனு அளித்தனர்.\nநெல்லை கண்ணனை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினர், பாஜகவின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் காவல் துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பாஜக தேசிய செயலாளர் H.ராஜா தலைமையில் சென்னை மெரினாவில் போராட்டமும் நடத்தப்பட்டது.\nஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு, அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு\nதமிழகத்தில் நேரடி முதலீடு செய்ய முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு: முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nPrevious Previous post: இந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nNext Next post: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கர���ாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/btf_london/", "date_download": "2021-08-03T23:56:23Z", "digest": "sha1:KCSLD3D5WBMQHCIBFVLHAZDDC7PW4K7D", "length": 22523, "nlines": 152, "source_domain": "orupaper.com", "title": "லண்டனில் நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் லண்டனில் நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு\nலண்டனில் நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு\nபிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட கடந்த அறுபத்தாறு ஆண்டுகளில் தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்பு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், நீர்ப்பாசனஅபிவிருந்தித்திடடங்கள் என்ற போர்வையிலும் அபகரிக்கப்பட்டு வருகின்றது. போரின் முடிவிற்குப்பின்னர், இராணுவ முகாம்களின் விரிவாக்கம், இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்களை அமைத்தல் எனமுன்னெப்பொழுதிலும் இல்லாதளவு நிலப்பறிப்பு நடாத்தப்பட்டு வருகிறது. உலகின் மற்றைய நாடுகளில் நடைபெறும் நிலப்பறிப்புடன் இணைத்து இவ்விடயங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்தில் கொண்டுவரும் முகமாக பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவினருடன் இணைந்து லண்டனில் மாநாடு ஒன்றைநடாத்தியிருந்தது. மாநாடும் மாநாட்டை ஒட்டியகூட்டங்கள் என மூன்று தினங்களாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த கல்வியாளர்கள், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் எனப்பலரும் பேரராளர்களாக கலந்து கொண்டார்கள்.\nமுதலாம் நாள் நிகழ்ச்சி பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்தில் ஜனவரி 31ம் திகதிவெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமானது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மக்டொனா லீ ஸ்கொட் ஆகியோர் உரை நிகழ்த்தியதைத் தொர்ந்து இந்தியாவிலிருந்து வந்திருந்த சமுகப் போராளியான மேதா பட்கர் இலங்கையில் ஆரம்பம் முதல் தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் மற்றும் அவர்களுக்கு ���திராக கட்டவிழ்த்துவிடப்பட்டு தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டி தமது உரையை நிகழ்த்தினார். மேதா தமது உரையில் புத்ததர்மத்தையும் தர்மத்தின் ஊடான சமாதானத்தின் பாதையையும் மேற்கோள் காட்டியிருந்ததுடன் எவ்வாறாயினும் புத்த தர்மத்தை பின்பற்றும் இலங்கை அரசும் பெரும்பான்மை சமுகத்தினரும் அதன்படி ஒழுக தவறி விட்டதாகவும் குற்றம் சுமத்தினர்.\nஅடுத்ததாக Oakland Institute நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டால், மலேசியா பீனங் மாநில துணைமுதல்வர் பேராசிரியர் ராமசாமி, இஸ்ரேலிய பேராசிரியர் Oren Yiftachel சிட்னி பல்கலைக்கழகத்தின் சமாதானக் கற்கை நெறிகளுக்கான இயக்குனர் பேராசிரியர் Jake Lynch, ஐ.நா. இன் துணைப் செயலாளராகக் பணியாற்றிய Denis Halliday, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், அரிய நேந்திரன், நாகேஸ்வரன், நவசமசமாஜக் கட்சியின் உறுப்பினர் றனத் ஆகியோர் உரை நிகழ்த்தினர்\nமறுநாள் பெப்பரவரி முதலாம் திகதிய நிகழ்வுதுறைசார் வல்லுனர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வியாளர் மாநாடாக நடைபெற்றது. மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இவ்வுரைகளுக்கு முன்னதாக இளம் ஊடகவியலாளர் தமிழ் மகா பிரபாகரனால் தயாரிக்கப்பட்ட“This Land Belongs to Army” எனும் ஆவணப்படம் காண்பிக்க்பட்டது. யுத்தத்திற்கு பிந்திய இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் எவ்வாறு பேரினவாத அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டுள்ளன என்பதை காட்சிகள் சித்தரித்திருந்தன.\nமுதலமர்வினை பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்குழு உறுப்பினர் இராஜ்குமார்நெறிப்படுத்தினார். இஸ்ரேலியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் Oren Yiftachel அவர்களது முதன்மை உரையுடன் ஆரம்பமானது. நில உரிமைத்துவம் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார் குறிப்பாக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நில அபகரிப்பின் ஊடாக தமிழர்களது உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் அல்லது தடுக்கும்வகையில் சர்வதேச சமுகத்துடன் இணைந்து எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் ���ெளிவுபடுத்தினார்.\nசர்வதேச தரத்திலான தரவுகள் சட்டம் மற்றும்கோட்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டு இலங்கை விடயத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் போன்றவற்றையும் அறிவுறுத்தினார். சேபியா, ஈரான், எஸ்தோனியா, சூடான்மலேசியா துருக்கி இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மக்கள் எதிர் கொண்டிருந்த இவ்வாறான பிரச்சினைகளை உதாரணமாக எடுத்துரைத்து இதன் மூலம் பாதிக்கப்படும் தமிழ் தாயக மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் அல்லது நீதியை பெற்றுக் கொடுக்க முடியும் என்பது குறித்தும் அவர் பரிசீலித்தார். பேராசிரியர் Jochen Hippler சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் Shapan Adnan மற்றும் லண்டன் பொருண்மியக் கல்லூரி பேராசிரியர் David Rampton ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.\nஇரண்டாவது அமர்வினை செல்வி கிறிஸ்ரினாவில்லியம்ஸ் நெறிப்படுத்தினார். முதன்மை உரையினை பேராசிரியர் ஜேக் லிஞ்ச் தமிழர்உரிமைகளுக்கு ஆதரவான குரல் மற்றும் சுதந்திரம் என்ற தலைப்பில் நிகழ்த்தினார். 21 ஆம் நூற்றாண்டில் இலங்கை அதிபர்மகிந்த யுத்த குற்றவாளியாக இனங்காணப்படுவாரா ஏன ஆரம்பித்தது. இறுதி யுத்தத்தின்போது யுத்தக் குற்ற செயல்களில் ஈடுபட்டமைக்கு சான்றான ஆதாரங்களாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக இரகசியதகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த ஆவணத்தின் மூலம் பெயர்த் தெடுக்கப்பட்டதுடன் 2011 இல் ஐநா அதிகாரிகளின் அறிக்கையில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டினார்.\nஇதனிடையே பெருந்திரளாக மக்களை கொன்று குவிப்பதற்கு காரணம் என்ன என வினா தொடுத்த அவர். சர்வதேச ரீதியாக இடம்பெற்ற முந்தைய உதாரணங்களை ஒருங்கிணைத்து விளக்கமளித்தார். இந்த நிலையில்இலங்கைத் தமிழர் பிரச்சினை சர்வதேச ஆர்வலர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு அவர்களது கவனத்தையும் ஈர்த்துள்ளது என குறிப்பிட்டார்.\nஇவரது உரையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் நில ஆணையாளர் திரு குருநாதன், பேராசிரியர் ராமசாமி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் உரைநிகழ்த்தினர். திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தனதுரையில் நில உரிமைகளுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை காலத்தை வீணடிக்கும்செயலாக��ே உள்ளன என சுட்டிக்காடடினார்.\nஇறுதியமர்வினை ஊடகவியலாளர் நிர்மானுசன் பாலசுந்தரம் நெறிப்படுத்தினார்.\nOakland Instituteஐ சேர்ந்த அனுராதா மிற்றல்முதன்மைப் பேச்சாளராக உரை நிகழ்த்தினார்.யாழ்ப்பலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் குமாரவடிவேல் காணொளிமூலமாக உரையாற்றினார்.\nஜெர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தின் தலைவராகக் கடைமையாற்றிய ஈக்ஙூகூசூ ஏஹஙீஙீகூக்ஷஹட் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.\nமூன்றாம் நாள் நிகழ்ச்சி ஹரோவில் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.\nPrevious articleசிறிலங்கா அரசின் இரட்டை முகம்\nNext articleA Gun & A Ring | புலம்பெயர் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்…\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/ram-temple-bhoomi-pooja/", "date_download": "2021-08-03T23:12:05Z", "digest": "sha1:UCYAININZQPOC56YBKXHUIGF7QLTDC35", "length": 8780, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "Ram temple bhoomi pooja | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅயோத்தி ராமர் கோயிலின் உயரம் மேலும் 20அடி அதிகரிக்க முடிவு\nஅயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் உயரம் திட்டமிட்டதை விட மேலும் 20அடி உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அயோத்தி நிலம் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, கோவில் கட்டுவதற் கான பணிகளை...\nசென்னையில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,005, கேரளா மாநிலத்தில் 23,676 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.haiyanbolt.com/products/nut/spring-nut", "date_download": "2021-08-04T00:34:11Z", "digest": "sha1:YBPI527WYZHF2NKKOUFMAOOEJNPP3NKI", "length": 8215, "nlines": 142, "source_domain": "ta.haiyanbolt.com", "title": "ஸ்பிரிங் நட் உற்பத்தியாளர், ஸ்பிரிங் நட் சப்ளையர் - ஹையன்போல்ட்.காம்", "raw_content": "\nஹெக்ஸ் சாக்கெட் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் ஃபிளேன்ஜ் வூட் ஸ்க்ரூ\nஹெக்ஸ் டோம் தொப்பி ந��்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nSPRING NUT சேனல் நட் என்றும் அழைக்கப்படுகிறது\n1, தரநிலை: DIN, ASME, தனிப்பயனாக்க திறந்த\n3, பொருள்: எஃகு / கார்பன் ஸ்டீல், குறைந்த கார்பன் எஃகு (லேசான எஃகு), நடுத்தர கார்பன் எஃகு, அலாய் ஸ்டீல், எஃகு (SS201, SS304, SS316), மற்றும் பித்தளை, அலுமினிய அலாய்.\n6, மேற்பரப்பு பூச்சு: எளிய பூச்சு, கருப்பு, கருப்பு ஆக்ஸைடு, கருப்பு துத்தநாக பூச்சு, ஹாட் டிப் கால்வனைஸ் (எச்டிஜி), துத்தநாகம் பூசப்பட்ட, மஞ்சள் இசட், பித்தளை பூச்சு, நிக்கல் பூசப்பட்ட, குரோம் முலாம், டாக்ரோமேட், ஜியோமெட் போன்றவை.\n7, பொதி: 20-25 கிலோ கார்டன் + பாலேட் (மொத்தமாக பொதி செய்தல் அல்லது சிறிய பெட்டி பொதி)\nவீடு / தயாரிப்புகள் / நட்டு / வசந்த நட்டு\nகார்பன் ஸ்டீல் ஸ்பிரிங் நட் துத்தநாகம் பூசப்பட்ட\nவசந்த நட்டு பிளாஸ்டிக் விங் சேனல் நட்டு\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஸ்டாம்பிங் & வெல்டிங் பாகங்கள்\nதிரிக்கப்பட்ட ராட் & ஸ்டட்\nஹையான் போல்ட் கோ, லிமிடெட்\nசேர்: எண் 883 லியாங்சியாங் சாலை, வுயுவான் டவுன், ஹையான், ஜெஜியாங், சீனா\nபதிப்புரிமை © 2015 ஹையான் போல்ட் கோ., லிமிடெட், அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. | எக்ஸ்எம்எல் தள வரைபடம் | இயக்கப்படுகிறது Hangheng.cc", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-08-04T00:58:55Z", "digest": "sha1:RXJF5HTGWEOCOHN765M24WZ2VCBLYI3M", "length": 5725, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுவீடிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுவீடிய மொழி ஒரு வட இடாய்ட்சு மொழியாகும். இது பெரும்பாலும் சுவீடனிலும், பின்லாந்தின் சில பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. இம் மொழி பேசுவோர் தொகை சுமார் 9.3 மில்லியன் ஆகும். இம்மொழியும், டேனிய, நோரிசு மொழிகளும் தம்மிடையே ஒன்றுக்கொன்று புரிந்துகொள்ளக் கூடியவை. சுவீடிய மொழி, வைக்கிங் காலகட்டத்தில், இசுக்கான்டினேவியாவின் பொது மொழியாக இருந்த பழைய நோரிசு மொழியிலிருந்து உருவானது.\nதேசிய மொழியான பொது சுவீடிய மொழி மத்திய சுவீடியக் கிளைமொழிகளில் இருந்து 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உறுதியாக நிலை பெற்றுவிட்டது. எனினும், பழைய நாட்டுப்புறக் கிளைமொழிகளில் இருந்து உருவான வேறுபாடுகள் இன்னமும் வழக்கில் உள்ளன. இதன் பேச்சு மொழியும், எழுத்து மொழியும் ஒருசீர்த் தன்மையுடன் தரப்படுத்தப்பட்டுள்ளன. சில கிளை மொழிகள், பொதுச் சுவீடிய மொழியிலிருந்து இலக்கணம், சொற்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகின்றன. பல சமயங்களில் இவற்றுக்கு இடையேயான புரிந்து கொள்ளக்கூடிய தன்மையும் குறைவாகவே உள்ளது. இத் தகைய கிளைமொழிகளைப் பேசுவோர் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில், மிகவும் குறைந்த அளவினராலேயே பேசப்பட்டுவருகின்றன. இவ்வாறான மொழிகள் பற்றி ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பதுடன், இவை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த நூற்றாண்டில் இவற்றின் பயன்பாடு குறைந்து வருகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2017, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/20-tamil-cinema-aaravathu-vanam-vidhya-kiss.html", "date_download": "2021-08-04T01:08:49Z", "digest": "sha1:ZA7OULHNZGGK2CSCFB6I5UCKOHKA2WGK", "length": 18806, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துவிட்டு கால் மணி நேரம் அழுத நடிகை! | New actress regrets but later enjoys her first lip-lock with hero! | கால் நிமிட முத்தம்-கால் மணி நேரம் அழுகை! - Tamil Filmibeat", "raw_content": "\nSports லாவ்லினாவால் புத்துயிர் பெற்ற கிராமம்.. களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ.. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது\nNews கர்நாடகாவில் வேலையின்மையால் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை உயர்வு\nEducation மாதம் ரூ.1.80 லட்சம் கொட்டித்தரும் மத்திய அரசு\nAutomobiles எம்ஜி ஒன் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வ வெளியீடு\n உங்க மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு இதுதான் காரணமாம் தெரியுமா\nFinance சீனாவுக்கு விற்கவில்லை.. உண்மை உடைத்த குமார் மங்கலம் பிர்லா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉதட்டோடு உதடு முத்தம் கொடுத்துவிட்டு கால் மணி நேரம் அழுத நடிகை\nஹீரோவின் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்ததற்காக கால்மணி நேரம் அழுதுவிட்டு, பின்னர் அதே காட்சி சிறப்பாக வந்திருப்பதைப் பார்த்து அரை மணி நேரம் ஆனந்தமாக ஒரு நடிகை சிரித்ததை முன்னெப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா.... இல்லாவிட்டால் இதோ வித்யா\nஆம்.. இவர்தான் அந்த ஹீரோயின். புதுமுகம்தான் என்றாலும் பழகிய முகமாக மனதில் பதியும் அளவு இயல்பான இளம்பெண்.\nஆறாவது வனம் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் வித்யா.\nகதையில் இப்படி ஒரு காட்சி:\nவித்யாவின் தாய்மாமன் போஸ் வெங்கட்டைக் கொல்ல வெறியோடு அவர்களின் கிராமத்துக்கே வருகிறார் ஹீரோ. அதாவது வித்யாவின் காதலன் இவர். அங்கே போஸ் வெங்கட்டும் சற்றுத் தள்ளி வித்யாவும் நிற்கிறார்கள். ஹீரோ அதாவது காதலன் தன்னைத்தான் பார்க்க வந்திருப்பதாக முதலில் தவறாக எண்ணிக் கொள்கிறாள் வித்யா. ஆனால் காதலன் கண்களில் தெரியும் கொலைவெறி, அவனைப் பார்த்து மிரட்சியுடன் நிற்கும் தாய்மாமன் ஆகியோரைப் பார்த்ததும் விஷயம் வித்யாவுக்கு விஷயம் புரிந்து விடுகிறது.\nஅவளுக்கு காதலன் மேல் உள்ள காதலையும் காட்ட வேண்டும்... தாய்மாமனை காதலனின் கொலைவெறியிலிருந்தும் காக்க வேண்டும்...\nஎன்ன செய்வாள்... சட்டென்று அந்த முடிவுக்கு வருகிறார். யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஓடிப்போய் காதலனின் உதட்டோடு உதடு பதித்து நச் நச்சென்று முத்தம் கொடுக்கிறாள். அந்த முத்தத்தின் இதத்தில் மெல்ல மெல்ல காதலனின் கொலை வெறி அடங்கி, கண்களில் சாந்தம் தவழ்கிறது. தாயமாமனும் தப்பிக்கிறான்.\n-இந்தக் காட்சி ஆனை மலைக்கு அருகில் உள்ள டாப் ஸிலிப் பகுதியில் படமானது. கிட்டத்தட்ட 2000 பொதுமக்கள் சூழ்ந்து நிற்க, இந்தக் காட்சி படமாக்கப்பட்டது.\nஇந்தக் காட்சியில் முதலில் நடிக்க மறுத்து பெரும் ஆர்ப்பாட்டம் செய்தார் ஹீரோயின் வித்யா. புதுமுகம் வேறு. எனவே இயக்குநர் புவனேஷ், ஹீரோயினின் பெற்றோரை நாடி விஷயத்தைச் சொன்னார். அவர்களும் மகளை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தனர்.\nஒருவழியாக சமாதானமாகி முத்தமும் கொடுத்து முடித்த வித்யா, பின்னர் நடந்ததை எண்ணி கதறி கதறி அழுதார். இப்படி முத்தம் கொடுக்க வைத்து விட்டார்களே என கால்மணி நேரம் புலம்பினார். உடனே, அவரை அழைத்த இயக்குநர், காட்சிகளை போட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்தபிறகு வித்யாவின் முகத்தில் அரும்பிய புன்னகை, பெரும் சிரிப்பாக மாறியது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் மனம் விட்டு விட்டுச் சி��ித்த வித்யா, தான் தவறாகப் புரிந்து கொண்டதாக இயக்குநரிடம் கூறி சமாதானமானார்.\nஆறாவது வனம் படம் பொள்ளாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாகியுள்ளது.\nமகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மிகவும் சோதனைக் களமாக அமைந்தது ஆறாவது வனத்தில் அவர்கள் அஞ்ஞாத வாசம் புரிந்த காலகட்டம்தான். அதேபோல காதலில் மிகுந்த சோதனைகளை காதலனும் காதலியும் எதிர்நோக்கும் காலகட்டத்தைச் சித்தரிப்பது இந்த 'ஆறாவது வனம்\".\nஆறாவது வனத்தின் நாயகனாக பூஷன் நடிக்கிறார். நாயகியாக கேரளாவைச் சேர்ந்த வித்யா அறிமுகமாகிறார்.\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் புவனேஷ். எம்பிஜி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிப்பவர் எஸ்எம் தியாகராஜன்.\nஇசையமைப்பாளராக ஹரிபாபு அறிமுகமாகிறார். ஹாலிவுட்டில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சியான் எடிட்டராக அறிமுகமாகிறார். ஏ ஜான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.\nஆறாவது வனம் படத்துக்காக ஊரையே காலிசெய்த மக்கள்\nபொறுப்பற்ற படப்பிடிப்பால் பீதி அடைந்த மக்கள்\nமுத்தக் காட்சியை ரிகர்சல் பார்க்கலாமா என கேட்ட இயக்குநர்.. நடிகை ஜரீன் கான் பரபர\n'அந்த 2' மட்டும் நான் செய்யவே மாட்டேன்: சாய் பல்லவி அடம்\nலிஃப்ட்டில் கசமுசா: வைரலாகும் மகத்தின் லிப் டூ லிப் முத்த புகைப்படம்\nஅந்த நடிகையுடன் லிப் டூ லிப் முத்தமா: தெறித்து ஓடும் ஹீரோக்கள்\nமுடியாதுன்னா முடியாது: இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் 'அந்த' காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ்\nமுத்தக்காட்சியை நீக்கிய பிறகு யு பெற்ற மேல் நாட்டு மருமகன்\nஎன் மகன் நயன்தாராவுக்கு லிப் டூ லிப் கொடுத்தானே: ஃபேஸ்புக்கில் பெருமையடித்த தாய்\nநச்சு நச்சுன்னு இச்சு கொடுப்பதில் தப்பு இல்லீங்க: \"தில்லு முல்லு\" நாயகி\nஎன் உதடுதான் வேணும்னா சம்பளத்தை டபுளாக்கிடுவேன்\nகாஜல் அகர்வாலின் முதல் 'லிப் டு லிப்' முத்தக் காட்சி... ஆனா தமிழில் இல்லீங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n‘கூகுள் குட்டப்பன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் தேதி அறிவிப்பு… அப்டேட் கொடுத்த படக்குழு\nமாற்றப்பட்ட லொக்கேஷன்...வெளிநாடு பறக்கும் அஜித்... அடுத்தடுத்து வரும் வலிமை அப்டேட்\nமுரட்டுத்தனமான குத்தால இருக்கு... என்னபரம்பரைனு தெரியலையே… ஸ்ருதியை கலாய்த்த நெட்டிசன்ஸ் \nஅ���்மாடியோவ் இப்படி இருக்காரே.. நிர்வாண அழகி நிகிதா கோகலேவின் தாறுமாறான பிக்ஸ்\nஇத்தனை முறை இணையத்தை அதிர வைத்துள்ளாரா டாப்சி.. ஆடுகளம் டு ஹசீன் தில்ருபா கலக்கும் பர்த்டே பேபி\nஇவ்ளோ பெரிய குழந்தைக்கு தாயாகியும்.. அழகு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. விஷால் பட நடிகையின் போட்டோஸ்\nஆளே மாறிய வனிதா.. ஷார்ட்ஸ், ஷர்ட்ஸ் என மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்\nஎன் தொப்புளிலும் ஒரு ஓவியம் வரைங்க.. என்ன பூனம் பஜ்வா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-08-04T00:06:16Z", "digest": "sha1:5OJXZIAWULKECEOELALWT67P7ZJORZXH", "length": 6476, "nlines": 86, "source_domain": "thetamiljournal.com", "title": "த்ரிஷா மற்றும் இயக்குனர் ஆகியோர் share the teaser \"கார்த்திக் டயல் செய்த எண்\" | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் இணையவழி உரையாடல் -69\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nத்ரிஷா மற்றும் இயக்குனர் ஆகியோர் share the teaser “கார்த்திக் டயல் செய்த எண்”\n← Former Indian பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.\nலிபரல் கட்சி புதிய எம்.பி.பிக்கள் இன்று பதவியேற்கிறார்கள்\nகொரோனாவுக்கு மருந்து. வைரஸை ஏழு நாட்களுக்குள் அடக்கியது\nஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் COVID-19 update வழங்குகிறார்கள்\nஆறு கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்களின் இழப்பு குறித்து பிரதமரின் அறிக்கை\nகனடியத் தமிழர்களிடமிருந்து $15,000 சேகரித்து, CTC தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nக���ழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/05/Coffee-with-Kittu-22052021.html", "date_download": "2021-08-03T23:11:11Z", "digest": "sha1:2P4SQGE3WSZIWZD6JDSZR3EFBLHPO5FQ", "length": 62294, "nlines": 501, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: காஃபி வித் கிட்டு-111 - பலாச்சுளை - வண்டி - ஸ்வீட் கடை - நல்லாசிரியர் - ஹிந்தி - கடா ப்ரஷாத் - தடுப்பூசி", "raw_content": "\nகாஃபி வித் கிட்டு-111 - பலாச்சுளை - வண்டி - ஸ்வீட் கடை - நல்லாசிரியர் - ஹிந்தி - கடா ப்ரஷாத் - தடுப்பூசி\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nகாத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் ஒரு உரிய நேரம் இருக்கிறது. அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.\nஇந்த வாரத்தின் எண்ணங்கள் - பலாச்சுளை:\nசில வருடங்களுக்குப் பிறகு இந்த முறை தமிழகத்தில் இருக்கும்போது பலாச்சுளை சாப்பிட வாய்ப்பு கிடைத்தது. குடியிருப்பில் இருக்கும் நண்பருடைய தோப்பில் இருக்கும் மரத்திலிருந்து பழம் எடுத்து வந்து சுளைகளைக் கொடுத்துச் சென்றார். நெய்வேலி நகரிலிருந்த வரை சாப்பிட்ட பலாச்சுளை, மாம்பழம், சீதாப்பழம், நெல்லிக்காய் போன்றவற்றிற்கு அளவே இல்லை. தலைநகர் சென்ற பிறகு பலாச்சுளை சாப்பிடுவதெல்லாம் கனவில் மட்டுமே சாத்தியம். தமிழகம் வரும்போதும் எப்போதாவது தான் இப்படி பலாச்சுளை சாப்பிட வாய்ப்பு கிடைக்கும். இந்த முறை வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அடுத்த வாய்ப்பு - பலாச்சுளை சாப்பிட - எப்போதோ தலைநகரில் இருப்பதில் சில லாபங்கள் என்றால் இப்படிச் சில இழப்புகள்\nராஜா காது கழுதைக் காது - பொறக்கும்போதே வண்டியோடவா பிறந்தோம்:\nபத்து பதினைந்து வயதிருக்கலாம் அந்தச் சிறுவனுக்கு. காலில் செருப்பில்லை கைகளில் ஒரு ஆண்ட்ராய்டு அலைபேசி கைகளில் ஒரு ஆண்ட்ராய்டு அலைபேசி யாருடனோ கோபமாக பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். “என்னை வண்டில ஏத்தலை இல்ல யாருடனோ கோபமாக பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். “என்னை வண்டில ஏத்தலை இல்ல நீங்க வண்டில ஏத்தலைன்னா என்ன நீங்க வண்டில ஏத்தலைன்னா என்ன எனக்கு ஆண்டவன் கொடுத்த காலு இருக்கு எனக்கு ஆண்டவன் கொடுத்த காலு இருக்கு என்னால நடக்க முடியும் என்ன பொறக்கும்போதே வண்டியோடவா பிறந்தோம்” என்று கோபமாகக் கேட்டுக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான். எதிர்முனையில் யாரோ” என்று கோபமாகக் கேட்டுக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான். எதிர்முனையில் யாரோ என்ன நடந்ததோ ஆனால் கேட்ட கேள்வி சரிதானே பிறக்கும்போதே வண்டியுடன் யாரும் பிறக்கவில்லையே\nபின்னோக்கிப் பார்க்கலாம் - ஸ்வீட் கடை:\n2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட ஒரு பதிவு பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம். அவ்வப்போது முகப்புத்தகத்தில் எழுதிய சில விஷயங்களைத் தொகுத்து வலைப்பூவிலும் வெளியிட்ட நாட்கள் அவை. அப்படி எழுதிய விஷயங்களின் தொகுப்பை 2016-ஆம் வருடம் இதே நாளில் எழுதி இருக்கிறேன். அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே…\nசமீபத்தில் ஒரு வலைப்பதிவில் திருச்சியில் இருக்கும் ஒரு மிகப்பழமையான கடை பற்றி படித்தேன். அந்த பழமையான கடை – மத்தியப் பேருந்து நிலையம் அருகே இருக்கிறது. அக்கடைக்கு நான் பலமுறை சென்றிருக்கும் என்.எஸ்.பி. சாலையிலும் ஒரு கிளை இருக்கிறது. திருச்சியில் பல இடங்களுக்கும் சுற்றி இருக்கிறேன் என்றாலும் இக்கடை பற்றி நான் அறிந்ததில்லை. நண்பரின் வலைப்பதிவில் பார்த்தபிறகு தான் அக்கடைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.\nநேற்று என்.எஸ்.பி. சாலை செல்ல வேண்டிய வேலை இருந்தது. கடை பற்றிய நினைவு வரவும், அக்கடையைப் பார்க்கவும் சரியாக இருந்தது. உள்ளே நுழைந்துவிட்டேன். கடை கடை என சொல்கிறேனே, என்ன கடை என்று இதுவரை சொல்லவில்லையே..... கடல் பயணங்கள் வலைப்பூவில் எழுதும் நண்பர் சுரேஷ் குமார் அவர்கள் சொன்ன “மயில் மார்க் மிட்டாய் கடை” தான் அது. 