diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0153.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0153.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0153.json.gz.jsonl" @@ -0,0 +1,474 @@ +{"url": "http://www.eluvannews.com/2019/11/blog-post_86.html", "date_download": "2021-07-24T21:05:55Z", "digest": "sha1:DDCQELUEGD5YL5VIMNMUDX6Y6ONR77AH", "length": 7182, "nlines": 62, "source_domain": "www.eluvannews.com", "title": "மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம். - Eluvannews", "raw_content": "\nமூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்.\nமூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்ற மூன்று பெயர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் 15ம் திகதி இந்துகல்லூரியின் வழங்கல் பிரிவில் இருந்து எடுத்து சென்று வவூனதீவு வாக்கெடுப்பு நிலையத்தில் இருந்து மறுநாள் மாந்தீவுக்கு எடுத்து செல்லப்படும்.\nமாந்தீவுக்கு இயந்திரபடகு மூலமாக வாக்கு சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டு வழமையான நேரத் ஆரம்பித்து மாலை 5மணிக்கு வாக்கெடுப்பு நிறைவுறுத்தப்படும் என தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.\nமேலும் குறிப்பிடுகையில் மாவட்டத்தில் மிகவும் வாக்காளர் குறைந்த வாக்கெடுப்பு நிலையமாக இவ் வாக்களிப்பு நிலையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்து��க தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_53.html", "date_download": "2021-07-24T21:16:43Z", "digest": "sha1:JDBY2COUNNZAXC75BQ3WP2GQI62RGZON", "length": 21175, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "ஹெச்.ராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஹெச்.ராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்\nஹெச்.ராஜா மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்\nஜோதிடத்தில் அனுகூல சத்ரு என்றொரு பலன் சொல்வார்கள். நல்லது செய்வதற்காக உள்ளே வரும் கிரகம், இருந்த கோவணத்தையும் பிடுங்கிக் கொண்டு கிளம்புவதுதான் அது. அப்படி தமிழக பி.ஜே.பியின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை கோவணத்தோடு பிடுங்கிவிட்டார் எச். ராஜா.\nதேர்தல் நேரத்தில் ஓட்டுகேட்க வந்தால் சவுரியப்படுமே என்று பி.ஜே.பி பிஸ்கோத்துகளுக்காக ஒளித்து வைத்த ஐட்டத்தையெல்லாம் இப்பவே எடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது மக்கள்.\nபெரியார் பற்றி எச்.ராஜா சொன்ன கருத்துக்களால், நாடே ஆத்திரத்திற்கு ஆளாகியிருக்கிறது. அவ்வளவு ஏன் பிராமணர் சங்கமே, எச்.ராஜா இப்படி பேசியிருக்கக் கூடாது என்று அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nஇந்த நிலையில் இன்று பிரஸ்சை சந்தித்து தனது ஆத்திரத்தையும் ஆரவாரமில்லாமல் வெளிப்படுத்தினார் கமல்ஹாசன்.\nபெரியார் பற்றிய ஹெச்.ராஜாவின் கூற்று கீழ்த்தரமானது. அவரை சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டும். பெரியாரை ஒன்றும் செய்திட முடியாது அவரது உயரம் அவ்வளவு அதிகம். பெரியார் சிலைக்கு பாதுகாப்பு தேவை இல்லை. அவரைப் பற்றி பேசுபவர்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்பு தேவைப்படலாம்.\nஇது காவிரி மேலாண்மை அமைப்பதை திசை திருப்பும் செயல். நாம் திரு��்பிடாமல் பாதுகாக்க வேண்டும். நமக்கு கலகங்கள் தேவை இல்லை, தீர்வுகள்தான் தேவை.\nஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பதுதான் நேர்மையான கட்சி செய்யக் கூடிய வேலை. எச் ராஜா வருத்தம் தெரிவித்தது போதாது.மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதையும் யோசிக்க வேண்டும். அட்மின் போஸ்ட் செய்ததாக கூறுவது நொண்டிச் சாக்கு. அதை ஏற்க முடியாது என்று செய்தியாளர்களுக்கு பதில் அளித்தவரிடம், விதி மீறி வீடு கட்டியதாக உங்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளதே\nஅரசு அனுப்பி இருக்கும் நோட்டீஸில் என் மீது குற்றம் இருக்குமானால் சட்டத்திற்கு கட்டுப்படுவேன். நான் மட்டுமல்ல அப்பகுதியில் 7ஆயிரம் வீடுகள் கட்டி உள்ளனர் என்று கூறினார் கமல்.\nஇதெல்லாம் ஒருபுறமிருக்க, எச் ராஜா, பெரியார் விவகாரத்தில் இதுவரை வாயையே திறக்கவில்லை ரஜினி.\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்\nமூன்று முடிச்சி போட��ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரி��� உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/exchange-cinkappur-talar-ceyya-yuro.html?date=2021", "date_download": "2021-07-24T19:47:21Z", "digest": "sha1:5R6SO5FGQGCFT5KPUYNI4LKW56ASFVQN", "length": 9382, "nlines": 24, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய யூரோ மாற்று விகிதம் வரலாறு (2021)", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய யூரோ மாற்று விகிதம் வரலாறு\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய யூரோ மாற்று விகிதம் வரலாறு (2021)\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய யூரோ மாற்று விகிதம் வரலாறு வரலாறு இருந்து 1992 வரை 2021. நாணய மாற்றம் விளக்கப்படம் சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய யூரோ (2021).\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர��) விகிதங்களின் வரலாறு 1992 முதல் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தளத்தில் சேமிக்கப்படுகிறது. ஆன்லைனில் அனைத்து ஆண்டுகளுக்கான அனைத்து மாற்று விகிதங்களின் தரவுத்தளம். சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) எந்த தேதிக்கும் வரலாறு. சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் யூரோ 1992 முதல் 2021 வரையிலான மாற்று வீதம் இந்த பக்கத்தில் கிடைக்கிறது. சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் யூரோ இன் வரலாறு 1992 முதல் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும்.\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் யூரோ இன் வரலாற்றின் வரைபடம் 1992 முதல் ஒவ்வொரு ஆண்டும் மேற்கோளுடன். Moneyratestoday.com என்ற இணையதளத்தில் 30 ஆண்டுகளாக அனைத்து நாணயங்களின் வரைபடத்திலும் பரிமாற்ற வீதத்தின் வரலாறு சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) / யூரோ மாற்ற விகிதத்தின் வரலாற்றை இந்த பக்கத்தில் உள்ள விளக்கப்படத்தில் பல ஆண்டுகளாக நீங்கள் காணலாம். விளக்கப்படத்தின் மீது வட்டமிட்டு, சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் யூரோ தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டிற்கான மேற்கோளைக் காண்க. கடந்த ஆண்டிற்கான சரியான விகிதத்தைக் கண்டறிய, சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) இன் வரலாற்றின் வரைபடத்தை யூரோ க்கு நகர்த்தவும்.\nமாற்று சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய யூரோ சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய யூரோ மாற்று விகிதம் சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய யூரோ அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் யூரோ இன் வரலாறு 1992 முதல் ஒவ்வொரு ஆண்டும் பரிமாற்ற விகிதங்கள் அட்டவணையில் கிடைக்கிறது. இந்த சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் யூரோ ஒவ்வொரு ஆண்டும் அட்டவணையில் பரிமாற்ற விகிதங்கள் இங்கே இலவசம். சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) / யூரோ 1992 முதல் ஒவ்வொரு ஆண்டும் நாணயங்களின் மேற்கோள்களின் வரலாற்றின் ஆன்லைன் அட்டவணை இந்தப் பக்கத்தில் உருவாக்கப்பட்டது. நாணய வரலாற்று அட்டவணையில் ஆண்டின் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாதங்களுக்கு மாற்று விகிதங்களின் வரலாறு கிடைக்கிறது. சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் யூரோ க்கான மேற்கோள்களை ஒவ்வொரு மாதமும் பார்க்க, ஆண்டு அட்டவணையில்.\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) இன் பரிமாற்ற விகிதங்களில் யூரோ க்கு நீண்ட காலமாக மாற்றம் விகிதங்களின் வரலாற்றின் இந்த பக்கத்தில் தெளிவாகக் காணப்படுகிறது . 10, 20 அல்லது 30 ஆண்டுகளில் நாணயம் எவ்வளவு மாறிவிட்டது என்பதை மதிப்பிடுங்கள். நீண்ட காலமாக மேற்கோள்களின் விளக்கப்படத்தைக் காண்க. சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் யூரோ இன் நீண்ட கால இயக்கவியல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த பக்கத்தில் மதிப்பிட முடியும். எங்கள் தளத்தில் அனைவருக்கும் தொடர்புடைய அனைத்து நாணயங்களின் விகிதங்களின் வரலாறு உள்ளது.\nஎங்கள் தரவுத்தளத்தில் கடந்த ஆண்டுகளில் வேறு எந்த நாணயத்தின் வரலாற்றையும் நீங்கள் காணலாம். எல்லா ஆண்டுகளுக்கும் ஒரு நாணயத்தின் மேற்கோள்களின் ஆன்லைன் வரலாறு இங்கே உள்ளது. கடந்த ஆண்டு பரிமாற்ற விகிதங்கள், ஒவ்வொரு ஆண்டும். சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் யூரோ இன் வரலாற்றைக் கண்டுபிடிக்க அட்டவணையில் உள்ள ஆண்டைக் கிளிக் செய்க.\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/indira-nooyi-become-world-bank-president-plgg8o", "date_download": "2021-07-24T21:36:26Z", "digest": "sha1:HYJMVAMSEAPASRHALP5OGQ5ZSDXAWN5Q", "length": 8303, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக வங்கித் தலைவராகிறாரா சென்னைப் பெண் ?", "raw_content": "\nஉலக வங்கித் தலைவராகிறாரா சென்னைப் பெண் \nபெப்ஸிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயிக்கு, உலக வங்கி தலைவர் பதவி கிடைக்க உள்ளது. இதற்கான தேர்வுக் குழு உறுப்பினரான இவாங்கா ட்ரம்ப் உலக வங்கி தலைவர் பதவிக்கான போட்டியில், இந்திரா நுாயி பெயரை பரிந்துரைத்துள்ளார்.\nதற்போது உலக வங்கி தலைவர், ஜிம் யங் கிம், இம்மாத துவக்கத்தில், திடீரென்று, பிப்ரவரியில் தாம் பதவி விலகப் போவதாக அறிவித்தார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணி தொடங்கியது. தேர்வுக்குழு பரிந்துரைக்கும் நபரை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ, டிரம்பிற்கு அதிகாரம் உள்ளது.\nஇந்நிலையில், தேர்வுக் குழு உறுப்பினரான, இவாங்கா டிரம்ப், உலக வங்கி தலைவர் பதவிக்கான போட்டியில், இந்திரா நுாயி பெயரை பரிந்துரைத்துள்ளார். 'இந்திரா நுாயி, ஓர் வழிகாட்டியாகவும், உந்து சக்தியாகவும் திகழ்கிறார்' என, இவாங்கா டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, இந்திரா நுாயி, உடனடியாக கருத்து ஏதும்தெரிவிக்க வில்லை என்ற போதிலும், அவரை, உலக வங்கி தலைவராக நியமிக்க, டிரம்ப் விரும்புவாரா என்பது கேள்வியாகஉள்ளது. இந்திரா நுாயியை, தன் மகள் பரிந்துரைத்த காரணத்தாலேயே, உலக வங்கி தலைவராக நியமிக்க, டிரம்ப் விரும்புவாரா எனவும் தெரியவில்லை.\nஇப்பதவிக்கு, இந்திரா நுாயி உடன், மேலும் சிலர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், அமெரிக்காவின், சர்வதேச விவகாரங்களுக் கான கருவூலத் துறை கூடுதல் செயலர், டேவிட் மால்பாஸ் முக்கியமானவர். இவர், அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்பின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.\nஇவருடன், டிரம்பின் மற்றொரு விசுவாசி, ரே வாஷ்பர்ன் பெயரும், உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இறுதியில் யார் வெல்வார் என்பது, இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.\n2021 ஆம் ஆண்டில் உலகை தாக்க காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..\nகொரோனா ஒழிந்தாலும் இந்த ஆபத்து மட்டும் நீங்காது.. உலக வங்கி அறிவித்த கெட்ட செய்தி..\n87 ஆயிரம் கோடியை அள்ளிக்கொடுத்த உலக வங்கி.. கொரோனாவில் இருந்து பாதுகாக்க ஏழை நாடுகளுக்கு உதவி..\n87 ஆயிரம் கோடியை அள்ளிக்கொடுத்த உலக வங்கி.. கொரோனாவில் இருந்து பாதுகாக்க ஏழை நாடுகளுக்கு உதவி..\nஇந்திய பெண்கள் மனதுவைத்தால் நாளைக்கே பொருளாதாரம் சீராகும்... உலக நிதியம் அதிர்ச்சி தகவல்..\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஎனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..\n#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்க���் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/2301-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-07-24T21:35:23Z", "digest": "sha1:YGQOB6NJFXCBB7OKUD767A4T7C5HOLIX", "length": 9820, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "மா.மணிகண்டன் | Hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nநாளைய உலகம்: எக்ஸ் - ரே சாக்லேட்\nநாளைய உலகம்: மைக்ரோசாஃப்டின் புதிய சேவை\nஅமேசான் ஸ்டிக்: கையளவு சாதனத்தில் கடலளவு வீடியோ\nதேனீக்களை செல்லப்பிராணியாக வளர்க்கும் சென்னைவாசி\nசாலைவாழ் மக்கள் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்: சாலையோரம் வாழும் மக்கள் கோரிக்கை\nபாமக இருந்தால் ஒரு பட்டியல்; இல்லாவிட்டால் வேறு பட்டியல்\nபுறநகர் ரயில்களில் பந்தயம் கட்டி படியில் பயணிக்கும் சிறுவர்கள்: கண்டிக்கும் பயணிகளை கற்களால்...\nபாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வருகிறது: தேமுதிக, மதிமுகவுக்கு ஓ.கே.; பாமக...\nதி.நகர் பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி இருக்கும் இலவச கழிப்பறை- சீரமைக்க பயணிகள் கோரிக்கை\nபாஜக-வின் ‘ஒரு நோட்டு; ஒரு ஓட்டு’- இளைஞர்களை குறிவைத்து நூதன பிரச்சாரம்\nசென்னையில் 65 இடங்களில் சில்லறை மெஷின்கள்: பொதுமக்கள் வரவேற்பு; மேலும் பல இடங்களில்...\nபாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக-வை சேர்ப்பதில் இழுபறி: ஒரே தொகுதிகளை இரண்டு கட்சிகளும்...\nபஸ்கள் குறித்த நேரத்தில் இயங்காததால் மேற்கு சைதாப்பேட்டை பகுதி மக்கள் அவதி\nசெல்போன் மூலம் உளவு பார்ப்பதை தடுக்கும் நவீன சென்சார் கருவி- விலை ரூ.30...\nதமிழ் வழியில் இன்ஜினீயரிங் படிப்பு: இறுதியாண்டில் முதல் பேட்ச் மாணவர்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/545496-covid-19-virus.html", "date_download": "2021-07-24T21:08:47Z", "digest": "sha1:XQSJQW5QGZ3KLSURHMIYXQBMQ4HTJLZP", "length": 20682, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல் | covid 19 virus - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nகரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nகரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி செய்யுமாறு அரசுக்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறையும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வு முறையும் அமலில் உள்ளன. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன.\nஇதற்கிடையே கரோனா வைரஸ் தீவிரத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 8-ம்வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி செய்ய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி செய்யுமாறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இத்துறையினர் கூறியதாவது:\nதமிழ்நாடு மாணவர் பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் எஸ்.அருமைநாதன்: கரோனா விஷயத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. அதேபோல, நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்வதே சிறப்பானதாக இருக்கும்.\nஏனென்றால், ஏப்ரலில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் எஞ்சியுள்ள பாடங்களை நடத்தி தேர்வுகள் வைக்க போதிய அவகாசம் இருக்காது. குறைந்த காலத்தில் இவற்றைமேற்கொள்ளும்போது மாணவர்கள், பெற்றோருக்கு தேவையற்ற மனஅழுத்தம் ஏற்படும்.\nமேலும், இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் ஏற்கெனவே கட்டாயத் தேர்ச்சிதான் செய்யப்படுகின்றனர். எனவே, இறுதிப் பருவத் தேர்வை நடத்திதான் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசுஇந்த முடிவை எடு��்தால் எவ்விதபாதிப்பும் ஏற்படாது. மாணவர்கள், பெற்றோரும் நிம்மதி அடைவார்கள்.\nகல்வியாளர், பேராசிரியர் தி.ராசகோபாலன்: தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, உத்தரபிரதேச அரசு எடுத்த முடிவு வரவேற்புக்குரியது. அதேபோல, தமிழக அரசும் மாணவர்களை தேர்வு இல்லாமல் தேர்ச்சி செய்ய வேண்டும். ஏற்கெனவே மாணவர்கள் 2 பருவத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால் ஒரு பருவத் தேர்வு பற்றிய கவலையை தவிர்த்து, குழந்தைகளின் பாதுகாப்பு நலன்கருதி முந்தைய பருவத் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி செய்ய வேண்டும்.\nதமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொருளாளர் நீ.இளங்கோ: கோடை வெயில் தாக்கம் இப்போதே அதிகமாக காணப்படுகிறது. இந்த சூழலில் ஏப்ரலில் மீண்டும் பள்ளிகளை திறப்பது சரியாக இருக்காது. இதனால் குழந்தைகளுக்கு உடல்ரீதியான உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நாடு முழுவதும் நிலவும் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை முழு தேர்ச்சி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். ஒருவேளை விடுமுறை நாட்கள் அதிகமாக சென்றுவிடும் என அரசு கருதினால், பதற்றமான சூழல் தணிந்த பிறகு மாணவர்களுக்கு கல்வி சார்ந்த இதர சிறப்பு பயிற்சிகளை வழங்கலாம். தற்போதையசூழலுக்கு தேர்வு பொருத்தமானதாக இருக்காது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மார்ச் இறுதிக்குள் கரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துவிட்டால் ஏப்ரலில் பள்ளிகளை திறந்து ஏப்ரல் 20-ம் தேதிக்குள் துரிதமாக பாடங்களை முடித்து, பள்ளிகளிலேயே பெயரளவுக்கு தேர்வு நடத்தி முடிப்பது குறித்து பரிசீலனை செய்துவருகிறோம்.\nஒருவேளை, அசாதாரண நிலை தொடரும் பட்சத்தில், அரசு வழிகாட்டுதலின்படி 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகளை ஒத்திவைப்பது அல்லது ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் ஐஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nவேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு\n’உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டு நிகழ்ச்சியில் - ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள் குறித்த ஆலோசனை:...\nரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து ஆக.1-ல் இணையவழியில் கல்விக் கண்காட்சி\nபொறியியல் கல்வியுடன் ஒப்பிடும்போது பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளில் அதிக வேலைவாய்ப்புகள்: பேராசிரியர்கள், கல்வியாளர்கள்...\nஅரசின் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள்...\nஅரசுப் பள்ளியில்ஆண்டு விழா கொண்டாடுவதற்கான நிதி குறைப்பு : குறைந்தபட்சம்...\nகரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சிறப்பு இடஒதுக்கீட்டால் அரசுப்பள்ளிகளில் உயரும் மாணவர் சேர்க்கை:...\nடாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை\nநியூயார்க் சிறைகளில் 38 பேருக்கு கரோனா தொற்று பரவல்: அமெரிக்காவில் 22 லட்சம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Bhavani%20Constituency", "date_download": "2021-07-24T20:13:01Z", "digest": "sha1:4FXFPFRCYFJHUFU3SXZBGXXINHMVSZKR", "length": 10062, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Bhavani Constituency", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nஒலிம்பிக்கில் வாள் சுழற்றும் சி.ஏ.பவானி தேவி\nவாரணாசியில் பிரதமர் மோடி; ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்\nஜெயம் ரவிக்கு நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்\nகரோனா முடிந்தவுடன் தொகுதி வாரியாக நிச்சயம் வருவேன்: சசிகலா அதிமுக முன்னாள் எம்எல்ஏவுடன்...\nஉங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவு சிறப்பு அதிகாரிக்குக் கூடுதல் பொறுப்பு: அரசு கேபிள்...\nஉங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காரணமில்லாமல் மனுக்களை தள்ளுபடி செய்தால் நடவடிக்கை:...\n'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' மனுக்கள்; காரணமில்லாமல் நிராகரித்தால் நடவடிக்கை: திருப்பத்தூர் ஆட்சியர் எச்சரிக்கை\nஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வாள்வீச்சு வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி; முதல்வர்...\nதி.நகர் சத்யா தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக புக���ர்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு...\nசிலம்பரசன் பட பணிகளைத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்\nதொகுதியிலுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: புதுச்சேரி திமுக எம்எல்ஏ புதிய...\nஎதுவும் நிச்சயமில்லை; தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்: ப்ரியா பவானி சங்கர்\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/tags/Instanews", "date_download": "2021-07-24T21:33:53Z", "digest": "sha1:ATXE5XJBGFT6OPR2RWJH3JYVBMOCRLBG", "length": 12400, "nlines": 166, "source_domain": "www.instanews.city", "title": "Read all Latest Updates on and about Instanews", "raw_content": "\nசென்னையில் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசென்னையில் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nநாகை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த வேன் தலைகீழாக கவிழ்ந்து...\nநாகை அருகே குடும்பத்துடன் சுற்றுலா வந்த வேன் தலைகீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.\nமதுரை அருகே ஊருணிகள் தூர்வாரும் பணிகள்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு\nமாநகராட்சி பகுதியிலுள்ள 33 ஊருணிகள் மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் தூர்வாரப்பட்டு, மழைநீர் சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...\nகோயமுத்தூர் மாவட்டத்தில் 24ம் தேதி 175 பேருக்கு கொரோனா, 3 பலி\nகோயமுத்தூர் மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nமதுரை அருகே குட்கா, புகையிலை விற்ற கடைக்கு சீல்\nதிருப்பரங்குன்றம் அருகே எச்சரிக்கை மீறி புகையிலை, குட்கா விற்பனை செய்த கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.\nஅரியலூர் மாவட்டத்தில் 24ம் தேதி 19 பேருக்கு கொரோனா\nஅரியலூர் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nநெல்லை ஶ்ரீ சாய்பாபா கோவிலில் குரு ��ூர்ணிமா விழா\nதிசையன்விளையில் ஶ்ரீ சண்முகநாத சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழாவை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி, பூஜைகள் நடைபெற்றன.\nஜெயலலிதா மரணத்திற்கு நல்ல தீர்ப்பு; அங்கன்வாடி சங்க போஸ்டரால்...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நல்ல தீர்ப்பு வழங்கக் கோரி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்\nஅருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது\nகால்நடை மருத்துவமனை, அங்கன்வாடி மையத்தில் எம்எல்ஏ ஆய்வு\nஜோலார்பேட்டை அருகே கால்நடை மருத்துவமனை மற்றும் அங்கன்வாடி மையத்தை எம்எல்ஏ தேவராஜ் ஆய்வு செய்தார்.\nபுதுப்பாளையம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nதிருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.\nஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 2 நபர்கள் கொரோனா பாதிப்பு\nஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 2 நபர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு, 7135 ஆக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/tamil-nadu/salem/salem-north/donation-goats-80-poor-muslim-families-occasion-bakreed-festival-957720", "date_download": "2021-07-24T21:02:43Z", "digest": "sha1:TOWU63KRR4BH6RMFPUSZR366CWO5AHK3", "length": 10146, "nlines": 157, "source_domain": "www.instanews.city", "title": "சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி 80 ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஆடு வழங்கல் | In Salem, the mosque administrator distributed one goat each to 80 poor Muslim families on the occasion of Bakreed.", "raw_content": "\nசேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி 80 ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஆடு வழங்கல்\nசேலத்தில் பக்ரீத் பண்டிகையைொட்டி 80 எழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு தலா ஒரு ஆடுகளை பள்ளி வாசல் நிர்வாகி வழங்கினார்.\nபக்ரீத் பண்டிகையையொட்டி 8 லட்சம் மதிப்பில் 80 ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஆடுகளை பரிசாக வழங்கிய பள்ளிவாசல் நிர்வாகி சிராஜுதீன் குரானா.\nசேலம் செவ்வாய்பேட்டை காசிம் பி மதரஸா பள்ளி வாசல் நிர்வாகியான சிராஜுதீன் குரானா ஊரடங்கு காலத்தில் இஸ்லாமிய ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.\nகுறிப்பாக ஊரடங்கு காலத்தில் வருவாய் இழந்து தவித்த குடும்பங்களுக்கு அ��்தியாவசிய பொருட்கள் வழங்கியதுடன், மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் அவ்வப்போது உணவுகளும் வழங்கினார்.\nஇதன் தொடர்ச்சியாக சேலம் கோட்டை லைன் மேடு, குகை, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு செவ்வாபேட்டை காசிம் பி மதரஸா பள்ளிவாசல் நிர்வாகி சிராஜ்தீன் பக்ரீத் பண்டிகையை ஒட்டி 80 ஏழை எளிய இஸ்லாமிய குடும்பங்களுக்கு 8 லட்சம் மதிப்பில் தலா ஒரு ஆடு வீதம் வழங்கினார்.\n#SalemLive #SalemToday #SalemNews #BagrithFestival #GoatGift #இன்றயசேலம் #சேலத்தில்இன்று #சேலம்செய்திகள் #பக்ரீத்பண்டிகை #ஆடுபரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/05/02/mkstalinenumnaan-hashtag-trending-on-twitter", "date_download": "2021-07-24T20:58:23Z", "digest": "sha1:224MVG2BFFFJBLPPR5LOLVC337OIXJT7", "length": 6796, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "MkstalinEnumNaan hashtag Trending on Twitter", "raw_content": "\nதனிப்பெரும் வெற்றி... ட்விட்டரில் டிரெண்டாகும் #முகஸ்டாலின்எனும்நான் - மகிழ்ச்சியில் தி.மு.க தொண்டர்கள்\nதமிழகத்தில் தி.மு.க கூட்டணி பெருவாரியான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தி.மு.க தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.\nவாக்குப்பதிவு நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 163 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அ.தி.மு.க 70 இடங்களில் முன்னிலையில் வருகிறது. இதனடிப்படையில் பார்த்தால் தி.மு.க ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.\nஇந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க ஆட்சி அமைய உள்ளதால் தி.மு.க தொண்டர்கள் உள்ளிட பலர் #முகஸ்டாலின்எனும்நான் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பயன்படுத்தி ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் முதல்வராகவிருக்கும் தி.மு.க தலைவருக்கு இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், தி.மு.கவின் வெற்றியைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், தேஜஸ்வி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்... தொடர்ந்து முன்னிலையில் தி.மு.க கூட்டணி\n\"நியூமோகோக்கல் கான்ஜுகேட்\" தடுப்பூசி செலுத்தாது தவறவிட்ட அதிமுக; செயல்படுத்திய திமுக அரசு\n“இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இஸ்ரேல் விவகாரம்; மோடி-ஷா விளக்கம் அளிக்கத் தயாரா\nகுண்டுவெடிப்பு வழக்கு : வி.கே.டி.பாலன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபண்டல் பண்டலாக டி-ஷர்ட்களை அணிந்து சென்ற ‘பனியன் கொள்ளையன்’ - திருப்பூரில் விநோத திருட்டு\nதங்கத்தின் எடையை கூட்ட வெள்ளியை சேர்த்து விற்று மோசடி: பிரபல தி.நகர் நகைக்கடை மீது அரசு மருத்துவர் புகார்\n சிறப்புக்குழு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் - அமைச்சர் மஸ்தான் தகவல்\nஇதுல காழ்ப்புணர்ச்சிக்கு என்ன இருக்கு விஜயபாஸ்கரின் வருமானம் உயர்ந்ததே காரணம் - அமைச்சர் அதிரடி பதில்\nடெல்லி போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்தார்களா எந்த தகவலும் இல்லையென சோற்றில் மறைத்த ஒன்றிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/2nd-std-term1-tamil-kalvi-news-video_17.html", "date_download": "2021-07-24T21:30:01Z", "digest": "sha1:CHOPCJLJX6MX2Z6WHMIQVQOWPHIFH62Y", "length": 5109, "nlines": 85, "source_domain": "www.kalvinews.com", "title": "2nd Std - Term1 - Tamil | ஆத்திச்சூடி கதைகள் நூல் பல கல் | Kalvi News Video Lessons", "raw_content": "\nTopic : ஆத்திச்சூடி கதைகள் நூல் பல கல்\nKalvi Tholaikatchi (www.Kalvitholaikatchi.com கல்வித்தொலைகாட்சி) மற்றும் kalvi Tv Live ல் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களைப் போன்று நமது Kalvi News இணையதளத்திலும் மாணவர்களுக்கு பயன்படும் விதமாக இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, இரண்டாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் பாட வீடியோக்கள் (2nd Standard Term1 Tamil Videos) உருவாக்கப்பட்டு நமது Kalvi News ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம்..இதனை மாணவர்கள் வீட்டிலிருந்து படித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது KalviNews வலைத்தளத்தில் தங்களுடைய பாடம் சம்பந்தமான வீடியோக்கள், Pdf, PPT, போன்றவற்றை பகிர விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம்..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/07/22191342/2846747/Tamil-News-Insurance-firm-must-pay-thirdparty-damages.vpf", "date_download": "2021-07-24T20:19:37Z", "digest": "sha1:X4HLNXIZANJ2W2ARXCYJR7VDPF2RCYIQ", "length": 18472, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாகனத்தை வாடகைக்கு எடுத்தவருக்கு காப்பீட்டு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு || Tamil News, Insurance firm must pay third-party damages even if vehicle is hired out: Supreme Court", "raw_content": "\nசென்னை 22-07-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாகனத்தை வாடகைக்கு எடுத்தவருக்கு காப்பீட்டு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nவாகனத்தை உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தாலும், வாடகைக்கு எடுத்தவர்தான் அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு உரிமையாளர், அவருக்கே காப்பீட்டு உரிமமும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.\nவாகனத்தை உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தாலும், வாடகைக்கு எடுத்தவர்தான் அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு உரிமையாளர், அவருக்கே காப்பீட்டு உரிமமும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.\n1998ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு விபத்தில் சிக்கியது.\nவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தார் மோட்டார் விபத்து தீர்ப்பாயத்தில் முறையிட்டு இழப்பீடு கோரினர். விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடாக 1.82 லட்சம் ரூபாய் வழங்கும்படி தீர்ப்பாயம் உத்தரவிட்டது.\nஆனால், காப்பீட்டு நிறுவனம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், “போக்குவரத்துக் கழகம் பேருந்தை வாடகைக்கு எடுத்துள்ளது. விபத்து நடந்தபோது, பேருந்து போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. விபத்து நடந்தால் இழப்பீடு தர வேண்டும் என்று பேருந்தின் உண்மையான, பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும்தான் ஒப்பந்தம் இருக்கிறதே தவிர, வாடகைக்கு எடுத்த போக்குவரத்துக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றம், இழப்பீடு தருவதில் இருந்து காப்பீட்டு நிறுவனத்துக்கு விலக்கு அளித்தது. ஆனால் போக்குவரத்துக் கழகம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கோரியது.\nஇந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. “வாகனத்தை உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தாலும், வாடகைக்கு எடுத்தவர்தான் அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு உரிமையாளர். அவருக்கே காப்பீட்டு உரிமமும் பொருந்தும். வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் விபத்து ஏற்படுத்தினால்தான், மூன்றாம் நபருக்கான இழப்பீடு தர முடியும்.\nவாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினால் இழப்பீடு தர முடியாது என்று காப்பீட்டு நிறுவனம் மறுக்க முடியாது. காப்பீடு தருவதிலிருந்து தப்பித்துச் செல்லவும் முடியாது. வாகனத்தை வாடகைக்கு எடுத்த நேரத்திலிருந்து திருப்பி ஒப்படைக்கும் காலம்வரை அந்த வாகனமும், காப்பீடும் வாடகைக்கு எடுத்தவருக்குச் சொந்தம், அவர்தான் அதற்கு உரிமையாளர். ஆதலால், வாடகைதாரர் விபத்து ஏற்படுத்தினாலும், மூன்றாம் நபருக்கான இழப்பீட்டைக் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nInsurance | Supreme Court | வாகன காப்பீடு | உச்ச நீதிமன்றம்\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்... நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nஜெகதீசன் அபார ஆட்டம்... நெல்லை அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nஐசிஎஸ்இ 10ம் வகுப்பு, ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்... டாஸ் வென்று பேட்டிங் செய்கிறது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்- மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற மீராபாய் சானு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்- ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nடோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தை பதிவு செய்தது சீனா\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஐசிஎஸ்இ 10ம் வகுப்பு, ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதூக்கில் பிணமாக தொங்கிய திருநங்கையுடன் தங்கியிருந்த வாலிபர் திடீர் தற்கொலை\nவெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்\nசாண்டி - சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nமதுரை-நத்தம் ரோட்டில் ரூ.70 கோடி செலவில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம்\nபத்து நிறங்கள், 150 கிமீ ரேன்ஜ் - அசத்தும் ஓலா ஸ்கூட்டர்\nமுகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்\nபெண்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி\nவேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் - சார்பட்டா வில்லன்\nஎனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/741372/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-24T20:26:57Z", "digest": "sha1:4FJYFAGFK7JGQ7O53PQYWTEYD6Z7QMOX", "length": 10940, "nlines": 68, "source_domain": "www.minmurasu.com", "title": "மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா? – மின்முரசு", "raw_content": "\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் ��ுதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை:டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக்...\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nஅமெரிக்காவில் பரவி வரும் புதிய பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. வாஷிங்டன்:அமெரிக்காவில் புதிதாக கேண்டிடா என்ற ஆரிஸ் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் பரவி வருகிறது....\nமீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா\nவிமான நிறுவனர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்ப்டமான ‘சூரரை போற்று’ என்றபடத்தில் சூர்யா நடித்த நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது\nஇந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர் அவர் மீண்டும் ஒரு பிரபல தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்\nஅந்த தொழிலதிபர் பத்ம விருது பெற்றவர் என்றும் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த ஆராய்ச்சிகளை பிரபல இயக்குனர் ஒருவர் ஆய்வு செய்து வருவதாகவும் இந்த பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது\nThe post மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\n4 அல்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன் – வனிதா அதிரடி\n4 அ��்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன் – வனிதா அதிரடி\nபிச்சைக்காரன் 2 படத்தில் திடீர் மாற்றம்… விஜய் ஆண்டனி அதிரடி\nபிச்சைக்காரன் 2 படத்தில் திடீர் மாற்றம்… விஜய் ஆண்டனி அதிரடி\nஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nஅவரது நுணுக்கமான அறிவு அபாரம் – ரித்விகா\nஅவரது நுணுக்கமான அறிவு அபாரம் – ரித்விகா\nகடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் சிறப்பு\nகடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் சிறப்பு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2013/06/blog-post_3.html", "date_download": "2021-07-24T19:25:58Z", "digest": "sha1:X3QUWNLCJVWG2WB6OCUZZZRVQAYEFXRV", "length": 20962, "nlines": 246, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிங்கள், 3 ஜூன், 2013\nபெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க\n* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்-உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.\n* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.\n* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.\n* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.\n* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.\n* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.\n* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.\n* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.\n* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.\n* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொ��்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.\n* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்\n* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.\n* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.\n* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.\n* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.\n* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.\n* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.\n* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.\n* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.\n* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.\n* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\n* ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.\n* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.\n* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.\n* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்த���ற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.\n* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.\n* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.\n* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும்வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைஉண்பதின் பயன்கள்...\nகறிவேப்பிலையில் கால்சியம் , இரும்புச்சத்து , நார்ச்சத்து , மெக்னீசியம் , பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ ,...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\n, எப்படி அதிக மார்க் எடுப்பது\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nவளமான வாழ்விற்கு வழிகள் பத்து\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nஉலக அதிசயம் – மனித மூளை\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி\nசாப்பிடும்போது தண்ணீர் அருந்த வேண்டாம்---ஹெல்த் ஸ்...\nநாம் காட்டாயம் உணவில் சேர்க்கவேண்டியது வாழைப்பூ \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/01/blog-post_90.html", "date_download": "2021-07-24T20:51:35Z", "digest": "sha1:CN37HVZUAEYPK5C2R2RNMB5MAVMXCOAZ", "length": 8610, "nlines": 66, "source_domain": "www.eluvannews.com", "title": "மூன்று மாதங்களுக்குப் பின் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கன நேரடி இரவு நேர கடு��தி ரெயில் சேவை ஆரம்பம். - Eluvannews", "raw_content": "\nமூன்று மாதங்களுக்குப் பின் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கன நேரடி இரவு நேர கடுகதி ரெயில் சேவை ஆரம்பம்.\nமூன்று மாதங்களுக்குப் பின் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கன நேரடி இரவு நேர கடுகதி ரெயில் சேவை ஆரம்பம்.\nமூன்று மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான நேரடி இரவு நேர கடுகதி ரெயில் சேவை திங்கட்கிழமை(25) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான இரவு நேர கடுகதி ரெயில் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்தது.\nஇவ்இரவு நேர கடுகதி ரெயில் சேவை மீண்டும் திங்கட்கிழமை (25) இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது.\nஇரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பிற்கான முதலாவது புகையிரத் புறப்பட்டுச் சென்றது. திங்கள் இரவு 8.15 மணிக்கு புறப்பட் புகையிரதம் செவ்வாய்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்தைச் சென்றடைந்தது.\nசுகாதார நடைமுறைகளைப் பேணி பயணிகளிக் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உடல் வெப்பநிலமை பரிசோதனை செய்யப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்..\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் பகல் நேர ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.\nமட்டக்களப்பிலிருந்து தினமும் வழமை போன்று மாலை 5.10க்கும், இரவு 8.15க்கும், காலை 6.10க்கும் ரெயில் சேவை இடம் பெறுமென மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.வை.நுபைஸ் தெரிவித்தார்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு கு��த்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/10/blog-post_84.html", "date_download": "2021-07-24T21:14:16Z", "digest": "sha1:EGAUWGQS4QIRQ4P53WDMIQP6K7WX4WLE", "length": 13385, "nlines": 71, "source_domain": "www.eluvannews.com", "title": "கோத்தாவின் ஆட்சியிலே சிறுபான்மையினர் நிம்மதியாக வாழவே முடியாது என்பதுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவு - கிழக்கின் முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட். - Eluvannews", "raw_content": "\nகோத்தாவின் ஆட்சியிலே சிறுபான்மையினர் நிம்மதியாக வாழவே முடியாது என்பதுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவு - கிழக்கின் முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.\nகோத்தாவின் ஆட்சியிலே சிறுபான்மையினர் நிம்மதியாக வாழவே முடியாது என்பதுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவு - கிழக்கின் முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.\nகோத்தபாயவின் ஆட்சி இடம்பெறுமாயின் அந்த ஆட்சிக் காலத்திலே இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் நிம்மதியாக வாழவே முடியாது என்பதுதான் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முன்னாள் முதலமைச்ரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் க���ங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது பிரச்சார பொதுக்கூட்டம் ஏறாவூர் நகரில் வெள்ளிக்கிழமை 18.10.2019 இரவு இடம்பெற்றது.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய நஸீர் அஹமட், முஸ்லிம்கள் இந்த நாட்டிலே பாதுகாப்பாக இருக்க முடியாது, உயிருக்கு அஞ்சி நாட்டிலுள்ள வயற் காடுகளுக்குள் மறைந்து வாழுகின்ற ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்க முடியாது.\nமுஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். ஒட்டு மொத்த இந்த நாட்டு மக்களில் ஜனநாயகப் பாதையையும் அமைதியையும் விரும்பும் பெரும்பாலான மக்கள் சஜித் பிறேமதாஸவுக்கே வாக்களிப்பார்கள்.\nஅதுதான் யதார்த்தம். தமிழ் சமூகத்தை எவ்வாNறு அடக்கி ஆண்டோமோ அதைவிட மிக மோசமான முறையில் முஸ்லிம் சமூகத்தை அடக்கி நசுக்கி நாசம் செய்யலாம் என இந்த இனவாத, மதவாதக் கூட்டம் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது.\nஇதைத்தான் வெலிகமயிலே, பேருவலையிலே களுத்துறையிலே, கண்டியிலே திகனயிலே அம்பாறையிலே செய்து முடித்தார்கள்.\nஇந்தத் இனவாத துரோகக் கும்பலை எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலிலே நாம் ஒரு அணியாக நின்று முறியடிக்க வேண்டும்.\nநமது வாழ்வு, இருப்பு, தனித்துவம், மனித உரிமை எல்லாம் குழிதோண்டிப் புதைக்குமளவுக்கு அச்சமும் பயமும் பீதியும் குடிகொண்டவர்களாக நாம் நடுங்கிக் கொண்டிருந்தோம்.\nஅந்த நிலைமை தொடர்ந்தும் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. வெற்றி பெறக் கூடிய வேட்பாளரை இன்று களத்திற்குக் கொண்டு வந்த பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கிறது.\nகடந்த காலங்களில் பிறேமதாஸாவை, சந்திரிக்கா அம்மையாரை ஆதரித்து பல சாதனைகள் புரிந்திருக்கிறோம். அதேவேளை சிறுபான்மையினருக்கெதிரான மஹிந்தராஜபக்ஷவின் இராஜாங்கத்தைத் தோற்கடிப்பதிலும் நாம் முன்னின்றோம்.\nஆகவே, நாம் எடுத்த முடிவுகள் ஒருபோதும் கைசேதப்படக் கூடியதல்ல. எனவே, இந்த சமூகப் பணியில் நாம் அனைவரும் தனித்துவம், ஜனநாயகம், எதிர்காலம், வாழ்வு இருப்பு நிம்மதி எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உறுதியாக சிறுபான்மையினரை அனுசரித்து ஆட்சி செய்யக் கூடிய சஜித்தை நாம் ஆதரித்து ஜனாதிபதியாக்க வேண்டும்.” என்றார்.