1953-ஆம் வருடம் திறக்கப்பட்ட கடை அது.\nஅந்த கடையில் பலவிதமான இனிப்பு மற்றும் கார வகைகள் கிடைக்கிறது என்றாலும், நேற்று நான் வாங்கியது – Kaju Maadhulai, Mango Burfi, Ellu Murukku, Bangalore Murukku, Karasev, Maida Biscuit – அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் – விலையும் அதிகமில்லை....... இங்கே இணைத்திருக்கும் படங்கள் – காஜு மாதுளை, மாங்கோ பர்ஃபி மற்றும் எள்ளு முறுக்கு Bangalore Murukku –அரிசி மாவு மற��றும் ராகி மாவு, பச்சை மிளகாய் சேர்த்து செய்வார்களாம்.\nமுழுப்பதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே…\nதை பூரி – ஸ்வீட் எடு கொண்டாடு – மதுவும் மாதுவும்\nஇந்த வாரத்தின் விளம்பரம் - நல்லாசிரியர்:\nஒவ்வொரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு உண்டு என்பதைச் சொல்லும் ஒரு சிறந்த விளம்பரம். பாருங்களேன்.\nஇந்தக் காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், நேரடியாக யூட்யூபில் இங்கே பார்க்கலாம்\nஇந்த வாரத்தின் ஹிந்தி - சில உறவுகளுக்கான ஹிந்தி வார்த்தைகள்:\nசமீபத்தில் அலைபேசி/WhatsApp வழி ஒரு காணொளி வந்தது. பொதுவாக இப்படி வரும் காணொளிகளில் பலவற்றை, நான் பார்ப்பதே இல்லை. பெரும்பாலும் அடுத்தவர்களுக்கு சலாஹ் (யோசனை) சொல்லும் காணொளிகள் தான் - யோசனை சொல்பவர்கள் அவற்றை நிச்சயம் பயன்படுத்தி பயனடைந்தார்கள் என்று சொல்லவே முடியாது - வருவதை அப்படியே தள்ளி விட்டுவிடுவார்கள் - அது மட்டுமே அவர்கள் வேலை இந்தக் காணொளி ஒரு பெண் தனக்குக் கிடைத்த உறவுகள் குறித்து சொல்கிறார். முழுவதும் ஹிந்தியில் என்பதால் இங்கே பகிரவில்லை. உறவுகளின் பெயர்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.\nननद - நனத் - கணவரின் சகோதரி (நாத்தனார்)\nभाभी - Bhabhi - பாபி - மூத்த சகோதரனின் மனைவி - அண்ணி\nजेठानी - Jethani - ஜேட்டானி - கணவரின் மூத்த சகோதரரின் மனைவி\nदेवरानी - Devraani - தேவராணி - கணவரின் இளைய சகோதரரின் மனைவி\nसास - Saas - சாஸ் - மாமியார்.\nஇன்னும் சில உறவுகளின் ஹிந்தி பெயர்களை பிறிதொரு சமயத்தில் சொல்கிறேன்.\nஇந்த வாரத்தின் உணவு - கடா ப்ரஷாத் (Kadha Prasad):\nஒவ்வொரு குருத்வாராவிலும், இந்த கடா ப்ரஷாத் இல்லாமல் இருக்காது. வருகின்ற அத்தனை பேருக்கும் இந்த கடா ப்ரஷாத் கிடைக்கும். மிகவும் குறைவான பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டாலும் இதன் சுவை அமோகமாக இருக்கும் - இதற்குத் தேவையான பொருட்கள் அதிகமில்லை - கோதுமை மாவு, சர்க்கரை, நெய் மற்றும் நீர் குருத்வாராவில் கிடைக்கும் பிரசாதம் (கடா ப்ரஷாத்) மிகவும் குறைவு என்றாலும், சாப்பிட்டு சில மணி நேரம் வரைக்கும் அதன் சுவை நாவில் நின்று கொண்டே இருக்கும் குருத்வாராவில் கிடைக்கும் பிரசாதம் (கடா ப்ரஷாத்) மிகவும் குறைவு என்றாலும், சாப்பிட்டு சில மணி நேரம் வரைக்கும் அதன் சுவை நாவில் நின்று கொண்டே இருக்கும் குருத்வாரா செல்லும்போதெல்லாம் இதனை வாங்கிச் ச��வைக்காமல் வந்ததில்லை. குருத்வாரா செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள்.\nஇந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை - தடுப்பூசி:\nபல வருடங்களாக நட்பில் இருக்கும் நண்பர் முரளி முகநூலில் எழுதிய தடுப்பூசி குறித்த இற்றை ஒன்று உங்கள் பார்வைக்கு நண்பரின் எழுத்தினை ஏற்கனவே இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன் நண்பரின் எழுத்தினை ஏற்கனவே இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்\nபகவத் க்ருபையால் நேற்று இரண்டாம் ஏற்பளவு (second dose) Covaxin ஏற்கும் பேறு கிட்டியது. (Strict ஆகப் பார்ப்பதில்லை. 45 வயதின் கீழுள்ள எனக்கும் ஊசியை 'சுருக்'க்கினார்கள்). ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை தூய்மையாகவும் வைத்திருந்தார்கள், விரைவாகவும் நிறைவேற்றினார்கள். நிறைய google செய்து கெட்டுப்போகாதீர்கள். \"கொரோனா ஒரு வியாதியே அல்ல, அரசின் சதித்திட்டம், ஊசி போட்டுக்கொண்டால் உதிரம் உறைகிறது, தினமும் காலையில் புண்ணாக்கு/பருத்திக்கொட்டை இவற்றைப் போட்டு அரை மணி நேரம் கொதிக்க வைத்து 15 நாள் வெறும் வயிற்றில் குடித்தால் கொரோனா நிவாரணமடைகிறது\" இப்படி மறைகழன்றவர்களின் பல கருத்துக்கள் வலைத்தளத்தில் உலா வருகின்றன. \"நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்\" என்று நரிவெருஉத்தலையர் புறநானுற்றில் அறிவுறுத்தியதைப்போல நல்லது செய்ய இயலாவிட்டாலும் 'net'இல் வதந்தி பரப்பி கெட்டது செய்யாதிருக்க அனைவரையும் அரங்கன் அருளட்டும். \"உஷாராக இருப்பது உங்கள் கடமை; உங்கள் உயிர் உங்கள் உரிமை\".\nஅலோபதி/ஹோமியோபதி/சித்தா/யுனானி இதில் எது உங்கள் உடல்நிலைக்கு சேருகிறதோ அதைக்கொண்டு விரைவாக நலம் பெறுக. எந்த அரசுக்கும் உங்களை வதைப்பது எண்ணமில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்க. சரியோ, தவறோ, உலகம் இந்த திக்கில்தான் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது. வல்லுநர்கள் தங்கள் மனசாட்சியை உபயோகித்திருப்பர் என்று அறிந்து நடக்க. எங்கேயோ வூஹானில் இருந்தது, சிங்கப்பூரில் இருந்தது, பிரேசிலில் இருந்தது என்ற செய்தியாக இருந்தது, தற்சமயம் நம் அண்டையில் சம்மணம் இட்டு அமர்ந்திருக்கிறது. \"Be careful\" என்ற வடிவேலுவின் வசனத்தை அவரவர்கள் தங்களுக்குத் தானே சொல்லிக்கொண்டு பாதுகாப்பாக இருக்க. \"மேயற மாட்டுக்கு கொம்புல (owner) புல்ல சுத்தி அனுப்ப முடியாது\". \"Smart ஆக இருக்க வேண்டியது மக்��ளின் கடமை. Government can only guide.\nஇருந்தாலும் கொரோனா சில நன்மைகளையும் அருளிச்செய்துள்ளது.\nபல IT நிறுவன தொழிலாளர்கள் தங்கள் ஊர் சென்று WFH செய்வதால் summer இலும் metro water கிடைக்கிறது.\nசில பறவைகளின் கீச்சுக் குரலைக் கேட்க முடிகிறது\nடெங்கு/சிக்கன் குனியா போன்றவைகளின் பயம் மக்கள் மனதிலிருந்து அகன்று விட்டது\n2 wheeler இல் வெளியே சென்று வந்தால் முகத்தில் 1/2 இன்ச் இருக்கும் கரி கோட்டிங் 1/4 இன்ச்சாக குறைந்துள்ளது.\nவெங்கடேஷ் பட்டின் வழிகாட்டுதலின் படி மனைவியால் செய்யப்பட்டு சில வித்தியாசமான ஏதோ பெயரிடப்பட்ட தின்பண்டங்கள் கிடைக்கின்றன\nநண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்கள். நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, காணொளி, சமையல், நிகழ்வுகள், நினைவுகள், பொது\nஸ்ரீராம். 22 மே, 2021 ’அன்று’ முற்பகல் 6:59\nபலாச்சுளையின் படம் மிகக் கவர்கிறது. பைக்கின் படமும் அங்ஙனமே...\nஆசிரியரின் பங்கு காணொளியைப் பார்த்ததும் என்று டெய்லி ஹண்ட்டில் வந்தததாக வாட்ஸாப்பில் அந்த 'ஆசிரியர்கள் சம்பளம் குறைப்பு ' செய்தி நினைவுக்கு வந்தது\nஉறவு முறைகள் டிக்ஷனரி பின்னர் தொடர்ந்தீர்களா சாஸ் என்றால் மாமியார்... சட்னி என்றால் மாமனாரா\nவழக்கம்போல முரளியின் எழுத்துகள் மிகவும் ரசிக்க வைத்தன.\n // சட்னி என்றால் மாமனாரா// ஹா ஹா ஹா ஹா ஹா\nவெங்கட் நாகராஜ் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 1:25\nபலாச்சுளை மற்றும் பைக் படங்கள் இணையத்திலிருந்து தான் ஸ்ரீராம். கடா ப்ரஷாத் படமும்.\nஉறவு முறைகள் - டிக்ஷனரி இனிமேல் தொடர வேண்டும்.\nநண்பர் முரளியின் எழுத்தினை ரசித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 1:25\n :) நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 22 மே, 2021 ’அன்று’ முற்பகல் 7:25\nபலாச்சுளை படம் கவர்கிறது. மாயவரத்தில் இருக்கும் போது பலா சீஸனில் இரண்டு மூன்று நண்பர்கள் வீட்டிலிருந்து கொடுத்து விடுவார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாக இருக்கும்.\nகாணொளி அருமை. குருத்வாரா பிரசாதம் சாப்பிட்டு இருக்கிறேன், நன்றாக இருக்கும்.\nமுகநூல் நண்பர் பதிவு அருமை.\nவெங்கட் நாகராஜ் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 1:26\nநெய்வேலியில் இருந்தவரை பலாவிற்கு கவலையில்லை. தில்லி சென்ற பிறகு சுவைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது கோமதிம்மா.\nகடா பிரஷாத் - சிறப்பாக இருக்கும்.\nநண்பர் முரளியின் முகநூல் பகிர்வை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநண்பர் முரளி அவர்களின் எழுத்தை வாசித்திருக்கிறோமெ உங்கள் தயவினால்...மிக நன்றாக நகைச்சுவையாக எழுதுபவர்...இன்றைய பகுதியையும் ரசித்தேன்.\nகடா பிராஷாத் - கிட்டத்தட்ட நேரடியாக கோதுமை மாவில் செய்யும் ஹல்வா போன்ற இனிப்பு இல்லையா நான் முதல்முறை (குருத்வாராவில் இல்லை, உறவினர் குருத்வாரா பிரசாதம் என்று கொடுத்தார்) செம டேஸ்ட். என் பாட்டி உறவினர் யாரேனும் எதிர்பாராமல் வந்தால் டக்கென்று கோதுமை மாவை நெய்யில் வறுத்து சர்க்கரை போட்டு நெய் விட்டு ஹல்வா போன்று செய்வார். என்ன அதில் கொஞ்ச்ம முந்திரி வறுத்துப் போடுவார். உறவினர் கொடுத்த பிரசாதத்தில் பருப்பு இல்லை ஆனால் செம டேஸ்ட்.\nவெங்கட் நாகராஜ் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 1:27\nநண்பர் முரளியின் பகிர்வை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.\nகடா ப்ரஷாத் - நேரடியாக கோதுமை மாவில் செய்வது தான். முந்திரி இல்லாமல்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிருச்சி ஸ்வீட் கடையில் வித்தியாசமான ஸ்வீட்ஸ்...அந்தப் பதிவும் பார்த்தேன்.. ஸ்வீட் நல்லாருக்கு...பங்களூர் முறுக்கா அதுவும் நல்லாருக்கு. இங்கு கிடைக்கிறது ஆனால் வாங்கியதில்லை. ராகி மாவு போட்டு இங்கு நிறைய ஸ்வீட், உப்பு பதார்த்தங்கள் கடைகளில் பார்க்க முடிகிறது.\nதஹி பூரி - தை பூரி - ஹா ஹா ஹா ஹா இங்கு நம்மவர்கள் ஹிந்தி வார்த்தைகளை எழுதுவதே வேடிக்கையாஅக இருக்கும்..\nஹிந்தி வார்த்தைகளில் கணவனின் சகோதரமனைவி தெரிந்து கொண்டேன்.\nபலாச்சுளை மிகவும் பிடிக்கும். இங்கும் கிடைக்கிறது. படம் செமையா இருக்கு..\nநல்லாசிரியர் காணொளி மிக அருமை\nவெங்கட் நாகராஜ் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 1:29\nகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 22 மே, 2021 ’அன்று��� முற்பகல் 10:07\nகொரோனா சில நன்மைகள் : உண்மை தான்...\nகாணொளியும் மற்ற பகுதிகளும் அருமை...\nவெங்கட் நாகராஜ் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 1:29\nகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅபயாஅருணா 22 மே, 2021 ’அன்று’ முற்பகல் 11:46\nபலாச்சுளை நான் இந்த வருடம் சாப்பிடவில்லை .காய்கறி\nவாங்குவதற்கே வாச்மேன் தயவு தேவை\nகாஜு மாதுளை, கேள்விப்பட்டதில்லை நானும் திருச்சி என்பதால் இந்தக் கடையைப் பார்த்த ஞாபகம் இல்லை ...ம் எப்போ கொரோன போகுதோதெரியலை வீட்டு எல்லையே தாண்ட முடியலை\nமற்ற விவரங்கள் அழகான தொகுப்பு\nவெங்கட் நாகராஜ் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 1:33\nஇங்கே பலாச்சுளை மற்றும் நுங்கு வீட்டிற்கே வந்ததால் சுவைத்தேன். வெளியே செல்வது மிகவும் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே.\nதிருச்சி கடை - இரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் வலப்பக்கம் இருக்கிறது. அது தவிர என்.எஸ்.பி. சாலையில் ஒரு கிளையும், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஒரு கிளையும் தற்போது இயங்குகின்றன.\nகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபலாச்சுளை வீட்டிலேயே மரங்கள் இருப்பதால் வருடம் தோறும் சுவைப்பதுண்டு மட்டுமில்லை பல வித செய்முறைகளும் செய்வதுண்டு.\nநல்லாசிரியர் காணொளி மிகவும் ரசித்தேன்.\nகொரோனா நன்மைகள் இருப்பதாயினும், விரைவில் ஒழிந்து நார்மல் வாழ்க்கைக்கு எப்போது திரும்புவோமோ என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.\nஸ்வீட் எல்லாமே புதுமையாக இருக்கின்றன.\nவெங்கட் நாகராஜ் 23 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 8:04\nபலாமரம் வீட்டில் இருப்பதால் - ஆமாம் வீட்டிலேயே இருப்பதால் விதம் விதமாக சுவைக்க முடியும்.\nகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nரொம்பப் பிடிச்சது பலாச்சுளை. 2,3 வருஷங்கள் ஆகிவிட்டன, சாப்பிட்டு. மயில் மார்க் கடைக்குப் போகணும்னு தெப்பக்குளம் பக்கம் போறச்சே எல்லாம் நினைச்சுப்பேன். ஆனால் மறந்துடும். முக்கியமாக் காஜூ மாதுளை எப்படி இருக்குனு பார��த்தாகணும். :)\nவெங்கட் நாகராஜ் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 1:33\nகாஜூ மாதுளை - :) வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள் கீதாம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத் தமிழன் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 1:47\nகாஃபி வித் கிட்டு - பல்சுவை. நன்றாக இருந்தது.\nஇந்த வருடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பலாப்பழம் வாங்கினேன். நன்றாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு 450 ரூபாய்க்கு இரண்டு பலாப்பழங்கள் வாங்கினேன். முதன் முறையாக சொதப்பிவிட்டது.\nநீங்க நுங்கையும் சுவைக்க மறந்துடாதீங்க.\nமயில் மார்க் கடையில், பூந்தி வாங்கிச் சாப்பிட்ட நினைவு (திருச்சிக்கே உரிய பூந்தி...பெரிது பெரிதாக இருக்கும்)\nவெங்கட் நாகராஜ் 23 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 7:47\nகாஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.\nபலாப்பழம் வாங்கியே பல வருடங்கள் ஆகிவிட்டது. நெய்வேலி சென்றால் நண்பர்கள் வீட்டிலிருந்தே பழம் கிடைத்து விடும் இப்போதும்\nஇந்த சீசனில் நுங்கும் சுவைத்து விட்டேன். ஒன்று ஐந்து ரூபாய். சுவையாகவே இருந்தது.\nஆமாம் மயில் மார்க் பூந்தி பெரியதாக இருக்கும். நானும் சுவைத்திருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத் தமிழன் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 1:51\nபலாப்பழம் உங்களுக்கு வந்ததின் படமா சூப்பர். நல்ல சுவையான பலாப்பழமாக இருந்திருக்கும். படத்தைப் பார்த்தவுடன் இன்னொரு பலாப்பழம் வாங்குவோம் என்று தோன்றுகிறது. மாத இறுதியில் வாங்க முயலணும். (கொண்டுவருவதுதான் கஷ்டம். பெண், வண்டியைக் கொண்டுவருவாள். ஆனால் இப்போ வருவது கடினம். இத்தனைக்கும் வளாகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுதான்)\nவெங்கட் நாகராஜ் 23 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 7:54\nஇந்தப் படம் இணையத்திலிருந்து - சுவைப்பதில் இருந்த ஆர்வத்தில் படம் எடுக்கவில்லை. முடிந்த போது வாங்குங்கள். இப்போது ரிஸ்க் எடுக்க வேண்டாம் நெல்லைத்தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஹிந்தியில் உறவு முறைகள் பயனுள்ள தகவல்கள்.\nவெங்கட் நாகராஜ் 23 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 8:04\nஉறவு முறை தகவல்கள் - பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சியே கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபலாச்சுளையை எங்கள் கிராமத்தில் சுவைத்த அனுபவம் உண்டு. டெல்லி வந்த பிறகு பலாச்சுளையை எப்பொழுது பார்த்தேன் என்றுகூட நினைவில் இல்லை.\nவெங்கட் நாகராஜ் 23 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 8:05\nகிராமத்தில் சுவைத்த பலாச்சுளை - இனிமை தான். தில்லியில் எங்கே கிடைக்க வாய்ப்பே இல்லையே இராமசாமி ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 9:22\nஇந்தியில் உறவு முறைகள் பிரமாதம். புனியாத், ஹம்லோக் காலத்திலிருந்து\nசந்தேகம் எனக்கு. தேவர் தேவர் என்கிறார்களே என்று:)\nகாணொளி எப்பொழுதும் போல் சிறப்பு.\nவெங்கட் நாகராஜ் 23 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 8:06\nதேவர் - கணவரின் இளைய சகோதரர்.\nகாணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 22 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 9:25\nபலாச்சுளை கிடைத்தது அற்புதம். இங்கேயே இருந்து இன்னும் கொஞ்சம்\nஉங்களுக்குக் இடைக்க வாழ்த்துகள். திருச்சி ஸ்வீட் கடை\nநண்பர் முரளியின் பதிவு வெகு சிறப்பு. நல்ல எழுத்து வன்மை.\nவெங்கட் நாகராஜ் 23 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 8:07\nநண்பர் முரளியின் எழுத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nசிறு வயதில் கிராமத்திலிருந்து நிறைய பலா பழங்கள் வரும். அதை ஒரு சாக்கு போட்டு மூடி வைத்து விட்டு வாசனை வந்ததும் தரையில் ஒரு சாக்கு அலது பேப்பரை விரித்து அதன் மீது பலா பழத்தை வைத்து கைகளில் எண்ணைய் தடவி கொண்டு அம்மாவும், மாமாவும் பலா பழத்தை நறுக்கி, சுளைகளை எடுப்பார்கள். ஆனால் எனக்கு ஒத்துக் கொள்ளாது என்பதால் நாலு சுளைகளுக்கு மேல் அம்மா தர மாட்டாள். என் கணவருக்கு மிகவும் பிடிக்கும்.குழந்தைகளுக்கு பிடிக்காது என்பதால் சாப்பிட ஆசை வரும் பொழுதெல்லாம் நாலே நாலு சுளைகள்\nதிருச்சியில் வசித்திருந்தாலும் மயில் மார்க் மிட்டாய் கடைக்கு போனதில்லை.\nவெங்கட் நாகராஜ் 23 மே, 2021 ’அன்று’ பிற்பகல் 8:07\nபதிவு குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி பானும்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகதம்பம் - மாம்பழக் கேசரி - ரோஷ்ணி கார்னர் - காணொளி...\nசந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில...\nகாஃபி வித் கிட்டு-112 - அம்மா - ஆப்பிள் - பயமில்லை...\nகுறும்படம் - பணியாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வே...\nPost 2501 - 28 மே 2021: சந்தித்ததும் சிந்தித்ததும...\nPost 2500 - 27 மே 2021: சந்தித்ததும் சிந்தித்ததும...\nகதை மாந்தர்கள் - ப்ரதீப் குமார் Bபாலி\nகதம்பம் - அரிசி உப்புமா - புதிய சேனல் - மருத்துவர்...\nகல்யாண வைபோகமே - ஆதி வெங்கட்\nபித்தளை - சில தகவல்கள்...\nகாஃபி வித் கிட்டு-111 - பலாச்சுளை - வண்டி - ஸ்வீட்...\nநமக்கு நாம் - முதல் வேலை - கல்யாண மேக்கப் - தீநுண்...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி எட்டு...\nகதம்பம் - டோரா - ஸ்ரீகண்ட் - பெரியம்மா - பட்டர் ஃப...\nஅபினி ஆரண்யம் - புவனா சந்திரசேகரன் - வாசிப்பனுபவம்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஏழு -...\nகாஃபி வித் கிட்டு-110 - மகளிருக்கு இலவசம் - புடவை ...\nகுறும்படம் - ஈகைப் பெருநாள் வாழ்த்துகள் - முகப் பு...\nகுறும்படம் - பாதுகாப்பான பயணம்\nகமலா பெரியம்மா - கதை மாந்தர்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஆறு -...\nகதம்பம் - காக்டெயில் - தீநுண்மி - கணேஷா ஓவியம் - ம...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஐந்து...\nகாஃபி வித் கிட்டு-109 - தமிழகத்தில்… - தடுப்பூசி -...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி நான்க...\nநெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - ஒரு மின்னூல் - இரு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (35) அனுபவம் (1454) ஆசை (1) ஆதி வெங்கட் (209) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (12) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (17) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (134) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (85) காஃபி வித் கிட்டு (120) காசி - அலஹாபாத் (16) காணொளி (100) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (83) குஜராத் (53) கேரளா (1) கோலம் (16) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (196) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (20) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (23) சுஜாதா (7) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (320) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (38) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (255) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (112) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (149) பத்மநாபன் (25) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (755) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (678) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (29) பொது (1662) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (93) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (23) முரளி (2) மேகாலயா (17) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (27) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (64) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (34) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (7) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (12) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/670039-appavu-pichandi-take-oath.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-08-03T23:02:58Z", "digest": "sha1:CEHLPMKXHRLIJEKZABKLLBZ6WFMOOFXH", "length": 17101, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு | Appavu, Pichandi take oath - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 04 2021\nசபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு\nசபாநாயகர் மு.அப்பாவு - துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி: கோப்புப்படம்\nதமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக மு.அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் இன்று பதவியேற்றனர்.\nதமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, 16-வது சட்டப்பேரவையி��் தற்காலிக சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் திமுக எம்எல்ஏ கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார்.\nசட்டப்பேரவையின் சபாநாயகராக யார் இருப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சபாநாயகர், துணை சபாநாயகருக்கான தேர்தல் இன்று (மே 12) நடைபெறவிருந்தநிலையில், சபாநாயகருக்கான தேர்தலில் ராதாபுரம் எம்எல்ஏ மு.அப்பாவு, துணை சபாநாயகருக்கான தேர்தலில் எம்எல்ஏ கு.பிச்சாண்டி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவர் என, திமுக தலைமை அறிவித்தது.\nஇந்நிலையில், நேற்று (மே 11) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், பகல் 12 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி வரை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். எனவே, போட்டியின்றித் தேர்வாகியுள்ள இருவரும், இன்று (மே 12) பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி, 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வானதை தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிவித்தார். இதையடுத்து, பதவியேற்றுக்கொண்ட சபாநாயகரை முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். பின்னர், முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.\nஉயிரைப் பணயம் வைத்து உன்னத பணியாற்றும் செவிலியர் என்றைக்கும் போற்றப்பட வேண்டியவர்கள்: தினகரன்\nபுதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம்: துரைமுருகன் கண்டனம்\nதன்னுயிர் கருதாது மன்னுயிர் காக்கும் செவிலியர்கள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து\nமே 12 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nசபாநாயகர் அப்பாவுதுணை சபாநாயகர் கு.பிச்சாண்டிமுதல்வர் மு.க.ஸ்டாலின்திமுகதுரைமுருகன்Speaker AppavuDeputy speaker PichandiCM MK stalinDMKDuraimuruganONE MINUTE NEWS\nஉயிரைப் பணயம் வைத்து உன்னத பணியாற்றும் செவிலியர் என்றைக்கும் போற்றப்பட வேண்டியவர்கள்: தினகரன்\nபுதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா\nதன்னுயிர் கருதாது மன்னுயிர் காக்கும் செவிலியர்கள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து\nபேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; இழப்பை ஈடுசெய்ய...\nபலாத்காரம் செய்த மதகுருவுடன் திருமணம்; பாதிக்கப்பட்ட பெண்...\nஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல்...\nமேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை: ஹெச்.ராஜா...\nகருணாநிதி படத்திறப்பு; தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்; மகனாக...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப்...\nதமிழகத்தில் இன்று 1,908 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 203 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் பொது சேவை உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி வழக்கு\nஇயக்குநர் ரஞ்சித் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடை\nபாதுகாப்பில்லாமல் 3 லட்சம் நெல்மூட்டைகள் குவிப்பு: கிடங்குடன் நவீன அரிசி ஆலை தொடங்கக்...\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவின் பேரில் - கேரளாவில் குதிரன்...\nநாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள் : பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி...\nடோக்கியோ ஒலிம்பிக் திருவிழா - ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில்...\n‘பெகாசஸ்’ பற்றி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை :\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் 3,48,421 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/7655", "date_download": "2021-08-03T22:58:42Z", "digest": "sha1:PP3LJNZCIRWRNMZ4UTOPH6GAIZ4BPD3D", "length": 11759, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் உதவி.", "raw_content": "\nபோரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் உதவி.