\nஇக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஆரம்ப கைத்தொழில், சமூக வலுவூட்டல் இராஜா���்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் அம்மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, உட்பட முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர்கள், அக்கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bilder.bergruf.de/index.php/berge/ostalpen-nord/wetterstein/wettersteinkamm/index.php?/recent_pics&lang=ta_IN", "date_download": "2021-07-24T19:34:52Z", "digest": "sha1:U2ESLMRQMSD6AMP24TF44BZQN5R5QGF2", "length": 5520, "nlines": 111, "source_domain": "bilder.bergruf.de", "title": "சமீபத்திய புகைப்படங்கள் | bilder.bergruf.de", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / சமீபத்திய புகைப்படங்கள் 185\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 13 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://nidur.info/old/?option=com_content&view=article&id=5922:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58&fontstyle=f-smaller", "date_download": "2021-07-24T20:45:39Z", "digest": "sha1:2STN2WMO53OM3CYFDA5VOESLYFP55BKR", "length": 18493, "nlines": 130, "source_domain": "nidur.info", "title": "முகப்பு", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாம் மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா\nஇஸ்லாம் மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா\nஇஸ்லாம் மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா\nஇஸ்லாமைப்பற்றிய பலரது எண்ணம் தவறாக உள்ளது. குர்ஆன் எந்த இடத்திலும் மனிதர்களை இன்பமாக இருக்க தடை சொல்லவில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வும் மனிதர்கள் இன்பமாக இருக்க எந்த தடையையும் போடவில்லை. மாறாக இன்பங்களை அனுபவிக்க சொல்கிறது. ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.\nமுதலில் மனிதனை துறவறம் பூணுவதை இஸ்லாம் முற்றாக தவிர்க்க சொல்கிறது. மற்ற மார்க்கங்களில் துறவறம் பூண்ட மார்க்க அறிஞர்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து இன்று மக்களால் பாரக்கப்படுகின்றனர் என்பதை நாம் அறிவோம்..\nஒருமுறை ஒரு நபித்தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'நான் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்' என்கிறார். 'கன்னிப் பெண்ணா அல்லது விதவையா' எனக் கேட்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅதற்கு அந்த நபித் தோழர் 'விதவை' என்கிறார். 'கன்னிப் பெண்ணை திருமணம் முடித்தால் அவளோடு அதிக சந்தோஷத்தோடு இருக்கலாமே' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற அதற்கு நபித் தோழர் 'வயதான எனது பெற்றோர்களை கவனித்துக் கொள்ள விதவைப் பெண்ணே ஏற்றவர் என்பதால் நான் விதவையை தேர்வு செய்துள்ளேன்' என்கிறார்.\nஇதிலிருந்து தனது மனைவியோடு இன்பமாக இருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்புவதையே காட்டுகிறது.\nமற்றொரு சந்தர்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது மனைவி ஆயிஷாவும் அபிசீனிய நாட்டு வீரர்களின் வீர விளையாட்டை வேடிக்கை பார்த்துள்ளனர். தனது மனைவி போதும் என்று சொல்லும் வரை அந்த விளையாட்டை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பார்த்ததாக வரலாறு சொல்கிறது.\nவேறொரு சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குள் ஓட்டப் பந்தயம் வைத்துள்ளார்கள். ஒரு முறை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஜெயித்திருக்கிறார்கள். மற்றொரு முறை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜெயித்துள்ளார்கள். இந்த சம்பவங்களெல்லாம் நாம் நமது வாழ்நாளில் அனுமதிக்கப்பட்ட துணைகளோடு சந்தோஷமாக இருக்கவே சொல்கின்றன.\nமற்றொரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டில் சிலர் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடலை பாடி ஆனந்தமாக இருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த அபுபக்கர் அவர்கள் 'இறைத் தூதரின் இல்லத்தில் இசைக் கச்சேரியா' என்று கடிந்து கொள்கிறார்.\nஅதற்கு நபிகள் நாயகம் 'அவர்களை விட்டு விடும்' என்று பாடல் பாடியவர்களை கண்டிக்காது விட்டதை பார்க்கிறோம். அதே நேரம் 24 மணி நேரமும் இசையே கதி என்று அதில் தனது வாழ்நாளை வீணடிப்பவர்களை இஸ்லாம் கண்டிக்கிறது. எனவே எதற்கும் ஒரு அளவை நிர்ணயித்து நமது சுய சிந்தனையை மழுங்கடிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்லாம் எதிர் பார்க்கிறது.\nஎந்த நேரமும் முகத்தை கடு கடு என்று வைத்துக் கொண்டு சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ இஸ்லாம் சொல்லவில்லை.\nஇதே போன்று சல்மான் ஃபார்ஸி என்ற நபி தோழருக்கும் அபு தர்தா (ரளியல்லாஹு அன்ஹு) என்ற நபி தோழருக்கும் ஏற்பட்ட பிரச்னையை நாம் அறிவோம். அதாவது எப்போதும் தொழுகை வணக்கம் என்று இருந்து தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையையும் மறந்து இறை வணக்கத்தில் ஈடு பட்டு பகலில் நோன்பும் வைக்கிறார் அபு தர்தா. இந்த பழக்கத்தை மாற்றி கடமையான தொழுகைகளை மட்டும் தொழ��் செய்து பகல் காலத்தில் அவர் நோன்பையும் முறித்து விடுகிறார் சல்மான் பார்சி.\nஇந்த பிரச்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வசம் வருகிறது. விபரத்தைக் கேட்ட நபிகள் நாயகம் சல்மான் ஃபார்சி செய்ததுதான் சரி என்று தீர்ப்பு கூறுகிறார். 'கண்களுக்கு செய்ய வேண்டிய கடமை(தூங்குவது) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை(இல்லறத்தில் ஈடுபடுவது, அவரது சாப்பாட்டுக்காக உழைக்க செல்வது) போன்ற ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதற்கான கடமைகளை செவ்வனே செய்து விட வேண்டும்' என்று அபு தர்தாவுக்கு போதிக்கிறார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅதோடு அமைதியையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை பார்க்கும் போது 'உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' என்று தான் வாழ்த்தச் சொல்லி இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது. ஒரு மனிதன் இன்பங்களை முறையாக அனுபவித்தால்தான் அவனால் நிம்மதியான வாழ்வையும் வாழ முடியும். கட்டுப்பாடற்ற இன்பங்கள் அந்த மனிதனை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விடுவதையும் தினமும் நாம் பத்திரிக்கையில் பார்க்கிறோம்.\nஎனவே மனம் அமைதியுற வேண்டுமானால் சில கட்டுப்பாடுகளோடு இன்பங்களை மனிதன் அனுபவிக்க வேண்டும். இந்த இன்பங்களின் மூலமாகத்தான் மனிதன் அமைதியான வாழ்வையும் பெற்றுக் கொள்கிறான். இறைவன் ஆணையும் பெண்ணையும் படைத்தது ஒருவர் மற்றவருக்கு இன்ப துன்பத்தில் சம பங்கு வகித்து வாழ்வை அமைதியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவுரைகளை கூறுவதற்காகத்தான் உலகின் அனைத்து பிரதேசங்களுக்கும் அனைத்து மொழி பேசும் நபர்களுக்கும் வேதத்தையும் தூதர்களையும் இறைவன் அனுப்பினான்.\nஎனவே அந்த இறைவன் தந்த வேதத்தை பலமாக பற்றி பிடித்து இந்த பூமியில் இன்பங்களை அனுபவித்து அமைதியான வாழ்வு வாழ வாய்ப்புகளை தர அந்த இறைவனை இறைஞ்சுவோம்.\nகீழ்க்காணும் திருக்குர்ஆனின் வசனங்களை சிந்தித்துப்பாருங்கள்...\n'தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை' (குர்ஆன் 57:27)\nஇறைவன் விதியாக்காமல் ஏசு நாதரும் சொல்லாமல் கிறித்தவர்கள், இந்துக்கள், பவுத்தர்கள் தாங்களாகவே துறவறத்தை வலிந்து ஏற்றுக் கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அதைக் கூட பேண வேண்டிய முறையில் பேணவில்லை என கண்டிக்கிறது குர்ஆன். பாதிரிகளும், கன்னியாஸ்த்ரிகளும், சாமியார்களும் பண்ணும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவை எல்லாம் இறைவன் அனுமதிக்காத துறவறத்தை மேற்கொண்டதால் வந்தவை.\n'இப்போது முதல் அவர்களுடன் இல்லறத்தில் ஈடுபடுங்கள். இறைவன் உங்களுக்கு விதித்த சந்ததிகளைத் தேடுங்கள்' (குர்ஆன் 2:187)\nரமலான் மாதங்களிலும் இரவு நேரங்களில் மனைவியோடு சந்தோஷமாக இருந்து நம்முடைய சந்ததிகளை தேடிக் கொள்ளச் சொல்கிறான் இறைவன்.\n'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்' (குர்ஆன் 30:21)\nமனித வாழ்வு அமைதியாக செல்ல வேண்டுமானால் இல்லற இன்பம் மிக அவசியமானதாகும் என்பது இவ்வசனத்திலிருந்து தெரியலாம். கணவன் மனைவிக்கிடையே அன்பையும் பாசத்தையும் இதனாலேயே இறைவன் உண்டாக்கியிருப்பதாக குர்ஆன் கூறுகிறது. எனவே அன்பு மனைவியோடு இல்லறத்தை இன்பமாக அனுபவித்து அழகிய குணமுடைய குழந்தைகளை பெற்று இறைவன் காட்டிய வழியில் பயணித்து உலக வாழ்வை இன்பமாக்குவோம். அதன் பலனாக மறுஉலக இன்ப வாழ்வையும் பெற்றுக் கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/poem/vaalllvinnn-miitaannn-kaatl/0zcomnwq", "date_download": "2021-07-24T22:04:15Z", "digest": "sha1:FWCKX6MDB6SIPYFDPRLJOP2FBXYILW43", "length": 11629, "nlines": 338, "source_domain": "storymirror.com", "title": "வாழ்வின் மீதான காதல் | Tamil Inspirational Poem | Delphiya Nancy", "raw_content": "\nஅது வாழ்வின் மீதான காதலே\nதனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள் தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள்\nபுடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும் புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும்\nகத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே\nகதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில் கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில்\nஉளமார்ந்து நினைத்தாலே உணர்ந்திடுவான் இறைவனையே உளமார்ந்து நினைத்தாலே உணர்ந்திடுவான் இறைவனையே\nசட்டம் தரும் சலுகைகூட சமுதாயம் தரவில்லை சட்டம் தரும் சலுகைகூட சமுதாயம் தரவில்லை\nபுன்னையோடு சில தூரம்... இறுக்கத்தோடு சில தூரம் புன்னையோடு சில தூரம்... இறுக்கத்தோடு சில தூரம்\nநம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை நம்வீட்டை நம் விரலிடும்மை நம்வீட்டை படும்பாட்டை நம் நாட்டை கழனிக்காட்டைநம் விரலிடும்மை ...\n என்ற எச்சரிக்கையையும் மீறி மனிதர்கள் கடக்குமிடம் ஜாக்கிரதை\nகொடிய கொரோனா போன்றதோர் நோயினால் நன்றிணைந்தார் கொடிய கொரோனா போன்றதோர் நோயினால் நன்றிணைந்தார்\nகர்பத்திற்கு குங்குமப்பூ பால் வளைகாப்பிற்கு மகிழம்பூ ஜடை கர்பத்திற்கு குங்குமப்பூ பால் வளைகாப்பிற்கு மகிழம்பூ ஜடை\nஇந்தியாவையும்... இளைஞர்களையும்..... கனவு காணச் செய்தாய் இந்தியாவையும்... இளைஞர்களையும்..... கனவு காணச் செய்தாய்\nசூரியனும் எரிந்து போகும் இப்பட்டியல் முன் நிலவும் கருகி போகும் இந்த பட்டியல் சூரியனும் எரிந்து போகும் இப்பட்டியல் முன் நிலவும் கருகி போகும் இந்த பட்டியல்\nஎத்தனை எத்தனை தான் மனவலிமை சவால்களை சகிக்க எத்தனை எத்தனை தான் மனவலிமை சவால்களை சகிக்க\nகூட்டுக்குள் சிறைபட்ட குருவிகள் போலானோம் கூட்டுக்குள் சிறைபட்ட குருவிகள் போலானோம்\nஇத்தனை அர்ப்பணிப்புகளை நாங்கள் அர்ப்பணிக்க காரணமான கோரணி இத்தனை அர்ப்பணிப்புகளை நாங்கள் அர்ப்பணிக்க காரணமான கோரணி\nமேம்படுத்தும் ஆதவன் நீ என் ஆசிரியம் நீ மேம்படுத்தும் ஆதவன் நீ என் ஆசிரியம் நீ\nஆசிரியத்துவம் இறைவனின் பரிசுகள் ஆசிரியமே ஆசிரியத்துவம் இறைவனின் பரிசுகள் ஆசிரியமே\nஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்; ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவோ நம் பராமரிப்பை பரிதாபமாக்கும்;\n இப்போது சூடாய் இருக்கும்போது கேட்டவுடன் சூடான தேநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/lipiya-tinar-parimarram-vikitam-online.html", "date_download": "2021-07-24T20:44:44Z", "digest": "sha1:NRPIT3TAT6JAYHPLOFJ37V4YF6NGCVSD", "length": 40212, "nlines": 334, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "Libyan Dinar மாற்று விகிதம் ஆன்லைன் இன்று 24 ஜூலை 2021 அந்நிய செலாவணி சந்தையில்", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nLibyan Dinar மாற்று விகிதம் ஆன்லைன் இன்று 24 ஜூலை 2021 அந்நிய செலாவணி சந்தையில்\nஉலகில் உள்ள அனைத்து நாணயங்கள் அந்நிய செலாவணி நாணய மாற்று விகிதங்களின். நிகழ் நேர அந்நிய செலாவணி விகிதங்��ள் அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் ஒவ்வொரு நிமிடமும் மேம்படுத்துகிறது.\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய யூரோ (EUR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய அமெரிக்க டொலர் (USD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Pound Sterling (GBP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய யப்பானிய யென் (JPY) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய யுவன் ரென்மின்பி (CNY) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Algerian Dinar (DZD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Bahamian Dollar (BSD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Baht (THB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Balboa (PAB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Belize Dollar (BZD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Boliviano (BOB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Brazilian Real (BRL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Burundian Franc (BIF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய CFA Franc BCEAO (XAF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய CFA Franc BCEAO (XOF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய CFP franc (XPF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Cayman Islands Dollar (KYD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Chilean Peso (CLP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Colombian Peso (COP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Comoro Franc (KMF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Cordoba Oro (NIO) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Costa Rican Colon (CRC) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Cuban Peso (CUP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Dalasi (GMD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Djibouti Franc (DJF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Dobra (STD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Dominican Peso (DOP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய East Caribbean Dollar (XCD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Egyptian Pound (EGP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Ethiopian Birr (ETB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Falkland Islands Pound (FKP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Fiji Dollar (FJD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Franc Congolais (CDF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Guarani (PYG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Guatemalan quetzal (GTQ) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Guinea Franc (GNF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Guyana Dollar (GYD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Haiti Gourde (HTG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Hong Kong Dollar (HKD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Iranian Rial (IRR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Iraqi Dinar (IQD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Jamaican Dollar (JMD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Jordanian Dinar (JOD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Kenyan Shilling (KES) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Kina (PGK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Kip (LAK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Kwacha (MWK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Kwacha (ZMW) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Kyat (MMK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Lebanese Pound (LBP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Lempira (HNL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Leone (SLL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Liberian Dollar (LRD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Lilangeni (SZL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Loti (LSL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Macanese pataca (MOP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Malagasy Ariary (MGA) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Mauritius Rupee (MUR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Mexican Peso (MXN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Moroccan Dirham (MAD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Mozambican metical (MZN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Naira (NGN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Nakfa (ERN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Namibian Dollar (NAD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய New Israeli Shekel (ILS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய New Taiwan Dollar (TWD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய New Zealand Dollar (NZD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Ngultrum (BTN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய North Korean Won (KPW) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Nuevo Sol (PEN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Ouguiya (MRO) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Pa'anga (TOP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Pakistan Rupee (PKR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Philippine Peso (PHP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Pula (BWP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Riel (KHR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Rufiyaa (MVR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Rupiah (IDR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Rwanda Franc (RWF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Saint Helena Pound (SHP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Seychelles Rupee (SCR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Solomon Islands Dollar (SBD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Som (KGS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Somali Shilling (SOS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Somoni (TJS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Special Drawing Rights (XDR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Surinam Dollar (SRD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Syrian Pound (SYP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Tanzanian Shilling (TZS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Trinidad and Tobago Dollar (TTD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Tugrik (MNT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Tunisian Dinar (TND) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Uganda Shilling (UGX) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Unidades de formento (Funds code) (CLF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Uzbekistan Som (UZS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய Won (KRW) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய அசர்பைஜானிய மனாட் (AZN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய அப்கானி (AFN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய அரூபன் கில்டர் (AWG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய அல்பேனிய லெக் (ALL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய அவுஸ்திரேலிய டொலர் (AUD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய ஆர்ஜென்டின பீசோ (ARS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய ஆர்மேனிய டிராம் (AMD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய இந்திய ரூபாய் (INR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய இலங்கை ரூபாய் (LKR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய உருகுவே பீசோ (UYU) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய ஐஸ்லாந்திய குரோனா (ISK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய ஓமானி ரியால் (OMR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய கத்தாரி ரியால் (QAR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய கனேடிய டொலர் (CAD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய கன்வர்ட்டிபிள் மார்க்கு (BAM) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய கானா செடி (GHS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய கிப்ரால்ட்டர் பவுண்ட் (GIP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய குரோவாசிய குனா (HRK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய குவான்சா (AOA) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய குவைத் தினார் (KWD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய கேப் வேர்ட் எஸ்கடா (CVE) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய சவூதி ரியால் (SAR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய சால்வடார் பெருங்குடல் (SVC) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்):\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) (SGD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய சுவிஸ் பிராங்க் (CHF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய சுவீடிய குரோனா (SEK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய சூடான் பவுண்டு (SDG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய செக் கொருனா (CZK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய செர்பியன் தினார் (RSD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய ஜிம்பாப்வே டாலர் (ZWL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய ஜோர்ஜிய லாரி (GEL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய டானிய குரோன் (DKK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய டிராய் அவுன்ஸ் தங்கம் (XAU) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய டிராய் அவுன்ஸ் வெள்ளி (XAG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய டெங்கே (KZT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய டொங் (VND) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய தாக்கா (BDT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய தாளா (WST) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய துருக்கிய லிரா (TRY) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் (TMT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய நெதர்லாந்து அண்டிலியன் கில்டர் (ANG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய நேபாள ரூபாய் (NPR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய நோர்வே குரோனா (NOK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய பஹ்ரைனி டினார் (BHD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய பார்படோஸ் டொலர் (BBD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய புதிய ரொமேனிய லியு (RON) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய புரூணை டொலர் (BND) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய பெலருசிய ரூபிள் (BYR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய போரிண்ட் (HUF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய மலேசிய ரிங்கிட் (MYR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று வ��கிதம் Libyan Dinar (LYD) செய்ய மல்டோவிய லியு (MDL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய யூஏஈ திராம் (AED) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய யேமன் ரியால் (YER) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய ரண்ட் (ZAR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய ரஷ்ய ரூபிள் (RUB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய லாத்வியன் லாட்ஸ் (LVL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய லித்துவேனிய லித்தாஸ் (LTL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய லெவ் (BGN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய வட்டு (VUV) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய வெனிசுலா பொலிவர் ஃபுயிராட்டி (VEF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய ஸ்வாட்டெ (PLN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Libyan Dinar (LYD) செய்ய ஹிருன்யா (UAH) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/feeding-a-cow-a-day-how-much-to-pay", "date_download": "2021-07-24T20:50:05Z", "digest": "sha1:TJLBSFARLVPFNDU654MOAHTSCVKJRZRM", "length": 5580, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தீவனும் கொடுக்கனும்?", "raw_content": "\nஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தீவனும் கொடுக்கனும்\nஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும்.\nகறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரைகிலோ வீதம் கூடுதலா��� அடர்தீவனம் கொடுக்கவேண்டும்.\nஅடர்தீவனத்தில் நார்ச்சத்து உடைய தவிடு, உளுந்துப் பொட்டு, துவரைப் பொட்டு வகைகள் 45-50 சதவிகிதமும், மாவுச்சத்து உடைய அரிசி, கம்பு, சோளம் ஆகியவற்றின் மாவு 25-30 சதவிகிதமும், புரதச்சத்து உடைய பிண்ணாக்கு வகைகள் 15-20 சதவிகிதமும் இருக்கவேண்டும்.\nஅவற்றோடு தலா ஒரு சதவிகிதம் கல் உப்பு, தாது உப்புக்கலவை ஆகியவையும் இடம்பெற வேண்டும்.\nவேளாண் துறைக்கு தனி பட்ஜெட்... உழவர் சந்தைகளை புதுப்பிக்க திட்டம். அடுத்த அதிரடி சரவெடி.\nமத்திய அரசின் தூக்கத்தை கலைத்த முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையை குலுங்க வைத்த அந்த அறிவிப்பு.\nவீட்டு தோட்டத்தை மகள் ஆராதனாவுடன் பார்வையிடும் சிவகார்த்திகேயன்..\nமண் வளம் காக்க மரம் சார்ந்த விவசாயமே தீர்வு\nமத்திய அரசு விவசாயிகள் நலன் சார்ந்த அரசு.. தமிழக விவசாயிகள் சார்பில் பிரதமருக்கு எல்.முருகன் நன்றி.\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஎனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..\n#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/shiv-nadar-steps-down-from-hcl-tech-md-under-roshni-nadar-control-024339.html", "date_download": "2021-07-24T21:22:31Z", "digest": "sha1:OPVAHNAF2KLKI7GNI5JIKHS4CBLWBR3W", "length": 23527, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாரிசு கைக்கு மாறிய ஹெச்சிஎல்.. சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்..! | Shiv Nadar steps down from HCL Tech MD Under Roshni Nadar control - Tamil Goodreturns", "raw_content": "\n» வாரிசு கைக்கு மாறிய ஹெச்சிஎல்.. சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்..\nவாரிசு கைக்கு மாறிய ஹெச்சிஎல்.. சேர்மன் பதவியில் இருந்த�� விலகினார் ஷிவ் நாடார்..\n5 hrs ago இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\n7 hrs ago புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\n8 hrs ago 9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..\n10 hrs ago பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஐடி சேவை துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து, தற்போது நாட்டின் டாப் 5 நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரான ஷிவ் நாடார் தனது சேர்மன் பதவியில் இருந்து இறங்கி ஹெச்சிஎல் நிர்வாகத்தின் மூலோபாய ஆலோசகர் மற்றும் சேர்மன் எமரிட்டஸ் பொறுப்பேற்றுள்ளார்.\nலாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. 2வது நாளாகவும் சரிவில் சந்தைகள்.. சென்செக்ஸ் நிலவரம்..\nஇந்த மாற்றத்தின் மூலம் ஹெச்சிஎல் நிர்வாகம் முழுவதும் தற்போது ஷிவ் நாடாரின் ஓரே மகளான ரோஷினி நாடார் கையில் சென்றுள்ளது. இந்தியாவில் டாப் ஐடி நிறுவனங்களில் பெண் தலைவராக இருக்கும் ஓரே நிறுவனம் ஹெச்சிஎல் தான்.\nஹெச்சிஎல் நிர்வாகத்தைக் கடந்த வருடமே ரோஷினி நாடார் கையில் கொடுத்த ஷிவ் நாடார், தற்போது நிர்வாகத் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவில் இருந்தும் விலகியுள்ளார். இதன் மூலம் 76 வயதான ஷிவ் நாடார் தற்போது நேரடி நிர்வாக முடிவுகள் எடுக்கும் இடத்தில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.\nஇதேவேளையில் ��ிவ் நாடார் வகித்து வந்த நிர்வாகத் தலைவர் பதவியில், இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ-வாக இருக்கும் சி.விஜயகுமார்-ஐ ஜூலை 20 முதல் அடுத்த 5 வருடத்திற்குச் சிஇஓ பதவியுடன் நிர்வாகத் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிங்கட்கிழமை ஹெச்சிஎல் நிறுவனம் பங்குச்சந்தைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷிவ் நாடார் தனது சேர்மன் பதவியில் இருந்து இறங்கி ஹெச்சிஎல் நிர்வாகத்தின் மூலோபாய ஆலோசகர் மற்றும் சேர்மன் எமரிட்டஸ் பதவியில் இனி தொடர்வார் என்றும், புதிய நிர்வாக இயக்குனராகச் சி.விஜயகுமார் தொடர்வார் என்றும் தெரிவித்திருந்தது.\nஷிவ் நாடார் 5 வருட பதவிகாலம்\nஷிவ் நாடார்-ன் அனுபவம், அறிவு, தொலை நோக்கு பார்வை ஆகியவை ஹெச்சிஎல் நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கட்டாயம் தேவை என்பதால், ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் மூலோபாய ஆலோசகராக இணைந்துள்ளார். இவருடைய பதவி காலமும் ஜூலை 20ஆம் தேதி துவங்கி அடுத்த 5 வருடம் வரையில் மட்டுமே தொடரும் என ஹெச்சிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமூலோபாய ஆலோசகர் மற்றும் சேர்மன் எமரிட்டஸ் பதவியில் நியமிக்கப்பட்டு உள்ள ஷிவ் நாடார்-க்கு அளிக்கப்படும் சம்பளம், உதவிகள், சேவைகள் அனைத்தும் நிர்வாகக் குழுவின் ஒப்புதலின் படி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹெச்சிஎல் ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டுமா..\nஊழியர்களுக்கு பென்ஸ் கார் பரிசு.. ஹெச்சிஎல் அறிவிப்பால் ஊழியர்கள் குத்தாட்டம்..\nஐடி ஊழியர்களுக்கு 37 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ்.. ஹெச்சிஎல் அதிரடி அறிவிப்பு..\nகோவிட்19: அம்பானி, அதானி செய்தது என்ன..\n2020ல் அதிக பணத்தை சம்பாதித்தது யார்.. இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்..\nஇந்தியாவில் டாப் 10 டெக் பணக்காரர்கள்.. முதலிடத்தில் தமிழன்..\nஇந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 2020.. உச்சக்கட்ட வளர்ச்சியில் அம்பானி..\nஷிவ் நாடார் தான் ஒரிஜினல் 'மேக் இன் இந்தியா' தொழிலதிபர்..\nHCL-ன் புதிய தலைவரான ரோஷினி நாடார்-ன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..\nஷிவ் நாடார் தலைவர் பதவியிலிருந்து விலகல்.. மகள் ரோஷிணி கையில் வந்த ஹெச்சிஎல்..\nதினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nஅம்பானியுடன் போட்டிப்போடும் தமனி.. ��ணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\n500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,800 அருகில் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்\nகொரோனா பாதிப்பால் 13,000 நிறுவனங்கள் முடங்கியது.. அதிர்ச்சி தகவல்..\n1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெனரல் மோட்டார்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-serial-news-sun-tv-nayagi-serial-thiru-anandhi-195925/", "date_download": "2021-07-24T19:42:27Z", "digest": "sha1:ALTQFJQDSTHELDTZAT5YN56QGGFZW3LB", "length": 16215, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Serial News, Sun TV Nayagi Serial - நாயகி சீரியல்: திரு, ஆனந்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. அப்றம் என்ன..?", "raw_content": "\nநாயகி சீரியல்: திரு, ஆனந்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. அப்றம் என்ன..\nநாயகி சீரியல்: திரு, ஆனந்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. அப்றம் என்ன..\nசெழியனுக்கும், கண்மணிக்கும் முதலிரவு அறை ஏற்பாடுகளை கவனிக்கும்போது காதல் பத்திக்குது.\nSun TV, Nayagi : நாயகி சீரியலில் திருமுருகன், ஆனந்தி கல்யாணம் நடந்தது நிஜமா, நிஜமில்லையான்னு கேள்வி கேட்கறதுக்குள்ளே. முதலிரவு ஏற்பாடுகள் நடக்குது. நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டிவை. மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை, இன்று முதலிரவு என்று குஷியில் திருவும் ஆனந்தியும் இருக்க. முதலிரவு நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு கலிவரத்தான் சூழ்ச்சிகள் செய்கிறார்.\nமுதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nஇதையும் கெடுக்க சிறைக்குள் இருக்கும் கலிவரதன் தான் பெற்ற மகள் மூலமே ஏற்பாடுகள் செய்யறார். இப்படி எல்லாம் காண்பிச்சால், பிறகு அப்பாவுக்கும் பெண்ணுக்குமான உறவு சுமுகமாக இருக்குமா சீரியல்களில் சுமுகமாகத்தான் இருக்கிறது. ஒண்ணும் சொல்ல முடியாது. அனு சிறைக்குள் அப்பாவிடம், அப்பா, அண்ணனுக்கும் ஆனந்திக்கும் தான் கல்யாணம் ஆகி அவங்க ஆனந்தி வீட்டில் இப்போ இருக்காங்களே. அதுவும் அந்த சற்குணம் வேற அங்கே இருக்கா. அதனால இனிமே நாம என்னப்பா செய்ய முடியும்னு கேட்குது. செய���ய முடியும் அனு. நீ உதவி செய்தால் எப்படியும் திருவையும், ஆனந்தியையும் பிரிக்க முடியும்னு அப்பா சொல்றார். என்னப்பா உதவின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு, சொல்லுங்கப்பா செய்யறேன்னு அணு கேட்கிறாள். இல்லைம்மா ஆனந்தியும், திருவும் இன்றைக்கு ஒண்ணு சேர கூடாது. அவங்க சாந்தி முகூர்த்தத்தை நிறுத்திடு போதும்னு சொல்றார் அப்பா.\nஇன்னிக்கு மட்டும் நிறுத்தினா எப்படிப்பா. அப்புறம் ஒவ்வொரு நாளும் அவங்களை நாம பார்த்துகிட்டே இருக்க முடியுமான்னு பொண்ணு நல்ல கேள்வி தான் கேட்குது. இல்லை.. உங்க அண்ணன் திருவுக்கு உன் அம்மா மேல் பாசம் அதிகம். எப்படியாவது அவளுக்கு நாங்க தரும் மருந்து கொடுத்து, அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி திருவை வரவழைச்சுரு. எப்படியும் மூணு நாளைக்கு உங்கம்மா ஆஸ்பிடலில் படுத்து இருக்கற மாதிரி நான் செய்துடறேன். பிறகு ஜெயிலில் இருந்து வந்து நான் பார்த்துக்கறேன்னு அப்பா சொல்றார். சரிப்பான்னு கொஞ்சம் கூட பயம், பதட்டம் இல்லாம சொல்லும் அனு, வீட்டுக்கு வந்தும் அதே முயற்சியில் இருக்கா. ரெண்டு கிளாஸ் பாலில் ஒரு கிளாசில் ஏதோ மருந்து கலந்துவிட்டு, அம்மாவை குடிக்க சொல்ல, எனக்கு பால் எல்லாம் வேணாம். நான் சமைச்சு சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்கப் போறேன்னு சொல்லிட்டாங்க அம்மா.\nஇங்கே திருவுக்கும் ஆனந்திக்கும் முதலிரவு ஏற்பாடு நடக்க, கல்யாணம் ஆகி பல மாதங்கள் ஆகியும் ஒண்ணு சேராமல் இருக்கும் செழியனுக்கும்., கண்மணிக்கும் முதலிரவு அறை ஏற்பாடுகளை கவனிக்கும்போது காதல் பத்திக்குது. எனக்கு முதலிரவு படுக்கையை அலங்கரித்து பழக்கமில்லை என்று அவன் சொல்கிறான். நான் கத்து தரேன்னு இவள் சொல்கிறாள். ரோசாப்பூவை எடுத்து பார்த்தார் கட்டுங்கன்னு சொல்கிறாள் இவள். இருவருக்கும் பேச்சு எழவில்லை.. ஒன்லி காத்துதான் வருது. இருவரும் கையைப் பிடித்துக்கொண்டு மெய் மறந்து நிற்க, ஆனந்தி வந்து பார்த்துட்டா. என்ன கண்மணி சாந்தி முகூர்த்தம் உங்களுக்கா இல்லை எங்களுக்கான்னு தெரியலியேன்னு கலாய்க்க. இப்போதான் ஹல்க் ஒரு ஃபார்முக்கு வந்து இருக்குடி. இது இப்படியே இருக்குமா, இல்லை மறுபடியும் புறப்பட்டு விடுமானு தெரியலைடி என்று அநியாயத்துக்கும் வெட்கப்படுகிறாள் கண்மணி. இப்படி கதை போகும் நாயகி சீரியல் எ���்போதும் ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வெற்றி நடை போட்டு வந்தது. இப்போது லாக்டவுனுக்குப் பிறகு மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து ஒளிபரப்ப படும்போது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.\nபாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி – முகமது ஷமியின் ‘ஓ மை கடவுளே’ மொமண்ட்\nடிடி நேஷனல் சானல் ராமாயணம், ஸ்ரீ கிருஷ்ணா, மகாபாரதம் போன்ற சீரியலால் முதலிடத்தை பிடித்து, மக்கள் மனதை கவர்ந்துள்ள நிலையில், தமிழ் சானல்கள் வழக்கம் போல தங்களது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பைத் துவங்கினால் தங்களுக்கான விட்ட இடத்தை பிடிக்குமா என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஜெயலலிதா வாழ்க்கை பட வழக்கு: விசாரணை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nலாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயல வேண்டாம் : இபிஎஸ் எச்சரிக்கை\nரேஷன் கார்டுகளில் மாற்றம்: இடைத் தரகர்களை நம்பாதீங்க மக்களே\nகாலை நேரத்திற்கு ஏற்ற ரவை அடை; இப்படி செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க\nமிஸஸ் சென்னை டூ மாஸ் சீரியல் மம்மி.. ராஜபார்வை ஆர்த்தி ராம்குமார் லைஃப் ட்ராவல்\nTamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி… பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா\n‘வனிதாவுடன் திருமணம் கடவுள் கையில் இருக்கு’ என்ன சொல்ல வர்றாரு பவர் ஸ்டார்\nTNSTC வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தகுதி; ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க\n கியூட் ஸ்மைல் – அன்பே வா பூமிகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்\nஉதகையில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த 2 பேர் மரணம்\nதிமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்\nசிறந்த வட்டிகளை வழங்கும் வங்கிகள்; FD – கணக்கை இங்கே துவங்குங்கள்\nசெல்லமாக வளர்த்த நாயின் 5ம் ஆண்டு நினைவு தினம்; வெண்கல சிலை வைத்த எஜமான்\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாறி இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nகலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு\nசிலிண்டர் புக் செய்யும் போது ரூ. 900 வரை கேஷ்பேக்… எப்படி பெறுவது\nVijay TV Serial : கண்ணால் பேசும் கண்ணன் – ஐஸ்வர்யா : கோபத்தின் உச்சத்தில் பிரஷாந்த்\nVijay TV Serial; கண்ணம்மா வீட்டில் ஹேமா… பாரதியா இது\n‘அவர் 200 படங்கள் நடித்திருக்கலாம்… மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கணும்’ மோதலை விவரித்த வனிதா\nபவர் ஸ்டாருடன் திருமணம் எப்படி\nVijay TV Serial : டிரைவிங்கில் அசத்தும் பாக்யா… ராதிகாவுக்கு ஐஸ் வைக்கும் கோபி\nகண்ணமாவிடம் மகளை ஒப்படைத்த பாரதி: அப்போ இனி சந்திப்பு அடிக்கடி நடக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2021-07-24T20:22:25Z", "digest": "sha1:RKGWW7AVFZCSLW3OI3AYNO6YCSEBHTLB", "length": 5520, "nlines": 120, "source_domain": "tamilneralai.com", "title": "முன்னாள் மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் குறித்து டிடிவி தினகரன் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nமுன்னாள் மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் குறித்து டிடிவி தினகரன்\nமுன்னாள் ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். இவர் 1998 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது மந்திரியாக இருந்தது குறிப்பிடதக்கது. இவரது மறைவு குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.\nஅதில் முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜோர்ஜ் பெர்னாண்டஸ் திடீரென்று இறந்ததால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான் அவரை நெருக்கமானவர்களிடமிருந்து பார்த்தேன், அவருடைய அரசியல் ஆளுமையால் வியப்படைந்தேன். சர்வவல்லமையுள்ள ஆண்டவரின் பாதத்தில் அவரது ஆத்துமா அமைதி நிலவட்டும் என டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.\nCategorized as இந்தியா, தமிழ்நாடு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2013/05/blog-post_25.html", "date_download": "2021-07-24T21:13:33Z", "digest": "sha1:PLKRVSZQZOTCQHON4V73XM3KEOAX5U4V", "length": 18938, "nlines": 226, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: பெண்களும் நகை திருட்டுகளும்", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபெண்களுக்கு நகை மேல் உள்ள ஆசை மட்டும் என்றுமே குறையாது. ஒரு சில பெண்கள் இதில் விதிவிலக்கு . அவர்கள் திருமணத்திற்கு அல்லது முக்கிய நிகழ்சியின் போது வீட்டில் உள்ள நகைகளையும் எல்லாம் அணிந்து கொண்டு மற்றவரிடத்தில் பெருமையையும் , செல்வம் இருப்பதாய் காட்டி கொள்வதாக எண்ணுகிறார்கள்.இன்னும் சிலர் நகைக்கடை பொம்மை போல நகைகளை அணிந்து இருப்பர்.அதுவே ஆபத்தானது என்பதை உணர தவறி விடுகிறனர் .அதுவே திருடர்களுக்கு மிக சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடுகிறது.பாடுபட்டு சேர்த்த பணத்தில் கொண்டு வாங்கிய நகைகளை ஒரு சிலர் பாதுகாக்க தவறி விடுகிறார்கள் .தொடர்சியாக நடை பெற்ற திருட்டுகள் இப்படி ஒரு பதிவை எழுத துண்டியது.\nதமிழ் நாட்டில் மின்வெட்டு குறைந்தது 12 மணி நேரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது .இதை பயன்படுத்தி திருடர்கள் வழி பறி செய்ய எதுவாக அமைந்து விடுகிறது .பொதுவாக எல்லோருக்கும் உடல் உழைப்பு குறைந்து விட்டது.அதனால் உடல் பயிற்சி அவசியமாகி விட்டது.வீட்டில் உள்ள பெண்களுக்கு உடல் பயிற்சி செய்ய உடல் பயிற்சி கருவிகள் வாங்க வேண்டுமானால் ஒரு பெரிய தொகை தேவைப்படும் .இதனால்காலையும் ,மாலையும் நடை பயிற்சி தான் காசில்லாத எளிய வழி .\nஇந்த நடைப்பயிற்சி தான் பெண் தன் கணவருடன் தனியாக காலையில் 5 மணிக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்..இதை வெகு நாள் கவனித்து கொண்டு இருந்த திருடர்கள் அந்த பெண் ஒருவர் தனியாக செல்லும் போது இரு சக்கர வாகனதில் தலை கவசம் வந்த இருவர் கழுத்திலுள்ள10 பவுன் தாலி சங்கலியை பறித்துகொண்டு சென்று விடநேர்.அதன் பிறகு அவர் கூச்சல் போட்டு மற்றவர்கள் பின் தொடர்ந்தும் தேடியும் அவர்களை பிடிக்க முடிய வில்லை .நல்ல வேலையாக அவர் கையில் அணிந்து இருந்த 8 பவுன் காப்பு திருடர்களுக்கு தென்பட வில்லை .அதனால் அது தப்பியது.இந்த சம்பவம் நம் வசிக்கும் பகுதியின் அடுத்த தெருவில் நடந்தது தான் அதிர்ச்சி.\nசில நாட்களுக்கு முன்னே மற்றும் ஒரு பெண் தன் குழந்தையை வைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பகலில் சென்று கொண்டு இருந்திருக்கிறார் .பின் தொடர்ந்த திருடர்கள் தலை கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வண்டியை மடக்கி குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அந்த பெண் அணிந்து இருந்த நகைகளை பறித்து சென்று விட்டனர் .இத்தனைக்கும் அது ஒரு மிக முக்கியமான சாலை .\nஉறவினர் ஒருவர் திருமணதிற்கு சிற்றுந்து (minibus) வந்த உறவினர் திருட்டு பயம் காரணமாக தன் நகைகளை 12 சிறிய கைப்பையில் போட்டு அதை பெரிய பையில் உள்ளே வைத்திருக்கிறார்.பேருந்தில் அருகில் இருந்த பெண் தன் நாணயத்தை போட்டு தேடி இருக்கிறார் . உறவினர் திருமண வீட்டிற்கு வந்த பின் தேடிய போது தன் தெரிந்துகிறது நகை பையை அருகில் இருந்த பெண் திருடி சென்று விட்டது.இத்தனைக்கும் உறவினர் அவருடைய அத்தையுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து இருக்கிறார்.பிறகு பேருந்தில் தேடி ,காவல்துறையில் புகார் கொடுத்ததும் ஒன்றும் பலனில்லை .\nஉறவினர் புகார் கொடுக்க சென்ற போது காவல்துறை நடந்து கொள்ளும் விதம் எழுதுவதற்கு அசிங்கமாக இருக்கிறது, புகார் பெற்று நடவடிக்கை எடுக்க 10,000 ரூபாய் மேல் செலவு செய்தும் ,நகை கிடைக்காமலும் ,மன நிம்மதி போனதும் தன் மிச்சம் .இது எரிகிற வீட்டில் பிடிங்குவதெல்லாம் லாபம் என்ற மன நிலையை தான் காட்டுகிறது. இதானால் தன் என்னவோ நகையும் போயும் மேலும் பணத்தையும் ஏன் இழக்க வேண்டும் என்று பலர் புகார் கொடுக்க போவதில்லையா \nஆபரண தங்கத்தின் விலை1 பவுன் 25,000 ரூபாய் தாண்டி விற்கிறது.வழிப்பறி செய்யும் திருடர்களுக்கு தங்கம் தன் குறியாக இருக்கிறது.ஒரு சில நகைகளை போட்டு கொள்ளலாம் ,அதனால் தவறில்லை .பெற்றோர் சிலர் தன் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த நகைகளை போட்டு அழகு பார்பதாக எண்ணி ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்கள் .அவர்களுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை .கவரிங் நகைகளை பயன்படுத்தலாம், திருட்டுபோனாலும்கவலைப்படதேவையில்லை. வழிப்பறி செய்யப்பட்ட சிலர் ,திருடர்கள் வந்த வாகனத்தின் எண் ,வாகனத்தின் பெயர் எதையுமே கவனிப்பதில்லை .மக்களிடையே போதிய விழிப்புணர்வை இல்லை என்பதையே காட்டுகிறது\nசந்தர்ப்பமும் ,சூழ்நிலைகளும் தன் ஒரு மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது.சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் , வறுமை ,இயலாமை ,போதை பொருட்கள் ,மதுவுக்கு அடிமை ,எல்லாம் மனிதன் தவறு செய்ய வழிவகுக்கிறது.\nவசதி படைத்தவன் கொடுக்கமாட்டான் ,\nதிருடனாய் பார்த்து திருந்த விட்டால்,\nதிருட்டை ஒழிக்க முடியாது. என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும்வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைஉண்பதின் பயன்கள்...