\n5. august 2017 adminKommentarer lukket til போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் உதவி.\nபுதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள போரினால் பாதிக்கப்பட்ட மாணவச் சிறார்களுக்கான கற்றல் ��பகரணங்களை நேற்யைய தினம் ஜனநாயகப் போராளிகள் வழங்கி வைத்துள்ளார்கள்.\nஜனநாயகப் போராளிகளின் முதன்மையான பணிகளில் ஒன்றே இந்த போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வுத் திட்டமாகும்.\nமேலும் கடந்த மூன்று தசாப்த ஆயுதப் போராட்ட காலத்திலும் எமது போராளிகள் தாம் செய்துவந்த உணர்வுபூர்வமான அரசியல் பணிகளையே அவர்கள் தம் சிலகால சிறைவாழ்வின் பின்னர் இன்று மீண்டும் அதை பல சிரமத்தின் மத்தியிலும் தாம் செம்மையாக செய்துவருகிறார்கள்.\nஎனவே எமது போராளிகளின் உண்மையானதும்,நேர்மையானதும் மற்றும் உறுதியானதுமான அவர்களின் அரசியல் பணிகளை, தேசியத்திற்காக அவர்பின் அன்று மட்டுமல்ல இன்றும்,என்றும் நாம் அணிதிரண்டால் மட்டுமே எமக்கான உண்மையான தேசியத்தை நாம் வென்றெடுக்க முடியும் என்பதை எமது தேசியத் தலைவன் வழிவந்த மக்கள் தாம் விளங்கிச் செயற்படுவது காலத்தின் தேவையாகும் என அரசியல் அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ளனர்.\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nபுளொட் அiமைப்பினற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி,\nஇறுதியுத்த கணம் வரையினில்; விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அiமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் தப்பித்து வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களுள் பதுங்கியிருந்த பல முன்னாள் போராளிகளை வேட்டையாடுவதினில் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டிருந்தனர். அவர்களால் கடத்தப்பட்ட மற்றும் அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட பல போராளிகள், ஆதவாளர்களென பலர் […]\nசெய்திகள் தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nலண்டனில் புலிக்கொடியப் பார்த்து மிரண்டு நின்ற சிங்களவன்.\nசாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெ���்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் […]\nமகேஸ்வரி நிதியம் தொடர்பில் ’டக்ளஸிடம் கேளுங்கள்’ – சந்திரகுமார்\n“மகேஸ்வரி நிதியத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. அதனை ஈ.பி.டி.பியிடம் தான் கேட்க வேண்டும்” என, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவரும் முன்னாள் ஈபிடிபி உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சியில் கட்டுப்பாட்டு விலைக்கு மக்களுக்கு மணல் வழங்குமாறு கோரி, சமூக நீதிக்கும் சமத்துவத்துக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று, கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட சந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோது, “கடந்த காலங்களில் திட்டமிட்டு மக்கள […]\n30 வருடங்களின் முன் இதே நாள் சுதுமலையில் தமிழினமே திரண்டிருந்தது\nமட்டு,அம்பாறை மாவட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அரசியல் பணிகள் வேகமாக முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralmozhiyar.com/2021/03/specialArticle.html", "date_download": "2021-08-04T00:40:31Z", "digest": "sha1:OEALK7GKTZIVEKLJJL7VOQIDRDAJHV34", "length": 27745, "nlines": 52, "source_domain": "www.viralmozhiyar.com", "title": "விரல்மொழியர்: சிறப்புக் கட்டுரை: தபால் வாக்குப் பதிவு: புதியதாய் ஒரு புறக்கணிப்பு முயற்சியா? – முனைவர் கு. முருகானந்தன்.", "raw_content": "பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்\nசிறப்புக் கட்டுரை: தபால் வாக்குப் பதிவு: புதியதாய் ஒரு புறக்கணிப்பு முயற்சியா – முனைவர் கு. முருகானந்தன்.\nகொரோனா பெருந்தோற்றின் அபாயம் இன்னும் நீங்காத நிலையில், ஊனமுற்றோர், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு தபால் வாக்குப் பதிவு நடைமுறை இந்தத் தேர்தலில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுரை வெளியாகும் தருணத்தில் தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கப்பட்டு, வீடு ���ீடாகச் சென்று வாக்குகளைப் பெரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பீஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் தபால் வாக்குப் பதிவு நடைமுறைப் படுத்தப்பட்டு, தற்போது நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள், குமரி நாடாளுமன்ற இடைத் தேர்தல் உள்ளிட்ட இடைத் தேர்தல்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.\nதிராவிட முன்னேற்றக் கழகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த தபால் வாக்குப் பதிவுக்கு எதிரான வழக்கில் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், ஆனால் அவ்வாறு தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளோரின் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கவேண்டுமென்று தேர்தல் ஆணயத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சுமார் பனிரெண்டு இலட்சம் ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் ஆணயத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதபால் வாக்குப் பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதமும், அதற்குக் காட்டப்படும் அவசரமும் இம்முறையின் உண்மையான நோக்கங்களைப் பற்றி பாரிய ஐயங்களைத் தோற்றுவிக்கின்றன. தேர்தல் என்பது வாக்குகளைப் பதிவுசெய்வது மட்டுமல்ல, அது ஒரு மக்களாட்சி நடைமுறை. வாக்களிப்பதையும் தாண்டி, அரசியல் கட்சியினரைச் சந்திப்பது, வேட்பாளர்களை நேரில் அணுகுவது, வாக்குச் சாவடிச் சூழலில் மக்கள் சமூகமாக இணைந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது என வாக்களிக்கும் நடைமுறையில் பல்வேறு பங்கேற்புக்குரிய அம்சங்கள் உள்ளன. தபால் வாக்குப்பதிவு முறை ஊனமுற்றோரையும் மூத்த குடிமக்களையும் இத்தகையதொரு தேர்தல் பங்கேற்பில் இருந்து விளக்கி வைப்பதாகவே அமைந்திருக்கிறது. மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பே தபால் வாக்குகளைப் பெறுவது, போதிய தகவல்கள் சென்று சேராமல் இருப்பது, அரசியல் கட்சிகளின் முகவர்கள் இல்லாமல் முழுவதும் அதிகாரிகள் மட்டத்திலேயே செயல்படுத்தப்படும் வாக்குப்பதிவு போன்றவை வாக்களிப்பவரின் சுதந்திரமான முடிவையும், அவ்வாறு வாக்காளர் முடிவெடுக்கும் திறனையும், வாக்குப் பதிவின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.\nஇவற்றைவிட நமக்கு முக்கியமானது அணுகல் தன்மை மிக்க வாக்குப் பதிவுக்கான முயற்சிகள் இனி முன்னெடுக��கப்படுமா என்ற அச்சமே. ஊனமுற்றோருக்கான அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் வாக்குப் பதிவு நடைமுறையிலும் வாக்குப் பதிவு மையங்களிலும் ஊனமுற்றோருக்கான அணுகல் தன்மை, சிறப்பு ஏற்பாடுகள், தனிப்பட்ட வசதிகளைச் செய்துதர வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பெரும் போராட்டங்களுக்குப் பிறகே வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரெயில் எண்கள், பிரெயிலில் வேட்பாளர் பட்டியல், சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவதற்கான சாய்தள வசதி போன்றவை பெயரளவுக்காவது செய்யப்பட்டுள்ளன. பிரெயில் வேட்பாளர் பட்டியலை முறையாக பார்வையற்றோருக்கு முன்னரே வழங்குவது, காதுகேளாதோருக்கான சைகை மொழியில் வாக்குப் பதிவு முறைகளை விளக்குவது, சக்கர நாற்காலிகள் பயன்படுத்துவோர், மூத்த குடிமக்கள் சென்றுவர உண்மையிலேயே பயன்படக்கூடிய உருப்படியான சாய்தள வசதி ஏற்படுத்துவது எனச் செய்ய வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி, இனி அணுகல் தன்மைகளோடு கூடிய (Accessible) வாக்குச் சாவடிகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் என்பதற்கு மாற்றாக தபால் வாக்குப் பதிவு முறை திணிக்கப்படுமோ என்ற அச்சம் எழுகிறது. கடந்த ஓராண்டாக கொரோனா என்ற பெயரில் மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளும் நமது அச்சத்தை உறுதிப்படுத்தும் வண்ணமே அமைந்துள்ளன\nஊனமுற்றோர் தபால் வாக்குப் பதிவிற்கு விண்ணப்பிக்கும் முறை, அவற்றிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், வீட்டில் சென்று நேரடியாக வாக்குப் பெரும் நடைமுறை எனப் பல்வேறு கட்டங்களில் எப்படிப்பட்ட நிலையான நடைமுறைகள் (Standard Operating Procedures) பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஊனமுற்றோருக்கான அமைப்புகளுடனோ, செயல்பாட்டாளர்களுடனோ கலந்தாலோசிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில், பார்வையற்ற, அல்லது கல்வி பயிலாத ஒரு ஊனமுற்ற முதியவருக்கு இந்த நேரத்தில் வந்து வாக்குப் பதிவு செய்துகொள்வோம் என்று அவரது அலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால் அவருக்கு அந்தச் செய்தி எப்படிச் சென்று சேரும் அந்த ஊனமுற்றவர் அல்லது முதியவர் வீட்டில் இல்லை என்ற சூழலில் பிறர் அவரது வாக்கை அளிக்கவில்லை என்பதை எப்படி உறுதிப்படுத்துவது அந்த ஊனமுற்றவர் அல்லது முதியவர் வீட்டில் இல்லை என்ற சூழலில் பிறர் அவரது வாக்கை அளிக்கவில்லை என்பதை எப்படி உறுதிப்படுத்துவது காணொளிப் பதிவுகளை வைத்து முறைகேடுகளைக் கண்டுபிடிப்பது உண்மையில் சாத்தியமா காணொளிப் பதிவுகளை வைத்து முறைகேடுகளைக் கண்டுபிடிப்பது உண்மையில் சாத்தியமா முழுமையான நம்பகத்தன்மை கொண்டது (Foolproof) என்று சொல்லப்படும் இ.வி.எம். வாக்குப் பதிவு இயந்திரத்தின் உண்மைத்தன்மை குறித்தே அரசியல் கட்சிகள் தீவிரமான ஐயங்களை எழுப்பும்போது, வாக்களிப்பவரின் வீட்டிற்குள் நடக்கும் வாக்குப் பதிவின் நம்பகத்தன்மையை எப்படிச் சந்தேகப் படாமல் இருக்க முடியும்\nஊனமுற்றோருக்கான கோணத்திலிருந்து தபால் வாக்குப் பதிவிற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் டிசம்பர் மூன்று இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் நன்கு அறியப்பட்ட ஊனமுற்றோர் உரிமைச் செயல்பாட்டாளருமான தீபக்நாதன். அவர் மெட்ராஸ் ரிவ்யு இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தபால் வாக்குப் பதிவு குறித்த தனது விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். \"95% மாற்றுத்திறனாளிகள் வறுமையில் குடும்பத்தினரைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் சொல்பவர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டிய சூழல் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கிறது. அரசியல் அறிந்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு எந்த கட்சி துணையிருக்கும் என்று எல்லாம் பார்த்து வாக்களிக்கும் சுதந்திரம் இல்லை.\" என்று அவர் குறிப்பிடுவது இங்கு குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.\nஇத்துணை அச்சங்களுக்கும் ஐயங்களுக்கும் இடையிலும், பல்வகை ஊனமுற்ற, கடுமையான ஊனங்களை உடைய, மிகவும் வயது முதிர்ந்த வாக்காளர்களுக்கு தபால் வாக்குப்பதிவு முறை தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பையும், குறைந்தபட்சம் வாக்களிக்கும் அனுகூலத்தையும் வழங்கக்கூடும். ஆனால் அத்தகைய வாய்ப்பு வாக்காளர்களைத் தவிர்த்த பிறருக்கு, குறிப்பாக குடும்பத்தினர், தேர்தல் அதிகாரிகள், இவ்விரு பிரிவினரிடமும் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்சிகள் ஆகியோருக்கு அனுகூலமாக அமைந்துவிடக் கூடாது. மேலும் தேர்தல் நடைமுறைகள் அனைத்திலிருந்தும் ஊனமுற்றோரை ஒதுக்கி வைத்துவிட்டு, வெறும் சடங்கிற்காக மட்டும் வாக்களிக்க வைக்கும் அடையாள நிகழ்வாக இந்தத் திட்டம் மாறிவிடக் கூடாது என்பதே நமது கவலையாகும். நாம் குறிப்பிட்ட வகை ஊனமுற்றோருக்கு சிறப்புக் கல்வி வேண்டுமென்று கேட்டால் உள்ளடங்கிய கல்விதான் கொடுப்பேன் என்று அடம்பிடிக்கும் அரசு, தேர்தல் என்று வரும்போது நாம் கேட்கும் உள்ளடங்கிய பங்கேற்பிற்கு மாற்றாக சிறப்பு முறையை நடைமுறைப்படுத்துவது நகைமுரண் அன்றி வேறென்ன\nதற்போதைக்கு ஊனமுற்றோரும் மூத்த குடிமக்களும் விரும்பினால் தபால் வாக்குப்பதிவு முறைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் 300 ஊனமுற்றோர் மட்டுமே அவ்வாறு தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனில் பிற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்க வாய்ப்பு குறைவே. எனினும், தபால் வாக்குப்பதிவு முறை கொரோனா பெருந்தோற்றைக் காரணம் காட்டி கொண்டுவரப் பட்டாலும், இந்த நடைமுறை தற்காலிகமானது மட்டுமே என்றோ, பெருந்தோற்று அபாயம் நீங்கியவுடன் விலக்கிக்கொள்ளப்படும் என்றோ எந்த உறுதியும் கூறப்படவில்லை. மேலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்ட அனுபவங்களில் இருந்து நேர்மறையான அல்லது எதிர்மறையான அம்சங்கள் இன்னும் முறையான ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. இச்சூழலில் தபால் வாக்குப்பதிவு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை இனிவரும் மாதங்களில்தான் தீர்மானிக்க முடியும். எப்படி உள்ளடங்கிய கல்வி முறைக்கு வீட்டிலிருந்தே கல்வி பயிலும் முறை நிச்சயம் மாற்றாக அமைய முடியாதோ, அதுபோலவே ஊனமுற்றோரின் முழுமையான பங்கேற்பை உறுதிசெய்யும் அணுகல்தன்மை மிக்க தேர்தல் நடைமுறைகளுக்கு தபால் வாக்குப் பதிவு முறையினை மாற்றாக ஒருபோதும் ஏற்க முடியாது. கொரோனா பெருந்தோற்று காலத்தில் ஊனமுற்றோர் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத அதே அரசுகள் தான் தற்போது ஊனமுற்றோரைத் தேர்தலில் பங்கேற்க வைத்தே தீருவோம், அதுவும் வாக்குச் சாவடிகளுக்கு வராமலேயே என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன. இது யாருடைய நன்மைக்கு, யாருடைய அனுகூலத்திற்கு என்பதை நாம் கண்டுகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nதிரு தீபக்நாதன் அவர்களின் கட்டுரைக்கான இணைப்பு:\nகட்டுரையாளர் முனைவர் கு. முருகானந்தன்\nகட��டுரையாளர்: கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதபால் வாக்கு பதிவிற்கு நம்மை உந்தித் தள்ளும் முயற்சி கட்டாயம் பேராபத்து. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷ விதை நம் வசதிக்கு என்பதை புறந்தள்ளி அவர்களின் வசதிக்கு ஏற்றார் போன்று நம்முடைய உரிமைகளை வளைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க சட்டமீறல் நம் வசதிக்கு என்பதை புறந்தள்ளி அவர்களின் வசதிக்கு ஏற்றார் போன்று நம்முடைய உரிமைகளை வளைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க சட்டமீறல் குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் தபால் ஓட்டு என்கிற முறை ஆட்சியாளர்களின் கையில் சிக்கிக் கொண்டு படாதபாடு படுவதை நாம் கடந்தகாலத்தில் கண்டோம், இனியும் காணத்தான் போகிறோம் என்கிற அச்சம் மேலோங்குவதை தவிர்க்க இயலவில்லை குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் தபால் ஓட்டு என்கிற முறை ஆட்சியாளர்களின் கையில் சிக்கிக் கொண்டு படாதபாடு படுவதை நாம் கடந்தகாலத்தில் கண்டோம், இனியும் காணத்தான் போகிறோம் என்கிற அச்சம் மேலோங்குவதை தவிர்க்க இயலவில்லை நல்லதொரு அலசல் நேர்த்தியாய் வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசினிமா: வைரமுத்து பாடல்களில் இலக்கிய நயம் - முனைவர் க. சரவணன்\nவிரல்மொழியரின் 24- ஆம் இதழில் திரையுலகில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளாய் கவிப்பே்ரரசு வைரமுத்து தமிழ்த் திரை க...\nவெளியானது விரல்மொழியரின் 28-ஆவது இதழ்\nஇதழில்: தலையங்கம்: பத்திரம் பத்திரம் பத்திரம் பதிவு: பாடுநிலாவும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் - பரிபூரணி கவிதை: மேதைகள் - தீனா எழிலரசி களத...\nவெளியானது விரல்மொழியரின் 27-ஆவது இதழ்\nஇதழில்... தலையங்கம்: சலுகைகள் தண்டச் செலவு அல்ல சந்திப்பு: மோட்டார் வாகனங்களைப் பழுது நீக்கும் பார்வை மாற்றுத்திறனாளி முத்து பழனியப்பன் கவி...\nவெளியானது விரல்மொழியரின் 32-ஆவது இதழ் (தேர்தல் சிறப்பிதழாக\nஇதழில்... தலையங்கம் கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிர்பார்த்து. அலசல்: விடைபெறும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்தது என்ன\nசமூகம்: பலவீனமடையும் உலக வர்த்தக அமைப்பு���், மோதியின் தற்சார்பு கோஷமும் - சிவப்பிரகாஷ் பாலு\nஉலக வர்த்தக அமைப்பு பலவீனமடையும் அல்லது ஏகாதிபத்தியங்களிடம் இருந்தே எதிர்ப்புக் குரல்களைச் சந்திக்கும் இந்த நேரத்தி...\nஇங்கே உள்ள படைப்புகளை பகிரும்போது இதழின் பெயரையோ, ஆக்கத்தின் இணைப்பையோ கட்டாயம் சுட்டவேண்டும். . சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/ladies-only/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-08-04T00:08:01Z", "digest": "sha1:6Q3E7XWG6HTB6GBIHAZP2MAHEDJYKRK6", "length": 9214, "nlines": 131, "source_domain": "www.thekaraikudi.com", "title": "இயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி? – தி காரைக்குடி", "raw_content": "\nHome மகளிர் மட்டும் இயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி\nஇயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி\nஇயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி\nமுகத்திற்கு அவ்வப்போது ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் என்று செய்ய வேண்டும். அதிலும் வீட்டுச் சமையலறையில் இருக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டே முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தின் ஆரோக்கியம் அதிகரித்து, சருமம் அழகாகவும் பொலிவோடும் இருக்கும். ஒவ்வொரு ஃபேஸ் மாஸ்க்கும் ஒவ்வொரு சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை உடனடியாகத் தரக்கூடியவையாகும்.\nஉங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், முட்டையின் மஞ்சள் கருவை நன்கு அடித்து அதனை முகத்தில் தடவி மாஸ்க் போடுங்கள். ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.\nஎலுமிச்சை சாற்றை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்து உடனே கழுவிவிட்டு, மென்மையான துணியால் முகத்தை துடைத்து, பின் ஆலிவ் ஆயில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமமானது மென்மையாக மாறும். மேலும் சருமத்தில் உள்ள தூசி, அழுக்கு மறையும்.\nகடுகை பயன்படுத்தும் முன் அதனை கையில் தடவி சோதனை செய்து பின் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சிலருக்கு கடுகு அரிப்பை ஏற்படுத்தும். கடுகு மாஸ்க் செய்யும் போது, கடுகை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக�� சருமத்தை மென்மையாக்கும்.\nPrevious articleபித்தப்பையில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை முறைகள்\nNext articleசாப்பிட்டதும் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா\nகூந்தல் பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்\nசோள ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசத்து நிறைந்த வரகு – கேழ்வரகு தோசை\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to வெற்றியூர் – 6B\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 2A\nகாரைக்குடி to தேவக்கோட்டை – 3C\nகாரைக்குடி to திருப்பணங்குடி – 2B\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-08-03T23:57:55Z", "digest": "sha1:4O3OIWU7FCBOMXQ3X7RUTDMXX7JRTXFL", "length": 5670, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "வங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை\nநடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை\nஉபி தேர்தல் உண்மை நிலவரம் - தேர்தல் கவரேஜ்\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு\n* தமிழகத்தில் மேலும் 1,957 பேருக்கு கோவிட்: 2,068 பேர் நலம் * டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள் * பெட்ரோல் பயன்பாடு; பெருந்தொற்றுக்கு முன் இருந்ததுபோல் அதிகரிப்பு * விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று\nவங்கி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் கைது\nவங்கி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானியின் மருமகன் கைது செய்யப்ப ட்டார்.\nபஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடிசெய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிரவ்மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். மோ��டி புகார் குறித்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் நிரவ் மோடி குழுமத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்த திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானியை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/muthiah-muralitharan-admitted-to-apollo-hospital-chennai-aru-449707.html", "date_download": "2021-08-04T00:23:59Z", "digest": "sha1:Y257VWDV5RCYKGOTSXASDEJ2PMAJS4VO", "length": 9376, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Muttiah Muralitharan முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி! | Muthiah Muralitharan admitted to Apollo Hospital, Chennai– News18 Tamil", "raw_content": "\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nஆஞ்சியோ சிகிச்சை செய்வதத்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சற்றுமுன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவனான முத்தையா முரளிதரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் இருந்துள்ளார். நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முத்தையா முரளிதரன் படைத்துள்ளார்.\nநேற்று தான் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇலங்கையின் கண்ட���யைச் சேர்ந்தவரான முத்தையா முரளிதரன், தமிழகத்தின் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர், முரளிதரனின் மனைவி மதிமலர் ராமமூர்த்தி சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் முழுவதும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக கொண்டு தமிழில் எடுக்கப்பட்டு வரும் படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார் முரளிதரன்.\nMuttiah Muralitharan: முத்தையா முரளிதரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nதிருச்சி: புளியஞ்சோலை மலைப்பகுதிக்குள் இத்தனை அதிசயங்களா\nபுதுக்கோட்டை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை\nபுதுக்கோட்டை: மொய் விருந்து நடத்த தடை - ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி\nதஞ்சாவூர் : ஆடி பெருக்கை எளிமையாக கொண்டாடி மகிழ்ந்த புதுமண தம்பதியினர்\nவிழுப்புரம்: கேள்விக்குறியான விநாயகர் சிலை தயாரிப்பவர்களின் வாழ்வாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?add-to-cart=1154", "date_download": "2021-08-04T00:15:14Z", "digest": "sha1:NCFNEUDOHUUO3ZFAAALVT6JFKAAB7YGH", "length": 4371, "nlines": 88, "source_domain": "uyirmmaibooks.com", "title": "உன்னைக் கைவிடவே விரும்புகிறேன் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கவிதைகள் / உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்\nஉன்னைக் கைவிடவே விரும்புகிறேன் quantity\nSKU: 978-93-85104-71-8 Category: கவிதைகள் Tags: உன்னைக் கைவிடவே விரும்புகிறேன், சதீஷ்குமார் சீனிவாசன்\nநிசப்தன் என்ற பெயரில் முகநூலில் எழுதிவந்த சதீஷ் குமார் சீனிவாசனின் முதல் தொகுப்பு இது. உறவுகளின் சிடுக்குகளும் புதிர்களும் நிறைந்த வெளிகளில் கனவுகளின் உடைந்த மனோரதங்களோடு காதலின்மீதான இடையறாத பிரார்த்தனைகளுடன் பயணிப்பவை கவிதைகள். இடையறாது பெருகும் கசப்பின் நதியின் மேல் நீர்வளையங்களாகப் பெருகும் இச்சொற்கள் நம் காலத்தின் அசலான குரலாக ஒலிக்கின்றன.\nBe the first to review “உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்” Cancel reply\nபிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்\nஇன்னும் இந்த வரிகள் எப்படி இருக்க வேண்டுமென்���ு விரும்புகிறாய்\nஇதற்கு முன்பும் இதற்கு பின்பும்\nகடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை\nYou're viewing: உன்னைக் கைவிடவே விரும்புகிறேன் ₹140.00 ₹126.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2017/02/", "date_download": "2021-08-04T00:56:29Z", "digest": "sha1:H3D5RBQRIK2U7N7YXJUKQRNSABUVGK43", "length": 58710, "nlines": 356, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "சந்தித்ததும் சிந்தித்ததும்: பிப்ரவரி 2017", "raw_content": "செவ்வாய், 28 பிப்ரவரி, 2017\nமுகப்புத்தகத்தில் நான் – 13\nஸ்வச்ச் பாரத் - எங்கும் குப்பை போடுவேன்….\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் எங்கள் பகுதியில் ஒரு நிகழ்வு. இரண்டு நாட்கள் – ஐந்து வேளை உணவு – எங்கே பார்த்தாலும் ப்ளாஸ்டிக் கழிவுகள் – அதையும் அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பைகளில் போடாமல் ஆங்காங்கே போட்டு வைத்தார்கள் மக்கள் கொஞ்சம் ஏமாந்தால், அசையாமல் நின்று கொண்டிருந்தால் உங்கள் மேலும் குப்பைகளைப் போட்டு விடும் அபாயம் உண்டு. நிகழ்வு நடக்கும் இடத்திலேயே சிலர் செய்த விஷயம் பார்த்த போது – “வாழைப்பழ சோம்பேறி” என்பதற்கு புதியதோர் அர்த்தம் கிடைத்தது\nதூண் பக்கத்தில் அமர்ந்து நிகழ்வினைப் பார்த்துக் கொண்டிருந்தவர் கிடைத்த வாழைப்பழத்தினைச் சாப்பிட்டு, அதன் தோலைக் கொண்டு போய் குப்பைக் கூடையில் போடாமல், தூண் பக்கத்திலேயே போட்டு வைத்திருந்தார் சரி, எழுந்து செல்லும்போதாவது அதைக் கொண்டு போய் போட்டிருக்கலாம் என்றால் அதுவும் இல்லை. எங்கே போட்டாரோ, அங்கேயே இருந்தது – நாங்கள் சுத்தம் செய்யும் வரை…. என்ன மனிதர்களோ….