\nகறிவேப்பிலையில் கால்சியம் , இரும்புச்சத்து , நார்ச்சத்து , மெக்னீசியம் , பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ ,...\nமருத்துவரிடம் செ��்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் தங்கநகைகள் தொலையாமல் இருக்க...\nஉங்கள் தலை முடியை பராமரிக்க சில ஆலோசனைகள்.\nமின்னஞ்சல் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய நல்வழிகள்\nஎப்போது, எவ்வாறு கைகழுவ வேண்டும்\nபாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில்...\nரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக...\nவாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-24T20:16:37Z", "digest": "sha1:BPKPOZGBOLR44CMZ5XBHH4CZ7E25OUDU", "length": 7822, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "திருச்செந்தூர் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nகந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு\nஆன்மிகம் இலக்கியம் சிறுவர் பண்டிகைகள்\nஅளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்\nகந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை\nஅருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை\nநீர்வை. தி.மயூரகிரி சர்மா May 4, 2011\t16 Comments\nமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி\nகாலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்\nஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்\nமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்\nமொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (265)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/02240512.asp", "date_download": "2021-07-24T21:28:18Z", "digest": "sha1:RKL2DVJQ6BYCA5NH7DDCYLMPMGQMGJDU", "length": 5477, "nlines": 59, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005\nசமையல் : பிரெட் கட்லெட்\nபிரெட் துண்டுகள் - 6\nகோஸ் துருவியது - 1/2கப்\nஉருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்தது)\nகேரட் துருவியது - 1/4கப்\nகொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கியது\nகான்ப்ளவர் மாவு - 1/4 கப்\nரவை - 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணை - 4 டேபிள்ஸ்பூன்\nபச்சைமிளகாய்விழுது - 1 டீஸ்பூன்\nதுருவிய காய்கறிகளை குக்கரில் 1விசில் வரும்வரை வைத்து எடுத்து மசித்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய்விழுது,கொத்துமல்லி,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு வெதுவெதுப்பான நீரில் நனைத்து எடுத்து காய்கறிகலவையை நடுவில் வைத்து மூடி உருண்டையாக செய்து கொள்ளவும். கான்ப்ளவர் மாவை நீர்விட்டி கரைத்துக்கொண்டு அதில் உருண்டைகளை தோய்த்து எடுத்து பிறகு ரவையில் புரட்டி எடுத்துவிரும்பிய வடிவில் செய்து கொள்ளவும். நான் ஸ்டிக் தோசைக்கல்லில் கட்லெட்டை இருபுறமும் எண்ணைவிட்டு பொன்னிறமாக வெந்ததும் சூடாக தக்காளிசாஸ் சேர்த்து பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/06/blog-post_141.html", "date_download": "2021-07-24T21:53:33Z", "digest": "sha1:2SYZKLOLBZF4ZBXQLNZHSC4I7GLFY6VW", "length": 3923, "nlines": 70, "source_domain": "www.thaaiman.com", "title": "இலங்கையில் நீடிக்கும் அபாயம்: அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / இலங்கையில் நீடிக்கும் அபாயம்: அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை\nஇலங்கையில் நீடிக்கும் அபாயம்: அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை\nஇலங்கையில் மேலும் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.\nஇதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 246,091 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களில் 211,186 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,769 ஆக அதிகரித்துள்ளது.\n🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷\n👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-design/", "date_download": "2021-07-24T21:16:55Z", "digest": "sha1:K2W3O7WZXDUSJBYSRBHRRQJPUW7EADTE", "length": 38138, "nlines": 304, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வலைத்தள வடிவமைப்பு - WHSR", "raw_content": "\nநாங்கள் வலை ஹோஸ்டிங் சேவைகளுடன் பதிவுசெய்து சோதிக்கிறோம், இதன் மூலம் நீங்கள் துரத்தப்படுவதோடு சிறந்த தீர்வுகளையும் தேர்வு செய்யலாம்.\n2021 இல் சிறந்த வலை ஹோஸ்டிங்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங்\nசிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள்\nஇலவச SSL வலை ஹோஸ்டிங்\nபேபால் வலை ஹோஸ்டிங் மூலம் பணம் செலுத்துங்கள்\nவலை ஹோஸ்டிங் இலவச சோதனைகள்\nவலைத்தள ஹோஸ்டிங் எவ்வாறு செயல்படுகிறது\nசரியான வலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க\nவலை ஹோஸ்டிங் பல்வேறு வகைகள்\nவி.பி.எஸ் ஹோஸ்டிங் எவ்வாறு செயல்படுகிறது\nஎப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் கணக்குகளை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nஉங்கள் வலை ஹோஸ்ட் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது\nஉண்மையான கிளவுட் ஹோஸ்டிங் மலிவானது\nவலை ஹோஸ்டிங் Vs டொமைன் பெயர்\nவலை ஹோஸ்ட் செலவு: எவ்வளவு செலுத்த வேண்டும்\n> அனைத்து ஹோஸ்டிங் வழிகாட்டிகள்\nவலைத்தளத்தை உருவாக்க நீங்கள் தொழில்நுட்ப கீக் அல்லது புரோகிராமராக இருக்க வேண்டியதில்லை. சரியான பதிப்பக கருவிகளைக் கொண்டு சரியான முறையைப் பின்பற்றுங்கள் - உங்கள் முதல் வலைத்தளம் எந்த நேரத்திலும் தயாராக இருக்காது.\nஉங்கள் வலைத்தளத்தை உருவாக்க 3 எளிய வழிகள்\nஆசிரியர் வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nஒரு (ஐடிஎக்ஸ்) ரியல் எஸ்டேட் வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி\nதனிப்பட்ட வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nWP பேஷன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nவேர்ட்பிரஸ் பயன்படுத்தி ஒரு வலைப்பதிவை உருவாக்குவது எப்படி\nShopify கடையை உருவாக்குவது எப்படி\nWeebly உடன் ஒரு தளத்தை உருவாக்குவது எப்படி\nவிக்ஸ் மூலம் ஒரு தளத்தை உருவாக்குவது எப்படி\nஒரு மம்மி வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nகருத்தில் கொள்ள சிறந்த வலைத்தள உருவாக்குநர்கள்\nவலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டை உருவாக்குவதற்கான தளங்கள்\nநாங்கள் விரும்பும் 10 விக்ஸ் வலைத்தள எடுத்துக்காட்டுகள்\nநாங்கள் விரும்பும் 10 வலைத்தளங்கள்\n50 இலவச தொழில்முறை வடிவமைக்கப்பட்ட லோகோக்கள்\nநாங்கள் விரும்பும் அழகான தனிப்பட்ட வலைத்தளங்கள்\nஅழகான வலை பாதுகாப்பான எழுத்துருக்கள்\nஒரு டொமைன் பெயரை எங்கே வாங்குவது\nஎஸ்எஸ்எல் சான்றிதழை வாங்க சிறந்த தளங்கள்\nமலிவான பங்கு புகைப்படங்களை வாங்கவும்\nஉங்கள் வலைத்தளத்திற்கான சோதனை கருவிகளை ஏற்றவும்\nஉள்ளடக்க விநியோக நெட்வொர்க்கிற்கான வழிகாட்டி\nஇலவச எஸ்எஸ்எல் சான்றிதழைப் பெறுவது எப்படி\nஉங்கள் வலைத்தளத்தில் தீம்பொருளை எவ்வாறு தடுப்பது\nஉங்கள் வலைத்தளத்தை விரைவுபடுத்துவது எப்படி\nவலைத்தள இயக்க நேரத்தை எவ்வாறு கண்காணிப்பது\nமற்றொரு ஹோஸ்டுக்கு மாறுவது எப்படி\nஇலவச பங்கு புகைப்படங்கள் மற்றும் படங்கள்\nஉங்கள் வலைத்தளத்தைப் பாதுகாக்க வேண்டும்\nஉங்கள் தனிப்பட்ட தரவு இன்று ஆன்லைனில் கிடைக்கக்கூடிய ஒற்றை மிக மதிப்புமிக்க சொத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது, எதையும் போலவே, இது திருடப்பட்டு வர்த்தகம் செய்யப்படலாம் அல்லது பரிமாறிக்கொள்ளப்படலாம்.\nஉங்கள் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிக.\nஇருண்ட வலையை எவ்வாறு அணுகுவது\n100+ .டார்க் வலையில் ஒனியன் வலைத்தளங்கள்\nஎனது ஐபி முகவரியை மறைப்பது / மாற்றுவது எப்படி\nசிறிய பிஸுக்கு சிறந்த வைரஸ் தடுப்பு / ஃபயர்வால்\n> மேலும் சைபர் பாதுகாப்பு வழிகாட்டி\nமெய்நிகர் தனியார் பிணையம் (VPN)\nVPN ஐப் பயன்படுத்துவது சட்டபூர்வமானத��\nVPN இணைப்பை எவ்வாறு அமைப்பது\nVPN இன் பல பயன்பாட்டு வழக்குகள்\nஎந்த வி.பி.என் சீனாவில் வேலை செய்கிறது\nசிறந்த VPN சேவைகள் ஒப்பிடும்போது\nகணக்கியல் கருவிகள், மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் சேவைகள், ஆன்லைன் ஸ்டோர் பில்டர்கள், திட்ட மேலாண்மை கிட், வணிக மற்றும் சந்தைப்படுத்தல் வழிகாட்டி… போன்றவை; உங்கள் வணிகத்தைத் தொடங்க, வளர, இயக்க வேண்டிய எல்லாவற்றையும் இன்று ஆன்லைனில் காணலாம்.\nசிறந்த ஆன்லைன் ஸ்டோர் பில்டர்கள்\nShopify ஐப் பயன்படுத்தி கலை ஆன்லைனில் விற்பது எப்படி\nஒரு Shopify பேஸ்புக் கடையை உருவாக்கவும்\nஉங்கள் வணிகப் பெயரை வர்த்தக முத்திரை\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்லைன் ஷாப்பிங், இணையவழி மற்றும் இணைய புள்ளிவிவரங்கள்\nஇலவச இணையவழி வலைத்தள வார்ப்புருக்கள்\nஉங்கள் தொடக்க செய்தி வெளியீட்டை எங்கே சமர்ப்பிக்க வேண்டும்\nஇலவச ஆன்லைன் வணிக மதிப்பீட்டு கருவி\nஇணைப்பு சந்தைப்படுத்தல் எவ்வாறு தொடங்குவது\nடிராப் ஷிப்பிங்கை எவ்வாறு தொடங்குவது\nவெற்றிகரமான வணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nவணிகத்திற்கான தனியுரிமைக் கொள்கை வழிகாட்டி\nஉங்கள் துணை வணிகத்தை வளர்க்க அவுட்சோர்சிங் எவ்வாறு உதவுகிறது\n50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\n2021 இல் சிறந்த வணிக பாட்காஸ்ட்கள்\n, 100,000 XNUMX க்கு மேல் ஒரு வலைத்தளத்தை உருவாக்கி புரட்டவும் (நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகள்)\n> மேலும் ஆன்லைன் வணிக வழிகாட்டி\nசிறந்த மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் சேவைகள்\nபுதிய புத்தக மதிப்புரை: அம்சம் நிரம்பிய கிளவுட் கணக்கியல்\nஉண்மையில் வேர்ட்பிரஸ் எவ்வளவு பெரியது\nஉங்கள் WP தளங்களை எவ்வாறு விரைவுபடுத்துவது\nநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங்கிற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா\nசிறந்த வேர்ட்பிரஸ் பாப்அப் செருகுநிரல்கள்\nசிறந்த வேர்ட்பிரஸ் நிகழ்வு காலண்டர் செருகுநிரல்கள்\nமுகப்பு / கட்டுரைகள் / இணைய வடிவமைப்பு\nமாற்றும் தொழில்முறை வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nகிளிக்குகள், பங்குகள், சந்தாக்கள், பதிவிறக்கங்கள் - நீங்கள் எதை நோக்கமாகக் கொண்டாலும், உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்தவும், அந்த மாற்றங்களை உருட்டவும் ஏராளமான வழிகள் உள்ளன. எங்கள் உதவிக்குறிப்புகளைப் படிக்கவும்…\nஉங்கள் சொந்த வலைத்தளம் மற்றும��� மொபைல் பயன்பாட்டை உருவாக்குவதற்கான 20 அற்புதமான தளங்கள்\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nஇது 2021 மற்றும் உங்கள் வணிகம் அல்லது பிராண்டிற்கான வலைத்தளம் உங்களிடம் இல்லையென்றால் அதை சரிசெய்ய வேண்டிய நேரம் இது. நீங்கள் ஒரு பதிவர் அல்லது சிறு வணிக உரிமையாளராக இருந்தாலும், உங்கள் டிஜியை உருவாக்க உங்களுக்கு ஒரு வலைத்தளம் தேவை…\nஉங்கள் வலைத்தள மேம்பாட்டு பணிகளை அவுட்சோர்ஸ் செய்வது எப்படி\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் வலை இருப்பைத் தொடங்கலாம், புதிய தளம் தேவைப்படலாம். அல்லது உங்கள் வலைத்தளம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஏற்கனவே இருக்கும் தள உரிமையாளராக இருக்கலாம். பல சூழ்நிலைகள் உள்ளன, இதன் மூலம் நான் உறுதியாக இருக்கிறேன்…\nவேர்ட்பிரஸ் எதிராக DIY வலைத்தளம் அடுக்கு மாடி குடியிருப்பு: நீங்கள் எந்த ஒரு பயன்படுத்த வேண்டும்\nஏப்ரல் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு வலைத்தளத்தை உருவாக்குவது கடினமான வேலை, ஆனால் அது விலை அதிகம் இல்லை. நீங்கள் அவர்களின் தனிபயன் குறியீட்டை அபிவிருத்தி செய்ய ஒரு பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை, பின்னர் அவர்களுக்கு இன்னும் கூடுதலாக ஆயிரக்கணக்கான பணம் செலுத்த வேண்டும் ...\n10 விக்ஸ் வலைத்தள எடுத்துக்காட்டுகள் நாம் முற்றிலும் வணங்குகிறோம்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்குவது கடினமாக இருக்கும். நீங்கள் படைப்பு வகையாக இல்லாவிட்டால் குறிப்பாக. அதிர்ஷ்டவசமாக, விக்ஸ் போன்ற வலைத்தள உருவாக்குநர்கள் சில அழகான எஸ்பி உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய வார்ப்புருக்கள் தொகுப்பை வழங்குகிறது…\nநான் பார்த்த சிறந்த தனிப்பட்ட வலைத்தளங்கள் (மற்றும் உங்களுடையதை எவ்வாறு உருவாக்குவது)\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஅந்நியரின் ஆன்மா புரிந்துகொள்ள முடியாதது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அந்த அறிக்கையை எங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலும் நாம் வெளிப்படையாக கவனிக்க விரும்பவில்லை, இது மிகவும் தனிப்பட்ட விஷயம் அல்லது சில என்று பாசாங்கு செய்கிறோம் ...\nஒரு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு எழு���்தாளராக, நீங்கள் உங்கள் பிராண்டின் முகம் மற்றும் ஒரு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ வலைத்தளம் உங்களை புதிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது, அத்துடன் வாடிக்கையாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் ஒரு தொழில்முறை அழைப்பு அட்டையை உங்களுக்கு வழங்குகிறது. ஹோவ்…\nகுறியீட்டு முறையை நீங்களே கற்றுக் கொள்ளுங்கள்: உங்கள் சொந்தமாக நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்ள 6 இடங்கள்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஆன்லைனில் டன் இடங்கள் உள்ளன, அங்கு நீங்கள் எளிதாக குறியீட்டைக் கற்பிக்க முடியும். இது எளிமையான HTML கூட அல்ல, ஆனால் விருப்பங்கள் தொலைதூரத்தில் உள்ளன. எனவே கேள்வி உண்மையில் எங்கே இல்லை, ஆனால் நீங்கள் ஏன் வேண்டும்…\nதனிப்பட்ட வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி (ஸைரோவைப் பயன்படுத்துதல்)\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nதனிப்பட்ட வலைத்தள உருவாக்கத்திற்கு ஸைரோவை ஏன் பயன்படுத்த வேண்டும் ஒரு தனிப்பட்ட தளத்தை அமைக்க விரும்புவோருக்கு சைரோ ஒரு வகையான சிறந்ததாகும். இந்த நேரங்களில், உங்கள் தனிப்பட்ட தளம் தொழில்முறை குறிப்புகளின் ஒரு புள்ளியாக செயல்பட முடியும்…\nஏ / பி சோதனையில் அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டி (எடுத்துக்காட்டுகளுடன்)\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇணையதளத்தில் அதிகமான பார்வையாளர்கள், வணிக விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் (புதிய வாடிக்கையாளர்களைப் பெறுதல் மற்றும் ஏற்கனவே உள்ளவர்களுடன் உறவை மேம்படுத்துதல்). இது மாற்று வேடிக்கையானது…\nமோசமான வலை வடிவமைப்பு தவறுகள்: மோசமான வலைத்தளங்களின் 10 எடுத்துக்காட்டுகள்\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் உள்ளூர் சமூகக் கல்லூரியில் படிப்புகளை எடுத்திருந்தாலும், பல ஆண்டுகளாக வலைத்தளங்களை உருவாக்கியிருந்தாலும், அல்லது நீங்கள் செல்லும் போது ஒரு அமெச்சூர் கற்றாலும், ஒவ்வொரு வலை வடிவமைப்பாளரும் விரும்பினால் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன…\nஉங்களை ஆச்சரியப்படுத்தும் 10 வெபிலி வலைத்தளங்கள்\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவலைத்தள உருவாக்குநர்களைப் பொறுத்தவரை, வெபிலி சந்தேகத்திற்கு இடமின்றி தொடங்குவதற்கு சிறந்த ஒன்றாகும். மேடையில் 40 மில்லியனுக்கும் அதிகமான வலைத்தளங்கள் செயல்படுகின்றன, அதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் ஒரு கட்ட விரும்புகிறீர்களா…\n50 இலவச தொழில்முறை வடிவமைக்கப்பட்ட லோகோக்கள்\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇணையத்தில் மோசமான லோகோக்களால் நாங்கள் சோர்வாக இருக்கிறோம், எனவே நாங்கள் சில அருமையானவற்றை உருவாக்கி அவற்றை இலவசமாக வழங்குகிறோம். உங்கள் வணிகங்கள், வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் அல்லது நீங்கள் எங்கும் இந்த லோகோ வடிவமைப்புகளைப் பயன்படுத்த உங்களுக்கு சுதந்திரம் உள்ளது…\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்திற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய வலைத்தள வண்ண திட்டங்கள்\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் இப்போது வேர்ட்பிரஸ் இல் பதிவு செய்துள்ளீர்கள், மேலும் உங்கள் முதல் வலைத்தளத்தை உருவாக்க நீங்கள் தயாராக உள்ளீர்கள். பிரச்சனை என்னவென்றால், அது எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வெறுமனே ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து அதனுடன் ஒட்டிக்கொள்ள முடியாது…\nபயிற்சி: உங்கள் முதல் தளத்தை வெபிலியுடன் எவ்வாறு உருவாக்குவது\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த வலைத்தள உருவாக்குநர்களில் ஒருவரான வீப்லி. இது ஒரு வலை இருப்பை விரும்புவோருக்கு வலை குறியீட்டைக் கற்றுக்கொள்ளத் தேவையில்லாமல் ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. சிறு வணிகத்திற்கு…\nபயிற்சி: விக்ஸ் (படிப்படியான வழிகாட்டி) பயன்படுத்தி உங்கள் முதல் வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவிக்ஸ் ஒரு அழகான உள்ளுணர்வு வலைத்தள உருவாக்குநர். ஆனால் இது ஒரு டன் விருப்பங்களை வழங்குவதால், உங்கள் சொந்த வலைத்தளத்தை முதன்முறையாக உருவாக்க விக்ஸைப் பயன்படுத்தும்போது நீங்கள் கொஞ்சம் அதிகமாக உணரலாம். நீங்கள் இருந்தால் …\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபிளாக்கிங் உதவிக்குறிப்புகள் . எழுதுதல் நகல் . இணையவழி . ஹோஸ்டிங் வழிகாட்டிகள் . ஆன்லைன் வணிக . தேடு பொறி மேம்படுத்தப்படுதல் . பாதுகாப்பு . வலை கருவிகள் . இணைய வடிவமைப்பு . ���ேர்ட்பிரஸ்\nஎங்களை பற்றி . எங்களை தொடர்பு கொள்ள . பேஸ்புக் . ட்விட்டர்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nAppSumo மாற்று: பணத்தை சேமிக்கவும்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nசிறந்த வலைத்தள பில்டர்: Wix / முகப்பு | / ஸைரோ\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான சைபர் பாதுகாப்பு புள்ளிவிவரங்கள்\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nசாகசக்காரர்களுக்கான 8 ஃபோட்டோஷாப் மாற்றுகள்\nசிறந்த 6 வேர்ட்பிரஸ் தொடர்பு படிவம் நிரல்கள் ஒப்பிட்டு\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2021)\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nஃப்ரீலான்ஸ் ரைட்டிங் மற்றும் பிற வேலைகளை வீட்டிலிருந்து கண்டுபிடிப்பதற்கான ஆதாரங்கள்\n5 சிறந்த வேர்ட்பிரஸ் மாற்றுகள் (மற்றும் ஏன்)\nஅப்வொர்க் Vs Fiverr: ஆன்லைன் வணிக உரிமையாளர்களுக்கு எது சிறந்தது\nமின்னஞ்சல் ஹோஸ்டிங்கிற்கான இறுதி வழிகாட்டி: சிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டைக் கண்டுபிடித்து இன்று உங்கள் மின்னஞ்சல் கணக்குகளை அமைக்கவும்\n2021 க்கான சிறந்த குவிக்புக்ஸின் மாற்றுகள்\nசிறு ஆன்லைன் வணிகங்களுக்கான எளிதான கருவிகள்\nவிளம்பரம் மற்றும் கூட்டாண்மை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arulakam.wordpress.com/2011/05/18/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-07-24T21:38:26Z", "digest": "sha1:DU64TPI6HJAYPOZV7H4QLV2TCM7KOAU5", "length": 6601, "nlines": 133, "source_domain": "arulakam.wordpress.com", "title": "வைகாசி விசாகமும் அதன் சிறப்பும் | Arulakam (அருளகம்)", "raw_content": "\n(NEW) பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப்படை -கந்தர்அனுபூதி-\tகந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008முருகன் போற்றி (MURUGAN POTTRI)\nஅபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை\nசிவன்போற்றி – Sivan pottri\nதமிழர் கலாச்சாரம் / கலைகள்\nதமிழ் பேச்சு எங்களின் மூச்சு\nபுதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்\nவைகாசி விசாகமும் அதன் சிறப்பும்\nவைகாசி விசாகம் என்பது வைகாசி மாதத்தில் விச���க நட்சத்திரம் கூடி வரும் தினத்தைக் குறிப்பதாகும். இத் தினம் பலவகைகளில் சிறப்புப் பெற்றது. விசாக நட்சத்திரக் கூட்டம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு இணைந்தது. வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மாந்தர்கள் வாழ்வுடன் தொடர்புடையவை கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களின் சிறப்புகள், வேதங்களிலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-girl-suicide-case-chennai-hc-order-cbcid-investigation-hrp-madh-480975.html", "date_download": "2021-07-24T19:26:49Z", "digest": "sha1:RDYQDZ72TTY4PIC2IPO27UM4H5XGUHAA", "length": 11348, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னை இளம்பெண் மரணத்தில் மர்மம்.. தற்கொலைக்கான ஆதாரங்கள் இல்லை - வழக்கை சிபிசிஐடி-க்குமாற்றி நீதிமன்றம் உத்தரவு/Chennai girl suicide case chennai hc order CBCID Investigation hrp madh– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nசென்னை இளம்பெண் மரணத்தில் மர்மம்.. தற்கொலைக்கான ஆதாரங்கள் இல்லை - வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு\nமகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என அவரது தந்தை கூறியிருந்தார்.\nதிருமணத்துக்கு வற்புறுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புழல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையை அடுத்த புழல் சக்திவேல் நகரை சேர்ந்த தேஜ்பால் சிங் என்பவரின் மகள் காயத்ரி, கானுபாபு புட்ஸ் என்ற உணவுப் பொருள் விற்பனை நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி அவரது அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தினர் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக, புழல் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇந்நிலையில், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதால், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி தேஜ்பால் சிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், காவல் த���றையினர் தன்னிடம் விசாரணை நடத்தாமல், காயத்ரி ஏற்கனவே பணியாற்றிய நிறுவன உரிமையாளர் விக்ராந்த் சர்மா என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.\nAlso Read: ஓ மை காட்... திமிங்கலத்தின் வாயிலா இருக்கேன் - மீனவரின் திக் திக் நிமிடங்கள்\nமேலும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், மகளின் உடல் தரையில் கிடத்தப்பட்டிருந்தது சந்தேகத்தை எழுப்புவதால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தி குமார் சுகுமார குரூப், புழல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.\nAlso Read: 2 ரூபாய் இருக்கா பாஸ்.. 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. கண்டிஷன் இதுதான் விவரம் உள்ளே\nஇந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் காயத்ரியின் குரல்வளையில் முறிவு ஏதும் ஏற்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தற்கொலைக்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும், இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடப்பதாக தெரியவில்லை என்றும் கூறி, வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் இளம்பெண் காயத்ரி மரணம் தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டதுடன், அனுபவமிக்க அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கும் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை இளம்பெண் மரணத்தில் மர்மம்.. தற்கொலைக்கான ஆதாரங்கள் இல்லை - வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/kancheepuram-hni-autotech-private-limited-recruitment-2020/", "date_download": "2021-07-24T21:54:27Z", "digest": "sha1:TMFKRVAE4YSE4VFRWSBZW3V4L775HEFG", "length": 4187, "nlines": 41, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "காஞ்சிபுரத்தில் Apprentice பணிக்கு விண்ணபிக்க அழைப்பு!", "raw_content": "\nகாஞ்சிபுரத்தில் Apprentice பணிக்கு விண்ணபிக்க அழைப்பு\nகாஞ்சிபுரம் HNI Autotech private limited தனியார் நிறுவனத்தில் Apprentice பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Apprentice பணிக்கு மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Apprentice பணிக்கு 18 வயது முதல் 22 வயத்திற்குள் இருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்களுக்கு Apprentice பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-24T20:05:20Z", "digest": "sha1:CCPXYNSCZKEAMPLLXPNZVOEHUEZLUPNT", "length": 3966, "nlines": 63, "source_domain": "www.deivatamil.com", "title": "நெல்லையப்பர் Archives - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nஇடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-\nவேதபட்டர் என்பவர் பெயருக்குத் தகுந்தது போல் வேதங்க�மேலும் படிக்க…\nநெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\n12/01/2011 4:16 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nநெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிமேலும் படிக்க…\nநெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்\n09/10/2010 2:34 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்\nஇரவு சோமவார மண்டபத்தில் சுவாமி, அம்பாள், ஸ்ரீ விநாயகர்,மேலும் படிக்க…\nஆதிசங்கரரால் அங்கே ��மர்ந்த அம்பிகை\nகுருவே மொழிந்த மந்த்ர உபதேசம்\nஆதிசங்கரரால் அங்கே அமர்ந்த அம்பிகை\nகுருவே மொழிந்த மந்த்ர உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/category/tamil-latest-news/", "date_download": "2021-07-24T19:57:27Z", "digest": "sha1:PVSWPFL6QQLP6DEFDUQYOBWW3VILI2JX", "length": 15605, "nlines": 182, "source_domain": "www.koovam.in", "title": "Tamil latest news - Koovam Tamil News", "raw_content": "\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nஅவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் கதறிய லாவண்யா\nஅவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் கதறிய லாவண்யா அவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் எனக் கதறியபடி கூறியுள்ளார். அந்தச் சூழலிலும் தனது கழுத்தை அறுத்த காதலனின் உயிரைப் பற்றி அவர் அக்கறையுடன் பேசியது டாக்டர்களையும் போலீஸாரையும் நெகிழவைத்தது இதோ உண்மையான செய்தி கிடைத்து விட்டது இதோ உண்மையான செய்தி […]\nஏர்செல் வதந்திகளை நம்ப வேண்டாம் | ஏர்செல் நிறுவனம் வதந்தி\nஏர்செல் வதந்திகளை நம்ப வேண்டாம் ஏர்செல் நிறுவனம் தமிழர்களால், தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் துவக்கப்பட்ட நிறுவனம் ஆகும். அதற்கு முன்பு டெலிகாம் நிறுவனங்கள் பெரும் கட்டணம் வசூலித்து வந்தபோது குறைவான கட்டணத்தில் சேவையை துவக்கி டெலிகாம் புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது ஏர்செல் நிறுவனத்தை பற்றி ஒரு வதந்தி கிளப்ப படுகிறது. […]\nமராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு\nமராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு… ஒரு கோழையின் வரலாறு இதுதான் மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு இவனை யெல்லாம் வீரன் என்றும் சூரன் என்றும் நம்பிக் கொண்டிருக்கும் சகோதரர்கள் வரலாற்று ஆதாரங்களுடனான இப்பதிவை அவசியம் படியுங்கள். கோழை சிவாஜியா […]\nதினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்\nதினத்தந்தி தினமலரின் , தினகரன் உட்பட சில நாளிதழ்கள் மீது காவல்துறை இணை இயக்குனர் திரு. திரிபாதி (ADGP) அவர்களை சந்தித்து புகார் அளித்தோம் … சமீபத்தில் மதுரையை சேர்ந்த அப்பாஸ் அலி , சம்சுன் கறீம் ராஜா , சுலைமா���் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி IPC […]\nதபால் நிலையங்களில் மானிய விலை உணவு தானியங்கள்\nஉணவு தானியங்கள் டில்லியில் ஒன்றிய நுகர்வோர் விவகார செயலாளர் ஹெம் பாண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவு தானியங்களை தபால் நிலையங்களில் விற்க முடிவு செய்யப்பட்டது. இதுதவிர பண்டிகை காலங்களில் கையிருப்பில் உள்ள பருப்பு வகைகளை அதிகளவில் இருப்பு வைக்கவும் இந்தக் கூட்டத்தில் […]\nநம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள்\nநம் வீட்டுக்குள் வளரும் தேவதைகள் , சிறு வயதிலிருந்தே என் தொடர்பான விசயங்களில் நான் தான் முடிவெடுப்பேன். அம்மா எப்போதும் அதை ஆதரித்தே வந்தார்கள். இந்த முடிவெடுக்கும் குணம் பொதுவாழ்வில் எனக்கு இன்றுவரை மிகபெரிய பலமாக இருக்கிறது. அப்படித்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முடிவையும் […]\nஆஸ்திரேலிய சடலத்தில் கிடைத்த தமிழ் ஆச்சரியம்\nஆஸ்திரேலிய சடலத்தில் கிடைத்த தமிழ் ஆச்சரியம் ஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். […]\nதிருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி\nசெயின் அறுப்பு, திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி விழிப்புணர்வு கட்டுரை ——-திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A., (முன்னாள் காவல்துறை அதிகாரி) தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K) திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி சமீபகாலமாக சென்னையிலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் செயின் அறுப்பு குற்றங்கள் அதிக அளவில் நடந்து […]\nLeave a commentTamil latest newsஆளுமை திறன், சட்டம், செயின் அறுப்பு திருடர்களிடமிருந்து உங்களை காத்துக் கொள்வது எப்படி, தமிழக ரியல் எஸ்டேட்\nஅமேசான் என்கிற ஆச்சர்யம் காடுகள் ஆபத்தானவை\nஅமேசான் அமேசான் என்கிற ஆச்சர்யம் -வருடமெல்லாம் கொட்டும் மழை சூரிய வெளிச்சமே பார்க்காத தரை மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள் அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள் அமேசான் என்கிற ஆச்சர்யம் காடுகள் ஆபத்தானவை இவற்றோடு இதுவரை வெளி […]\nAirtelலும் அதன் hidden planகளும் – ஒரு நல்ல ப்ளான் details\nAirtelலும் அதன் hidden planகளும் – ஒரு நல்ல ப்ளான் details இண்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர்களிடம் எப்போதுமே யாருக்கும் தெரியாத ஹிட்டன் ப்ளான்கள் உண்டு. அவர்கள் கொடுக்கும் சர்வீஸில் அதிருப்தி அடைந்து, நான் இண்டர்நெட்டை டிஸ்கனெக்ட் செய்யுறேய்யா என்று உச்சபட்சக் கோபத்தில் நாம் கத்தும்போது நைஸாக, இதே […]\nLeave a commentTamil latest newsஇப்போது கிட்டத்தட்ட 2000/- மாதம் ஆகிறது. ஆனால் இதே ப்ளான், ரைட். தமிழகத்தில் இப்போது 125GB - 8 MBPS- இத்தோடு ஃபோன் இருந்தால் எல்லாக் கால்களும் (STD உட்பட) முற்றிலும் ஃப்ரீ என்ற ஆஃபர்\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/740578/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-07-24T21:14:33Z", "digest": "sha1:UTS2JRWON5LPOBCL6QK3TQTAKSGVSPY2", "length": 11291, "nlines": 70, "source_domain": "www.minmurasu.com", "title": "திருச்சியில் கொல்லப்பட்ட விஜயரகு குடும்பத்திற்கு பாஜக ரூ.50 ஆயிரம் நிதியுதவி – மின்முரசு", "raw_content": "\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி மக்களிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும்...\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள ��ிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது. காபுல்: ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள்...\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nதிருச்சியில் கொல்லப்பட்ட விஜயரகு குடும்பத்திற்கு பாஜக ரூ.50 ஆயிரம் நிதியுதவி\nதிருச்சியில் கொல்லப்பட்ட பாஜக நிர்வாகி விஜயரகுவின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் இன்று 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.\nதிருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளரான விஜயரகு நேற்று முன்தினம், காந்தி மார்க்கெட்டில் வெட்டி கொல்லப்பட்டார்.\nஇந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது பாபு என்ற மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.\nஇந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று திருச்சி சென்று, விஜயரகுவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாஜக சார்பில் விஜயரகுவின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை, அவரது மனைவியிடம் வழங்கினார்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஇன��று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2017/02/10.html", "date_download": "2021-07-24T20:12:02Z", "digest": "sha1:VIXAPYEDTPMBDMNS34PYOVUKWSKFR3OC", "length": 16138, "nlines": 227, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: எலும்புகளை காக்க 10 கட்டளைகள்", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 9 பிப்ரவரி, 2017\nஎலும்புகளை காக்க 10 கட்டளைகள்\nஅரை மணி நேரத்துக்கு மேல் ஒரே நிலையில் (Postures) அமரக் கூடாது. உட்காருவதோ, நிற்பதோ, எழுதுவதோ, படம் பார்ப்பதோ, ஓவியம் வரைவதோ எதுவாக இருந்தாலும், அரை மணி நேரத்துக்கு மேல் தொடரக் கூடாது. இடைவெளி விட்டு வேலைகள் செய்வது, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கான முதல் கட்டளை.\nசோம்பலான வாழ்க்கைமுறை, எலும்பு நோய்களுக்கு முக்கியமான காரணம். நடைப்பயிற்சி, மெதுஓட்டம் போன்ற பயிற்சிகளின் மூலம் எதிர் மின்னோட்டம் (நெகட்டிவ் எலக்ட்ரிசிட்டி) உடல் முழுவதும் பாயும். இதனால், கால்சியம் மற்றும் தாதுக்கள் ஈர்க்கப்பட்டு, எலும்புகள் வலுவாகும். மூட்டு, தசை வளைந்துகொடுக்கும் தன்மையைப் பெறும்.\nஎலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி அவசியம் தேவை. சூரிய ஒளி மூலமாகவே வைட்டமின் டியைப் பெற முடியும். வைட்டமின் டி மாத்திரைகளைச் சாப்பிட்டாலும், அது முழுமையாகக் கிரகித்து உடலுக்குள் செல்ல, சூரிய ஒளி தேவைப்படுகிறது. தினமும் காலை, மாலை இருவேளையும் சூரிய ஒளி அரை மணி நேரமாவது நம் உடலில் படவேண்டும்.\nஎலும்புகளின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில், சர்க்கரை நோய்க்கு முதல் இடம். சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டால், எலும்பு அடர்த்திக் குறைவு வராமல் தடுக்க முடியும்.\nஎலும்பு தொடர்பான பிரச்னைக்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை, அறிவுறுத்தும் காலம் வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வலி குறைந்ததும் உடற்பயிற்சியை நிறுத்தினால், மீண்டும் பிரச்னைகள் தொடரத்தான் செய்யும்.\nமூட்டுகளை வலுவாக்கச் சிறந்த பயிற்சி நீச்சல்தான். தண்ணீருக்குள் இருக்கும்போது, நம் உடல் எடை ஆறில் ஒரு பங்காகக் குறைந்துவிடுகிறது. தண்ணீருக்குள் மூட்டுகளை நன்கு அசைக்கக்கூடிய இலகுத்தன்மை கிடைப்பதால், தசைகள் வலுவடைந்து, மூட்டுக்களின் வளைவுத்தன்மையும் அதிகரிக்கிறது.\nஎலும்பு தொடர்பான விபத்துகள் ஏற்பட்டால், முழுமையான சிகிச்சையை எடுத்துக்கொள்வது நல்லது. விளையாட்டின்போது ஏற்படும் காயங்களை அலட்சியம் செய்யக் கூடாது. 'சிறிய அடிதானே, அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' போன்ற அலட்சியங்கள், அதிக அளவில் எலும்பு பாதிப்பை ஏற்படுத்தும்.\nமூட்டு வலி, முதுகு வலி, கால் வலி, வீக்கம், முட்டியில் சத்தம் வருதல், காலை எழுந்ததும் கை, கால்களை அசைக்க முடியாமல் இருத்தல் போன்ற பிரச்னைகளை, ஆரம்பத்திலேயே கவனித்தால் எளிதில் சரிசெய்யலாம். அறிகுறிகள் தீவிர���ானால், சிகிச்சை தேவைப்படும் நாட்களும் அதிகமாகிவிடும்.\nஎலும்புகளின் உருவ அமைப்புக்குப் புரதம் தேவைப்படுகிறது. புரதம் நிறைந்த உணவுகளைத் தேவைப்படும் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல, எலும்புகள் ஆரோக்கியமாக வைட்டமின் சி, டி, கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். பால், பால் பொருட்கள், கேழ்வரகு, மீன், ஆரஞ்சு, சோயா, அதிக அளவு பச்சைக் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஉயரத்துக்குத் தகுந்த எடையைப் பராமரிப்பது, மூட்டுக்களைப் பாதுகாக்கும். அதிக எடையைத் தாங்க முடியாமல், மூட்டுக்கள் தேய்ந்துவிடும் என்பதால், எடை அதிகமாக இருப்பவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், மூட்டுவலி குறைவதை உணர முடியும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும்வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைஉண்பதின் பயன்கள்...\nகறிவேப்பிலையில் கால்சியம் , இரும்புச்சத்து , நார்ச்சத்து , மெக்னீசியம் , பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ ,...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்ச...\nகுழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்\nவலீமாவும் (விருந்து) சில சட்டங்களும்\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nவெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.\nஉங்களுக்கு வேலை மாறும் எண்ணம் உள்ளதா\nஏகாந்தமான இரவுத் தூக்கத்தை வரவழைக்க, சில வழிகள் உண...\nரத்தச��கைக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்\nஎலும்புகளை காக்க 10 கட்டளைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2021/06/blog-post_70.html", "date_download": "2021-07-24T20:02:21Z", "digest": "sha1:SW5DNOES3JV2S454OFUWHUTC7V3PPLGU", "length": 13672, "nlines": 34, "source_domain": "www.tamilanjal.page", "title": "முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: சசிகலா மீது வழக்குப்பதிவு.!", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nமுன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: சசிகலா மீது வழக்குப்பதிவு.\nமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா உள்பட 501 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nவிழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கடந்த 9-ந்தேதி திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nஅந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-\nநான் கடந்த 7-ந்தேதி வி.கே.சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளை தெரிவித்தேன். அதற்கு வி.கே.சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், தன் அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள். மேலும் செல்போனிலும் என்னை அச்சுறுத்தும் வகையில் 500 பேர் கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.\nசசிகலா மீது வழக்குப்பதிவு செல்போன், சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வி.கே.சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். இதற்கு வி.கே.சசிகலாவின் தூண்டுதலே காரணமாகும். எனவே கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாக பேசவும் காரணமாக இருந்த வி.கே.சசிகலா மீதும், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்மநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுகாரின்படி வி.கே.சசிகலா உள்பட 501 பேர் மீது 506(1)-கொலை மிரட்டல், 507- எங்கு இருந்து பேசுகிறோம் என்று குறிப்பிடாமல் அநாகரிகமாக பேசுதல், 109-அடுத்தவரை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், 67 (ஐ.பி.\nசட்டம்)-தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலான தகவலை பதிவிடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போ��ீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYyNzE3NA==/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88--", "date_download": "2021-07-24T20:17:12Z", "digest": "sha1:PECYPRJCBMFD6RFP6INUVXNFCHTPQYTJ", "length": 11948, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆய்வு-அரசின் விதிமுறை மீறப்��டுகிறதா என கலெக்டர்சுருக்குமடி வலை பிரச்னையால் அதிரடி நடவடிக்கை..-", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\nஆய்வு-அரசின் விதிமுறை மீறப்படுகிறதா என கலெக்டர்சுருக்குமடி வலை பிரச்னையால் அதிரடி நடவடிக்கை..-\n.கடலுார்-அரசு தடையை மீறி சுருக்குவலை மற்றும் இழுவலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கப்படுகிறதா என, கடலுக்குள் படகில் சென்று கலெக்டர் பாலசுப்ரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.\nசுருக்கு வலையை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி 5 நாட்டிக்கல் மைல்களுக்குள் விசைப்படகை மீன்பிடிக்க பயன்படுத்துவது, இழுவலையின் மடிப்பகுதியில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணியளவு கொண்ட இழுவலைகளை பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. சுருக்குமடி வலை தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலுாரில் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி மீன் வளத்துறை அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு, அதிகாரியிடம் மனு அளித்தனர். மேலும் படகுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து 17ம் தேதி தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடலுார் மட்டுமின்றி, விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 19 ம் தேவனாம்பட்டினம் மற்றும் ராசாப்பேட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த நிலையில், மீனவப் பெண்கள் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் பாலசுப்ரமணியம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். சுருக்குமடி வலை பிரச்னை ஒருபுறமிருக்க, தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமல்படுத்த மீன்வளத் துறை அதிகாரிகள் ரோந்து பணியும், இயந்திரமயமாக்கப்பட்ட இழுவலை விசைப்படகுகளில் வலைகளின் மடிப்பகுதியின் கண்ணியளவு மற்றும் விசைப்படகு இயந்திரத்தின் குதிரைத்திறன் குறித்து ஆய்வு செய்து, விதிமுறை மீறிய நுாற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கினர். இதனால் ஆத்திரமடைந்த ஐ.பி.,விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் மீனவர்கள் முதுநகரில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்திற��கு வந்து, புதிய சட்டத்தை தளர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். எனவே, கடலுாரில் சுருக்குமடி வலை பிரச்னை மற்றும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி இழுவலை தடை உள்ளிட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நேற்று காலை கலெக்டர் பாலசுப்ரமணியம் அதிகாரிகளுடன் கடலுார் மீன்பிடி துறைமுகம் சென்று, அங்கு சுருக்குவலை பயன்படுத்தப்படுகிறதா, இயந்திரமாக்கப்பட்ட இழுவலை விசைப்படகுகளில் வலைகளின் மடிப்பகுதியின் கண்ணியளவு மற்றும் விசைப்படகு இயந்திரத்தின் குதிரைத்திறன் குறித்தான ஆய்வு மேற்கொண்டார்.\nபின், அதிகாரிகளுடன் படகில் கடலுக்குள் சென்றார். கடலில் மீன்பிடி படகுகளில் விதிமுறை மீறப்படுகிறதா என, ஆய்வு செய்தார். பரங்கிப்பேட்டை முடசல் ஓடை வரையில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அவருடன் கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜித்சிங் (வருவாய்), பவன்குமார் ஜி கிரியப்பனவர் (வளர்ச்சி), ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், தாசில்தார் பலராமன் மற்றும் அதிகாரிகள் சென்றனர். கலெக்டர் நேரடியாக படகு மூலம் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nவிண்வெளி சுற்றுலா செல்பவர்கள் விண்வெளி வீரர்கள் ஆகிவிடமாட்டார்கள்..\nபதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் உருக்கம்\nபெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்: என்எஸ்ஓ\nகோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில் அரசு நடவடிக்கை\nகுழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி: 'மாடர்னா' நிறுவனத்துக்கு பெருமை\nஇந்தோனேசியாவுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: இந்தியா வழங்கல்\nலாட்டரி சீட்டை அனுமதித்து நாட்டை சுடுகாடாக்க வேண்டாம்\nஹிந்து கடவுள், மோடி பற்றி விமர்சித்த பாதிரியார் கைது\nமஹாராஷ்டிராவை புரட்டி எடுக்கும் கன மழை\nமுதல் நாளிலேயே அசத்தல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: மகளிர் பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு ‘வெள்ளி’யை தட்டினார்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டி: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்..\nகாயம் ஏற்படுத்தும் மாயம்: கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் வி��ையாட இங்கிலாந்து செல்லும் 3 இளம் இந்திய வீரர்கள்..\nஇந்தியாவுக்காக பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சி: பதக்கத்தை நாட்டிற்காக சமர்ப்பிக்கிறேன்: மீராபாய் சானு நெகிழ்ச்சி..\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி; 50 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்: இந்திய கேப்டன் தவான் பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3495:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-(1)&catid=100:%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1003", "date_download": "2021-07-24T19:32:00Z", "digest": "sha1:BEV5FTPRR7WJFWX645KQCDRQ5JGSLBNY", "length": 101531, "nlines": 227, "source_domain": "nidur.info", "title": "முகப்பு", "raw_content": "\nHome இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்\no கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்\no ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்\no ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்\no ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்\no ஸைனப் பின்த் குஸைமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்\nஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது ஏன்\nஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய இஸ்லாத்தின் தூதர் அவர்கள் அந்த ஆசைக்கு அதிகமாகப் பலியாகி விட்டாரே இது காம உணர்வு மிக்கவராகவல்லவா நபியவர்களை அடையாளம் காட்டுகிறது இது காம உணர்வு மிக்கவராகவல்லவா நபியவர்களை அடையாளம் காட்டுகிறது -என்பது இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் கேள்வியாகும்.