\nஇந்தியா கேட் பகுதியில் பார்த்த/கேட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது – இதை ராஜா காது பகுதியில் எழுத நினைத்தாலும், இங்கேயே எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கேயே\n“இரண்டு இளம் ஜோடிகள்… புல்வெளியில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் பிளாஸ்டிக் பெப்சி பாட்டில்கள், சாப்பிட்ட குர்குரே பாக்கெட்டுகள் என நிறைய குப்பை. ஜோடிகளிலிருந்த ஒரு பெண், ஆணிடம் “குப்பையை எல்லாம் எடுத்து குப்பைக் கூடையில் போடு” அதற்கு அந்த ஆண்சிங்கம் சொன்னது – “நான் ஸ்வச்ச் பாரத் செஸ் கட்டுகிறேன். அதனால் எங்கு வேண்டுமானாலும் குப்பை போடுவேன்” அதற்கு அந்த ஆண்சிங்கம் சொன்னது – “நான் ஸ்வச்ச் பாரத் செஸ் கட்��ுகிறேன். அதனால் எங்கு வேண்டுமானாலும் குப்பை போடுவேன்” - இவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வாடகை குடுக்கிறார் என்பதால், வீட்டு ஹாலில் குப்பையைப் போட்டுக் கொள்வாரா” - இவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வாடகை குடுக்கிறார் என்பதால், வீட்டு ஹாலில் குப்பையைப் போட்டுக் கொள்வாரா குப்பைகளை சுத்தம் செய்யும் மனிதரும் தான் செஸ் கட்டுகிறார் – அதனால் அவரும் நான் செஸ் கட்டுகிறேன், குப்பைகளை எடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டால் நாடு நாறிவிடாதா…..\nஇன்னுமொரு மனிதர் பூட்டியிருக்கும் சாலையோரக் கடை அருகே உள்ள நடைபாதையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார். சில மணித்துளிகளில் அந்தக் கடை திறக்கும்போது கடைக்காரருக்கு எப்படி இருக்கும் இத்தனைக்கும் சில அடி தூரத்திலேயே இலவசக் கழிப்பிடம், அதுவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் இலவசக் கழிப்பிடம் இருக்க, இப்படி செய்வது கொஞ்சம் கூட நல்லதல்லவே. நடைபாதை வழியே வந்தவர் அவரிடம் “ஏன் இப்படிச் செய்கிறாய் இத்தனைக்கும் சில அடி தூரத்திலேயே இலவசக் கழிப்பிடம், அதுவும் சுத்தமாகப் பராமரிக்கப்படும் இலவசக் கழிப்பிடம் இருக்க, இப்படி செய்வது கொஞ்சம் கூட நல்லதல்லவே. நடைபாதை வழியே வந்தவர் அவரிடம் “ஏன் இப்படிச் செய்கிறாய்” எனக் கேட்க, “உனக்கென்ன வந்தது, உன் மேலா சிறுநீர் கழித்தேன்” எனக் கேட்க, “உனக்கென்ன வந்தது, உன் மேலா சிறுநீர் கழித்தேன்” என எகத்தாளமாகக் கேட்கிறார்.\nசுத்தமாக வைத்திருப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நாமும் அதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் வரை குப்பைக் கூடமாகத்தான் இருக்கப்போகிறது நம் தேசம்…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: தில்லி, பொது, முகப்புத்தகத்தில் நான், Delhi, India\nதிங்கள், 27 பிப்ரவரி, 2017\nகொல்கத்தா – பிரம்மாண்ட ஆலமரம்…..\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 100\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nஇந்தியா அருங்காட்சியகம் பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் Acharya Jagdish Chandra Bose Botanic Garden. கொல்கத்தா என்று சொன்னாலும், இந்த பூங்கா இ���ுக்கும் இடம் ஹௌரா பகுதியில் தான் இருக்கிறது. கொல்கத்தா பகுதியிலிருந்து புதிய தொங்கு பாலம் வழியாக பல சாலைக் காட்சிகளைப் பார்த்தபடியே நாங்கள் பூங்காவிற்குச் சென்ற போது மதிய நேரம். வழியில் எங்காவது சாப்பிடலாம் என ஓட்டுனரிடம் சொன்னபோது வண்டியை சாலையோரத்தில் நிறுத்தி ஏதோ ஒரு சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சொன்னார். பார்க்கும்போதே எங்களுக்கு அந்த இடமும் சூழலும் பிடிக்காமல் போக, எதிர் புறத்தில் இருந்த ஒரு கடையில் கொஞ்சம் நொறுக்குத் தீனி சாப்பிட்டு லஸ்ஸி குடித்து மதிய உணவை முடித்துக் கொண்டோம்.\nவழியில் பழுதாகி நின்ற ட்ராம்....\nஅங்கிருந்து புறப்பட்டு பூங்காவிற்குச் சென்றால் வெளியே வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நடந்து தான் செல்ல வேண்டும். பூங்கா அமைந்திருப்பது மிகப் பெரிய பரப்பளவில் கொஞ்சம் நஞ்சமல்ல அதன் பரப்பளவு – 109 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் பூங்காவும் ஆகும். பல நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட 12000 வகைகளுக்கு மேலான மரங்கள், செடிகள் என இங்கே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென இருக்கும் இந்த இடத்திற்குள்ளே பல நீர்நிலைகளும் உண்டு. மரங்கள், நீர்நிலைகள் ஆகியவை இருக்கும்போது பறவைகளுக்குப் பஞ்சமா என்ன…. வருடா வருடம் இங்கே வரும் பறவைகள் எண்ணிக்கை அதிகம் தான்.\nஇத்தனை மரங்களும் நீர்நிலைகளும் இருந்தாலும், இந்தப் பூங்காவிற்கு வரும் பலரும் பார்க்க நினைப்பது இங்கே இருக்கும் பிரம்மாண்டமான ஆலமரத்தினை தான். The Great Banyan என அழைக்கப்படும் இந்த ஆலமரத்தின் வயது 250 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள். வயது தவிர, உலகிலேயே பரப்பளவில் மிக அதிக இடத்தினைக் கொண்டது இந்த ஆல மரம் என்றும் சொல்கிறார்கள். ஆலமரத்தின் விழுதுகள் பல இடங்களிலும் வேறூன்றி இருந்தாலும் முதல் முதலாக இருந்த தண்டுப் பகுதி இப்போது இல்லை – 1925-ஆம் ஆண்டே அதன் தண்டுப் பகுதி அகற்றப்பட்டு விட்டது.\nஇரண்டு மிகப்பெரிய புயல்களில் சிக்கிய இந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பூஞ்சை பிடிக்க அதனால் தான் அதை 1925-ஆம் ஆண்டு அகற்றி இருக்கிறார்கள். இப்போது, மண்ணில் புதைந்து மரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் விழுதுகளின் எண்ணிக்கை மட்டுமே 3618 மொத்த மரத்தின் சுற்றளவு மட்டுமே 450 ம��ட்டர் மொத்த மரத்தின் சுற்றளவு மட்டுமே 450 மீட்டர் அதாவது கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் அளவு பரந்து விரிந்திருக்கிறது இந்த ஆலமரம் அதாவது கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் அளவு பரந்து விரிந்திருக்கிறது இந்த ஆலமரம் Great Banyan என்ற பெயர் பொருத்தமானது தானே\nஇந்த மரத்தின் பரப்பளவு கிட்டத்தட்ட 15665 சதுர மீட்டர் இந்த கணக்கெல்லாம் எடுத்தது 31 மே 2013 – அதாவது நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த கணக்கெல்லாம் எடுத்தது 31 மே 2013 – அதாவது நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நான்கு வருடங்களில் மேலே சொன்ன அளவுகள் அனைத்துமே அதிகமாகி இருக்க நிறையவே வாய்ப்புண்டு. எவ்வளவு நேரம் நின்று அங்கே அந்த ஆலமரத்தினைப் பார்த்துப் பிரமித்து நின்றிருப்போம் என்று சொல்ல முடியவில்லை. அவ்விடத்தினை விட்டு அகலவே மனதில்லை. இவ்வளவு பெரிய மரத்தில் எத்தனை பறவைகள் வந்து போகும், ஒவ்வொரு பறவைக்கும் இருக்கும் கதை, எந்தெந்த தேசத்திலிருந்து வந்திருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம்.\nகின்னஸ் புத்தகத்திலும் இந்த ஆலமரத்திற்கு ஒரு இடம் உண்டு என்பதையும் அங்கே தகவல் பலகையில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். பூங்காவின் மற்ற பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகள், பல்வேறு மரங்கள் என அனைத்தையும் சுற்றி வந்து பார்க்கிறார்களோ இல்லையோ, இங்கே வரும் அனைவருமே பார்க்க விரும்பும் ஒன்று இந்த Great Banyan Tree தான். நாங்கள் சென்றிருந்தபோதும் நிறைய சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க முடிந்தது. பூங்காவின் ஊழியர்கள் இந்த மரத்தினை ரொம்பவும் சிரத்தை எடுத்து பாதுகாக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிந்தது.\nமுழு பூங்காவினையும் சுற்றி வந்ததில் எங்காவது அமர்ந்து கொண்டால் போதும் என்று இருந்தது எங்களுக்கு ஆனாலும், அமர்வதற்கு சரியான இடம் இல்லை. நீர்நிலைகளுக்கு அருகில் புல் தரைகளும், சில இருக்கைகளும் இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் காதல் ஜோடிகள் அமர்ந்து கொண்டு மூக்கை மூக்கை உரசிக் கொண்டிருக்க, நாங்கள் – நாங்கள் என்பது இங்கே ஐந்து பேர் – அனைவரும் ஆண்கள் – அங்கே சென்று அமர்ந்தால் சரியாக இருக்காது என்பதால் எங்கும் அமரவில்லை. ஆலமரத்தின் அருகே அமர்ந்து கொள்ளலாம் என்றால், அங்கே ஏதோ பராமரிப்பு வேலை என எல்லாவற்றையும் தோண்டிப் போட்டிருந்தார்கள் ஆனாலும், அமர்வதற்கு சரியான இடம் இல்லை. நீர்நிலைகளுக்கு அருகில் புல் தரைகளும், சில இருக்கைகளும் இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் காதல் ஜோடிகள் அமர்ந்து கொண்டு மூக்கை மூக்கை உரசிக் கொண்டிருக்க, நாங்கள் – நாங்கள் என்பது இங்கே ஐந்து பேர் – அனைவரும் ஆண்கள் – அங்கே சென்று அமர்ந்தால் சரியாக இருக்காது என்பதால் எங்கும் அமரவில்லை. ஆலமரத்தின் அருகே அமர்ந்து கொள்ளலாம் என்றால், அங்கே ஏதோ பராமரிப்பு வேலை என எல்லாவற்றையும் தோண்டிப் போட்டிருந்தார்கள் சரி இவ்வளவு நடந்தாயிற்று, இன்னும் கொஞ்சம் நடந்து வாகனம் நிறுத்துமிடத்திற்கு வந்து வாகனத்திற்குள் அமர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்து விட்டோம்.\nநாங்கள் பூங்காவிலிருந்து புறப்பட்டு அடுத்ததாய் சென்ற இடம், அது என்ன இடம்…. அடுத்த பகுதியில் சொல்கிறேன்……\nடிஸ்கி: இந்தத் தொடரின் 100-வது பகுதி இன்னும் சில பதிவுகளில் இத்தொடர் முடியும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, ஏழு சகோதரிகள், பயணம், புகைப்படங்கள், மேற்கு வங்கம், India, West Bengal\nஞாயிறு, 26 பிப்ரவரி, 2017\nநாளைய பாரதம் – 10\nபல்வேறு இடங்களுக்குச் செல்லும் போது பார்க்கும் இளஞ்சிறார்களை புகைப்படம் எடுப்பது வழக்கம். அப்படி எடுத்த புகைப்படங்களை நாளைய பாரதம் என்ற தலைப்பில் எனது பக்கத்தில் வெளியிடுவதுண்டு.\nசமீபத்தில் அப்படி நான் எடுத்த இளஞ்சிட்டுகளின் புகைப்படங்கள் இந்த ஞாயிறில் நாளைய பாரதம் புகைப்படப் பதிவாக……\nதிருவரங்கம் – விநாயகச் சதுர்த்தி சமயத்தில் பிள்ளையார் பொம்மை அருகே அமர்ந்திருந்த இவரை படம் பிடித்தேன்\nஒட்டகம் மிரண்டா என்ன பண்ணறது என்று மிரண்டு நிற்கும் சிறுவன்\nகுஜராத் – அம்மா-அப்பா, இவரை ஒட்டகத்தின் அருகே நிற்க வைத்து படம் எடுக்க, நானும் எடுத்தேன்\nஅப்பாவின் தோள்களில் பயமின்றி அமர்ந்திருக்கும் சிட்டு….\nசூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம். இப்போது மாதிரியே அப்பா தரும் தைரியம் நிலைக்க வேண்டும்.\nஎங்க ரெண்டு பேருக்கும் சண்டையில்லை…\nஏம்மா, நீயும் எடுக்கற, அந்த அங்கிளும் ஃபோட்டோ எடுக்கிறாரே… நான் எந்தப் பக்கம் பார்க்கறது\nசூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.\nஎன்ன வேணும் கண்ணு…. இங்கே இருக்கற எல்லாம் வேணும்\nசூரஜ்குண்ட் மேளா-2017 சென���ற போது எடுத்த படம்.\nநீ பயப்படாத, நான் உன்னை பத்திரமா கூட்டிட்டு போறேன்….\nசூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.\nஇந்த சிரிப்பு போதுமா… இன்னும் கொஞ்சம் புன்னகை புரியவா கிராமிய இசைக்கு நடனமாடிய குழந்தை…..\nசூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.\nநான் நல்லா ஆடுவேன்… பொய்க்கால் குதிரை நடனமாடும் இளஞ்சிட்டு… ஓய்வாக அமர்ந்திருந்தபோது….\nசூரஜ்குண்ட் மேளா-2017 சென்ற போது எடுத்த படம்.\nஇதுவும் ஒரு வகை யோகா\nஎங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….\nஇந்தத் தொப்பில நான் எப்படி இருக்கேன்\nஎங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….\nசின்னக்குட்டிம்மா…. கண்களில் ஒரு தீர்க்கம்….\nஎங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….\nஎன் ஜிகுஜிகு ட்ரெஸ் நல்லா இருக்கா\nஎங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….\nஅந்த அங்கிள் என்னை புகைப்படம் எடுக்கறார்பா…..\nஎங்கள் பகுதியில் நடந்த சமீபத்திய விழா ஒன்றின் போது எடுத்தது….\nதிருவரங்கத்தில் ஒரு குட்டிச் செல்லம்…..\nஎன்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட நாளைய பாரதம் புகைப்படங்களை ரசித்தீர்களா உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:32:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, நாளைய பாரதம், புகைப்படங்கள், பொது, India\nசனி, 25 பிப்ரவரி, 2017\nகொல்கத்தா – இந்தியா அருங்காட்சியகம் – ஒரு பார்வை\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 99\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nவிக்டோரியா மெமோரியல் பார்த்த பிறகு நாங்கள் சென்றது கொல்கத்தா நகரில் உள்ள பழமையான அருங்காட்சியகம் – இந்தியா அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இது, மிகவும் பழமையானது – இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் – 1814-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இன்றைக்கு நாடு முழுவதும் சுமார் 400 அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என்று பார்க்கும்போது அதற்கு வித்திட்ட முதல் அருங்காட்சியகம் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய இடம் என்பது புர���யும். 1814 – அதாவது இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே முதல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது\nவாசலில் புல்லாங்குழல் வியாபாரி ஒருவர் தனது மனதில் இருக்கும் இசையை குழலின் வழி வெளியேற்றி, கேட்பவர்களை தனது இசையால் மயக்கிக் கொண்டிருந்தார். Asiatic Society என்ற அமைப்பினால் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பல தனிமனிதர்கள் வசம் இருந்த புராதானப் பொருட்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. பல வருடங்கள் கழித்து, அரசாங்கமே அருங்காட்சியகத்தினை எடுத்து நடத்த வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டு, பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1 ஏப்ரல் 1878 ஆம் ஆண்டு, சௌரிங்கி பகுதியில் தற்போது இருக்கும் கட்டிடத்தில் இரண்டு விதமான காட்சியகங்களுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் வந்தது இந்தியா அருங்காட்சியகம்.\nஅருங்காட்சியகத்தின் உள்ளே சென்று பார்க்க தேவையான கட்டணத்தினைக் கொடுத்து, [கேமராவிற்கு தனிக் கட்டணம் உண்டு] உள்ளே நுழைந்தோம். பல பிரிவுகளாகத் தடுத்து ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான விஷயங்களை காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். புராதனச் சிலைகள், நாணயங்கள், பொருட்கள் என ஒரு அறையில் இருந்தால், வேறு அறையில் பல்வேறு மிருகங்களின் எலும்புக்கூடுகள், அவற்றின் தலைப்பகுதி, பற்கள், நகங்கள் என தனித்தனியே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அழிந்து போன டைனசோர் எலும்புக்கூடு ஒன்றும் இங்கே உண்டு.\nஅத்தனை பெரிய மிருகங்களின் முழு உருவ எலும்புக்கூடுகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. இத்தனை விஷயங்களை ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். அதுவும் அழிவிலிருந்து பாதுகாப்பது தவிர, வரும் பார்வையாளர்களிடமிருந்தும் காப்பாற்றி வைக்க, அங்கிருக்கும் பணியாளர்கள் போராட வேண்டியிருக்கிறது. தொடாதே என எழுதி வைத்தால், நிச்சயம் தொட்டுப் பார்க்க வேண்டும் என நினைக்கும் மக்கள் நிறையவே உண்டு இங்கே. செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என எலும்புக்கூடை கட்டிப்பிடிக்க முயற்சி செய்தார் ஒரு இளைஞர்\nபல்வேறு பகுதிகள், பல தலைப்புகளில் சேகரித்து வைக்கப்பட்ட பொருட்கள் என முழு அருங்காட்சியகமும் பார்க்கக் குறைந்தது மூன்று மணி நேரமாவது உங்களுக்குத் தேவை. நின்று நிதானித்துப் பார்க்க வேண்டுமெனில் அரை நாளாவது அவசியமாக இருக்கும். எத்தனை எத்தனை சிலைகள், அதில் பல சேதப்படுத்தப்பட்ட நிலையில். பார்க்கும்போது நமக்கே கஷ்டமாக இருக்க, அந்தச் சிலைகளை செய்த சிற்பி இன்று பார்த்தால் நிச்சயம் ரத்தக்கண்ணீர் வடிப்பார். தலைகள் துண்டிக்கப்பட்டு, கை-கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் சிலைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வலி உண்டாவதை தடுக்க முடியவில்லை.\nஎகிப்து நாட்டின் புகழ்பெற்ற “மம்மி” ஒன்றும் இங்கே இருக்கிறது. இந்தியா தவிர வேறு சில நாடுகளின் பொருட்களும் இங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்பது சிறப்பு. அனைத்து அறைகளிலும் இப்படியான விஷயங்கள் நிறையவே உண்டு என்பதால் நின்று நிதானித்து ஒவ்வொன்றாக பார்க்க வேண்டியிருக்கும். உங்களுடைய விருப்பம் எந்த அறையில் இருக்கிறது என்பதை நுழையும்போதே கேட்டு வைத்துக் கொண்டால் அந்த இடத்திற்கு மட்டும் சென்று நிதானமாகப் பார்க்க முடியும். இல்லை என்றால் எல்லா அறைகளுக்கும் சென்று வரலாம்.\nகொல்கத்தா சென்றால் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இந்தியா அருங்காட்சியகத்தினையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அருங்காட்சியகத்தின் பின்னர் அமைந்திருந்த ஒரு உணவகத்தில் தேநீர் அருந்தி மீண்டும் சில அறைகளைச் சுற்றிப் பார்த்த பிறகு நாங்கள் வெளியே வந்தோம். அங்கிருந்து எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்\nகுறிப்பு: இங்கே சென்றபோது ஒரே ஒரு காமிராவுக்கு மட்டும் டிக்கெட் வாங்கலாம் எனச் சொல்லி, எனது காமிராவில் புகைப்படம் எடுக்காமல் விட்டோம். அதனால் நான் இங்கே புகைப்படம் எடுக்கவில்லை என்பதில் வருத்தமுண்டு நண்பர் எடுத்த புகைப்படங்களில் பல ஒழுங்காக இல்லை\nPosted by வெங்கட் நாகராஜ் at 1:58:00 பிற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, ஏழு சகோதரிகள், பயணம், புகைப்படங்கள், மேற்கு வங்கம், India, West Bengal\nவெள்ளி, 24 பிப்ரவரி, 2017\nஃப்ரூட் சாலட் 194 – பூந்தளிர் - வாவ் புகைப்படம் - பொதுத் தேர்வு\n1979-ஆம் வருடம் வெளி வந்த பூந்தளிர் எனும் படத்திலிருந்து ஒரு பாடல் இந்த வார ரசித்த பாடலாக….\n”அவர்கள் மோசமானவர்கள் இல்லை, சற்று வித்தியாசமானவர்கள்” என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால் பல சொந்தங்கள் நம்மை விட்டுப் பிரிவதிலிருந்து தடுக்க முடியும்…..\nஇந்த வார மு��ப்புத்தக இற்றை:\nபொதுத் தேர்வு வரப் போகிறது. இச்சமயத்தில் குழந்தைகள் படும் கஷ்டம், அவர்கள் மனதுக்குள் ஓடுகின்ற எண்ண ஓட்டம் என்ன என்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. நிறைய வீடுகளில் அடுத்த குழந்தைகளுடன் ஒப்பீடு செய்து தங்களது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தைத் தருவதுண்டு. அவர்கள் எண்ணம் என்னவாக இருக்கும்…. இந்த காணொளியைப் பாருங்களேன்…. உங்களுக்கும் பயன்படலாம்\nஇந்த வார படமும் கவிதையும்:\nநான் எடுத்த புகைப்படத்திற்கான கவிதை ஒன்று – எழுதியது யாதவன் நம்பி புதுவை வேலு…..\nதூர தேசம் செல்லத் துடிக்கிறதோ\nசூரஜ்குண்ட் மேளா-2017 சென்றபோது நிறைய சிறுவர்/சிறுமியரின் புகைப்படங்கள் எடுத்திருந்தேன். அவற்றில் இந்த புகைப்படம் பிடித்தது. இரண்டு பேருக்கும் அப்படி ஒரு ஒற்றுமை அப்பா-அம்மா மொபைலில் எடுக்கும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த போது நான் எடுத்த க்ளிக்\nநான் எடுத்த புகைப்படங்களுக்கு கவிதை எழுத அழைப்பு விடுத்தது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா\nஇதோ இந்த வார புகைப்படம்\nயாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்\nயார் உன்னைப் புறக்கணித்தால் என்ன\nஇந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.\nசூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா\nஇயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.\nஉன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்...\nஉண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.\nஉண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.\nஎல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.\nசில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.\nசில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.\nகூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.\nவைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.\nஇது மனதின் \"உயர்வு-தாழ்வு மனப்பான்மை\" என்ற குணத்தினால் விளைவது.\nஅந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தா��்வாகக் கருதுகிறாய்.\nபிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.\nஉன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.\nஉன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.\nஇவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.\nசிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.\nதியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும்\nநீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.\nவேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை.\nஅதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்.....\nஎல்லாம் மாறும் உன் மனம் மாறினால்...\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:32:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: ஃப்ரூட் சாலட், கவிதை, படமும் கவிதையும், படித்ததில் பிடித்தது, பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகொல்கத்தா – பிரம்மாண்ட ஆலமரம்…..\nகொல்கத்தா – இந்தியா அருங்காட்சியகம் – ஒரு பார்வை\nஃப்ரூட் சாலட் 194 – பூந்தளிர் - வாவ் புகைப்படம் - ...\nகொல்கத்தா – விக்டோரியா நினைவிடம் – இந்திய மக்களின்...\nஃப்ரூட் சாலட் 193 – மக்காச் சோள உணவு – காயம் – மனி...\nபஞ்ச துவாரகா – பயணக்கட்டுரைகள் - புஸ்தகா மின்புத்த...\nஇலை அடை – லிட்டி சோக்கா – ஹுனர் ஹாட்\nநாளை முதல் குடிக்க மாட்டேன்....\nகாளி Gகாட், கொல்கத்தா – சின்னம்மா - மிருக பலி….\nராமகிருஷ்ணா மட் – பேலூர், கொல்கத்தா\nபுகைப்படக் கவிதைகள் – கவிதை எழுத அழைப்பு - மின்னூல...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (35) அனுபவம் (1455) ஆசை (1) ஆதி வெங்கட் (209) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (12) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (17) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (134) கதை மாந்தர்கள் (80) கர்நாடகா (1) கலை (8) கவிதை (85) காஃபி வித் கிட்டு (120) காசி - அலஹாபாத் (16) காணொளி (100) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (83) குஜராத் (53) கேரளா (1) கோலம் (16) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (196) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (20) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (24) சுஜாதா (7) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (78) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (320) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (39) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (255) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (113) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (149) பத்மநாபன் (25) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (61) பயணக் காதலன் (1) பயணம் (755) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (678) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (29) பொது (1663) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (93) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (23) முரளி (2) மேகாலயா (17) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (27) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (26) வாழ்த்துகள் (19) விருது (3) விளம்பரம் (64) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (34) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (7) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (12) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/thisaither-vellam/chapter-24/", "date_download": "2021-08-03T22:42:30Z", "digest": "sha1:AQ6L4XZI4L2FGJF47YAPAAMS5JHJLLNC", "length": 52934, "nlines": 41, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - திசைதேர் வெள்ளம் - 24 - வெண்முரசு", "raw_content": "\nதிசைதேர் வெள்ளம் - 24\nகௌரவர்களின் வெற்றிச்சங்கொலி ஓர் அறைகூவலென எழ பாண்டவப் படை வளையும் வில்லின் நாண் என தளர்ந்தது. “தளருமிடத்தில் தாக்குக… விரிசல் விழுந்த இடத்தை உடைத்து உட்செல்க… அங்கே அனைவரும் வேல்முனை என குவிக” என சகுனியின் முரசு பின்பக்கம் ஆணையிட்டது. லட்சுமணன் தன் தம்பியருக்கு கையசைவால் ஆணையிட்டுக்கொண்டு பாண்டவப் படைகளை தாக்கினான். தித்திரகுலத்து இளவரசர்களான சங்கபிண்டனையும் கர்க்கரனையும் அகர்க்கரனையும் வீழ்த்தினான். அவர்களின் தந்தை பகுமூலகன் அதை கண்டு உரக்கக் கூவியபடி வில்லுடன் வந்தான். அவனை துருமசேனன் கொன்றான்.\nவிந்தியமலைச்சரிவின் துந்துபக் குலத்து விரஜஸ் தன் மைந்தர்கள் சாலி, உபசாலி, பத்மசாலி ஆகியோருடன் லட்சுமணனை எதிர்கொண்டான். அவர்களை லட்சுமணன் தடுக்க அவனுக்கு வலப்பக்கமாக வந்த விதர்ப்பநிலத்தின் தண்டகத் தொல்குடியின் அரசர் கௌணபர் தன் மைந்தர்களான சரணனும் மானசனும் கோடிசனும் துணைவர அவனை பக்கவாட்டில் தாக்கினார். அவர்களை துருமசேனனும் இளையோர் சுபூதன், சுபாதன், பாவகன், பரமன் ஆகியோரும் எதிர்த்தனர். அந்த இடைவெளியில் அலம்புஷன் தன் சிறிய அரக்கர் படையுடன் பாண்டவர்களை கோடரியால் என வெட்டிப்பிளந்து உள்ளே சென்றான்.