\nஇந்த விமர்சனம் இஸ்லாத்திற்கு வெளியில் இருப்பவர்களால் செய்யப்பட்டாலும் பாரம்பர்ய முஸ்லிம்களில் பலரின் உள்ளங்களில் கூட இந்தச் சந்தேகம் குடிகொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இந்தச் சந்தேகத்தைப் பகிரங்கமாக அவர்கள் வெளிப்படுத்தாவிடினும் இப்படி ஒரு எண்ணம் அவர்களின் அடி மனதில் குடி கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. புதிதாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களினது முதல் கேள்வியும் கூட இது பற்றியதாகவே அமைந்துள்ளது.\nஇந்த ஐயத்தை அகற்றும் விதமாக அறிஞர் பெருமக்கள் மிகுந்த ஆராய்ச்சி செய்து மறுப்புகள் பல அளித்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமனங்கள் செய்ததற்குப் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளனர். அந்தக் காரணங்களில் பெரும்பாலானவை சந்தேகங்களை நீக்கி தெளிவைத் தருவதற்குப் பதிலாக மேலும் சந்தேகங்களையே அதிகப்படுத்தி விட்டன. அந்த அறிஞர்கள் சொல்லக் கூடிய பொருந்தாத காரணங்களை முதலில் பார்த்து விட்டு உண்மையான காரணங்களைக் காண்போம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இஸ்லாம் பல போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து நபியவர்களுக்குத் துணை நின்ற பல நபித்தோழர்கள் தங்கள் இன்னுயிரை அல்லாஹ்வின் பாதையில் அந்தப் போர்க்களங்களில் அர்ப்பனம் செய்தனர். இதன் காரணமாக விதவைகளாகி விட்ட அந்த நபித்தோழர்களின் மணைவியருக்கு வாழ்வளிக்கவும், விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த விதவைகளை மணம் செய்தனர் என்று சில அறிஞர்கள் காரணம் கூறுகின்றனர்.\nஇந்தக் காரணம் அறிவுடையோரால் ஏற்க முடியாததாகும். விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டவும், விதவைகளுக்கு வாழ்வளிக்கவும் தான் நபியவர்கள் நான்குக்கு மேற்பட்ட மணைவியரை மணந்தார்கள் என்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் இது அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எண்ணற்ற விதவைகளில் பத்துப்பண்ணிரென்டு விதவைகளுக்கு மாத்திரமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வளித்தார்கள். அனைத்து விதவைகளுக்கும் இதன் மூலம் மறுவாழ்வு கிடைத்திருக்கப் போவதில்லை.\nவிதவைகளுக்கு மறுவாழ்வளிப்பது தான் காரணம் என்றால் இந்தக் காரணம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, யாரெல்லாம் இந்தக் காரணத்தைச் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் அத்தகையவர்களுக்கு நான்கு எனும் வரம்பு தளர்த்தப்பட வேண்டும். ஆனால் ஒரே சமயத்தில் நான்குக்கு மேல் மணம் செய்வதை எக்காலத்துக்கும் என்ன காரணத்திற்காக இருந்தாலும் நபி ஸல்லல்லாஹ�� அலைஹி வஸல்லம் அவர்கள் தவிர மற்றவர்களுக்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.\nஇன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இந்தக் காரணம் சரியானதன்று. நபியவர்கள் காலத்தில் விதவை மறுமணம் ஆர்வமூட்டப்பட வேண்டிய நிலைமையில் இருக்கவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திற்கு முன்பே அன்றைய அரபுகள் சர்வசாதாரணமாக விதவை மறுமணம் செய்து வந்தனர். இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்த அரபுகளும் விதவை மறுமணம் செய்திருந்தனர். இதற்கு சான்றாக கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் முந்தைய திருமணங்களைக் கூறலாம்.\nகதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முன்னர் அபூ ஹாலா என்பவரின் மனைவியாக இருந்தார்கள். அவர் மரணித்த பின் அதீக் பின் ஆயித் என்பவரைத் திருமணம் செய்தார்கள். அவரும் மரணமடைந்த பிறகே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திருமணம் செய்தார்கள். (பார்க்க : அல் இஸாஃபா)\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணப்பதற்கு முன்பே விதவையாக இருந்த கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அதீக் என்பவர் மணந்திருக்கிறார் என்பதை இதிலிருந்து அறியலாம். அன்றைய அரபுலக வரலாறுகளைப் பார்க்கும் போது இந்தியாவில் இருந்தது போல் விதவை மறுமணம் மறுக்கப்பட்டிருக்கவில்லை. ஏராளமானோர் விதவை மறுமணம் செய்திருந்தனர் என்பதை அறியலாம். அந்த நல்ல வழக்கத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அங்கீகரித்தார்கள். இது தான் வரலாற்று உண்மை.\nஇந்த உண்மைக்கு மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் தான் விதவை மறுமணம் செய்தார்கள் என்பதும், விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டுவதற்காக நிறைய விதவைகளைத் திருமணம் செய்தார்கள் என்பதும் பொருந்தாத காரணங்களாகும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட உற்ற நண்பர்கள் சிலர் இருந்தனர். அவர்களுடன் இருந்த உறவை பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அதன் மூலம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திடவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில திருமணங்களைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் புதல்வி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் புதல்வி ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோரை நப�� ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம் என்பர் வேறு சிலர்.\nஇந்தக் காரணமும் பொருந்தாக் காரணமேயாகும். நண்பர்களுடன் உள்ள உறவைப் பலப்படுத்துவதற்காக நான்கு என்ற வரம்பு நீக்கப்பட்டதென்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் வரம்பு நீக்கப்பட்டிருக்க வேண்டும். நண்பர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக இது போன்று யார் செய்தாலும் வரவேற்கத்தக்க காரியம் தான் என்று மார்க்கம் சொல்லி இருக்க வேண்டும்.\nமேலும் திருமணத்தின் மூலம் பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நபியவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் இடையே இடைவெளி எதுவுமிருக்கவில்லை. இந்தத் திருமணங்கள் நடந்திருந்தாலும், நடக்காதிருந்தாலும் அந்த உறவுக்குப் பங்கம் ஏதும் வந்திருக்காது. உலகத்து இலாபங்களை எதிர்பார்க்காது தங்கள் தலைவராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசித்தவர்கள் அந்தப் பெருமக்கள்.\nஇந்தக் காரணம் சரியென வைத்துக் கொண்டாலும் ஒன்றிரண்டு திருமணங்களுக்குத் தான் இது பொருந்தி வருமேயன்றி அனைத்து திருமணங்களுக்கும் இது பொருந்தி வராது என்பதால் இந்தக் காரணத்தையும் ஏற்க இயலாது.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைச் சுற்றிலும் பலம் பொருந்திய கோத்திரத்தினரை - அண்டை நாட்டு தலைவர்களை எதிரிகளாகப் பெற்றிருந்தார்கள். அவர்களது எதிர்ப்பின் வேகத்தைக் குன்றச் செய்வதற்காக அவர்களின் கோத்திரத்தில் திருமணம் செய்து அதன் வேகத்தைக் குறைத்தனர் என்பர் இன்னும் சிலர்.\nஇதுவும் பொருந்தாத காரணமேயாகும். ஏனெனில் இது போல் திருமணம் நடந்த பின் ஒரு சில கோத்திரத்தில் எதிர்ப்பு வேகம் குறைந்திருந்தாலும், மற்றும் சிலருடைய எதிர்ப்பு வேகம் அதிகரித்திருந்தது.\nஅபூ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணம் முடித்திருந்தும் பல்லாண்டுகள் நபியவர்களின் எதிரியாகவே அவர் திகழ்ந்தார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராக படை எடுத்து வந்து யுத்தங்கள் செய்தார். எனவே இந்தக் காரணமும் சரியானதல்ல.\nநாட்டுத் தலைவர் என்ற முறையில் பகைமையைக் குறைத்துக் கொள்வதற்காக மனைவியர் எண்ணிக்கையில் விதிவிலக்கு உண்டென்றால், இஸ்லாமிய ஆட்சித் தலைவராக வரும் தலைவர்கள் அனைவருக்கும் மட்டுமாவது இதே காரணத்துக்காக நான்குக்கு மேல் மணமுடிக்க அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி அனுமதி மார்க்கத்தில் வழங்கப்படவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்குக்கு மேல் மணம் செய்து கொண்டிருப்பதற்குக் கூறப்படும் இது போன்ற காரணங்கள் ஏற்க இயலாதவையாகும். எளிதில் எவராலும் மறுத்துரைக்கத் தக்கவைகளாகும்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல பெண்களை மணந்ததற்கு இவை காரணமல்லவென்றால் உண்மையான காரணம் என்ன இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல பெண்களை மணந்ததற்கு மிதமிஞ்சிய இச்சை உணர்வே காரணம் என்ற பிரச்சாரம் எவ்வளவு தவறானது என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்.\nஒரு ஆண் மகனுக்கு அவனது இளமைப் பருவத்தில் தான் பெண்களின் பால் அதிக நாட்டம் இருக்கும். பெண்களை அனுபவிப்பதற்கான வலிமையும் இளமைப் பருவத்தில் தான் மிகுதியாக இருக்கும். உலகத்து இன்பங்களை - குறிப்பாக உடலுறவு மூலம் கிடைக்கும் இன்பத்தை - அனுபவிக்க வேண்டும் என்ற வெறி மேலோங்கி நிற்பதும் அந்தப் பருவத்தில் தான்.\nவயதான காலத்தில் கூட சிலர் இதில் இளைஞர்களை விட அதிக நாட்டம் கொள்கிறார்களே என்று சிலருக்குத் தோன்றலாம். இது உண்மை தான்,எனினும் முதிய வயதில் பெண்களை அதிகம் நாடுபவர்கள், அவர்களின் இளமைக் காலத்தில் அதை விடவும் அதிகம் நாடியிருப்பார்கள். அவரவர்களின் இளமைப் பருவத்துடன் அவரவர்களின் முதுமைப் பருவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இளமைப் பருவம் தான் அந்த இன்பத்தை அனுபவிக்க ஏற்ற பருவமாகும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.\nகதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்\nஇந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்கள். இருபத்தைந்து வயதுக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு அதிசயமான வாழ்க்கை. எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத பரிசுத்த வாழ்வு அவர்களுடையது. தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு அவர்களுடையது. பெண்களுடன் தகாத முறையில் சல்லாபம் செய்வது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் அவர்கள் மட்டும் - அவர்கள் மட்டுமே - இந்த அற்புத வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார்கள்.\nஅவர்கள் தம்மை இறைத்தூதர் என்று பிரகடனம் செய்த போது முதல் ஆதாரமாக தமது அப்பழுக்கற்ற நாற்பதாண்டு கால தூய வாழ்வைத் தான் அவர்கள் முன்வைத்தார்கள்.\nஎந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் \"நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது'' என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.\nதாம் இறைத் தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.\nஇதை முன்வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.\n''அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா'' என்று (முஹம்மதே'' (அல்குர்ஆன் 10:16 )\nதம்மை இறைத் தூதர் என்று வாதிட்ட நாற்பதாம் வயது வரை அவர்கள் பெண்கள் விஷயம் உட்பட அனைத்திலும் குறை சொல்ல முடியாத வாழ்க்கை வாழ்ந்துள்ளதில் இருந்து அவர்கள் காமவெறி காரணமாகப் பல திருமணங்களைச் செய்தார்கள் எனக் கூறுவது அடிப்படை அற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nபிற்காலத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொலை செய்திட வேண்டும் என்கிற அளவுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமுதாயம் அவர்களை வெறுத்தது. பல்வேறு இழிந்த பட்டங்களைச் சூட்டி அவர்களை இழிவு படுத்த முனைந்த அந்தக் கூட்டம், இவ்வளவு வெறுப்புக்குரியவராக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆகிவிட்ட பின்னர���ம் கூட நபியவர்களின் கடந்த கால ஒழுக்க வாழ்வு பற்றி விமர்சித்ததில்லை.\nகையைப் பிடித்து இழுத்தார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கடைக் கண்ணால் பார்த்தார்கள் என்ற அளவாவது அவர்களால் கூற முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. எதிரிகளாலும் விமர்சிக்க முடியாத பரிசுத்த வாழ்வு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடையது.\nதாய், தந்தையின்றி வளரும் குழந்தைகள் தறுதலைகளாகத் திகழ்வது தான் இயல்பபு. தாய், தந்தையின்றி வளர்ந்த நபியவர்களுக்கு கெட்டுப் போவதற்க்கான எல்லா வசதியும் இருந்தது. அன்றைய சூழ்நிலை கெட்டுப் போவதற்கான எல்லா வாசல்களையும் திறந்து விட்டு வாய்ப்புக்களைத் தாராளமாக வழங்கியிருந்தது. இந்த நிலையிலும் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காம இச்சை மிகுந்தவர்களாக இருந்தார்கள் என்ற விமர்சனத்தை இது பொய்யாக்கி விடுகின்றது.\nதமது இருபத்தைந்தாம் வயதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து கொண்ட முதல் திருமணம் கூட அவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்ததில்லை என்பதை உணர்த்தும்.\nஇருபத்தைந்து வயதில் ஆணழகராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பருவத்தில் எவரும் ஆசைப் படக்கூடிய கட்டழகுக் கண்ணியை மணக்கவில்லை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு நபியவர்களை விட பதினைந்து வயது அதிகமாகிப் போன நாற்பது வயது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணம் செய்து கொள்கிறார்கள்.\nதவறான வழியில் சென்று விடாமல் இருக்க ஒரு மணைவி தேவை என்ற சாதாரண நோக்கம் தான் அவர்களுக்கு இருந்ததே அன்றி இளமை, அழகு, கண்ணித் தன்மை எல்லாம் நிறைந்திருக்கக் கூடிய அதிகத் தகுதியுள்ள மணைவி வேண்டும் என்ற அளவுக்குக் கூட அவர்களின் நோக்கம் விரிந்திருக்கவில்லை. இந்தப் பருவத்தில் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விடவும் குறைந்த அளவையே அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் முதல் திருமணமே சான்றாக உள்ளது.\nஇல்லற வாழ்வுக்குக் கண்ணியரை விட விதவைகள் தான் அதிகம் பொருத்தமானவர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எண்ணி இருக்கலாமோ என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் ஒரு இளைஞன் கண்ணியரை மணப்பதே சிறந���தது என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.\nஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு என்ற இளைஞனிடம் நீ திருமணம் செய்து விட்டாயா என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கிறார்கள். அவர் ஆம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கிறார்கள். அவர் ஆம் என்றார். கண்ணியா என்று நபியவர்கள் கேட்டார்கள். அவர் விதவை தான் என்று பதிலளிக்கிறார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ ஒரு கண்ணியை மணந்திருக்கக் கூடாதா அவளுடன் நீ விளையாடவும் உன்னுடன் அவள் விளையாடவும்,அவளுடன் நீ மகிழ்ச்சியாக இருக்கவும்,உண்ணுடன் அவள் மகிழ்ச்சியாக இருக்கவும் கண்ணிப் பெண்ணே ஏற்றவள் என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 2097, 2309, 5247)\nஒரு இளைஞன் தன் காம உணர்வைத் தணித்துக் கொள்ள அவனுக்கு ஈடு கொடுத்து முழு அளவில் திருப்திப்படுத்த கண்ணிப் பெண்ணே தகுதியானவள் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தும் இந்த அதிகபட்சத் தகுதியைப் பிறருக்கு சிபாரிசு செய்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்காக அதை விரும்பவில்லை.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய இருபத்தைந்தாவது வயது முதல் ஐம்பதாவது வயது வரை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா (40 முதல் 65 வயது வரை) எனும் விதவையுடன் மாத்திரமே வாழ்ந்தார்கள். வேறு எவரையும் மணக்கவில்லை. இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள கால கட்டம் தான் ஆண்களின் காம உணர்வு மேலோங்கி நிற்கும் காலம். அதன் பின் படிப்படியாக அந்த உணர்வு குறையத் தொடங்கி விடும்.\nநன்றாக அனுபவிக்க வேண்டிய அந்தப் பருவத்தில் ஒரேயொரு மணைவியுடன் விதவையுடன் - தம்மை விட பதினைந்து வயது மூத்த விதவையுடன் – மட்டும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பிற்காலத்தில் செய்து கொண்ட திருமணங்களுக்கு காம உணர்வு காரணமே இல்லை என்பது இதிலிருந்தும் தெளிவாகின்றது.\nஇன்னொரு கோணத்திலும் நாம் இதைச் சிந்திக்க வேண்டும். இல்லறத்தில் ஈடுபடுவதற்கு பெண்ணுக்கு முழு ஈடுபாடு இல்லாத போது ஆண் மட்டும் தயாரானால் அந்த உறவு முழுமையானதாக அமையாது. கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவ��்கள் தமது நாற்பதாம் வயது முதல் அவர்கள் மரணமடைந்து அறுபத்தைந்தாம் வயது வரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். நாற்பதாம் வயது முதலே உடலுறவில் உள்ள ஆர்வம் படிப்படியாகக் குறைந்து, ஐம்பது, ஐம்பத்தைந்தாம் வயதில் அதை அறவே விரும்பாத நிலையைப் பெண்கள் அடைந்து விடுவார்கள்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயதோ இல்லறத்தை பெரிதும் விரும்பக் கூடிய வயது. அவர்களின் மணைவியின் வயதோ அதை அவ்வளவு விரும்ப முடியாத வயது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளமை வேகத்திற்கு ஈடு கொடுக்கும் நிலையில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்திருக்க முடியாது. இன்னும் சொல்வதென்றால் பெரும்பாலான பெண்கள் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரை இல்லற வாழ்வை அறவே விரும்ப மாட்டார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் ஐம்பத்தைந்து முதல் அறுபத்தைந்து வயது வரையிலான பத்து ஆண்டுகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டிருக்க முடியுமா என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிதமிஞ்சிய இச்சை உணர்வு இருந்தது உண்மையாக இருந்தால், தம் மணைவி இல்லற சுகம் தருவதற்கான தகுதியை இழந்த பின்னும் அவர்களுடன் மட்டுமே பெயரளவுக்கு எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்திருக்க முடியும் இல்லற சுகத்தை நாடக்கூடிய வயதில் அது கிடைக்காவிட்டால் விரக்தி ஏற்பட்டு இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்காதா இல்லற சுகத்தை நாடக்கூடிய வயதில் அது கிடைக்காவிட்டால் விரக்தி ஏற்பட்டு இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்காதா குறைந்த பட்சம் கதீஜாவுடன் வாழ்ந்த கடைசி பத்தாண்டுகளிலாவது இந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காதா குறைந்த பட்சம் கதீஜாவுடன் வாழ்ந்த கடைசி பத்தாண்டுகளிலாவது இந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காதா அப்படியெல்லாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எண்ணமே வரவில்லை. கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணிக்கும் வரை மறுமணம் பற்றிய சிந்தனை எதுவுமின்றி தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.\nஅன்றைய அரபுகள் சர்வ சாதாரணமாகப் பத்து முதல் இருபது மணைவியர் வரை மணந்து கொண்டிருந்தனர். அன்றைய காலத்து ஆண்களோ, பெண்களோ எவருமே பலதார மணத்தைத் தவறான ஒன்றாகக் கருதியதில்லை. இந்த நிலையில் நபியவர்கள் மற்றொரு திருமணம் செய்திருந்தால் எவருமே அதை ஆட்சேபித்திருக்க மாட்டார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லொழுக்கம், நேர்மை, நற்குணம், அதிசயிக்க வைக்கும் பேரழகு, இளமை இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருந்த அன்றைய மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பெண் கொடுக்கவும் மறுத்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வாய்ப்பு இருந்தும், நபியவர்கள் தனது ஐம்பதாம் வயது வரை - கதீஜா ரளியல்லாஹு அன்ஹா மரணிக்கும் வரை – இன்னொரு திருமணமே செய்யவில்லை.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்ட காலத்தை விட அவ்வாறு அறிவிக்காத நாற்பது வயது வரையிலான வாழ்க்கை தான் பல திருமணங்கள் செய்வதற்கு வசதியானது. தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொள்ளாத காலத்தில் அவர்களின் செயலை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்க மாட்டார்கள். ஆனால் இறைத்தூதர் என்று தம்மைப் பிரகடனப்படுத்திய காலத்து அவர்களின் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் விமர்சிக்கப்படும். எனவே காம உணர்வுக்காக பல திருமணம் செய்வது அவர்களின் நோக்கமாக இருந்தால் நாற்பது வயது அவர்கள் பல மனைவியருடன் வாழ்வதை தேர்வு செய்திருப்பார்கள். ஆனாலும் தமது ஐம்பது வயது வரை அறுபத்து வயதுப் பெண்ணுடன் மட்டுமே வாழ்ந்தார்கள் என்பதே அனைத்து விமர்சனங்களுக்கும் தக்க மறுப்பாக அமைந்துள்ளது.\nஇவ்வளவு வாய்ப்புக்கள் அமைந்திருந்தும் ஒரு வயோதிகப் பெண்ணுடன் மட்டுமே அவர்கள் வாழ்ந்தது அவர்கள் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விட குறைந்த அளவு தான் காம உணர்வுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிவிக்கிறது.\nமறுமணம் செய்யாவிட்டாலும், தமக்குப் பூரண சுகம் தர முடியாமல் மணைவி அமைந்தால் குறைந்த பட்சம் அந்த மனைவியின் மேல் வெறுப்பாவது ஏற்பட்டிருக்கும். அவர்களின் தாம்பத்திய வாழ்வில் பூசலும், பிணக்குகளும் ஏற்பட்டிருக்கும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காமவெறி கொண்டவர்களாக இருந்திர��ந்தால் அந்த வெறியைத் தனித்துக் கொள்ள முடியாத போது தாங்கிக் கொள்ள முடியாத ஆத்திரமும், வெறுப்பும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வு நரக வாழ்வாகத் தோன்றியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் அந்தக் காலகட்டத்தில் ஏற்படவே இல்லை.\nகாம உணர்வு மேலோங்கிய ஒருவர் தனக்கென ஒரு மனைவி இருக்கும் போது பல நாட்கள் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குகையில் போய் தனியாக தவம் இருப்பாரா நாற்பதாம் வயதில் அவர்கள் தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்த்தும் அவர்கள் காம உணர்வில் மிஞ்சியவர்களாக இருக்கவில்லை என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.\nஉடலுறவுக்கும் அப்பாற்பட்ட உளப்பூர்வமான நெருக்கம் தான் அவர்களிடையே இருந்து வந்தது. ஹிரா மலைக் குகையில் தனித்து இருந்து சிந்தித்துக் கொண்டிருந்த காலங்களில், 55 வயதை அடைந்து விட்ட ஹதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களுக்குத் தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு கல்லிலும் முள்ளிலும் கால் கடுக்க நடந்து போய்க் கொடுப்பார்கள். அவர்களுக்கு இருந்த வசதிக்கு தமது பணியாளர்கள் மூலமே அதைக் கொடுத்து விட்டு இருக்க முடியும். அவ்வாறு இருந்தும் தாமே எடுத்துச் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உபசரிப்பார்கள் என்றால் அவர்களுக்கிடையே இருந்த நேசம், உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்று கூற இயலுமா\nதமக்கு இறைவனிடமிருந்து இறைச் செய்தி வந்ததாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய போது, முஹம்மதுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அரபு உலகமே எள்ளி நகையாடிய போது, எனக்குப் பயமாக இருக்கிறது; என்னைப் போர்த்துங்கள் என்று நடுங்கினார்கள். அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் உங்களுக்கு ஒரு குறைவும் வராது. நீங்கள் அநாதைகளை ஆதரிக்கிறீர்கள், ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள். அடிமைகளை விடுதலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஒன்றும் நேராது. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்றெல்லாம் ஆறுதல் கூறி அன்று வாழ்ந்த மக்களில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியத்தையும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே பெற்றார்கள்.\nநபியவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் அதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தால் அதற்கு ஈடு கொடுக்க முடியாத கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ���வாறு கூறியிருக்கவே முடியாது. உலகம் பைத்தியக்காரர் என்று பட்டம் சூட்டுவதற்கு முன் முதலில் கதீஜாவே அந்தப் பட்டத்தைச் சூட்டியிருப்பார்கள்.