\nலட்சுமணன் இடியோசைபோல் எழுந்த முரசுகளின் முழக்கத்தை கேட்டான். போர்க்களத்தில் அப்புதிய ஒலி அனைவரையும் திகைத்து திரும்பிப்பார்க்கச் செய்தது. எதிரே வந்துகொண்டிருந்த பாண்டவர்களின் தேர்கள் மீதாக கரிய பேருருவர்கள் விண்ணிலிருந்து தொங்கும் விழியறியா சரடில் தொங்கி பறந்து அணுகுபவர்கள்போல் பாய்ந்து வந்தனர். ஒரு தேர் முகடிலிருந்து பிறிதொன்றுக்குத் தாவுகையில் அவர்கள் மடிந்து உடலோடு ஒட்டிய தவளைக்கால்களும் நண்டுக்கொடுக்குபோல் இருபுறமும் விரிந்த பெருங்கைகளும் கொண்டு தெரிந்தனர். “மாபெரும் வௌவால்கள்போல” என்று துருமசேனன் கூவினான். “கடோத்கஜர்” என்று துருமசேனன் கூவினான். “கடோத்கஜர்” என கௌரவப் படை கூச்சலிட்டது.\nஇடக்கையிலிருந்த இரும்புக்கொக்கி கொண்ட கயிற்றால் வீசி அறைந்து பற்றிய தேர்முகடை அவ்விசையாலேயே உந்தி மீண்டும் எழுந்தனர் இடும்பர். வலக்கையில் இரும்புக்கல்லாலான கதாயுதம் வானிலிருந்து பாறை விழுவதுபோல தேர்களையும் யானை முதுகுகளையும் புரவித்தலைகளையும் அறைந்து உடைத்தது. தேருடன் அவர்கள் அறைந்து உடைக்க தம்மை காக்கும் வழியேதுமின்றி சிம்புகள் நடுவே சிதைந்து அமைந்த���ர் வில்வீரர். வாயால்தான் அம்முழவொலியை அவர்கள் எழுப்புகிறார்கள் என்று தெரிந்தது. அது அவர்களுக்கே உரிய ஒரு தனி மொழியாக ஒருவரோடொருவரென அவர்களை கோத்தது.\n” என கௌரவப் படை கூச்சலிட்டது. கொக்கியால் பற்றப்பட்ட தேர்கள் எரிநோக்கி சருகுகள் என அவர்களை அணுகி உடைந்து தெறித்தன. அவர்களின் கதைகள் சுழன்றெழுந்தபோது குருதிச்சரடு வானில் வளைந்து பறந்தமைந்தது. அந்த வெறி கௌரவப் படைகளை அச்சுறுத்த தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி தயங்கின. அத்தயக்கமே அவர்களை எக்காவலுமில்லாமல் அவர்கள் முன் கொண்டு நிறுத்தியது. உடைந்து தெறிக்கும் தேர்களும் புரவியின் தலைகளும் குருதிக் குமிழிகளென சிதைந்து பறந்த தலைகளுமென அவர்கள் வந்த வழியின் தடம் நதிவற்றிய பரப்பென செஞ்சேற்றில் சருகுகளும் தடிகளும் படிந்து விழிக்கு புலப்பட்டது.\nஅவர்களில் எவர் கடோத்கஜன் என்று உய்த்துணரக் கூடவில்லை. அனைவரும் ஒன்றுபோலிருந்தனர். பின்னர் அவன் கடோத்கஜனை அடையாளம் கண்டான். அவனுடைய வாயிலிருந்து எழும் ஒலியே பிறரை ஆள்கிறதென்று அப்போது உணர்ந்தான். அவன் கையிலிருந்த கதாயுதம் மலையில் வெட்டி வெப்பத்தில் அறைந்துருட்டி எடுக்கப்பட்ட இரும்புக்கல்லால் ஆனது. பிறர் அதை அசைக்கவும் இயலாத எடை கொண்டது. இடக்கையில் நீண்ட சங்கிலியால் தொடுக்கப்பட்ட கொக்கி இருந்தது. சினம் கொண்ட நாகமென காற்றில் எழுந்து வளைந்து பறந்து அக்கொக்கி தேர்களின் குவடுகளிலும் தூண்களிலும் கவ்விக்கொண்டது.\nபெருந்தோளால் தேர்களை சுண்டி இழுத்து அருகணையச்செய்து அவ்விசையாலேயே தானும் தேரை நோக்கி தாவி எழுந்து வலக்கையிலிருந்த கதாயுதத்தால் ஓங்கி அறைந்து தேருடன் வில்லவனையும் சிதறடித்துவிட்டு அவனுக்கு என்ன ஆயிற்று என்று அரைக்கணமும் திரும்பி நோக்காமல் மறுதிசை நோக்கி பாய்ந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் அவனைப்போன்றே இருந்தனர். வெறும் கொலைவிலங்குகள். அல்லது மண் வெடித்துத் திறந்த வழியினூடாக பெருகி எழுந்து வந்த அதலத்து தெய்வங்கள்.\nஅவர்கள் களத்தில் போரிடும் முறை கௌரவ வீரர்கள் தேர்ந்து பயின்றதற்கு முற்றிலும் வேறாக இருந்தது. விண்ணிலிருந்து என வரும் அத்தாக்குதலை எதிர்கொள்ள அவர்களால் இயலவில்லை. அம்புகள் அவர்களை நோக்கி சென்றபோதுகூட பெரும்பாலும் இடைக்குக் கீழே தொடைக்கவசங்களில் பட்டு தெறித்தன. நிலத்தூன்றிய வில்லை தலைக்குமேல் தூக்கி குறிபார்க்க இளைய கௌரவர்களால் இயலவில்லை. அவர்கள் அம்புகள் விசையுடன் நெடுந்தொலைவுக்கு செல்வதற்காக தேர்த்தட்டில் ஊன்றி தலைக்குமேல் நிற்கும் பெரிய நிலைவிற்களுடன் வந்திருந்தனர். ஒற்றைக்கையால் அவற்றை தலைக்குமேல் தூக்கியபோது நிலை பிறழ அம்புகள் இலக்கு தவறின.\nலட்சுமணன் தன் வில்லை தாழ்த்தி நீளம்புகளை குறிபார்த்து இடும்பர்களை நோக்கி எய்தான். பேருருவன் ஒருவனின் நெஞ்சக்கவசத்தை பிளந்து அடுத்த அம்பை அவ்விடைவெளியில் செலுத்துவதற்குள் வில் இருமுறை துடித்து அவன் கையிலிருந்து நழுவியது. அடுத்த அம்பை அவன் எடுத்தபோது உடைந்த கவசத்துடன் அவ்விடும்பன் அவன் தேருக்கு முன்னால் வந்திருந்தான். அவன் கதை சங்கிலி குலுங்கும் ஓசையுடன் மேலெழுவதை விழியாலோ செவியாலோ அன்றி வேறேதோ புலனால் லட்சுமணன் உணர்ந்தான். மறுகணம் அவன் தாவி அப்பால் வந்துகொண்டிருந்த யானை ஒன்றின் விலாவில் சுற்றப்பட்டிருந்த கயிற்றில் படுத்து தொங்கி விலகிக்கொள்ள அவன் இருந்த தேர் அறைபட்டு நூறாயிரம் சிம்புகளாக மாறி தெறித்தது.\n” என்று கூவுவதற்குள் அவ்விடும்பன் அவனுக்கு முன்னால் வந்த பிறிதொரு தேர்மேல் கால் ஊன்றி மேலெழுந்து அவன் தொங்கிக்கொண்டிருந்த யானையின்மேல் கதாயுதத்தால் ஓங்கி அறைந்தான். அலறியபடி உள்ளுடல் உடைய அது பக்கவாட்டில் சரிந்தது. அதனுடன் தானும் விழுந்த லட்சுமணன் அடுத்த கதாயுதம் தன்னை அறைவதற்குள் நகர்ந்து இரண்டாவது அறையில் சிதைந்து துதிக்கை குழாய் வழியினூடாக குருதி பீறிட செவியில் குருதிக்கொப்புளங்கள் வெடிக்க கால்கள் விலுக்கிட்டு துடித்துக்கொண்டிருந்த யானைமேல் கால் வைத்ததும் அவன் முன் வந்து நின்றான் இடும்பன்.\nலட்சுமணன் மேலும் மேலுமென பின்னகர்ந்தபடி அவனை எதிர்கொள்வதெப்படி என்று எண்ணினான். அடுத்த அறையை தாவி தவிர்த்து அங்கு நின்றுகொண்டிருந்த வில்லவன் ஒருவனின் தேரிலேறிக்கொண்டான். அவனிடம் “பின் செல்க பிறிதொரு தேர் கண்டடைக” என்று கூவியபடி அவன் வில்லை வாங்கிக்கொண்டான். இடும்பன் கொக்கியை அவன் தேர் நோக்கி வீச ஒற்றை அம்பால் அக்கொக்கியின் கண்ணியை உடைத்தான். அடுத்த அம்பு இடும்பனின் கால்மேல் பட்டது. எண்ணி அனுப்பியதல்ல அது. ஆனால் உள்ளுறையும் உயிர்விசை அதை கண்ட��கொண்டிருந்தது. காலில் பட்ட அம்புடன் அலறியபடி இடும்பன் நிலத்தில் விழுந்தான். அவன் மறுமுறை எழும்போது பேருடலின் எடை தாங்காத கால் பிறழ லட்சுமணனின் அம்பு அவன் நெஞ்சக்கவசம் அகன்ற இடத்தில் ஆழத் தைத்தது. அவன் மல்லாந்து விழுந்தபோது முழு விசையுடன் அடுத்த அம்பை செலுத்தி அவன் நெஞ்சை பிளந்தான்.\nதேரை திருப்பியபடி லட்சுமணன் உரக்க கூவினான். “அவர்களின் கால்களை மட்டும் நோக்குக கால்களுக்கென மட்டும் அம்பு விடுக கால்களுக்கென மட்டும் அம்பு விடுக” அவன் கூச்சலை சொல்நோக்கிகள் விழிகூர்ந்து அறிந்து முழவொலியாக்க “கால்களை நோக்குக” அவன் கூச்சலை சொல்நோக்கிகள் விழிகூர்ந்து அறிந்து முழவொலியாக்க “கால்களை நோக்குக கால்களை நோக்குக” என்று முரசுகள் விம்மின. இடும்பர்கள் பேரொலி எழுப்பி அவனை சூழ்ந்துகொண்டனர். தேரை மேலும் மேலும் பின்னுக்கு விலக்கியபடி லட்சுமணன் அவர்களின் கால்களை நோக்கி அம்புகளை செலுத்தினான்.\nஆனால் விரைவிலேயே இடும்பர்கள் அதை உணர்ந்துகொண்டனர். நிலத்துக்கு வராமல் தேர்முகடுகள் மீதும் யானைகள் மீதும் மட்டுமென தாவி போரிட்டனர். வானில் எழுகையில் அவர்கள் தலைக்குமேல் சென்றுவிட்டிருந்ததனால் அம்புகள் சென்றடையவில்லை. லட்சுமணன் இயல்பாக நிலத்தில் கால் மடித்தமர்ந்து அம்பொன்றை செலுத்த இடும்பன் ஒருவன் அலறியபடி அவன் தேர்மேலேயே விழுந்தான். தேர்க்குதிரைகள் கால் விலக்கி கனைத்தபடி சிதற அவன் தேர்நிலையழிந்தது. லட்சுமணன் ஒருக்களித்து படுத்தபடி வில்லை இழுத்து அம்பை அவன் கால் நடுவே மீண்டும் செலுத்தினான். இடும்பன் பேரம்பு தன் உடலில் தைக்க இரு கைகளையும் நிலத்தில் அறைந்தபடி எழுந்து நிலைகொள்ள முடியாது இருபுறமும் அசைந்து விழுந்தபோது அவன் தலையை துண்டித்தது அடுத்த அம்பு.\n” என அவன் கூவினான். “தேரில் படுத்துக்கொள்ளுங்கள்” “படுத்துக்கொள்ளுங்கள்” என்று முழவுகள் ஒலித்தன. கௌரவப் படையினர் அதற்குள் பல துகள்களாக சிதறியவர்கள்போல அகன்றுவிட்டிருந்தனர். இளைய கௌரவர்களின் தேர்கள் மட்டும் இடும்பர்களை சூழ்ந்துகொண்டிருந்தன. லட்சுமணன் அம்புகளைச் செலுத்தி அவர்களை தடுத்து விசையிழக்கச் செய்தபடி களத்தில் நின்று “சூழ்ந்து கொள்க இடைவெளி விடாதீர்கள்” என்று கூவினான். ஆனால் கௌரவப் படையினர் மீதூறும் அச்சத்தால் ந��டுந்தொலைவுக்கு விலகிச் சென்றுவிட்டிருந்தனர். “அணுகுக அணுகுக” அவர்களுக்குப் பின்னால் சகுனியின் ஆணை முழவொலியாக எழுந்துகொண்டே இருந்தது.\nலட்சுமணன் அருகே கணுமூங்கிலில் எழுந்தமைந்த தொழும்பன் நோக்கிக்கூற அப்பால் வலப்பக்கம் பீமனும் துச்சாதனனும் வெறிகொண்ட போரில் ஈடுபட்டிருப்பதை அறிந்தான். நெடுந்தொலைவில் சாத்யகியும் சுருதகீர்த்தியும் இணைந்து துரியோதனனை செறுத்துவிட்டிருந்தனர். இடும்பர்கள் கணந்தோறும் பெருகுபவர்கள் போலிருந்தனர். தன்னால் அவர்களை முழுமையாக எதிர்கொள்ள இயலாது என்று அவனுக்கு புலப்பட்டது. கதாயுதத்தால் மட்டுமே எதிர்கொள்ளத்தக்க தோள்வலர்கள் அவர்கள். அவர்களை எதிர்கொள்ளும் விசை பால்ஹிகரிடமும் துரியோதனனிடமும் துச்சாதனனிடமும் மட்டுமே உண்டு. “படை உதவி படை உதவி வருக” என்று லட்சுமணன் கூவினான். “இதோ வந்துகொண்டிருக்கிறது… செறுத்து நிற்கவும்” என்று சகுனியின் அறைகூவல் எழுந்தது.\nலட்சுமணன் தன்னைச் சுற்றி கௌரவ மைந்தர்களின் தேர்கள் உடைந்து தெறிப்பதை உணர்ந்தான். இடும்பன் ஒருவனை நீள்வேல் கொண்டு குத்தி அவ்விசையாலேயே தேரிலிருந்து எழுந்து அதில் தொங்கிச் சுழன்று இறங்கி அவ்வேலை உருவ முயன்றபோது எதிரே முழக்கமிடும் கரிய முகில்போல் கடோத்கஜனை கண்டான். வேலை விட்டுவிட்டு தன் தேரை நோக்கி ஓடினான். கடோத்கஜன் அவனுக்கெதிர் வந்த இரண்டு வில்தேர்களை அறைந்து நொறுக்கிவிட்டு லட்சுமணனை நோக்கி வந்தான். லட்சுமணன் பாய்ந்து இளையவன் படவாஸகனின் தேரிலேறிக்கொள்ள அத்தேரை அறைந்து உடைத்த கடோத்கஜன் பெருங்கூச்சலிட்டான்.\nகதை சுழன்று மேலெழும் விம்மலோசையிலேயே தேரிலிருந்து தாவும் உணர்வை அடைந்துவிட்டிருந்த லட்சுமணன் அவ்வறையிலிருந்து தப்பினான். ஆனால் படவாஸகனின் கொழுங்குருதி அவன் மேல் வெஞ்சேறென தெறித்தது. மேலும் மேலுமென இடும்பர்கள் சூழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே வந்த இடும்பன் ஒருவனை இளையோனாகிய கூர்மன் தன் அம்பால் அறைந்தான். அவ்வம்பை கவசத்திலிருந்து பிடித்து அப்பால் இட்டபின் ஓங்கி அவனை அறைந்து கொன்றான் இடும்பன். அப்போர் வெறும் படுகொலையாக நிகழ்ந்துகொண்டிருந்தது.\nசல்யரின் மைந்தர்கள் இருபுறமும் தேரில் வந்து சூழ்ந்தனர். “எங்களை அரசர் இங்கு வரச்சொன்னார். இடும்பர்களை தடுத்த��� நிறுத்தச்சொன்னார்” என்று கூவினான் ருக்மாங்கதன். “வில் ஒழியும் மட்டும் போர் புரிவோம், இளவரசே” என்றான் ருக்மரதன். “அதற்குள் அவர்கள் வந்துவிடுவார்கள்.” அவர்கள் இருவரும் தேரில் முட்டு மடக்கி படுத்தபடி இடும்பர்களின் கால்களை நோக்கி அம்பெய்தனர். இரு இடும்பர்கள் அலறியபடி நிலம்சரிய லட்சுமணன் அவர்களை அம்பெய்து கொன்றான். தேரின்மேல் தாவி வந்திறங்கிய கடோத்கஜன் ஒரே சுழற்றலில் ருக்மாங்கதனையும் ருக்மரதனையும் கொன்றான். ருக்மரதனின் தலை உடலில் இருந்து பறந்து நிலத்தில் எடையுடன் விழுந்தது. அதிலிருந்து உயிருள்ள சிப்பிகள்போல விழிகள் வெளியே தெறித்து குருதிக்குழாய்ச் சரடில் தொங்கின.\nஇடும்பர்கள் வெறியுடன் நெஞ்சிலறைந்து கூச்சலிட்டனர். போர் மேலும் விசை கொண்டது. “அரசர் முன்னேறுக இளையோரை துணை செய்க” என்று சகுனியின் முழவொலி எழுந்துகொண்டிருந்தது. எவராலும் எதிர்க்கப்படாமல் இடும்பர்கள் மேலும் மேலுமென படைக்குள் புகுந்தனர். விந்தையான அவர்களின் குரல் அனைத்து செவிகளையும் மலைக்க வைத்தது. தோன்றும் இடத்திலிருந்து அக்கணமே எழுந்து மறையும் அவர்களின் விசை விழிகளை குழப்பியது. அவர்களை நோக்கி செலுத்தப்பட்ட அம்புகள் அனைத்தும் வீணாயின.\nபீஷ்மர் தொலைவில் அவர்களை கண்டார். “செல்க அவனை நோக்கி செல்க” என்று அவர் தேரோட்டியிடம் தன் கைகளைக் காட்டுவதை காண முடிந்தது. ஆனால் அவரைச் சூழ்ந்திருந்த திருஷ்டத்யும்னனும் நகுலனும் சகதேவனும் சலிக்கா தொடர் அம்புகளால் அவரை சூழ்ந்து வேலியிட்டனர். மறுபக்கம் ஜயத்ரதன் சினந்து கடோத்கஜனை நோக்கி வர அர்ஜுனன் அவனை தடுத்து நிறுத்தினான். பூரிசிரவஸ் மிக அப்பால் துருபதனை எதிர்கொண்டான்.\nஉடைந்து புரண்டு மலையிறங்கி வரும் பாறைத்திரள்போல கடோத்கஜனின் படை கௌரவப் படையினரை சிதறடிப்பதை லட்சுமணன் கண்டான். “விரைக விரைக” என்று தன் தம்பியருக்கு ஆணையிட்டு அவர்கள் அரைவட்டமென தன்னை சூழ்ந்து வர நாண் முழக்கியபடி கடோத்கஜனை நோக்கி சென்றான். அவன் முதலில் விட்ட அனைத்து அம்புகளும் வீணாயின. அம்பு தொடுக்கும் விரைவைவிட அவர்கள் எழுந்து தாவிச்செல்லும் விரைவு மிகுதியென அவன் அறிந்தான். அம்புகள் அவர்களை கரும்புகையை என கடந்துசெல்வதுபோல தோன்றியது. மானுடப் படைக்கலங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்கள் என்று நெஞ்சு மலைத்தது.\nகடோத்கஜன் லட்சுமணனை நோக்கி வரும் வழியிலேயே துந்துபி, துர்ஜயன், சுஜலன், சுமுகன் ஆகியோரை தலையுடைத்துக் கொன்றான். ஒரு கணம் விழிமுனையால் தன் உடன்பிறந்தோர் சிதைந்து தேரின் உடைசல்களுக்கு நடுவே கிடப்பதைக் கண்டதும் லட்சுமணனின் தொடை துடிக்கத் தொடங்கியது. சுபூதன், சுபாதன், பாவகன், பரமன் ஆகியோர் வீழ்ந்தனர். ஹிரண்யபாகு, கக்ஷகன், பிரகாலனன், சுரபன், பங்கன், சலகரன், மூகன், முத்கரன், சுரோமன், மஹாஹனு, உச்சிகன், பிச்சாண்டகன், மண்டலகன் என கௌரவ மைந்தர் அறைபட்டு விழுந்தபடியே இருந்தனர். “நூறுக்குமேல் தம்பியர் கொல்லப்பட்டுவிட்டனர், மூத்தவரே” என கண்ணீருடன் துருமசேனன் கூவினான். லட்சுமணன் தன் நெஞ்சு ஒரு பெரும்பாறை என எடைகொண்டிருப்பதை உணர்ந்தான். “உளம் சலிக்கலாகாது. என் கை தளரலாகாது…” என அவனே தனக்கு ஆணையிட்டுக்கொண்டான். “தெய்வங்களே மூதாதையரே\nகாற்றில் உதிர்ந்த பல அம்புகளுக்குப் பின் பறக்கும் இடும்பர்களை அம்பால் தாக்கும் பிறிதொரு முறையை லட்சுமணன் கற்றுக்கொண்டான். அவர்கள் தாவி எழுகையில் கால்களால் உந்தப்பட்டு அசையும் தேரின் எதிர்த்திசையில் அவர்களின் நீள் நிழல்களுக்கு மேல் வான்நோக்கி அம்பால் அறைந்தான். நிழல் தலைக்கு மேல் தாவிச்சென்ற அவர்களை அடையாளம் காட்டியது. அவனுடைய அம்புகள் பட்டு முதல் இடும்பன் அலறியபடி தேர் மேல் விழுந்தான். துருமசேனன் “மூத்தவரே, கற்றுக்கொண்டேன்” என்று கூவினான்.\nஆனால் ஆள்நீளப் பேரம்புகூட அவர்களின் உயிர்பறிக்க இயலவில்லை. நெஞ்சில் பாய்ந்து இறங்கிய வேலம்பின் முனையை ஒடித்தெறிந்துவிட்டு பெரும்பற்கள் தெரிய முழவோசை எழுப்பி கைகளால் அருகிருந்த தேர்களையும் புரவிகளையும் அறைந்துடைத்தபடி அவன் அம்பு வந்த திசை நோக்கியே மீண்டும் வந்தான். லட்சுமணன் அவன் கால்களில் அம்பை செலுத்தினான். ஆனால் தோள்களே அவர்களின் கால்களும் என்று தெளிய தோள்கவசத்தையே குறிவைத்து அடித்தான். அது உடைந்து தெறித்த இடைவெளியில் அம்புகளால் அறைந்தபோது விசையிழந்து இடும்பன் நிலையழிந்தான். மீண்டும் மீண்டுமென அம்பு செலுத்தி அவன் இரும்புக்கவசங்களை உடைத்து உயிரை அணைக்க வேண்டியிருந்தது.\nஎழுவரை வீழ்த்தி முடிப்பதற்குள் அம்பறாத்தூணி ஒன்று முடிந்தது. துருமசேனன் இடும்பர் மூவரை வீழ்த்த���விட்டு “மூத்தவரே, பாறைகள்மேல் அம்பெய்வது போலிருக்கிறது” என்று கூவினான். “பறக்கும் யானைகள்போல் இருக்கிறார்கள்” என்றான் இளையோன் பிரவேபனன். மறுகணமே அவன் தலை கதையால் அறைபட்டு சிதறியது. “மூத்தவரே” என அலறிய அமாகடன் கொக்கி ஒன்றால் பருந்தின் உகிரால் என கவ்வப்பட்டு வானிலெழுந்து சுழன்று தரைமேல் அறைபட்டான். அவன் தலையை ஒரு கதை அறைந்து சிதறடித்தது.\nமழையில் மலை என கடோத்கஜனின் கவசங்களிலிருந்து குருதி வழிந்தது. அவன் கதை மாபெரும் ஊன்துண்டு என சிவந்திருந்தது. அது அதிர்வதுபோல் உளமயக்கு எழுந்தது. அவனை எதிர்கொள்ள முடியாமல் துருமசேனன் பின்னகர்ந்தான். கௌரவ மைந்தர்களான பூர்ணாங்கதன், குடாரமுகன், பூர்ணன், அவ்யகன், கோமலகன், வேகவான், ரக்தாங்கன் ஆகியோர் உடலுடைந்து விழுந்தனர். பைரவன், பிசங்கன், சம்ருத்தன், படாவாசகன், வராகன், தருணகன், துர்ப்பிரபன், துர்க்கிரமன் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஒருவனை ஒருகணத்திற்கு மேல் கடோத்கஜன் நோக்கவில்லை. ஓர் அறைக்குமேல் வீழ்த்தவில்லை. விழிகள் அசையும் விரைவில் கதை பறப்பதை லட்சுமணன் அன்றுதான் கண்டான்.\n“மைந்தர் விலகுக… கடோத்கஜனிடமிருந்து மைந்தர் அகல்க… அரசரும் இளையோரும் அவனை சூழ்க” என்று பின்னால் முரசுகள் ஓசையிட்டன. பாண்டவப் படையால் சூழப்பட்டிருந்த அலம்புஷனும் அவன் துணைவரும் அந்த வளையத்தை உடைத்துக்கொண்டு பேரோசையுடன் கடோத்கஜனை நோக்கி வந்தனர். இடும்பர்களும் ஊஷரர்களும் கதைமுட்டிக்கொண்டனர். கொக்கிக்கயிறுகளை வீசி ஒருவரை ஒருவர் இழுத்து கதையால் அறைந்தனர். ஏழு இடும்பர்களைக் கொன்று யானையொன்றின் மேல் கால்வைத்து ஏறிய அலம்புஷன் சகுண்டனுடன் கோத்துக்கொண்டான். உறுமியபடியும் கூச்சலிட்டபடியும் இருவரும் கொக்கியாலும் கதையாலும் போரிட்டனர்.\nலட்சுமணன் இரண்டு இடும்பர்களை வீழ்த்தியபின் கடோத்கஜனை அணுகினான். அம்பைச் செலுத்தி அவன் கவசத்தை உடைத்தபோதுதான் அது கடோத்கஜனின் துணைவனாகிய உத்துங்கன் என்று தெரிந்தது. அவன் வீசிய கொக்கிக்கயிறு லட்சுமணனின் தேர்த்தூணில் பற்றிக்கொள்ள இழுவிசையால் தேர் சரிந்து முன்னால் சென்றது. கதை வருவதற்குள் லட்சுமணன் பாய்ந்து அப்பால் குதித்தான். தன் கதையுடன் பாய்ந்து யானையொன்றின் மேலேறி நின்றபடி மேலேழுந்த உத்துங்கனின் விலாவை அறைந்தான். உடைந்த கவசத்துடன் கீழே விழுந்த உத்துங்கன்மேல் பாய்ந்து அவன் தலையை கவசத்துடன் அறைந்து உடைத்தான்.\nஇடும்பன் ஒருவனை கொன்றபின் துருமசேனன் “மூத்தவரே, நோக்குக” என்று கூவினான். கடோத்கஜன் அவன் இளையோர் துர்த்தகன், ராதன், கிருசன், விகங்கன், ஹரிணன், பாராவதன், பாண்டகன் ஆகியோரை கொன்றபடியே அவனை நோக்கி வந்தான். லட்சுமணன் திரும்பி ஓடி பிறிதொரு தேரில் ஏறிக்கொள்ள தங்கள் தேர்களுடன் குண்டாசியின் மைந்தர் தீர்க்கநேத்ரனும் சுரகுண்டலனும் ஊடே புகுந்தனர். “இவர்கள் இங்கே எப்படி வந்தனர்” என்று கூவினான். கடோத்கஜன் அவன் இளையோர் துர்த்தகன், ராதன், கிருசன், விகங்கன், ஹரிணன், பாராவதன், பாண்டகன் ஆகியோரை கொன்றபடியே அவனை நோக்கி வந்தான். லட்சுமணன் திரும்பி ஓடி பிறிதொரு தேரில் ஏறிக்கொள்ள தங்கள் தேர்களுடன் குண்டாசியின் மைந்தர் தீர்க்கநேத்ரனும் சுரகுண்டலனும் ஊடே புகுந்தனர். “இவர்கள் இங்கே எப்படி வந்தனர்” என்று லட்சுமணன் கூச்சலிட்டான். “அவர்களை பின்னகரச் சொல்… பின்னகர்க” என்று லட்சுமணன் கூச்சலிட்டான். “அவர்களை பின்னகரச் சொல்… பின்னகர்க பின்னகர்க\nஅவன் தன் வில்லை எடுத்து அம்பு தொடுத்தபடி முன்னே செல்ல மிக அருகே பெரும்பற்களுடன் அறைகூவல் எழுப்பிய இடும்பன் ஒருவனை நீள் வேலால் ஓங்கி நெஞ்சில் குத்தி அவ்வேல் நுனியில் பற்றி தாவிப் பறந்து பிறிதொரு தேரிலேறிக்கொண்டான். இடும்பன் அந்த வேலுடனே எழுந்து அவன் தேரை அறைந்து உடைத்து தேர்ப்பாகனுடன் அள்ளி அப்பாலிட்டான். நுகத்தில் இருந்து சரிந்த புரவிகளை வெறிகொண்டு கைகளால் அறைந்து உடைத்தான். இன்னொரு வேலால் அவன் கழுத்தை ஓங்கிக் குத்தி சரித்தான் லட்சுமணன். அதற்குள் கடோத்கஜன் தீர்க்கநேத்ரனையும் சுரகுண்டலனையும் அணுகினான். அவர்கள் செயலிழந்து வெறித்து நோக்கிநிற்க அரைக்கணமும் விழிநிலைக்காமல் இரண்டு அறைகளால் அவர்களை நசுக்கியபடி அவன் முன்னால் சென்றான்.\nசகுண்டனைத் தூக்கி மண்ணில் அறைந்து அவன் தலையை உடைத்தபின் நிமிர்ந்த அலம்புஷனை நோக்கி வந்து கதையால் அவன் தோளை அறைந்தான் கடோத்கஜன். அலம்புஷன் தெறித்து அப்பால் விழுந்து அவ்விசையாலேயே உருண்டு எழுந்து கதையையும் கொக்கிக்கயிற்றையும் எடுத்துக்கொண்டு கடோத்கஜனை முகம்கொண்டான். இருவரும் கதாயுதங்களால் அறைந்தனர். பாய்ந்தெழுந்து வ��னில் முட்டிக்கொண்டு அப்பால் சென்றிறங்கி அங்கிருந்து கழுகென மீண்டும் காற்றில் எழுந்தனர்.\n“இவர்களைத் தடுக்க நம்மால் இயலாது. தந்தையர் வரவேண்டும்” என்றான் லட்சுமணன். “தந்தையர் வரவேண்டும் தந்தையர் வருக” என முழவுகள் அவன் ஆணையை ஒலிக்கத் தொடங்கின. அலம்புஷனைத் தூக்கி அறைந்து வெறும் கைகளால் அவன் தலையைப்பற்றி திருப்பி விறகுடையும் ஒலி எழ உடைத்து மும்முறை திருகி பிடுங்கி எடுத்து வலக்கையில் தூக்கி வெறிமுழக்கம் எழுப்பினான் கடோத்கஜன். இடும்பர்கள் நெஞ்சில் அறைந்து முழவுக்குரல் எழுப்பி அவனை சூழ்ந்துகொண்டனர்.\nலட்சுமணன் எடுத்த அம்பு காற்றில் திகைத்து நிற்க விழிநிலைத்து நோக்கிக்கொண்டிருந்தான். அக்களத்தில் இருக்கும் எவரையுமே கடோத்கஜன் முன்பு அறிந்திருக்கவில்லை. வஞ்சமோ பகையோ அவனுக்கில்லை. அக்கள வெற்றியால் அவன் அடைவதும் ஒன்றுமில்லை. அதனாலேயே விழைவும் வஞ்சமும் கொண்டவர்களைவிட கொடிய போர்வீரனாக அவன் இருந்தான். அவன் அறியாமல் மேலும் மேலுமென பின்னகர்ந்தான். கடோத்கஜன் கதையையும் கொக்கிக்கயிற்றையும் சுழற்றியபடி அணுகி வந்தான். அலம்புஷர்கள் முழுமையாகவே கொல்லப்பட்டுவிட்டிருந்தனர். “வருக வருக, இளவரசே இன்று என் கணக்கில் நீங்களும் உண்டு” என்று கூவியபடி கடோத்கஜன் அவனை நோக்கி வந்தான். “ஆம், இது என் தம்பியருக்காக” என்று கூவியபடி கடோத்கஜன் அவனை நோக்கி வந்தான். “ஆம், இது என் தம்பியருக்காக” என்று கூவியபடி லட்சுமணன் அவனை நோக்கி கதையுடன் பாய்ந்தான். “வேண்டாம் மூத்தவரே, பின்னகர்க” என்று கூவியபடி லட்சுமணன் அவனை நோக்கி கதையுடன் பாய்ந்தான். “வேண்டாம் மூத்தவரே, பின்னகர்க” என துருமசேனன் அவனுக்குப் பின்னால் கூச்சலிட்டான்.\nகடோத்கஜனின் கதையும் அவன் கதையும் முட்டிக்கொண்டன. இரண்டாம் அறையிலேயே அவன் கதை தெறித்தது. கடோத்கஜனின் கதை அறைய அவன் உருண்டு விலகினான். தரையிலிருந்து வெடித்தெழுந்த செம்மண்ணும் கற்களும் அவன்மேல் பெய்தன. கொக்கி அவன் கவசத்தை பற்ற அவன் அதை தலைவழியாக கழற்றிவிட்டு தப்பி தாவி எழுந்து அகன்றான். வாய் முழவென ஒலிக்க பெரிய பற்களைக் காட்டி சிரித்தபடி கடோத்கஜன் அவனை அணுகினான்.\nஅப்பால் முரசொலி எழுந்ததும் லட்சுமணன் உடல்தளர்ந்தான். பாண்டவர்களின் சூழ்கையை உடைத்துக்கொண்டு துரியோதனனும் துச���சாதனனும் தேர்களில் அணுகி வந்தனர். துரியோதனன் வந்த விசையிலேயே கடோத்கஜனை கதையால் சந்தித்தான். நான்குமுறை அறை விழுந்ததுமே நிலைதடுமாறி பின்னால் சரிந்த கடோத்கஜன் துரியோதனனின் ஆற்றலை புரிந்துகொண்டு பாய்ந்து தேர்களுக்குமேல் தாவினான். துரியோதனன் யானை ஒன்றின்மேல் ஏறிக்கொண்டு கதையால் அவனை அறைந்தான். துச்சாதனன் யானைபோல பிளிறியபடி துரியோதனனை தாக்க எழுந்த இரு இடும்பர்களை கதையால் அறைந்து கொன்றான்.\nதுரியோதனனின் அறை நெஞ்சுக்கவசத்தை உடைக்க, அடுத்த அறைக்குத் தப்பி எழுந்து பறந்த கடோத்கஜன் துரியோதனன் கையிலிருந்து நீண்ட சங்கிலியில் பறந்து வந்த கதையால் அறைபட்டு பேரோசையுடன் தேர்மகுடம்மேல் விழுந்து மண்ணை அறைந்தான். துச்சாதனன் வெறிக்கூச்சலுடன் அவன் தலையை அறையப்போக அவன் கையை ஊன்றி எழுந்து பின்னால் தாவி இருமுறை துள்ளி பாண்டவப் படைகளுக்குள் புகுந்துகொண்டான். “தொடர்ந்து செல்க… இன்றே அவ்வரக்கமகனை கொல்க” என்று துரியோதனன் கூவினான். கௌரவப்படை முரசொலியும் கொம்போசையும் சூழ தொடர்ந்துசென்றது.\nதிசைதேர் வெள்ளம் - 23 திசைதேர் வெள்ளம் - 25", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/top-10-cars-sell-december-2019/", "date_download": "2021-08-03T23:48:27Z", "digest": "sha1:X6A4B3ACEJF6AB2YHQUXSIFPVQN7SMNZ", "length": 5603, "nlines": 85, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிசம்பர் 2019-ல் டாப் 10 கார்கள்.. முதலிடத்தில் மாருதியின் பலேனோ", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் டிசம்பர் 2019-ல் டாப் 10 கார்கள்.. முதலிடத்தில் மாருதியின் பலேனோ\nடிசம்பர் 2019-ல் டாப் 10 கார்கள்.. முதலிடத்தில் மாருதியின் பலேனோ\n2019 ஆம் ஆண்டின் இறதி மாதத்தில் விற்பனையில் டாப் 10 கார்களை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பட்டியலில் இடம்பிடித்த கியா செல்டோஸ் இந்த முறை இடம்பிடிக்கவில்லை.\n2019 ஆம் ஆண்டு விற்பனையில் டாப் கார்கள் பட்டியலை தொடர்ந்து தற்போது டிசம்பர் மாத விற்பனையில் பலேனோ கார் முதலிடத்தை கொண்டுள்ளது. வேன் பிரிவில் மாருதி ஈக்கோ தொடர்ந்து நல்ல வரவேற்பினையும், எஸ்யூவி கார்களை பொறுத்த வரை மாருதி பிரெஸ்ஸா மற்றும் வெனியூ முன்னணி வகிக்கின்றது.\nடாப் 10 கார்களில் 8 இடங்களை மாருதி சுசுகி நிறுவனமும், ஹூண்டாய் இரு இடங்களையும், அடுத்து, மாருதியின் புதிய மாடலான எஸ்-பிரெஸ்ஸோ பட்டியலில் 8,394 யூனிட்டுகள் விற்பனை செய்து டாப் 10 கார் பட்டியிலில் 8வது இடத்தில் உள்ளது.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – டிசம்பர் 2019\nவ.எண் தயாரிப்பாளர்/மாடல் டிசம்பர் 2019\n1. மாருதி சுசூகி பலேனோ 18,464\n2. மாருதி சுசூகி ஆல்ட்டோ 15,489\n3. மாருதி சுசூகி டிசையர் 15,286\n4. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 14,749\n5. மாருதி சுசூகி பிரெஸ்ஸா 13,658\n6. மாருதி சுசூகி வேகன் ஆர் 10,781\n7. ஹூண்டாய் வென்யூ 9,521\n8 மாருதி சுசூகி எஸ்-பிரெஸ்ஸோ 8,394\n9. ஹூண்டாய் எலைட் ஐ20 7,740\n10. மாருதி ஈக்கோ 7,634\nPrevious article2019 ஆம் ஆண்டின் டாப் 10 கார்கள்.. முதலிடத்தில் மாருதி ஸ்விஃப்ட்\nNext articleஸ்கோடா விஷன் IN எஸ்யூவி மாதிரிப்படம் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nஆல்டோ முதலிடம்.., விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2021\nமுதலிடத்தில் ஆக்டிவா.., டாப் 10 ஸ்கூட்டர்கள் – டிசம்பர் 2020\nடாப் 10 இரு சக்கர வாகனங்கள் – டிசம்பர் 2020\nகுறைந்த விலை ஸ்கிராம் 411 பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/xiaomi", "date_download": "2021-08-03T23:11:14Z", "digest": "sha1:TCDUQFM6KXB55GW32WXWGM7GKV3K4DVH", "length": 6586, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "xiaomi | xiaomi Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nதொடர்ந்து பேட்டரி விஷயத்தில் கலக்கும் ஷாவ்மி... ஒலியால் சார்ஜ் செய்யும் டெக்னிக்குக்கும் டார்கெட்\nஇந்தியாவில் அதிகரித்த ஸ்மார்ட்போன் விற்பனை... ஷாவ்மி, சாம்சங், விவோ - எந்த பிராண்ட் டாப்\nசீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் Xiaomi..\nசோப் டிஸ்பென்ஸர் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரை... புது ஷாவ்மி கேட்ஜெட்ஸில் என்ன ஸ்பெஷல்\n`கேமரா இருக்கு... ஆனா இல்ல' - அது என்ன அண்டர்-டிஸ்ப்ளே கேமரா\nOLED தெரியும், TOLED தெரியுமா.. வருகிறது ஷாவ்மியின் டிரான்ஸ்பரன்ட் டிவி\nPrime Day Sale: தொடங்கியது அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாவ்மியின் தள்ளுபடி விற்பனை\nMi TV Stick: அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்குக்கு போட்டியாகக் களமிறங்கும் ஷாவ்மி\n -விற்பனைக் களத்தில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\nIndia-China Face-Off: `ஷாவ்மி விற்பனையில் பாதிப்பா...' -என்ன சொல்கிறது Mi India\nஅறிமுகமானது புதிய `Mi Band 5' - புதிய வசதி��ள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/forbidden-on-speaking-tamil-in-cordite-factory/", "date_download": "2021-08-03T22:46:40Z", "digest": "sha1:5IBWM3U2QFZDZPPN7IYE4F6R4KZALGKN", "length": 11757, "nlines": 141, "source_domain": "murasu.in", "title": "குன்னூரில் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை தொழிலாளர்கள் போராட்டம் – Murasu News", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nகுன்னூரில் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை தொழிலாளர்கள் போராட்டம்\nகுன்னூரில் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை தொழிலாளர்கள் போராட்டம்\nகுன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசுவதற்குத் தடைவிதித்ததைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு, பொது மேலாளராக சஞ்சய் வக்லு உள்ளார். அவரை, தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது, நிர்வாகிகள் தமிழில் பேசினர். ஆனால், சஞ்சய் வக்லு, நிர்வாகிகள் தமிழில் பேசக்கூடாது. ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் பேச வேண்டும். தமிழில் பேசினால் பதில் கூற மாட்டேன். தொழிற்சாலையிலும் தமிழில் பேசக்கூடாது எனக்கூறினார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள், பல நிகழ்ச்சிகளில் திருக்குறள் குறித்து பிரதமர் மோடி மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், இங்கு தமிழில் பேசுவதற்கு தடை விதிக்கப்படுவதை ஏற்க முடியாது எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவந்தே பாரத் திட்டம்- ஜூலை 11 முதல் 19 வரை அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்கம்\nகோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா தொற்று, மருத்துவமனையில் அனுமதி\nசென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு\nPrevious Previous post: தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்த பிரதமருக்கு நன்றி: முதல்வர் பழனிசாமி\nNext Next post: ரக்ஷாபந்தன், 4000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் சீனா.\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-08-04T01:03:19Z", "digest": "sha1:4CWTIHZ6OALGP5CSTBTDVOALZBRJGL52", "length": 4085, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "எது - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவினாவை குறிக்கும் சொல் - வினாச்சொல்\nwhich one - ஆங்கிலம்\n{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - எது\nஎது, எதை, எதனால், எதற்கு, எதில்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 ஏப்ரல் 2015, 10:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/appa-amma-vizhayattu/fan-photos.html", "date_download": "2021-08-03T23:38:13Z", "digest": "sha1:3AEWVFHW5XTRJ3LBQWCRAC5YDT4T32WJ", "length": 5406, "nlines": 123, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்பா அம்மா விளையாட்டு ரசிகர் புகைப்படங்கள் | Appa Amma Vizhayattu Fan Photos | Appa Amma Vizhayattu Movie Pictures - Filmibeat Tamil", "raw_content": "\nஅப்பா அம்மா விளையாட்டு (2022)\n*குறிப்பு: இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்குரிய பிரபலங்களின் புகைப்படங்களை இங்கு அவர்களால் சேர்க்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படங்களுக்குரிய காப்பீடுகள் அனைத்தும் அந்தந்த புகைப்படங்களை உருவாக்கியவர்களையே சேரும். ஒருவேளை இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சர்ச்சை மற்றும் ஒரு சில தேவையில்லாத மாற்றங்கள் உள்ளதாக நீங்கள் விரும்பினால், (popcorn@oneindia.co.in) இந்த அஞ்சலுக்கு உங்கள் தகவலை தெரிவிக்கவும், விரைவில் அந்த புகைப்படங்கள் இங்கிருந்து நீக்கப்படும். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/10/blog-post_5.html", "date_download": "2021-08-04T00:07:59Z", "digest": "sha1:TAIU45KSS7GW4YEL2SDISXGKJAEXVSUY", "length": 15803, "nlines": 357, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள்", "raw_content": "\nவிடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள்\nவிடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரி���ித்து கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த அகழ்வு பணிகள் இன்று பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாய பண்ணைக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றிலேயே இவ்வாறு அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன. குறித்த காணியில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. குறித்த முகாமில் விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய கொள்கலன் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nகிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியில் இன்றும் சற்ற நேரத்தில் குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டு அனுமதி வழங்கியதன் பின்னர் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் அதிகளவில் காணப்படுவதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தைய��க‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/35547/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-08-04T00:44:08Z", "digest": "sha1:DC6VOWCU6SPVRZEX2D6ILPG3E2OQHQ4B", "length": 6818, "nlines": 64, "source_domain": "www.cinekoothu.com", "title": "துப்பட்டாவை தூக்கி சுத்தி சுத்தி வெறித்தனமான கவர்ச்சி காட்டிய ராட்சசன் ரவீனாவின் வீடியோ ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதுப்பட்டாவை தூக்கி சுத்தி சுத்தி வெறித்தனமான கவர்ச்சி காட்டிய ராட்சசன் ரவீனாவின் வீடியோ \nஇயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் வி���யுடன் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.\nபிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.\nஇப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.\nஅண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.,\nதான் ஒரு விரல் சூப்பும் குழந்தை கிடையாது, இளம் ஹீரோயின் நிரூபிக்கும் வகையில்,\nசுடிதார் துப்பட்டாவை எடுத்து சுத்தி சுத்தி ஹிந்தி பாட்டு வெறித்தனம் டான்ஸ் ஆடியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.\nதிக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன\nயாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா. வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்\n“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..\nதிக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன\nயாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா. வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ் வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்\n“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..\n“Up, Down..Up, Down..”- ஷில்பா மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ \nதனது மேலாடையை இறக்கிவிட்டு Hot போஸ் கொடுத்த பிரபல நடிகை..\nபிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய படத்திற்காக நடிகர் சூர்யா செய்யும் விஷயம்\nவலிமை படத்தின் ‘நாங்க வேற மாறி’ LYRIC VIDEO வெளியீடு… நொறுக்கீட்டிங்க… வேற லெவல்… கொண்டாடும் தல ரசிகர்கள்..\nசெம ஹாட் புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்திய சாக்ஷி அகர்வால்..\nஆர்ஆர்ஆர் – நட்பு பாடலின் 24 மணி நேர சாதனை\nஷூட்டிங்கில் சந்திக்க உள்ள விஜய் மற்றும் அஜித் அதுவும் எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/37590/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-08-04T00:34:24Z", "digest": "sha1:MJ2B45O6OYYNP56SYFY672YVLI5HY5OD", "length": 6695, "nlines": 62, "source_domain": "www.cinekoothu.com", "title": "இடுப்பை காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஷிவானி லேட்டஸ்ட் புகைப்படங்கள் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஇடுப்பை காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஷிவானி லேட்டஸ்ட் புகைப்படங்கள் \nவளர்ந்து வரும் நடிகைகள் எல்லோரும், மொட்டை மாடியில் போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள்.\nஇந்த மகா கவர்ச்சி சங்கமத்தை உருவாக்கியவர் ரம்யா பாண்டியன் தான். அவரை தொடர்ந்து, அவரது சிஷ்ய கோடியாக இருப்பவர் அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணித்த ஷிவானி தான்.\nடிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும்,\nவீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்தவகையில் தற்போது SAREE – ல இடுப்பை காட்டி HOT புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “MONDAY இல்லடா, மார்க்கமான Day-டா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.\nதிக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன\nயாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா. வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்\n“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..\nதிக் திக் நிமிடங்கள்: விக்ரம் படக் குழுவினருக்கு நடுவானில் நடந்தது என்ன\nயாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா. வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ் வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்\n“இனிமே நீங்க அண்ணியார் இல்ல, கன்னியார்…” ரசிகர்களை உசுப்பேத்தும் அண்ணியார்..\n“Up, Down..Up, Down..”- ஷில்பா மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ \nதனது மேலாடையை இறக்கிவிட்டு Hot போஸ் கொடுத்த பிரபல நடிகை..\nபிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய படத்திற்காக நடிகர் சூர்யா செய்யும் விஷயம்\nவலிமை படத்தின் ‘நாங்க வேற மாறி’ LYRIC VIDEO வெளியீடு… நொறுக்கீட்டிங்க… வேற லெவல்… கொண்டாடும் தல ரசிகர்கள்..\nசெம ஹாட் புகைப்படங்களை போஸ்ட் செய்���ு ரசிகர்களை குஷிப்படுத்திய சாக்ஷி அகர்வால்..\nஆர்ஆர்ஆர் – நட்பு பாடலின் 24 மணி நேர சாதனை\nஷூட்டிங்கில் சந்திக்க உள்ள விஜய் மற்றும் அஜித் அதுவும் எங்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Banned-Mawa-Gudka.html", "date_download": "2021-08-04T00:27:46Z", "digest": "sha1:F45PHCQNT4WSJOJEEVYX7SQXLXNTK74Q", "length": 10184, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தடை செய்யப்பட்ட மாவா, குட்கா, பான்மசாலா பறிமுதல்- 3 பேர் கைது. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / தடை செய்யப்பட்ட மாவா, குட்கா, பான்மசாலா பறிமுதல்- 3 பேர் கைது.\nதடை செய்யப்பட்ட மாவா, குட்கா, பான்மசாலா பறிமுதல்- 3 பேர் கைது.\nவடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் மம்தா என்ற பெண் தலைமையில் இயங்கி வந்த போதை வஸ்து விற்பனை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மாவா, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்கள் சென்னை கடைகளில் திருட்டுத் தனமாக விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் யானைக்கவுனியில் இவற்றை விற்ற மனோகர் என்ற நபரை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பேரில் சவுகார்பேட்டை பகுதியில் ரகசியமாக செயல்பட்ட ஒரு கிடங்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாவா, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். கிடங்கின் உரிமையாளர் மம்தா உதவியாளர் சோனு ஆகியோரை கைது செய்த போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்ற���யெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.\nவார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/indian-2-case-update/", "date_download": "2021-08-03T23:52:36Z", "digest": "sha1:C7OPS2CSZDTR7OB33BBIOQJX7MXLFH2E", "length": 7619, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தியன்-2 பட விவகாரம்... தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்டு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்க�� வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇந்தியன்-2 பட விவகாரம்… தீர்வு காண மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்டு\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி இருந்தது. இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதால், அடுத்த பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.\nஇதனால் அதிருப்தியடைந்த, இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தங்கள் படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்றமோ, இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.\nஇந்நிலையில், லைகா நிறுவனம், இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஞானவேல் ராஜா மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅவரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்… நரேன் நெகிழ்ச்சி\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்பு- இரண்டு பேர் உயிரிழப்பு\nஉலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viralmozhiyar.com/2020/06/10.html", "date_download": "2021-08-04T00:35:29Z", "digest": "sha1:OKMIJCABWKF3I4KZTI2DCH4YILTHWT25", "length": 49936, "nlines": 143, "source_domain": "www.viralmozhiyar.com", "title": "விரல்மொழியர்: அரசியலில் நாம்-10: முனைவர் கு. முருகானந்தன் - ரா. பாலகணேசன்", "raw_content": "பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்\nஅரசியலில் நாம்-10: முனைவர் கு. முருகானந்தன் - ரா. பாலக���ேசன்\nசென்ற இதழில் வாசகர்களை இத்தொடரின் வழியாகச் சந்திக்க இயலவில்லை என்பதில் வருத்தம்தான். ஆனாலும், சென்ற இதழ் கொரோனா காலத்தில் பார்வையற்றவகளின் நிலையை விளக்கிய மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்ந்ததில் பெருமகிழ்ச்சி.\nஇந்த இதழில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பில் பணியாற்றிய பேராசிரியர் முருகானந்தன் அவர்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.\nபேரா. முருகானந்தன் தற்போது கள்ளக்குறிச்சியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். ‘பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை’ என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். (பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை குறித்து தொடரின் இன்னொரு பகுதியில் பார்ப்போம்.)) இவர் நம் இதழைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பவர்களுக்குத் தனது கட்டுரைகளின் வழியே ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.\nகரூர் அருகில் உள்ள வெள்ளியணை என்ற ஊஇன் அருகே இருக்கும் வலியாம்புதூர் இவரது சொந்த ஊர். அந்த ஊருக்குள்ளும் கூட தனது வீடு இல்லை என்றும், தனியாக ஒரு தோட்டத்திற்குள் தனது வீடு இருப்பதாகவும் குறிப்பிடுகிறார் முருகானந்தன். பள்ளிக்கல்வியை கரூர் அன்பாலயம் பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் படித்து முடித்திருக்கிறார். இளங்கலை ஆங்கிலம் சென்னை மாநிலக் கல்லூரியிலும், முதுகலை ஆங்கிலமும் முனைவர் பட்ட ஆய்வும் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்திலும் பயின்றிருக்கிறார்.\nஆதார ஆசிரியர்கள் கணேசன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் தமது பார்வையற்ற மானவர்களுக்கு செய்தித்தாள்களைப் படித்துக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பளியில் இவரது தமிழாசிரியர் அறிவழகன் வழியாகப் பெரியார் கொள்கைகள் இவரது செவிகளுக்குள் வந்து சேர்ந்தன. மேலும் அன்பாலயத்தில் படித்த பார்வையற்றவர்களுக்கான ஆதார ஆசிரியராகப் (resource teacher)) பணியாற்றிய திரு. கா. செல்வம் அவர்கள் செய்தித் தாள்களை வாசித்து, சில விவாதங்களைத் தொடங்கிவைத்திருக்கிறார். இவை தான் தனது அரசியல் அறிவின் முதல்படி என்கிறார் முருகானந்தன்.\nஆனாலும், இவை வெறும் தகவல்களாகவே தனக்குத் தோன்றின என்கிறார். கலைஞர் கருணாநிதியின் மீது தனக்குக் கொஞ்சம் ஈர்ப்பு இருந்ததாகவும் தெரிவிக்க���றார்.\nஒருவேளை தான் பார்வை உள்ளவராக இருந்திருந்தால், இத்தகைய அரசியலை அறிந்துகொள்ளும் வாய்ப்பே தனக்குக் கிட்டியிருக்காது என்றும், கிராமத்துப் பள்ளியில் படித்துவிட்டு ஏதோ ஒரு தொழிலுக்குச் சென்றிருப்பேன் என்றும் இவர் குறிப்பிடுகிறார்.\nசென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தபோது இந்திய மாணவர் சங்கம் (SFI) மூலமாக மாக்சியச் சிந்தனை தனக்குள் ஊட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறார். தொடர்ந்து மாக்சிய நூல்களை நிறைய படித்திருக்கிறார்.\nஅடுத்து பெரியாரிய நூல்களுக்கு வந்த இவர், முதுகலை படிக்கும்போது திராவிடர் விடுதலைக் கழகத்தோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தி..வி.க நூலகத்தில் பல முக்கியமான நூல்களைப் படித்த நாட்களை நினைவுகூர்கிறார்.\n2009-இல் ஈழப் போர் உச்சத்தில் இருந்தபோது அது தொடர்பான சில கவன ஈர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார். அச்சமயம் சீமான் பேசிய தமிழ் தேசியம் மீதும் தனது கவனம் குவிந்ததாகக் குறிப்பிடுகிறார்.\nஆய்வுப் பணியின் போதுதான் மக்கள் அதிகாரத்தை வந்தடைந்திருக்கிறார். அவர்களது ‘அசுரகானம்’ பாடல் தொகுப்பை இவரது ஆய்வு நெறியாளர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட இவர், பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்துகொண்டே செயல்பட்டிருக்கிறார்.\nஇது ஒரு மாக்ஸிய, லெனினிய அமைப்பு. புரட்சியே மக்களை நல்வாழ்விற்கு இட்டுச் செல்லும் என்று கருதும் இவ்வமைப்பு மக்களை முதலில் புரட்சிக்குத் தயார்படுத்தவேண்டும், அதற்கான விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்டிட வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கும் மக்கள் திரள் அமைப்பு இது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புரட்சிகர ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் முதலியவை இவ்வமைப்பின் சார்பு அமைப்புகள்.\n2011-இலிருந்து மக்கள் அதிகாரத்தோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறார் முருகானந்தன். பல்கலைக் கழக மாணவர்களுக்கான பல பிரச்சனைகளில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போராட்டங்களில் முருகானந��தன் அவர்களின் பங்கு முக்கியமானது. 2014-இல் தில்லை கோவில் தீட்சிதர்களுக்கே சொந்தம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தில்லை கோவில் மீட்பு மாநாடு இவ்வமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கான நிதி திரட்டலிலும், ஆதரவு திரட்டியதிலும் இவர் பங்கேற்றிருக்கிறார். 2015-இல் மொழிப்போர் தியாகிகளுக்கான பொன்விழா நிகழ்வை புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைத்திருக்கிறார்.\nதமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று அமைப்பின் கொள்கைகளை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். குறிப்பாக, சென்னை IIT-யின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தில் உஐயாற்றிய நிகழ்வு டெகான் க்ரானிகல் இதழில் படமாக வெளியானதைக் குறிப்பிடுகிறார்.\nஉலகத் தொழிலாளர் மாநாடு ஒன்றில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர்களின் நிலையைக் குறித்துப் பேசும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. தவிர்க்க இயலாக் காரணங்களால் அம்மாநாட்டிற்குச் செல்லமுடியவில்லை என்கிறார்.\nபோராட்டங்களில் கலந்துகொள்வது, ஒருங்கிணைப்பது, போராட்டங்களுக்கான துண்டறிக்கைகளைத் தயாரிப்பது, பல இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் அமைப்பின் கருத்துகளை உரையாற்றுவது என்று இவர் பணிகள் நீள்கின்றன.\n‘புதிய ஜனநாயகம்’ என்ற அமைப்பின் இதழுக்காக இவர் சில ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். வினவு தளத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றத் தனக்கு வாய்ப்பு வந்ததாகவும், தனது சூழல் காரணமாக அதை ஏற்கமுடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.\n2015-இல் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்கம் (CSGAB) நடத்திய போராட்டத்தை இவர் வழியாகக் கேள்விப்பட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் தோழர்களோடு களத்திற்கு உடனடியாக வந்து கலந்துகொண்டார். தங்கள் இயக்கத்தின் ஆதரவைப் போராட்டக்குழுவிடம் தெரிவித்தார். மேலும், பு.மா.இ.மு சார்பில் போராட்டத்திற்கான ஆதரவு அறிக்கை அவர்களது ‘வினவு’ இணய தளத்தில் வெளியானது.\nஉண்ணாநிலைப் போராட்டத்தை ஆதரித்த பு.மமா.இ.மு தோழர்கள் பார்வையற்ற பட்டதாரிகள் && மாணவர்கள் கை்து செய்யப்பட்டபோது தன்னார்வளர்களாக மீண்டும் களத்திற்கு வந்தனர். பார்வை மாற்றுத்திறனாளிகளின் அனுமதியின்றி அவர்களைக் காவல் துறை புகைப்படம் எடுப்பதைச் சண்டையிட்டுத் தடுத்தனர். கைது செய்யப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கினர்.\nஇவரிடம் முன்வைத்த சில கேள்விகளும் பதில்களும்\nகேள்வி: கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நிறைய இருக்கின்றன. இந்த அமைப்பில் நீங்கள் சேரக் காரணம்\nப: மண்ணுக்கேற்ற மாக்ஸியம்தான். இந்த அமைப்பினர்தான் இங்கிருக்கும் சாதிப் பிரச்சனையைத் தெளிவாக அணுகுகிறார்கள். பெரியார், அம்பேத்கர் முதலிய உள்ளூர் தலைவர்களைக் குறித்து அதிகம் பேசும் கம்யூனிச அமைப்பு இதுதான். தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு சிக்கல் என்றால் அவர்களுக்கு எதிர்நிலைச் சாதியில் இருப்பவர்களையும் அழைத்து அம்மக்களுக்கு ஆதரவாகப் போராட வைப்பதுதான் இவ்வமைப்பின் சிறப்பு.\nபொதுவாக, தமிழகம் தாண்டிய இந்தியாவின் பிற பகுதிகளில் கம்யூனிஸ்டுகளுக்கும் தலித்திய ஆ்தரவாளர்களுக்கும் இடையே முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும். ‘கம்யூனிஸ்டுகள் சாதி வேறுபாடு குறித்துப் பேச மறுக்கிறார்கள்’ என்பது அவர்கள் குற்றச்சாட்டு. அதில் உண்மை இருக்கிறது. ஆனால், கம்யூனிச அமைப்புகளில் சாதி முதலிய உள்ளூர் பிரச்சனைகளை மிகத் தீவிரமாகப் பேசும் அமைப்பு ‘மக்கள் அதிகாரம்’. அதனால் இதில் இணைந்தேன். தமிழகத்தில் இத்தகைய குற்றச்சாட்டு குறைந்திருப்பதற்கு ஏற்கெனவே பெரியார் இங்கு தன் பிரச்சார வலிமையால் மக்களின் மனதைப் பண்படுத்தியதும் காரணம் என நினைக்கிறேன்.\nகே: அமைப்பில் இயங்குவதில் பார்வை மாற்றுத்திறனாளியாக சிக்கல்களைச் சந்தித்திருக்கிறீர்களா’\nப: நிறைய. இந்த அமைப்பு ஒரு மக்கள் திரள் அமைப்பு. பல விதமான மக்களைச் சந்தித்து அவர்களை அரசியல்்படுத்துவதுதான் இவ்வமைப்பின் நோக்கம். நாம் மக்களைச் சந்திப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. நாம் தனியாகச் சென்று மக்களைச் சந்திப்பதில் சிரமமில்லை; அவர்களை நம் கொள்கையின் பக்கம் வென்றெடுப்பது சிரமமானது. அதனால் என் தட்டச்சு செய்யும் திறனைப் புரிந்துகொண்ட அமைப்பினர் எனக்குப் பல தட்டச்சுப் பணிகளை வழங்கினர்.\nபார்வையற்றவனாக நான் இருப்பதால், பலராலும் எளிதாக அடையாளம் காணப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் பல சிக்கல்கள் வரலாம் என்பதால் ஆய்வு மாணவர் என்ற பெயரிலேயே நான் பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன்.\nகே: இப்படி பல கூட்டங்களில் கலந்துகொண்ட காலத்தில் அமைப்பினர் உங்களை எப்படி அணுகினர்\nப: அதில் ஒன்றும் சிரமமில்லை. கூட்டங்களுக்கு ஏற்கெனவே எனக்கு அறிமுகமான தோழர்களோடுதான் பெரும்பாலும் செல்வேன். அப்படி யாரும் வரவில்லை என்றாலும், புதிய தோழர்கள் என் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டனர்; இயல்பாக உதவினர். எனக்கான தேவைகள் இவை என்று அவர்கள் சிந்தித்து அறிந்துகொண்டனர் என்று கூறுவதைக் காட்டிலும், அவர்கள் அக்கறையோடு என்னை அணுகினர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். தோழர்கள் அனைவரும் உழைப்பாளர்கள் என்பதால் இது இயல்பாக நிகழக்கூடியதுதான்.\nஇன்னும் நான் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், நான் கூட்டங்களில் உரையாற்றச் சென்ற பல இடங்களில் முறையான கழிப்பறை வசதி கூட இருக்காது. கூட்டம் முடிந்த பிறகு அங்கேயே தங்கவேண்டிய சூழலும் ஏற்பட்டதுண்டு. அத்தகைய தருணங்களிலும் தோழர்கள் எனக்கு இயல்பாக உதவினர்.\nகே: வேறு பார்வை மாற்றுத்திறனாளிகளை அமைப்பிற்குள் கொண்டுவர முடிந்ததா\nப: சென்னை தியாகராயர் கல்லூரி பேராசிரியர் U. மகேந்திரன் என்னோடு பல போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். திருவாரூர் மத்திய பல்கலைக் கழகப் பேராசிரியர் பூபதி கருத்தியல் ரீதியாக நெருக்கமாக இருக்கிறார். இப்படிச் சிலரைச் சொல்லலாம்.\nகே: தேர்தல் அரசியலில் ஈடுபடும் கம்யூனிஸ்ட் கட்சிகளை நீங்கள் போலி கம்யூனிஸ்டுகள் என்கிறீர்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிய பேராசிரியர் சுகுமாரன் அவர்களிடம் இத்தொடரிலேயே இது பற்றி கேட்டபோது, ‘அவர்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள்’ என்று உங்கள் அமைப்பு குறித்து கூறினார். அது குறித்து உங்கள் கருத்து….\nப: நானும் அதைப் படித்தேன். அப்படியெல்லாம் கூறிவிட முடியாது. கம்யூனிசத்தின் அடிப்படைக் கருத்தே புரட்சிதான். தொழிலாளிகள் ஆளவேண்டும் என்றவுடன் முதலாளிகள் உடனே இடம் தந்துவிடமாட்டார்கள். அதற்காகப் புரட்சி என்றால் நான்கைந்து பேர் துப்பாக்கி தூக்கி எதிரியைத் தாக்குவது அல்ல. அது மக்கள் திரளின் புரிதலோடு மேற்கொள்ளப்படுவது. அதற்காக மக்கள் பயிற்றுவிக்கப்படவேண்டும். அவர்கள் தங்கள் வாழ்க்கை குறித்து அறிந்திருக்கவேண்டும். இது குறித்த விழிப்புணர்வைத் தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து வழங்கிக்க���ண்டிருக்கிறது.\nபோலி கம்யூனிஸ்டுகள் என்று நாங்கள் அவர்களைக் குறிப்பிடக் காரணம், அவர்கள் தேர்தலில் பங்கேற்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல. அவர்கள் இன்னும் சாதி முதலிய உளூர் விஷயங்களைத் தீவிரமாகப் பேசுவதில்லை. உள்ளூர் தலைவர்களை அங்கீகரிப்பதில்லை. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ரஷ்யாவையும், சீனாவையும் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருந்தால் நாம் அந்நியப்பட்டுவிடுவோம். மக்கள் அதிகாரத்தைப் போல உளூர் விஷயங்களையும், உள்ளூர் தலைவர்களையும் பேசிய பிற கம்யூனிஸ்ட் இயக்கம் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன்.\nகே: கம்யூனிஸ்டுகளைப் பற்றி மற்றவர்கள் கூறும் முக்கியப் பிரச்சனை, சில வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பது. மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் வேறுபாடிலிருந்து தற்போது உங்கள் அமைப்பிலிருந்து தோழர் மருதையன் அவர்கள் விலகக் காரணமாக இருப்பது வரை பல பிரச்சனைகளுக்குக் காரணம் சில வார்த்தைகள் தான். அது சரிதானா\nப: கம்யூனிஸ்டுகளுக்கு வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. அவை நடைமுறை்ச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டி. அவர்களுக்குக் கோட்பாடுகள் முக்கியம்; அதை வடிவமைக்கும் வார்த்தைகள் மிகவும் முக்கியம். ஒவ்வொரு வார்த்தைக்கும் மிகப்பெரிய விவாதங்கள் நடைபெறும். குறிப்பாக, தற்போது மக்கள் அதிகாரம் பயன்படுத்திவரும் ‘காவி பாசிச பயங்கரவாதம்’ என்ற தொடர் பல விவாதங்களுக்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.\nஆனால், பொதுவான பார்வையில் வார்த்தை வேறுபாடுகளுகாகக் கம்யூனி்ச அமைப்புகள் பிரிந்து கிடக்க வேண்டுமா என்றே பார்க்கப்படுகிறது. எங்கள் தொழிலாளர் அமைப்பு பொதுவான பல பிரச்சனைகளில் பிற கம்யூனிச அமைப்புகளோடு இணைந்தே போராடியிருக்கிறது. அதில் நாங்கள் தயக்கம் காட்டியதில்லை.\nகே: நீங்கள் அத்தகைய விவாதங்களில் பங்கேற்றிருக்கிறீர்களா\nப: நிறைய விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன்.\nகே: அதற்கு நிறைய படித்தாகவேண்டுமே\nப: ஆங்கிலத்தில் மாக்ஸியம் தொடர்பான நிறைய நூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. தமிழில்தான் படிப்பது கடினம். குறிப்பாக, மக்கள் அதிகாரத்தின் வெளியீடுகளை மற்ற தோழர்கள் உதவியோடுதான் படித்தாகவேண்டும்.\nகே: உங்கள் அரசியல் செயல்பாட்டின்போது எதிர்ப்ப�� ஏதாவது சந்தித்திருக்கிறீர்களா\nப: 2012-இல் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிற்கு எதிராகத் துண்டறிக்கை வெளியிட்ட பிறகு சக மாணவர் ஒருவர் அதைக் கடுமையாக எதிர்த்தார். பிறகு பேசிப் பேசி புரியவைத்து ஓரிரு ஆண்டுகளில் அவரும் எங்கள் அமைப்பின் கொள்கைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்.\nகே: “20 வயது ஆகிவிட்டால் ஒன்று காதலிக்கவேண்டும்; இல்லையென்றால், கம்யூனிஸ்ட் ஆகிவிடவேண்டும்” என்று எங்கேயோ படித்திருக்கிறேன். நீங்கள் இரண்டையுமே மேற்கொண்டிருக்கிறீர்கள். எப்படி\nப: லௌகீகமும் பௌதீகமும் இணைந்து வருவது கடினம்தான். என் மனைவிக்கு அப்போதிருந்தே என் போர்க் குணத்தின் நியாயங்கள் புரிந்தன. எங்களுக்குள் இது தொடர்பாக சண்டை வந்ததில்லை. எதிர்காலம் குறித்த சிறு அச்சம் இருந்திருக்கும். அவ்வளவுதான்.\nகே: தற்போது மக்கள் அதிகாரத்தில் உங்கள் பங்கு என்ன\nப: தற்போது என் பங்கு வெகுவாகக் குறைந்துவிட்டது. என் வாழ்க்கைச் சூழல் காரணமாக என்னால் முன்பு போல இவ்வமைப்பில் வேகமா்கச் செயல்பட முடியவில்லை. இவ்வமைப்பில் இருக்கும் போதாமையையும் இப்போது கொஞ்சம் உணரத் தொடங்கியிருக்கிறேன். உள்ளிருந்தே அதைச் சரிசெய்வதற்கான கட்டமைப்பும் இவ்வமைப்பில் இருக்கிறது என்று நான் அறிவேன்.\nஉங்களுக்குத் தெரிந்த பார்வை மாற்றுத்திறனாளி அரசியலாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்கள் தேர்தல் அரசியலிலோ, கொள்கை அரசியலிலோ ஈடுபாடு கொண்டவராக இருக்கவேண்டும். களப்பணி ஆற்றியவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் உங்களுக்குத் தெரியும் என்றால், 9894335053 என்ற எனது தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். ஆவணப்படுத்துவோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனக்கு அரசியல் சார்ந்து எண்ணற்ற புரிதல்களை ஏற்படுத்திய அண்ணன் முருகானந்தன் அவர்களை பேட்டி கண்ட விதம் மிகவும் பொருத்தமானது. அரசியல் மட்டுமல்ல தனக்குத் தெரிந்த அத்தனை செய்திகளையும் எப்படியாவது தகுந்த அல்லது அணுகுகிற மக்களுக்கு கொண்டு சேர்க்க இவர் தயங்கியதே இல்லை. மொழிப்பெயர்ப்பு ஆற்றலும், எழுத்தாற்றலும், பலதரப்பட்ட அரசியல் புரிதல்களும் இவரிடம் இருக்கக்கூடிய ஆகச்சிறந்த சிறப்புகள். இவரின் எழுத்துக்களாலும் செயல்பாட்டால் புதுச்சேரி மத்திய ப���்கலைக்கழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மிகச்சிறந்த புரட்சிகர மாற்றங்களை ஏற்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எனக்கு வழி காட்ட வில்லை என்றால் இன்று நான் முனைவர் மகேந்திரன் ஆக இருந்திருக்க வாய்ப்பே இல்லை, அல்லது அது தாமதப்பட்டு இருக்கலாம். சிறந்ததொரு பேட்டியை எடுத்து இருக்கிற பாலகணேசன் சார் அவருக்கும் வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் அளப்பரிய சாதனைகள் புரிந்து தவிர்க்கமுடியாத சிந்தனையாளராக இருக்கப் போகிற அண்ணன் முருகானந்தன் அவர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்\nசரவணமணிகண்டன் ப 3 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 11:10\nதிரு. முருகானந்தம் இப்படி ஒரு பின்னணியைக் கொண்டவர் என்ற தகவல் எனக்குப் புதிது. பேட்டி சிறப்பு. வாழ்த்துகள்.\nபேராசிரியர் முருகானந்தம் பற்றி அறியாத பல தகவல்களை அறிந்துகொல்ல முடிந்தது இந்த பேட்டியின்வாயிலாக. நேர்கானல் செய்து நேர்த்தியாக வார்த்து கட்டூறையாக்கி தந்த உங்கலுக்கு பாறாட்டுகளும், நன்றிகளும்.\nமணிவண்ணன் 4 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 8:13\nபால கணேசன் ஐயா அவர்கள் வழங்கியிருந்த நேர்காணல் உபயோகமாக இருந்தது பல கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிந்தது அரசியலில் பார்வை மாற்று திறனாளிகளின் ஈடுபடும்போது எதிர்கொள்கின்ற சிக்கல்கள் குறித்து சிந்திக்க ஒரு வாய்ப்பாக இந்த கட்டுரை அமைந்திருந்தது பொது வாழ்க்கையில் யார் ஈடுபட்டாலும் சில நேரங்களில் ஆபத்துகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் ஆனால் நமக்கு அந்த ஆபத்துக்கள் கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது என்றாலும் ஆபத்திற்கு அஞ்சினால் புகழ் பெற முடியாது என்பதையும் தெளிவாக உணர்த்தியது சாதிய பிரச்சனைகள் எப்படியெல்லாம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்த கட்டுரையும் ஒரு சான்று சிறப்பு\nஜெயராமன் தஞ்சாவூர் 6 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 11:50\nபேட்டி கண்ட திரு பாலகணேசன்\nஅவர்களிடம் ஒரு பத்திரிகையாளருக்கு இருக்கவேண்டிய\nஅனைத்து அம்சங்களையும் காண முடிகிறது புலப்படுத்த பட வேண்டிய கருத்துக்களை வெளிக்கொணர கூடிய அருமையான கேள்விகள்,\nஅவைகளுக்கேற்ற பதில்கற் அருமை அருமை\nஇடம் பிடித்தால்தான் பார்வை மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் விடிவு காலம் உண்டு.\n, Edit box, உங்கள் கருத்தை உள்ளிடுக...\nராஜவடிவன் பாலகணேசன் 9 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 3:08\nவாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.\nஎன்னை பேட்டி கண்டு கட்டுரையாக்கி வெளியிட்டுள்ள பாலகணேசன் சாருக்கு நன்றி, நிதானம், முதிர்ச்சி,, தொழில்முறை செயல்நேர்த்தி என பல சிறப்பம்ஸங்கள் கொண்ட சிறந்த இதழியலாளர் அவர்\nஇதனை வெளியிட்டுள்ள விரள்மொழியர் இதலின் ஆசிரியர் குழுவுக்கும் எனது நன்றி\nகருத்துத் தெரிவித்துள்ள நண்பர்கள் மகேந்திரன், சரவண மணிகண்டன் என அனைவருக்கும் நன்றிகள்\nமகேந்திரன் வெகு அதிகமாகவே என்னைக் குறித்து மிகைப் படுத்தி கூறியுள்ளார், உங்களின் அன்புக்கும் தோழமைக்கும் நன்றி மகேந்திரன்\nபிற பார்வையுள்ள நண்பர்களோடு பசையை எடுத்துக்கொண்டு போஸ்டர் ஒட்ட பல்கலைக்கழகத்தில் திரிந்தது, உழைப்பாளர்களின் அன்றாட வாழ்வியல் குறித்த அனுபவம், எல்லா விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டுமென்ற முதிர்ச்சி என பல்வேறு கள மற்றும் கருத்தியல் அனுபவங்களைப் பெறுவதற்கு இந்த அரசியல் இயக்கச் செயல்பாடுகள் வழிவகுத்தன. மிகுந்த கவனத்தோடு இக்கட்டுரையை வார்த்துள்ள பாலகணேசன் சாருக்கு மீண்டும் நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசினிமா: வைரமுத்து பாடல்களில் இலக்கிய நயம் - முனைவர் க. சரவணன்\nவிரல்மொழியரின் 24- ஆம் இதழில் திரையுலகில் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளாய் கவிப்பே்ரரசு வைரமுத்து தமிழ்த் திரை க...\nவெளியானது விரல்மொழியரின் 28-ஆவது இதழ்\nஇதழில்: தலையங்கம்: பத்திரம் பத்திரம் பத்திரம் பதிவு: பாடுநிலாவும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் - பரிபூரணி கவிதை: மேதைகள் - தீனா எழிலரசி களத...\nவெளியானது விரல்மொழியரின் 27-ஆவது இதழ்\nஇதழில்... தலையங்கம்: சலுகைகள் தண்டச் செலவு அல்ல சந்திப்பு: மோட்டார் வாகனங்களைப் பழுது நீக்கும் பார்வை மாற்றுத்திறனாளி முத்து பழனியப்பன் கவி...\nவெளியானது விரல்மொழியரின் 32-ஆவது இதழ் (தேர்தல் சிறப்பிதழாக\nஇதழில்... தலையங்கம் கடமையைச் செய்யுங்கள்; பலனை எதிர்பார்த்து. அலசல்: விடைபெறும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்தது என்ன\nசமூகம்: பலவீனமடையும் உலக வர்த்தக அமைப்பும், மோதியின் தற்சார்பு கோஷமும் - சிவப்பிரகாஷ் பாலு\nஉலக வர்த்தக அமைப்பு பலவீனமடையும் அல்லது ஏகாதிபத்தியங்களிடம் இருந்தே எதிர்ப்புக�� குரல்களைச் சந்திக்கும் இந்த நேரத்தி...\nஇங்கே உள்ள படைப்புகளை பகிரும்போது இதழின் பெயரையோ, ஆக்கத்தின் இணைப்பையோ கட்டாயம் சுட்டவேண்டும். . சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2014/03/blog-post_12.html", "date_download": "2021-08-04T00:25:24Z", "digest": "sha1:YNSTSIQMLAFVJHSONQCQH7IM2AOMT7ZE", "length": 17845, "nlines": 26, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: தி மெசேஜ் - இஸ்லாத்தின் கதை", "raw_content": "\nதி மெசேஜ் - இஸ்லாத்தின் கதை\nநபிகள் நாயகத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பத்து பதினைந்து ஆவணப்படங்களாவது வெளியாகியிருக்கும். அவருடைய வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட ஒரே முழு நீளத் திரைப்படம் என்றால் ‘’தி மெசேஜ் - THE MESSAGE’’ மட்டும்தான். இயக்குனர் முஸ்தபா அக்கட் இயக்கிய இத்திரைப்படம் 1977ல் வெளியானது.\nஇப்படம் தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு ஸ்லைட் போடுகிறார்கள். ‘’இப்படத்தை தயாரித்தவர்கள் இஸ்லாமிய பண்பாட்டை மதிக்கிறவர்கள், இறைதூதர் நபிகளுக்கு உருவம் கொடுப்பது இஸ்லாத்தின் புனிதமான கோட்பாட்டிற்கு எதிரானது என்பதால் இப்படத்தில் நபிகளின் உருவம் எங்குமே காண்பிக்கப்படவில்லை’’.\nஇஸ்லாம், நபிகள் நாயகம் என்கிற எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு இதை ஒரு சாதாரண திரைப்படமாக பார்ப்போம். நாயகனின் உருவத்தை காட்டாமலே ஒரு திரைப்படம் சாத்தியமா தமிழ்ப்படங்களில் மிகச்சில காட்சிகள் அதுபோல முயற்சிப்பதுண்டு.. முதலில் காலை காட்டி பிறகு நெஞ்சைக்காட்டி பிறகு முகம் காட்டுகிற யுக்திகள், அல்லது படம் முழுக்க நிழலாக காட்டப்படும் வில்லனின் உருவம் இறுதிகாட்சியில் அவிழ்க்கப்படும் என்பது மாதிரி நிறைய உண்டு. ஆனால் ஒரு படம் முழுக்கவே கதாபாத்திரத்தின் அதுவும் கதையின் நாயகனின் உருவத்தை ஒரு ஃப்ரேம் கூட காண்பிக்காமல் எப்படி படமெடுக்க முடியும்\nஇதனாலேயே படம் பார்க்கும் போது நபிகள் நாயகம் தோன்றுகிற() அக்காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன். என்ன சொல்ல… ப்ரில்லியன்ட். படத்தில் நபிகளை காட்டமட்டுமில்லை. அவருடைய குரலும் கூட வருவதில்லை. உலக சினிமாவில் நாயகனை காட்டாமலேயே எடுக்கப்பட்ட ஒரே படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்\nஅவர் தோன்றுகிற காட்சிகளில் பல நேரங்களில் கேமரா அவர��டைய கண்களாக மாறிவிடும். அவருடைய பாய்ன்ட் ஆஃப் வ்யூவிலிருந்து காட்சிகள் சொல்லப்படும். அல்லது அவரை நோக்கி மற்ற பாத்திரங்கள் பேசுவதாகவும், பெரும்பாலான நேரங்களில் நபிகளின் பதில் மௌனமாக வரும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அல்லது அவருடைய பதிலை அவருடைய சீடர்கள் சொல்வதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.\nபடத்தின் ஓரிடத்தில் நபிகளும் அவருடைய சீடர்களும் ஒரு ஊருக்குள் செல்ல அந்த ஊர் சிறுவர்கள் சேர்ந்து அவரை கல்லால் அடிப்பது போல் காட்சி… கும்பலாக அவருடைய சீடர்கள் சேர்ந்து அவரை மறைத்துக்கொள்ள கற்கள் எறியப்படும். அந்தக்காட்சியும் மிகசிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. ஒரு சில காட்சிகள் தவிர்த்து எங்குமே நபிகள் காட்டப்படவில்லை என்கிற உணர்வே வராதபடி காட்சிப்படுத்தியது நிச்சயம் மிகப்பெரிய சாதனைதான் பதூர் மற்றும் உகுத் போர்க்கள காட்சிகளின் போது மட்டும் போரை முன்னின்று நடத்துவதாக நபிகளின் உறவினரான ஹம்சாவை காட்டுகிறார்கள். ஆனால் அப்போர்களை முன்னின்று நடத்தியது நபிகள்தான். படத்தில் இதுபோல சில வரலாற்று சலுகைகளையும் இயக்குனர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.\nநபிகளின் முழு வாழ்க்கையையும் இப்படம் காட்சிப்படுத்துவதில்லை. இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களையும் அது எதிர்கொண்ட சவால்களையும் அச்சவால்களை எப்படி நபிகளும் அவருடைய சீடர்களும் எதிர்கொண்டு அரபு நாடுகளில் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிருவினார் என்பதும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மெக்காவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு மெதீனாவில் முதல் வழிபாட்டுதலத்தை நிருவி மீண்டும் மெக்காவிற்கே திரும்பி அந்நகரை ஆண்ட அபூ சூஃபியானை சரணடைய செய்வதோடு படம் முடிகிறது.\n300க்கும் அதிகமான மதங்களை வழிபாட்டு முறைகளை கொண்ட மெக்காவில் இறைவன் ஒருவனே என்கிற முழக்கத்தோடு வருகிற நபிகளை அந்நகரத்து செல்வந்தர்கள் பரிகசிக்கின்றனர். மெக்கா நகரத்தின் பொருளாதாரம் முழுக்க முழுக்க இந்த 300க்கும் அதிகமான கடவுள்களையும் இந்த கடவுகள்களின் சிலைகளுக்காகவும் வழிபாட்டுக்காகவும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகிற யாத்ரீகர்களையும் நம்பியே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் நபிகளின் இந்த வாக்கும் இந்த ஓரிறை கொள்கையை பரப்ப முயலும் நடவடிக்கைகளும் வியாபாரிகளுக��கு எரிச்சலூட்டுகிறது. அடக்குமுறைகளை கையாளுகிறார்கள்.\nஆனால் நபிகளின் சீடர்கள் அமைதியான வழியில் தங்களுக்கான ஆதரவை நபி அவர்களின் வாக்குகளையும் கொள்கைகளையும் மக்களிடம் பரப்பி ஆதரவு கோருகிறார்கள். அக்காலகட்டத்தில் அரபு நாடுகளெங்கும் பரவியிருந்த பெண் சிசுக்கொலைக்கெதிரான நபிகளின் கொள்கைகளை முன்வைத்து பேசுகிறார்கள். அது பெண்களை ஈர்க்கிறது. அடிமைகளும் முதலாளிகளும் சமமானவர்கள் என்பது மாதிரி சமத்துவத்தை முன்வைக்கிறார் இது ஏழைகளை ஈர்க்கிறது. இவ்விஷயங்களை பிரச்சாரத்தன்மை இல்லாமல் காட்சிகளாக சொன்னவிதமும் இப்படத்தின் நன்றாக இருந்தது.\nபடத்தில் நபிகளுக்கு இணையான முக்கியத்துவம் படத்தில் பல பாத்திரங்களுக்கும் தரப்படுகிறது. ஹம்சா, அலி, அம்மர் என அவருடைய சீடர்கள் பலருக்கும் முக்கியத்துவம் உண்டு. இவர்களில் ஆப்பிரிக்க அடிமையான பிலாலின் பாத்திரம் அருமையானது. நபிகளின் முக்கிய சீடர் ஒருவரை பிடித்துவந்து அவரை விசாரணை செய்கிறார்கள். ‘’ஏழை பணக்காரன் அடிமை முதலாளி என்கிற வேற்றுமை இல்லை அனைவரும் சரிசமமானவர்கள் என்று எங்கள் நபிகள் சொல்கிறார்’’ என்கிறார். உடனே ஆத்திரப்படும் அரசரின் ஆட்கள் அங்கே அமைதியாக இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிற அடிமையான பிலாலை அழைத்து சவுக்கை கொடுத்து சீடரை அடிக்க சொல்கிறார்கள்.\nஅவரோ கண்களில் கண்ணீரோடு நபிகளையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்கிறான். அடுத்த காட்சியில் பிலால் சித்ரவதை செய்யப்படுகிறார். அவர் மீது மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அப்போதும் அவர் அல்லாஹ்வை மறுக்க முடியாதென்கிறான். பிறகு நபிகளின் இன்னொரு சீடரால் பெரிய தொகை பணம் கொடுத்து பிலால் மீட்கப்படுகிறார். அதற்குபிறகு எப்போதும் நபிகளுடனேயே நிரந்தரமாக இருந்துவிடுகிறார்.\nநபிகள் மெக்காவிலிருந்து மெதீனாவிற்கு சென்ற பிறகு, மெதீனாவில் தன்னுடைய முதல் மசூதியை சீடர்களின் உதவியோடு கட்டிமுடிக்கிறார். முடித்த பின் மக்களை வழிபாட்டுக்கு அழைக்கும் வழி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. வெவ்வேறு யோசனைகளுக்கு பிறகு வாய்வழியாக அறிவிப்பதே சிறந்தது என்கிற முடிவிற்கு வருகிறார்கள். நபிகள் பிலாலை அழைத்து பாங்கு சொல்ல வற்புறுத்துகிறார்…\nபிலால் உடலெல்லாம் உ���்சாகம் பொங்க மசூதியின் உச்சிக்கு சென்று… ‘’அல்லாஹூ அக்பர்’’ என்று முதன்முதலாக பாங்கு அறிவிக்கிறார். படத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்த காட்சி இது. படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் அபூ சூஃபியானைவிட அவருடைய மனைவியாக வரும் ஹிந்தின் பாத்திரம் அருமையானது. தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனை போரில் கொன்ற ஹம்சாவை பழிவாங்க துடிக்கும் அவருடைய நடிப்பும் ஆவேசமும் அவ்வளவு கச்சிதமாக இருந்தது.\nபடத்தின் நாயகனாக நபிகள் இருந்தாலும் முக்கால்வாசி படத்தை தன்னுடைய அபாரமான நடிப்பினால் ஆட்கொள்பவர் இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆன்டனி க்வீன். நபிகளின் உறவினரான ஹம்சாவாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படம் வெளியான சமயத்தில் போஸ்டர்களில் இவருடைய படத்தை போட்டுதான் விளம்பரப்படுத்தினார்களாம், இவர்தான் நபிகளாக நடிக்கிறார் என்று நினைத்து இஸ்லாமியர்கள் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று போராட்டமெல்லாம் நடத்தியதாக விக்கிபீடியா சொல்கிறது அதனாலேயே இப்படத்தின் அமெரிக்க வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாம்.\nநபிகள் குறித்தும் இஸ்லாத்தைப்பற்றியும் சில அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் இஸ்லாம் தன்னுடைய துவக்க காலத்தில் என்னவாக இருந்தது என்பதை புரிந்துகொள்ளவும் நினைப்பவர்கள் இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். யூடியூபிலேயே முழுப்படமும் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1222680", "date_download": "2021-08-04T01:05:54Z", "digest": "sha1:AXEB7YT7IWAIBZK3LEVBESZERDIAZ6DP", "length": 7139, "nlines": 115, "source_domain": "athavannews.com", "title": "கப்பல் உரிமையாளருக்கு 40 மில்லியன் இழப்பீடுக் கோரிக்கை அனுப்பப்பட்டது – நீதி அமைச்சர் – Athavan News", "raw_content": "\nகப்பல் உரிமையாளருக்கு 40 மில்லியன் இழப்பீடுக் கோரிக்கை அனுப்பப்பட்டது – நீதி அமைச்சர்\nஎம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட கடல் பேரழிவு தொடர்பான முதல் இடைக்கால இழப்பீட்டு கோரிக்கையானது, மே 23 முதல் ஜூன் 3 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட செலவுகளை உள்ளடக்கியது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇழப்பீடு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடனான சந்திப்பைத் தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய போதே நீதி அமைச்சர் அ���ி சப்ரி இதனை தெரிவித்தார்.\nதீயைக் கட்டுப்படுத்த இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட செலவு அடங்கலாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் இடைக்கால உரிமைகோரலைக் கொடுத்துள்ளளாதாக அமைச்சர் கூறினார்.\nஇதேவேளை கப்பல் நிறுவனத்திடமிருந்து முக்கிய உரிமைகோரலைப் பெறுவதற்கான வழிகளை ஆராய 05 தனித்தனி குழுக்களை நியமித்துள்ளதாகவும் இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த குழுவை அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த சம்பவத்தின் விளைவாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து வெளியில் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு தெரிவிக்க துறைமுக மற்றும் கப்பல் அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து சர்வதேச உதவியும் கோரப்பட்டுள்ளது என்றும் அதற்கமைவாக மூன்று நிபுணர்கள் ஜூலை 15 க்குள் நாட்டிற்கு வருவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nCategory: இலங்கை முக்கிய செய்திகள்\nரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை – எதிர்க்கட்சி மீது ஆளும்தரப்பு குற்றச்சாட்டு\nடெல்டா வைரஸ் தொற்று: சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் வவுனியா மக்கள்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு\nமக்கள் தொடர்பான திட்டங்கள் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்ய அருகதையற்றவர்கள்- பூ.பிரசாந்தன்\nமன்னாரில் கொரோனா மரணம் அதிகரிப்பு\nகிளிநொச்சியின் இருவேறு பகுதிகளில் செல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kudanthaiyur.blogspot.com/2016/09/blog-post_7.html", "date_download": "2021-08-03T23:49:42Z", "digest": "sha1:2U3ADRQYOR2E4T624QABOG6DEZBD2LL3", "length": 30178, "nlines": 228, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஸ்வீட் காரம் காபி", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், செப்டம்பர் 07, 2016\nநண்பர்கள் பலரும் பிளாகில் தொடர்ந்து எழுதி கொண்டிருக்க, வாரம் ஒன்றாவது எழுத வேண்டும் என்று நினைத்து எழுதாமலே இருக்கும் என் நிலை வீட்டு பாடம் எழுதி வராத மாணவன் நிலை போல் தான் இருக்கிறது. மன்னிக்கவும் நண்பர்களே\nச��ீபத்தில் வந்த படங்கள் பலவற்றை பார்த்து விட்டாலும் சில படங்களை பற்றி கண்டிப்பாக எழுதணும்னு தோணும். அவற்றை பற்றி சில வரிகளாவது முகநூலில் எழுதி விடுவேன். ஜோக்கர் படம் பற்றி எழுதியது இங்கே.\nமன்னர் மன்னனாக குரு சோமசுந்தரமும் மல்லியாக ரம்யா பாண்டியனும். படம் முடியும் வரை திரையிலும் படம் முடிந்த பின் நம் மனதிலும் நிறைகிறார்கள்.\nஒரு காட்சியில் நாயகி மல்லி நாயகனின் வீட்டினுள்ளே நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். திருமணத்திற்கு ஒப்புக் கொள்வாளா இவள் என்ற தவிப்பில் நாயகன் மன்னர் மன்னன் வீட்டின் வாசற்படியோரம் அவள் பதிலுக்கு காத்து கொண்டிருக்கிறான். ஒரு வழியாக அவனுக்கு அவளிடமிருந்து ஒப்புதல் கிடைத்து விடுகிறது. கூடவே , \"பக்கத்துல வந்து உட்காரு\" என்றழைக்கிறாள். அவனும் இந்த வார்த்தைக்காக காத்திருந்தது போல் உள்ளே ஆர்வமாய் ஓடி வருகிறான். பக்கத்தில் தான் அமர போகிறான் என நாம் நினைத்து கொண்டிருக்கையில் நாயகன் சந்தோசத்துடன் வந்தமர்ந்து கொள்வதோ அவளது காலடியில்.எந்த ஒரு கமர்சியலுக்கும் ஆட்படாமல் சமூக அவலங்களை உரக்க, மனதில் உரைக்க சொல்லப்பட்டிருக்கிறது.ஜோ(க்க)ர்.\nசில படங்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்தாலும், பல பேர் எழுதுறதை படிச்சிட்டு நாம புதுசா என்னத்தை எழுதிட போறோம்னு ஒரு தயக்கம் வந்துரும். அப்படியும் மீறிஎழுதினாலும் அவை டிராப்ட்டில் செட்டில் ஆகியிருக்கும். அதிலிருந்து இரு படங்கள் பற்றி இங்கே.\nகபாலிக்கு தனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்று தெரிய வருகிறது. அந்த நேரம் எதிரிகள் சுற்றி தாக்க முயற்சிக்கிறார்கள். இருந்தும் அந்த ஆபத்தெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போல் மகளை முதல் முறை பார்த்த ஆச்சரியத்தில் நெகிழ்ச்சியில் நின்றிருப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஒரு மாஸ் ஹீரோ படத்தில் சண்டை என்று வந்தால் அவர் தான் செய்ய வேண்டும். வேறு யார் செய்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்காது போய் விடும். ஆனால் இங்கே மகள் எதிரிகளுடன் அப்பாவுக்கும் சேர்த்து சண்டையிட்டு கொண்டிருக்க, அப்பாவோ மகளை பார்த்த நெகிழ்ச்சியில் தன்னை காத்து கொள்ள கூட தோணாது உறைந்து போனவராக நின்றிருப்பார். அவர் சுற்றி சூழந்து சண்டையிடவில்லை தான். இருந்தும் அக் காட்சி பெண்ணை பெற்றவர்களிடம் ஒரு நெகிழ்ச்சியை கொண்டு வந்து விட��கிறது. எனக்கும் அப்படியே.\nரஜினி மறு நாள் தன் மனைவியை சந்திக்க போகிறோம் என்று உறுதியான பின் தூக்கமில்லாமல் பால்கனியில் நின்றிருக்க, \"என்னப்பா தூங்கலே\" என்று மகள் கேட்கிறார். \"இல்லம்மா இங்க தான் எங்கியோ உங்கம்மா என் மனைவி இருக்கா. நாளைக்கு என்னை பார்க்கிறப்ப என்ன நினைப்பா என்ன பேசுவா இதெல்லாம் யோசிச்சா என் ஹார்ட் பீட் எனக்கே கேட்குது என்று சொல்லும் போதாகட்டும். தன் மனைவியை ( ராதிகா ஆப்தே) பார்த்தவுடன் கட்டி அணைத்து கொண்டு அவரை போல் கதறி அழத்தோன்றும் எண்ணங்களை கட்டுப்படுத்தி ஒரு சந்தோச நிலைக்கு வருவதாகட்டும் ஏகப்பட்ட துப்பாக்கி சத்தங்களுக்கு இடையே இக் காட்சி தரும் நெகிழ்ச்சி தனி ரகம் தான்.\nரஜினி ரஞ்சித் அடுத்த படமே உறுதியாகிடிச்சு இப்ப போய் இதை சொல்லிகிட்டு இருக்கே என்கிறீர்களா.அதே போல் இன்னொரு இயக்குனரின் அடுத்த படம் என்ன என்று கேட்க தோன்றுகிறது. அது நான் ரசித்த ஒரு நாள் கூத்து படம்.\nதிருமணத்திற்கு காத்திருக்கும் மூன்று பெண்களின் கதை. மாப்பிள்ளை ஓகே சொல்வாரா என்று காத்திருந்து சலித்து போய் வேண்டாம் என்று மறுக்கும் கேரக்டர் ஒன்று, காதலன் மேல் காதல் இருந்தாலும். யதார்த்தத்தை யோசிக்கும் கேரக்டர். இன்னொன்று.தானே முடிவெடுக்க பயந்து பின் தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடிவெடுத்து அது தொல்வியில் முடிய செய்வதறியாது நிற்கும் கேரக்டரொன்று. மூன்று பெண் கதாபாத்திரங்களும் வெவ்வேறு கதைக்களன் என்றாலும் அவற்றை ஒன்றாக கொண்டு வந்து இணைக்கும் திரைக்கதை.\nஎத்தனை வரன்கள் வந்தாலும் தட்டி கழித்து தன் தகுதிக்கு தகுந்தாற் போல் வரன் தேடும் அப்பா, பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள தடை செய்து குழந்தையை இழுத்து செல்வது போல் இழுத்து செல்லும் அம்மா , பெண்ணை நிச்சயம் செய்து விட்டு அதற்கு பின் கல்யாணம் பண்ணலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க திணரும் ஒரு மாப்பிள்ளை, தங்கையின் கல்யாணம் முடிப்பதற்காக மாப்பிள்ளையின் பதிலுக்கு காத்திருக்கும் அண்ணன். விரும்பியவனை கல்யாணம் செய்தாலும் அவனாலும் அவன் குடும்பத்தாராலும் துரத்தப்பட்டு இந்த பிள்ளை ஒண்ணு தான் மிச்சம் என்று பெருமூச்செறியும் தோழி, திருமணம் நடைபெறும் வரை மாப்பிள்ளை குடும்பத்துக்கு எது நடந்தாலும் அதை தூக்கி பெண்னின் தலையில் போட��ம் குடும்பம் இப்படி முழுக்க திருமண பிரச்னைகளை பற்றி தான் பேசுகிறது படம். வசனங்கள் பல இடங்களில் ரசிக்க முடிந்தது. சீரியசான காட்சிகள் கூட முடிவடையும் போது நகைச்சுவையாக முடிவதை ரசித்தேன். உதாரணமாக தினேஷூம் அவர் காதலியின் அப்பாவும் டைனிங் டேபிளில் வாக்கு வாதம் செய்து கொண்டிருக்க அந்த டென்ஷனான தருணத்தில், தினேஷ் நண்பன் எனக்கு முட்டை வரல என்று கேட்பதாக முடியும். படம் முடிந்து தியேட்டரிலிந்து வெளிவருகையில் நல்லதொரு பீல் குட் மூவி பார்த்த திருப்தி இருக்கு ஆவி என்றேன். அவரும் ஒரு தலையாட்டலில் நான் சொன்னதை லைக் செய்தார்.\nசினிமாவில் முன்னுக்கு வந்த பிரபலங்களின் (முன்னுக்கு வர கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களும் உண்டு) அனுபவங்கள் படிப்பதில் மிகுந்த விருப்பம் எனக்கு.அந்த வகையில் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் திரை தொண்டர் தொடர்ந்து படிச்சிட்டு வரேன். அவர் கதை வசனம் எழுதிய படங்கள், தயாரித்த படங்கள் பார்த்து அவர் மேல் கொண்டிருந்த நன் மதிப்பு அவரது அனுபவங்கள் படிக்கையில் பன் மடங்கு பெருகிடுச்சு. சிலரை பற்றி சொல்கையில் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்வார்கள். அது இவருக்கு மட்டுமல்ல கவிஞர் நா முத்துக்குமார் அவர்களுக்கும் பொருந்தும். அவரது மரணம் மிக பெரும் அதிர்ச்சியளித்தது.\nஎனது இளமை எழுதும் கவிதை நீ....நாவலை வெளியிட்டவர் அவர் தான்.\nவினோ அவரை பற்றி சொல்கையில் மிகவும் எளிமையானவர் என்பார். அதை கண் கூடாக கண்டேன். எனது விழாவுக்கு அவர் வருவது முடிவானவுடன் அவரை பார்த்து எனது நாவலை கொடுப்பதற்காக அவருக்கு போன் செய்த போது போனை எடுத்தவர் \"அட்ரஸ் நோட் பண்ணிக்குங்க\" என்றார். நான் அப்போது வடபழனி பஸ் ஸ்டாப் அருகில் நின்றிருந்தேன். வாகனங்களின் இரைச்சல்களுக்கு இடையே நான் பேனா எடுத்து பேப்பர் வைத்து எழுதுவதற்கு இடம் தேடி எழுதும் வரைக்கும் பொறுமை காத்து முகவரி தந்தார். அதே போல் விழாவன்றும் முன்னதாகவே வந்து விழா ஆரம்பிக்கும் வரை வந்திருந்த இணைய நண்பர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். ஒரு சாதனை மனிதன் இந்த எளியவனின் விழாவுக்கு வந்து ஊக்கப்படுத்தியது ரொம்ப பெரிய விஷயம். இனி , ஆனந்த யாழ்...... இசை பாடும் (கேட்கும்) போதெல்லாம் அவர் நினைவுகள் நம் உள்ளுக்குள் வதைபட்டு கொண்டிருக்கும்.\nந���்பர் அரசனின் இண்டமுள்ளு சிறுகதை தொகுப்பு படித்த பின் இண்டமுள்ளு செடி எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. இதோ அது தான் இது என்று படம் வெளியிட்டிருந்தார். அந்த படம் இங்கே\nகூடவே நண்பர் மனசு குமார் இண்டமுள்ளு புத்தகம் பற்றி எழுதிய பதிவும் இங்கே\nபாக்யாவில் எனது தொடர்கதை வந்து கொண்டிருப்பது நண்பர்கள் அறிந்ததே. (18 வாரங்கள் வரை வந்து விட்டது). அந்த உற்சாகத்துடன், குமுதத்தில் சிறுகதைக்கு அவ்வப்போது முயற்சித்து அனுப்பி கொண்டே இருந்ததில் மூன்று சிறுகதைகள் வெளி வந்துள்ளது. குமுதம் ஆசிரியர் குழுவுக்கும் ஊக்கமும் உற்சாகமும் தந்து வரும் இணைய நண்பர்களுக்கு நன்றி.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், செப்டம்பர் 07, 2016\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் செப்டம்பர் 07, 2016 8:59 முற்பகல்\n'பரிவை' சே.குமார் செப்டம்பர் 07, 2016 9:00 முற்பகல்\nசுவிட் காரம் காபி அருமை அண்ணா...\nஎனது இண்டமுள்ளு விமர்சனத்துக்கும் இணைப்பு இங்கே.... நன்றி அண்ணா...\nபடங்கள் குறித்த சிறியா பார்வை கூர்மை...\nபாக்யா, குமுதம் வாழ்த்துக்கள் அண்ணா...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று செப்டம்பர் 07, 2016 9:04 முற்பகல்\nவாழ்த்துகள்.பிரபல பத்திரிகைகளில் உங்கள் படைப்புகள் வெளிவருவது கண்டு மகிழ்ந்தேன். திறமை எப்படியும் வெல்லும்\nவெங்கட் நாகராஜ் செப்டம்பர் 07, 2016 8:01 பிற்பகல்\nசற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.\n”தளிர் சுரேஷ்” செப்டம்பர் 09, 2016 6:30 முற்பகல்\nஇந்த வார குமுதத்தில் உங்கள் கதை சூப்பர்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன் நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒ...\nமருமகளான மாமியார் \"வாம்மா இப்ப தான் உனக���கு பொழுது விடிஞ்சுதா\" குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு ...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nஉ முன்னுரை நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந...\nகோலி சோடா அனாதை சிறுவர் சிறுமியரை ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி ...\nபயணிகள் கவனிக்கலாம் முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்ப...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் ) இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/thaalelo-song-lyrics-in-tamil/", "date_download": "2021-08-03T23:15:58Z", "digest": "sha1:K3Y3SMM2TV44UUS22A3IJTRGU56WKRKR", "length": 2987, "nlines": 78, "source_domain": "songlyricsintamil.com", "title": "Thaalelo Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nபெண் :தாலேலோ பாடுதே காதலே\nபூப் போலே தூங்குதே நாணமே ஓ\nவான் மேலே போகுதே ஆடலே\nநீ எனை ஏதோ செய்கிறாய்\nஇமைகள் கண்ணின் நீர் நீக்கி\nஇதோ இதோ கனா மெய்யாகுதேஏ\nபோக கூடாத தூரங்கள் போனாலுமேஏ\nநீ மாற கூடாமல் பிரேமைகள் பூ பூக்குமேவா\nகேட்க கூடாத வார்த்தைகள் கேட்டாலுமேஏ\nகாதல் நீ பேசும் மௌனங்கள் காப்பாற்றுமேஏ\nசாம்பல் ஆகாத கண்ணீரில் வாழ்ந்தேனே\nஏழ் ஏழேழு காலங்கள் தீர்ந்து போனாலும்\nஆண்மை சுட்டோடு அலைவேனே உன்னை தேடிஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.cm-cabeceiras-basto.pt/skype-keeps-closing-we-got-best-fixes", "date_download": "2021-08-04T00:14:13Z", "digest": "sha1:MBAWOJRPQSXNAWAV5F54CSN7E4CBDRQT", "length": 23625, "nlines": 149, "source_domain": "ta.cm-cabeceiras-basto.pt", "title": "விண்டோஸ் 10 இல் ஸ்கைப் மூடினால் என்ன செய்வது - மற்றவை", "raw_content": "\n அதற்கான சிறந்த திருத்தங்களை நாங்கள் பெற்றுள்ளோம்\nநீங்கள் உடனடி செய்தியிடல் பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஸ்கைப் உங்கள் சிறந்த தேர்வுகளில் ஒன்று.\nசிறந்த உடனடி செய்தியிடல் பயன்பாடாக இருந்தபோதிலும், பல பயனர்கள் ஸ்கைப் அவர்களுக்காக மூடுவதாக தெரிவித்தனர்.\nஇந்த சிக்கலை சரிசெய்ய, நீங்கள் ஸ்கைப்பை இயல்புநிலைக்கு மீட்டமைக்க வேண்டும் அல்லது அதை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும்.\nஉங்களுக்கு கூடுதல் ஸ்கைப் பிரச்சினைகள் உள்ளதா அப்படியானால், எங்கள் சரிபார்க்கவும் ஸ்கைப் பிரிவு மேலும் ஆழமான தீர்வுகளுக்கு.\nஎல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறார்கள் ஸ்கைப் . இந்த பயன்பாடு மில்லியன் கணக்கான தனிநபர்கள் மற்றும் வணிகர்களால் பயன்படுத்தப்படுகிறது இலவச வீடியோ மற்றும் குரல் அழைப்புகளை மேற்கொள்ளுங்கள் , உடனடி செய்திகளை அனுப்பவும் மற்றும் கோப்புகளைப் பகிரவும்.\nஸ்கைப் உங்கள் கணினி, தொலைபேசி அல்லது டேப்லெட்டில் பயன்படுத்தப்படலாம். இது பதிவிறக்கம் செய்ய இலவசம் மற்றும் பயன்படுத்த மிகவும் எளிதானது. ஆனால் வேறு எந்த பயன்பாட்டையும் போலவே, அது நிச்சயமாக அதன் ஏற்ற தாழ்வுகளைக் கொண்டுள்ளது. மாற்றங்களை முன்னோட்டமிடுங்கள்(புதிய தாவலில் திறக்கிறது)\nவிண்டோஸ் 10 ஐ இயக்கும் உங்கள் கணினியில் ஸ்கைப்பைப் பயன்படுத்தினால், பயன்பாடு தொடர்ந்து மூடுகிறது என்றால், கீழே விவரிக்கப்பட்டுள்ள தீர்வுகளைப் பாருங்கள், இறுதியில் உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும்.\nஸ்கைப்பை மூடி வைத்திருந்தால் அதை சரிசெய்ய 5 தீர்வுகள்\nமீடியா அம்ச தொகுப்பை நிறுவவும்\nஸ்கைப் புதுப்பித்த நிலையில் உள்ளதா என சரிபார்க்கவும்\nதிறந்த உடனேயே ஸ்கைப் மூடப்பட்டால் அதை எவ்வாறு சரிசெய்வது\nஅச்சகம் விண்டோஸ் + நான் விசைகள் செல்ல பொருட்டு விண்டோஸ் அமைப்புகள்\nகிளிக் செய்யவும் பயன்பாடுகள் மற்றும் பட்டியலில் ஸ்கைப்பைக் கண்டறியவும் பயன்பாடுகள் மற்றும் அம்சங்கள்\nஎன்பதைக் கிளிக் செய்வதன் மூலம் விரிவாக்கப்பட்ட பார்வைக்குத் திரும்புக ஸ்கைப் செயலி\nகிளிக் செய்யவும் மேம்பட்ட விருப்பங்கள் பின்னர் கிளிக் செய்யவும் மீட்டமை பொத்தானை\nகுறிப்பு : ஸ்கைப் பயன்பாட்டை மீட்டமைத்ததும், பயன்பாட்டில் உள்ள எல்லா தரவையும் இழப்பீர்கள். எனவே மீட்டமைக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் உங்கள் பயனுள்ள தரவை மீண்டும் எடுக்க வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை.\nஸ்கைப் சிக்கல்களைப் பற்றி முன்னர் விரிவாக எழுதியுள்ளோம். உங்களுக்கு பின்னர் தேவைப்பட்டால் இந்தப் பக்கத்தை புக்மார்க்குங்கள் .\nhp பெவிலியன் 23 அனைத்தும் ஒரே கருப்பு திரையில்\n2. மீடியா அம்ச தொகுப்பை நிறுவவும்\nசெல்லவும் மைக்ரோசாப்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பதிவிறக்க தகவல் பகுதியைக் கண்டறிய பக்கத்தின் கீழே செல்லுங்கள். அங்கு நீங்கள் இரண்டு விருப்பங்களைக் காண்பீர்கள்: 32 பிட் செயலிகளுக்கு (x86) மற்றும் 64-பிட் செயலிகளில் ஒன்று (x64).\nதொடர்புடைய கோப்பைப் பதிவிறக்கி பின்னர் உங்கள் பதிவிறக்கங்கள் கோப்புறையிலிருந்து இயக்கவும்.\nதிரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்\nஉங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள்.\n32 பிட் செயலிகள் (x86) அல்லது 64 பிட் செயலிகள் (x64) என்ன தேர்வு செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், பின்:\nவகை கோப்பு எக்ஸ்ப்ளோரர் உங்கள் பணிப்பட்டியில் உள்ள தேடல் பெட்டியில்\nகண்டுபிடி இந்த பிசி கோப்புறை மற்றும் தேர்வு பண்புகள்\nஇல் பொது பண்புகள் தாவல் நீங்கள் கணினி தகவலைக் காண்பீர்கள்\nகீழ் சரிபார்க்கவும் கணினி வகை உங்களிடம் உள்ள CPU இன் எந்த பதிப்பைக் காண.\n3. ஸ்கைப் புதுப்பித்த நிலையில் உள்ளதா என சரிபார்க்கவும்\nநீங்கள் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கக்கூடிய புதுப்பிப்புகளைச் சரிபார்த்து அவற்றை நீங்களே நிறுவலாம்:\nமெனு பட்டியில் சொடுக்கவும் உதவி பின்னர் செல்லுங்கள் புதுப்பிப்புகளைச் சரிபார்க்கவும்\nஒரு புதுப்பிப்பு கிடைத்தால், அதைப் பதிவிறக்குமாறு கேட்கப்படுவீர்கள்\nகிளிக் செய்யவும் பதிவிறக்க Tamil\nஸ்கைப் தானாகவே புதுப்பிப்புகளையும் நிறுவ முடியும். இது நடக்கிறதா என்று சோதிக்க:\nவிண்டோஸ் 10 ஐ விண்டோஸ் 95 போல உருவாக்குவது எப்படி\nஉள்நுழைக ஸ்கைப் பின்னர் செல்லுங்கள் கருவிகள் மெனு பட்டியில்\nகிளிக் செய்யவும் விருப்பங்கள் தேர்ந்தெடு தானியங்கி புதுப்பிப்புகள் கீழ் மேம்படுத்தபட்ட தாவல்\nஅதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் தானியங்கி புதுப்பிப்புகள் இயக்கப்பட்டது.\nஸ்கைப்பை இன்னும் புதுப்பிக்க முடியவில்லையா இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும் .\n4. விண்டோஸ் சரிசெய்தல் இயக்கவும்\nஉங்கள் பணிப்பட்டியில் உள்ள தேடல் பெட்டியில், தட்டச்சு செய்க சரிசெய்தல்\nகீழே உருட்டவும் மற்றும் கிளிக் செய்யவும் விண்டோஸ் ஸ்டோர் பயன்பாடுகள் சரிசெய்தல்\nகிளிக் செய்யவும் சரிசெய்தல் இயக்கவும் பொத்தானை அழுத்தி வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nசரிசெய்தல் தானே கிடைக்கவில்லை என்றால், நீங்கள் பயன்படுத்தலாம் இந்த படிப்படியான வழிகாட்டி அதை சரிசெய்ய.\n5. ஸ்கைப்பை மீண்டும் நிறுவவும்\nதிற கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடு காண்க: வகை மேல் வலது மூலையில்\nகிளிக் செய்யவும் ஒரு நிரலை நிறுவல் நீக்கவும் கீழ் நிகழ்ச்சிகள் பிரிவு\nகண்டுபிடி ஸ்கைப் கிளிக் செய்யவும் நிறுவல் நீக்கு\nஅதை முழுமையாக நிறுவல் நீக்க வழிமுறைகளைப் பின்பற்றவும்\nசெயல்முறை முடிந்ததும், பதிவிறக்க Tamil நிரல் மீண்டும் இணையத்திலிருந்து\nமொத்தத்தில், இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இப்போது ஸ்கைப் சாதாரணமாக வேலை செய்கிறது. நீங்கள் பயனுள்ளதாகக் கண்டறிந்த பிற தீர்வுகள் என்ன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: ஸ்கைப் பற்றி மேலும் அறிக\nவிண்டோஸ் 10 இல் ஸ்கைப் செயலிழப்பை எவ்வாறு சரிசெய்வது\nஸ்கைப் தொடர்ந்து செயலிழந்தால், அதை மீட்டமைத்து சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்க முயற்சிக்கவும். அது வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் ஸ்கைப்பை மீண்டும் நிறுவ வேண்டும்.\nஸ்கைப் தானாகத் தொடங்குவதை எவ்வாறு தடுப்பது\nஸ்கைப் தானாகத் தொடங்குவதைத் தடுக்க, செல்லவும் ஸ்கைப் அமைப்புகள்> பொது மற்றும் முடக்கு ஸ்கைப்பை தானாகவே தொடங்கவும் விருப்பம்.\nவிண்டோஸ் 10 இல் ஸ்கைப்பை நிறுவல் நீக்க முடியுமா\nவிண்டோஸ் 10 இல் ஸ்கைப்பை நிறுவல் நீக்க, செல்லவும் அமைப்புகள் பயன்பாடு> பயன்பாடுகள் . நீங்கள் அகற்ற விரும்பும் ஸ்கைப்பின் பதிப்பைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும் நிறுவல் நீக்கு பொத்தானை.\nஎனது ஸ்கைப் கருவிப்பட்டி எங்கே\nஸ்கைப் கருவிப்பட்டி இயல்பாகவே மறைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை அழுத்துவதன் மூலம் அதை வெளிப்படுத்தலாம் எல்லாம் உங்கள் விசைப்பலகையில் விசை.\nஆசிரியரின் ���ுறிப்பு: இந்த இடுகை முதலில் அக்டோபர் 2018 இல் வெளியிடப்பட்டது, பின்னர் புத்துணர்ச்சி, துல்லியம் மற்றும் விரிவான தன்மைக்காக மார்ச் 2020 இல் புதுப்பிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.\nசரி: ரோகு பிழைக் குறியீடு 003, 016, 020\nவிண்டோஸ் 10 இல் உங்களுக்கு WIA இயக்கி ஸ்கேனர் பிழை தேவை [முழு சரி]\nவிண்டோஸ் மீண்டும் செயல்படுத்த வேண்டுமா என்ன செய்வது என்பது இங்கே\nஜிமெயில் சாளரம் மிகவும் அகலமாகவோ, பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்தால் என்ன செய்வது\nYouTube பயன்பாடு எக்ஸ்பாக்ஸ் ஒன்னில் இயங்காது [விரைவு சரி]\nஇந்த தீர்வுகளுடன் சம்பா பகிர்வு செய்தியை அணுக முடியவில்லை\nவிண்டோஸ் 8.1 KB3185331 மாதாந்திர புதுப்பிப்பு ரோலப் கணினி பாதுகாப்பை மேம்படுத்துகிறது\nசெஸ் டுட்டர் மென்பொருளைப் பதிவிறக்குக\nஉங்கள் ஆவணங்கள் அனைத்தும் படிக்க மட்டும் தானா இங்கே உண்மையில் வேலை செய்யும் 2 திருத்தங்கள்\nபகுதி அல்லது தெளிவற்ற பொருத்தம் காரணமாக சாதனம் இடம்பெயரவில்லை [SOLVED]\nடெட் ரைசிங் 4 சிக்கல்கள்: விளையாட்டு செயலிழப்புகள், எக்ஸ்-ஃபிஸ்ட்ஸ் டி.எல்.சி பதிவிறக்கம் செய்யாது, மேலும் பல\nஉங்களுக்காக 5 சிறந்த எம்எஸ்என் இலவச ஆன்லைன் விளையாட்டுகள் இப்போது விளையாடுகின்றன\nசரி: மறுப்பு [FULL GUIDE] இல் யாரையும் கேட்க முடியாது\nஉங்கள் அட்ரினலின் அதிகரிக்க ஆன்லைன் தப்பிக்கும் அறை விளையாட்டுகள்\nவிண்டோஸ் 10 க்காக ஆஷம்பூ பர்னிங் ஸ்டுடியோவைப் பதிவிறக்கவும்\nஎனது பிஎஸ் 4 கட்டுப்படுத்தியை நீராவி எவ்வாறு அங்கீகரிப்பது\nவிண்டோஸ் 10 உருவாக்க 15002: மிகப்பெரிய படைப்பாளர்களின் புதுப்பிப்பு உருவாக்கங்களில் ஒன்று\nபென்சில்வேனியா சேவையகங்களுடன் சிறந்த VPN கள் [சோதிக்கப்பட்டது]\nகியர்ஸ் ஆஃப் வார் 5 பிழை 0x00000d1c பல விளையாட்டாளர்களை பாதிக்கிறது\nசரி: பிளேபேக் சாதனங்களில் புளூடூத் ஹெட்செட்டுகள் காண்பிக்கப்படவில்லை\nசரி: விண்டோஸ் ஸ்டோரில் ‘சேவையகம் தடுமாறியது’ 0x801901F7 பிழை\nஆடியோ ரெண்டரர் பிழை: தயவுசெய்து உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள் [SOLVED]\nஒன் டிரைவ் மோசடி எச்சரிக்கை மறைகுறியாக்கப்பட்ட மின்னஞ்சல்களைத் திறக்க ஹேக்கர்கள் உங்களை அழைக்கிறார்கள்\nஉங்கள் விண்டோஸ் பிசிக்கான 5 சிறந்த அலாரம் கடிகார மென்பொருள்\nநேரம் மென்பொருள் மற்றும் வன்பொருள் சேமிப்பு. இது நடைமுறையான ஆலோசனைய���, செய்தி மற்றும் உங்கள் தொழில்நுட்ப வாழ்க்கை மேம்படுத்த குறிப்புகள் வழங்குகிறது.\nவிண்டோஸ் 10 வைஃபை நெட்வொர்க் தேவைகளை சரிபார்க்கிறது\nவிதி 2 பிழைக் குறியீடு விளக்கப்படம்\nதோற்றம் மேலடுக்கு டைட்டான்ஃபால் 2 வேலை செய்யவில்லை\nஃபிஃபா 21 கணினியில் தொடங்கவில்லையா நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது இங்கே\nசரி: மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் பயன்பாடு பதிவிறக்கத்தைத் தொடங்குகிறது\nமெர்சிடிஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ [2021 கையேடு] க்கான சிறந்த OBD II ஸ்கேனர்கள்\nவிண்டோஸ் லைவ் மெயில் செய்திகளை நீக்கவில்லையா\nபிழை 0xe0000100 விண்டோஸ் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-08-04T01:17:10Z", "digest": "sha1:Z2JFEARYLQXXDPLI22O2VMDBG245CNJG", "length": 11364, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி.எஃப்.எல் விளக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசி.எஃப்.எல் விளக்குகுமிழ் பல்புகளைவிட சி.எஃப்.எல் பல்புகள் சிக்கனமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் சிஃஎப்.எல் பல்புகள் அதிக அளவில் பாதரச ஆவியை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கின்றன என்பதும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன என்கிற உண்மையும் நமக்குத் தெரியாது.\nயேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இதைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளது. எஸ்தோனியாவில் சி.எஃப்.எல் பல்புகளுக்கு பதிலாக குமிழ் பல்புகள் பயன்படுத்தப்படுவதால் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலப்பது வெகுவாக குறைந்துள்ளதாம். எஸ்தோனியாவைப் போலவே, சீனா, ருமேனியா, பல்கேரியா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளதாம்.\nகுமிழ் பல்புகள் அதிக மின்னாற்றலை செலவிடுவதால், மின் உற்பத்திக்கு அதிக படிம எரிபொருள் செலவாகிறது. அதிகமான படிம எரிபொருளை எரிப்பதால் வளிமண்டலத்தில் சேரும் பசுமைக்குடில் வாயுக்களும் அதிகரிக்கின்றன. இது புவி வெப்பமடைதலை விரைவுபடுத்தும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nவழக்கமான குமிழ் பல்புகளைக்காட்டிலும் 10 மடங்கு அதிகமாக சிஃஎப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இதனால் நிலக்கரி போன்ற படிம எரிபொருளைப் பயன்ப��ுத்தும் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் தேவை குறைகிறது. விளைவாக, நாட்டின் படிம எரிபொருளின் இருப்பு கூடுதலாகிறது. மேலும் படிம எரிபொருள் குறைவாக எரிக்கப்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் காற்று மண்டலத்தில் கலப்பதும் குறைவாகவே உள்ளது என யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஆனால் சி.எஃப்.எல் பல்புகளை தயாரிப்பதிலும், பயன்படுத்தியபிறகு அழிப்பதிலும் அதிகமான பாதரச நச்சு காற்றில் கலந்துவிடுகின்றன. மின்கட்டணம் குறைவதை மட்டுமே நாம் கவனிக்கிறோம். ஆனால் பாதரச நச்சு வளிமண்டலத்தில் கலந்துவிடுவதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.\nவெண்ணொளிர்வு உப்பீனி வகை (Halogen) உடனொளிர்வு LED (வகைமை) LED (பிலிப்சு) LED (பிலிப்சு L Prize)[1] LED பகலொளிவகை (TCP)\nLED=Light Emitting Diode=ஒஉஇ=ஒளி உமிழ் இருமுனையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2021-08-04T00:30:52Z", "digest": "sha1:7ZR4TUZX22YTH2U32COLCHLP7ZRL7PBJ", "length": 8144, "nlines": 80, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "டிக்கெட் டு பினாலே Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags டிக்கெட் டு பினாலே\nTag: டிக்கெட் டு பினாலே\nஒரு புறம் ஏமாற்றிய பிக் பாஸ் , தன் தலையில் மண்ணை வாரிபோட்டுக்கொண்ட பாலாஜி....\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா,...\nTicket To Finaleவில் லீடிங்கில் இருக்கும் ரம்யா – இன்றைய டாஸ்க்கில் வென்றது யார்...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா,...\nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடை���ெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nஇன்று கோல்டன் டிக்கெட் டாஸ்கின் இறுதி நாள். முன்னிலை வகிப்பது யார் \nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nநேற்றய தங்க முட்டை டாஸ்கில் வென்றது யார். இன்றய ப்ரோமோவில் சிக்கிய ஆதாரம் இதோ.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில்...\nஒருவேளை இந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன நடக்கும் தெரியுமா...\nபிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு...\nஇன்று நடத்தப்பட உள்ள பினாலே டாஸ்க். இறுதியில் வென்றது இவர்கள் தான். இறுதியில் வென்றது இவர்கள் தான்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கோல்டன் டிக்கெட்டுக்கான 2 டாஸ்குகள் நேற்று கொடுக்கப்பட்டது. இதில் முதல் டாஸ்கில் போட்டியாளர்கள் அவர்களது காலில் பலுனை கட்டிக்கொள்ள வேண்டு அதை யாரும் உடைக்காமல் பார்த்துக்கொள்ள...\nடிக்கெட் டு பினாலே டாஸ்க் ஞாபகம் இருக்கா. வெளியான இந்த வார செமயான அப்டேட்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/18000335/Demonstration.vpf", "date_download": "2021-08-03T23:58:07Z", "digest": "sha1:5GQTTDOHG2C3FRDS4KW5UMVTUATOMXZC", "length": 10477, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demonstration || டாஸ்மாக் திறப்பை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nடாஸ்மாக் திறப்பை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Demonstration\nடாஸ்மாக் திறப்பை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக் திறப்பை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து நேற்று கரூர் மாவட்ட பட்டாளி மக்கள் கட்சி சார்பில் நிர்வாகிகளின் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தாந்தோணிமலை என்.ஜி.ஓ. நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.\n1. தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\n2. தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n3. வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.\n4. இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தூரில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. 5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள்\n2. கூவம் நதிக்கரை ஓரம் குடியிருப்புகளை அகற்றிவிட்டு அந்த இடத்தை யாருக்கு கொடுக்க போகிறார்கள்\n3. பெரம்பலூர், அரும்பாவூர், லப்பைக்குடிகாடு பகுதிகளில் நாளை முதல் ஊரடங்கு\n4. மயிலாப்பூரில் பட்டப்பகலில் பயங்கரம் ஓட ஓட விரட்டி வாலிபர் படுகொலை\n5. ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை- மர்ம நபர்களுக்கு போலீஸ் ���லைவீச்சு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046154486.47/wet/CC-MAIN-20210803222541-20210804012541-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}