\nகாம வெறிக்கெல்லாம் அப்பாற்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தவ வாழ்வை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கண்கூடாகக் கண்டதால் தான் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா இறைத் தூதர் என்று முதலில் நம்பும் பெருமையைப் பெற்றார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் அந்த நோக்கம் பிரதானமானதாக இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் நபியவர்கள் தவம் செய்யச் சென்ற காலங்களில் அதைத் தடுத்திருப்பார்கள். அவ்வாறெல்லாம் செய்யாது அந்தத் தவ வாழ்வுக்குப் பக்கபலமாகவே இருந்தார்கள்.\nஇதன் காரணமாகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு இறைச் செய்தி வந்ததாகக் கூறிய போது, அநாதைகளுக்கு உதவுதல், ஏழைகளை அரவணைத்தல், அடிமைகளை விடுவித்தல் போன்ற அருங்குணங்களைக் கூறி ஆறுதல் படுத்துகிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமைந்திருந்த இந்த நற்குணங்களையே கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் காதலித்தார்கள். வெறும் கட்டுடலை அல்ல என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாக உள்ளன.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் தமக்கு உடல் சுகம் தர இயலாத கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்ததற்காக இடிந்து போயிருக்க மாட்டார்கள். இனியாவது மகிழ்ச்சியில் திளைக்கலாமே என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் கதீஜா அவர்கள் மரணித்ததற்காக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலைப் பட்டது போல் வேறு எவரது இழப்புக்காகவும் கவலைப் பட்டதில்லை. அவர்களின் கவலையை வர்ணிக்க வார்த்தை தேடிய சரித்திர ஆசிரியர்கள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்த ஆண்டை ஆமுல் ஹுஸ்ன் - கவலை ஆண்டு என சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு கவலைப்பட்டிருக்கிறார்கள். கதீஜா அவர்களை நினைவில் வைத்திருந்தது போல் வேறு எவரையும் அவர்கள் நிணைவு கூரவில்லை.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணைவியரிலே கண்ணியாக இருந்த ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூட கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இடத்தை அடைய முடியவில்லை. நா���ே பொறாமைப்படும் அளவுக்கு எப்போது பார்த்தாலும் கதீஜா அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிணைவு கூர்வார்கள், புகழ்ந்துரைப்பார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே அறிவிக்கிறார்கள். (நூல் புகாரி 3816, 3817, 3818, 5229, 6004)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காம உணர்வு மிக்கவர்கள் என்பது உண்மையென்றால் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அதிகம் நேசித்திருக்க வேண்டும். ஆனால் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் கூட அந்த இடத்தைப் பிடிக்க முடியவில்லை.\nதமது இல்லத்தில் ஆடு அறுக்கப்படுமானால் கதீஜாவின் தோழியருக்குக் கொடுத்தனுப்புங்கள் என்று கூறுவார்கள். ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று நான் கேட்ட போது கதீஜாவின் தோழியர்களை நானும் விரும்புகிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல் : புகாரி 3816, 3817, 3818, 5229, 6004)\nஇந்த உலகத்தில் உள்ள பெண்களிலேயே மிகவும் சிறந்தவர்கள் இம்ரானுடைய மகள் மர்யமும், குவைலித் என்பவரின் மகள் கதீஜாவும் ஆவார்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டதாக அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: புகாரி 3432)\nஆயிஷாவின் இல்லத்திற்கு ஒரு மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க வந்த போது அவர்களுக்கு மரியாதை செய்து தமது மேலாடையை விரித்து, அதில் அந்த மூதாட்டியை அமரச் செய்தார்கள். அந்த மூதாட்டி திரும்பிச் சென்ற பின் இதன் காரணத்தை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்ட போது, கதீஜாவை அடிக்கடி இந்தப் பெண் சந்திக்க வருவார். அதுவே காரணம் என்றார்கள்.\nகதீஜாவைப் புகழ்ந்துரைத்த நபி மொழிகளையெல்லாம் எழுதினால் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால் சுருக்கமாக தந்திருக்கிறோம்.\nதமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பது வயது வரை நாற்பது முதல் அறுபத்தி ஐந்து வயது கொண்ட கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நோக்கத்தை உலகுக்குத் தெளிவாக அறிவிக்கின்றது.\nஐம்பது வயது வரை ஒருவருக்குக் காம வெறி இல்லாமல் ��தற்கான அறிகுறி கூட இல்லாமல் இருந்து ஐம்பது வயதைக் கடந்த பின் காம வெறி திடீரென்று ஏற்பட்டு வி;ட்டது என்று எவறேனும் கூறினால் அறிவுடைய - அனுபவமுடைய - யாரும் அதை ஏற்பார்களா\nஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முதல் மணைவி கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து கொள்வோம்.\nஸக்ரான் இப்னு அம்ரு அல்அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் மனைவி ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாத்தை ஏற்றதற்காக இத்தம்பதியினர் தம் இனத்தவரான அப்துஷம்ஸ் கூட்டத்தினரால் கொடுமைகளுக்கு ஆளானார்கள். தங்களின் கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக இத்தம்பதியினர் அபீஸீனிய்யா நாட்டுக்கு ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) செய்தனர். மக்காவில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு வி;ட்டது என்ற தவறான தகவலின் அடிப்படையில் மக்காவுக்கே இருவரும் திரும்பி வந்தனர். திரும்பியதும் ஸக்ரான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் மணைவி ஸவ்தா அவர்களை விதவையாக விட்டுவிட்டு மரணமடைந்தார்.\nஇந்த விதவையைத் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள். விதவை என்றால் இளம் வயது விதவையோ, நடுத்தர வயது விதவையோ அல்ல. மாறாக இல்லற வாழ்வுக்குரிய தகுதியையே இழக்கத் துவங்கிவிட்ட முதிய விதவையாகவே அவர்கள் இருந்தார்கள்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்யும் போது ஸவ்தாவின் வயது ஐம்பத்தைந்து. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயது ஐம்பது.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காம உணர்வு மிக்கவர்கள் என்பது உண்மையென்று வைத்துக் கொண்டால், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் அவர்கள் வாழ்ந்த வாழ்வு அந்தக் காம உணர்வுக்கு ஈடு கொடுக்கத்தக்க விதமாக அமைந்திருக்காத நிலையில் முதல் திருமணத்தில் தம்முடைய காம உணர்வுக்கு சரியான துணை அமையவில்லை என்ற நிலையில் இந்த இரண்டாம் திருமணத்தின் போதாவது இளம் பெண்ணை விரும்பியிருக��க வேண்டும். காம உணர்வைப் பிரதானமாகக் கொண்டவர் நீண்டகாலம் அந்த உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டவர் இளம் வயதுப் பெண்ணைத் தான் தேர்வு செய்வார்.\nஇவ்வாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்வு செய்வதற்கு அன்றைய சமூக அமைப்பில் தடை ஏதும் இருக்கவில்லை. கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் திரண்ட செல்வங்களுக்கு ஒரே வாரிசாக அவர்கள் இருந்ததால் பணத்தாசையைக் காட்டியாவது இளம் பெண்ணைத் தமக்குத் துணையாக ஆக்கியிருக்க முடியும். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் இரண்டாவது மணைவியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது தம்மை விட ஐந்து வயது அதிகமான இல்வாழ்வுக்கான தகுதியை இழக்கும் நிலையில் இருந்த விதவையான ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் தான். நிச்சயமாக காம உணர்வு இதற்குக் காரணமாக இருக்க முடியாது என்பது இதிலிருந்தும் தெளிவாகும்.\nகதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்த பின் அவர்கள் மூலம் பிறந்த தமது பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற காரணம் தான் இதற்கு இருக்க முடியும்.\nஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்\nஇதன் பிறகு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்கிறார்கள். அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ஆறு வயது மாத்திரமே. அன்றைக்குப் பால்ய விவாகம் சர்வ சாதாரணமாக இருந்ததை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறகு இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டு விட்டது. பார்க்க;\nஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மாத்திரமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணைவியரில் கன்னியாக இருந்தவர்கள்.\nஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்ததற்குக் கூட காம வெறியைக் காரணமாகக் கூற முடியாத அளவுக்கு நியாயங்கள் உள்ளன.\nகாம வெறிக்காக திருமணம் செய்பவர்கள் அப்போதைக்கு காம உணர்வைத் தணித்துக் கொள்ள தகுதியான ஒருத்தியைத் தான் மணமுடிப்பார்கள். உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட காரியங்கள் யாவுமே அப்போதே அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தன்மை வாய்ந்தவை தான்.\nஒருவனுக்குக் காம உணர்வு மேலோங்கி பெண்களை அனுபவிக்கும் எண்ணம் வந்து விட்டால் உடனேயே அந்த உணர்வைத் தணித்துக் கொள்ளத் தக்க பெண்களைத் தான் நாடுவானேயன்றி ஐந்து வருடங்களுக்குப் பின் பருவமடையக் கூடியவளை மணக்க மாட்டான். அவ்வாறு எவரேனும் மணந்தால் அதற்குக் காம உணர்வு அல்லாத வேறு ஏதோ பின்னணி இருக்கும். எல்லா உணர்வுகளின் நிலையும் இது தான்.\nஇப்போது ஒருவனுக்குப் பசித்தால் இப்போதே அதற்குரிய உணவைத் தேடுவானே அன்றி, இப்போதைய பசிக்கு மூன்று நாட்கள் கழித்துப் பழுக்கக் கூடிய காய்களைத் தேட மாட்டான். முதல் மணைவியுடனும் கடைசிப் பத்தாண்டுகளாக இல்லற வாழ்வு கிடைக்காத நிலை. இரண்டாம் மணைவியும் அதற்குரிய தகுதியை இழந்துவிட்ட முதிர் விதவை.\nஇந்த நிலையில் பதின்மூன்று ஆண்டு காலம் இல்வாழ்வை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்த ஒருவர் - காம வெறி மேலோங்கி நிற்கும் ஒருவர் – அடுத்து தேர்ந்தெடுக்கும் மனைவி உடனே அனுபவிக்க ஏற்றவளாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்.\nஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நிலையை அடைந்திருந்தும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மூன்றாவதாக மண்ம் புரிந்த போது ஆயிஷா அவர்களின் வயது வெறும் ஆறு மட்டுமே இல்லறத்துக்குத் தகுதியில்லாத அவர்களை பெயரளவுக்குத் தான் திருமணம் செய்கிறார்கள்.\nஇத்திருமணம் நடந்த பின் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தனது தந்தை வீட்டில் தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா உடன் இல்லறம் நடத்தவில்லை. மக்காவை விட்டு நாடு துறந்து மதீனா சென்ற பின்பு தான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பருவ வயதை அடைந்தார்கள். அதன் பின்னர் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுக்கு மனைவியாக அனுப்பப்பட்டார்கள்.\nஎனவே இத்திருமணத்திற்கு காம வெறியை காரணமாகக் கூற இது தடையாக நிற்கிறது.\nஉலகமெல்லாம் நபியவர்களைப் பொய்யர் எனக் கூறிய போது உண்மையாளர் என்று ஏற்றவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தந்தை அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.\nநபிகள் நாயகம் ஸல் அவர்கள் மக்காவில் வசிக்க முடியாத அளவுக்கு நிலைமை முற்றிய போது அவர்களைக் கொலை செய்ய திட்டம் தீட்டிய போது யாருக்கும் தெரியாமல் மதீனாவுக்கு புறப்பட்டார்கள். உயிரைப் பணயம் வைத்து செய்த இந்தப் பயணத்த��ல் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குத் துணையாக வந்தனர். இந்த சமுதாயத்திலேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர் நேசித்த அளவுக்கு வேறு எவரும் நேசிக்க முடியாது என்ற அளவுக்கு நபியவர்களுக்கு நெருக்கமானவர்.\nஇந்த நேசத்துடன் நெருக்கமான சொந்தமும் ஏற்பட வேண்டும் என்ற காரணம் இருந்தால் மட்டுமே பருவமடையாத ஆயிஷாவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனந்திருக்க முடியும். இதனால் தான் அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனமகிழ்வுடன் தம் மகளைத் திருமணம் செய்விக்கிறார்கள். மற்றவர்களை விட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் நான்குக்கு மேல் மணம் முடிக்க சலுகை வழங்கப்பட்டதற்கு இதைக் காரணமாக்க் கூற முடியாது என்றாலும், பிரத்தியேகமாக ஆயிஷாவைத் தேர்வு செய்ததற்கு நிச்சயமாக இதைக் காரணமாகக் கூற இயலும். நான்குக்கு மேல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்ததற்குரிய காரணத்தை நாம் பின்னர் விளக்கும் போது அது இந்தத் திருமணத்திற்கும் பொருந்தும்.\nமேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளமைக் காலத்திலும், கதீஜாவை மணந்த இறுதிக் காலத்திலும், ஸவ்தாவை மணந்த காலத்திலும் பொங்கியெழாத காம வெறி அவர்களின் ஐம்பத்தி மூன்றாம் வயதில் திடீரென பொங்கி எழ முடியுமா\nஇந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று திருமணங்கள் செய்து விட்டிருந்தாலும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா மரணமடைந்து விட்டதால் இரண்டு மணைவியருடன் மட்டுமே வாழ்ந்தார்கள். இந்த நிலைமை நபியவர்களின் ஐம்பத்தி ஆறாவது வயது வரை நீடித்தது.\nஇரண்டு மனைவியருடன் வாழ்ந்தார்கள் என்று கூறுவது கூட சரியாக இருக்காது. ஏனெனில் ஆயிஷாவுடன் மதீனா சென்ற பிறகு தான் வாழ்ந்தார்கள். மூதாட்டி ஸவ்தாவுடன் மட்டும் தான் இந்தக் கால கட்டத்தில் பெயரளவுக்கு வாழ்ந்தார்கள்.\nஅதாவது ஐம்பது வயது நிரம்பிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஐம்பத்தைந்து வயதுடைய முதிய விதவையான ஸவ்தாவுடனும், இல்வாழ்வுக்குரிய தகுதியைப் பெற்றிராத சிறுமி ஆயிஷாவுடனும் பெயரளவுக்கு இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஐம்ப��்தி ஆறாவது வயது வரை இந்த நிலையே நீடித்தது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களுக்குக் காம உணர்வைக் காரணமாகக் கூறுவோர் இதை இங்கே கவனிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\nஇருபத்தி ஐந்து வயதுடைய கட்டழகு இளைஞன் நாற்பது வயது விதவையைத் திருமணம் செய்து அவளுடனேயே தனது ஐம்பது வயது வரை - அவளுடைய அறுபத்தைந்து வயது வரை- வாழ்ந்தால் அறிவுடைய எவரேனும் இதற்குக் காம உணர்வைக் காரணமாக்க் கூற துணிய மாட்டார்.\nஅதே மனிதன் தனது ஐம்பதாவது வயதில், ஐம்பத்தைந்து வயது விதவையை மீண்டும் திருமணம் செய்தால் அதற்கும் காம வெறியைக் காரணமாக்க் கூற எந்த அறிவாளியும் முன்வர மாட்டார்.\nஐம்பத்தைந்து வயது பெண்ணுடன் இல்லறம் நடத்துவது சாத்தியமாகாது என்பதை அறிந்த எவறுமே இவ்வாறு கூறத் துணிய மாட்டார்.\nஅதுவும் திருமணம் செய்யும் நேரத்தில் தான் அந்தப் பெண் ஐம்பத்தி ஐந்து வயதில் இருக்கிறார். அந்தக் கணவர் மரணிக்கும் காலத்திலோ அப்பெண் அறுபத்தி எட்டு வயதுடையவளாக இருக்கிறார். ஐம்பத்தி ஐந்து முதல் அறுபத்தி எட்டு வயது உள்ள பெண்ணிடம் என்ன காம சுகம் அனுபவித்திட இயலும்\nஇதே கட்டத்தில் அந்த மனிதர் ஆறு வயது சிறுமியைப் பெயரளவுக்கு மணமுடித்தால் அதற்கும் காம வெறியை எந்த புத்திசாலியும் காரணம் காட்ட மாட்டார்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணங்களில் இது வரை கூறப்பட்ட மூன்று திருமணங்களும் இந்த நிலையில் தான் இருக்கிறது என்பதை களங்கம் சுமத்துவோர் கவணிக்க வேண்டும். நபியவர்களின் நான்காவது திருமணத்தைக் காண்போம்.\nஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்\nஹிஸ்னு பின் ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களின் மனைவி ஹஃப்ஸாவும் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இரண்டாவது போராகிய உஹதுப் போரில் கணவரும் மனைவியுமாகப் பங்கெடுத்துக் கொண்டனர். அந்தப் போரில் தமது தியாக முத்திரையைப் பதித்து விட்டு ஹிஸ்னு பின் ஹுதாபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீர மரணம் அடைகிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்தல், தண்ணீர் வழங்குதல் போன்ற பணிகளை இந்தக் கட்டத்திலும் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் செய்யத் தவறவில்லை. இஸ்லாமிய வரலாறு கண்ட வீரப் பெண்மணிகளில் இவர்களுக்குத் தலையாய இடமுண்டு.\nகணவரைப் பறி கொடுத்து விட்டு விதவையாகிப் போன ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாவது வயதில் திருமணம் செய்தார்கள். இந்தத் திருமணம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்காவது திருமணம் என்றாலும், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முன்பே மரணித்து விட்டதால் இவர்களையும் சேர்த்து இந்தச் சமயத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மூன்று மனைவியர் தான் இருந்தார்கள்.\nஒரு சமயத்தில் நான்கு பெண்கள் வரை தா மணந்து கொள்ளலாம் என்று அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்த பொதுவான அனுமதியை இந்த சந்தர்ப்பத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடந்து விடவில்லை.\nநான்கு பெண்கள் வரை திருமணம் செய்யலாம் என்று மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதிக்குரிய நியாயங்களே இத்திருமணங்களுக்கும் பொருந்தும்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய தோழர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்த தமது துணிச்சலான நடவடிக்கைகளால் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்த்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் திருமகளாக இந்த ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்தது இத்திருமணத்திற்கு பிரத்தியேக்க் காரணமாக இருக்கலாம்.\nஇந்தப் பிரத்தியேகக் காரணம் இல்லாவிட்டால் கூட இந்தத் திருமணம் செய்த போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு மனைவிக்கு மேல் கூடாது எனும் வரம்பைக் கடந்து விடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஐந்தாவது திருமனத்தைக் காண்போம்.\nஸைனப் பின்த் குஸைமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஐந்தாவது மனைவி குஸைமாவின் மகளாகிய ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆவார்கள். இவர்கள் முதலில் துபைப் பின் ஹாரிஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். அவர் திடீரென மரணமடைந்த்தால் அவரது சகோதரர் உபைதா பின் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனைவியானார்கள். இவர் பத்ருப் போரில் இந்த மார்க்கத்தை நிலைநாட்டச் செய்வதற்காக பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணமும் அடைந்தார். ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீண்டும் விதவையானார்கள். இதன் பிறகு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரைத் திருமணம் செய்தார்கள். இரண்டாண்டுகள் மட்டுமே அவர்களின் இல்லறம் நடந்தது. அதன் பிறகு நடந்த உஹத் போரில் அப்துல்லாஹ் பினி ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பங்கெடுத்து அந்தப் போரிலேயே வீர மரணம் அடைந்தார்கள். ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீண்டும் விதவையானார்கள்.\nஏற்கெனவே மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப் பட்டு, மூன்று முறை விதவையாகி நின்ற ஸைனப் பின்து குஸைமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஐந்தாவது மனைவியாக ஏற்கிறார்கள்.\nஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு புனித ரமழானில் இவர்களை நபியவர்கள் மணந்தார்கள். ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ரபியுல் அவ்வலில் அதாவது எட்டு மாதங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழ்ந்து விட்டு ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணமடைந்தார்கள். மூன்று கணவர்களுடன் வாழ்ந்து மூன்று முறை விதவையான ஒரு முதிய வயதுப் பெண்ணைத் திருமனம் செய்ததற்கு காம வெறிதான் காரணம் என்று சிந்திக்கும் எவராவது கூற முடியுமா இதுவரை சொல்லப்பட்ட திருமணங்களில் எதுவுமே காம வெறியைக் காரணமாக்க் கூற முடியாதவாறு தான் அமைந்துள்ளது.\nஇந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஐந்து திருமணங்கள் செய்து விட்டாலும், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா முன்னரே மரணித்து விட்டதாலும் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா எட்டு மாதங்களில் மரணித்து விட்ட்தாலும் இப்போது உயிரோடு இருந்தவர்கள் ஸவ்தா, ஆயிஷா, ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹுமா ஆகிய மூவர் மட்டுமே\nஇனி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடுத்தடுத்த திருமணங்களைக் காண்போம்.\nகட்டுரையின் தொடர்ச்சிக்கு ''Next'' ஐ ''கிளிக்'' செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infoitmanoj.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-24T21:39:17Z", "digest": "sha1:5VUNHMQQ4GEKS3UCWFPS7HD6IN2DRNDZ", "length": 7996, "nlines": 54, "source_domain": "infoitmanoj.com", "title": "காதல் சோகம் கவிதைகள் Archives - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்", "raw_content": "\nகாதல் உணர்வு தமிழ் கவிதை வரிகள் காதல் கவிதைகள் காதல் சோகம் கவிதைகள் காதல் தோல்வி கவிதை படங்கள்\nதனிமை பிரிவு காதல் சோகம் தமிழ் கவிதை வரிகள்\nகாதல் கவிதைகள் காதல் சோகம் கவிதைகள் காதல் தோல்வி கவிதை படங்கள் காதல் தோல்வி கவிதை வரிகள் காதல் தோல்வி கவிதைகள் காதல் பிரிவு கவிதைகள்\nதமிழ் காதல் தோல்வி கவிதை படங்கள் | சோக வரிகள்\nகாதல் சோகம் கவிதைகள் தனிமை கவிதை\nதனிமை கவிதைகள் | பிரிவு சோகம் காதல் வலி வரிகள்\nகாதல் கவிதைகள் காதல் சோகம் கவிதைகள் காதல் பிரிவு கவிதைகள் தமிழ் காதல் கவிதைகள் வரிகள்\nஇணை பிரியா காதல் கவிதை\nகாதல் சோகம் கவிதைகள் காதல் பிரிவு கவிதைகள்\nஎன்னவளின் காதல் பிரிவு கவிதைகள்\nபுத்தம் புது காதல் கவிதைகள் உங்களுக்காக\nBest Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/ndpmlp/176-news/articles/guest", "date_download": "2021-07-24T20:43:09Z", "digest": "sha1:ZFNOPQLLPHMD5CBLIRP7NK3JQEPLMKX2", "length": 4451, "nlines": 123, "source_domain": "ndpfront.com", "title": "விருந்தினர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t Hits: 2918\nகார்த்திகேசனின் நூற்றாண்டு Hits: 2888\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t Hits: 2923\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t Hits: 3540\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t Hits: 3534\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை Hits: 3691\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2021/06/24/1917-people-tested-positive-for-covid-19/", "date_download": "2021-07-24T19:33:34Z", "digest": "sha1:6EUW57OC5BRTZT4N6D52BKVSQ65BVXWS", "length": 9899, "nlines": 111, "source_domain": "srilankanewsupdates.com", "title": "1,917 people tested positive for COVID-19 – Sri Lanka News Updates", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\nதமிழக முகாம் வாழ் ஈழத்தமிழர்களின் நலன்களை மேம்படுத்த ஸ்டாலின் உத்தரவு\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி\n150 கோடியில் வீடு.. பிரித்து கொடுப்பத்தில் மகள்களுக்குள் ஏற்பட்ட தகராறு\nடிராவிட்டை பார்த்து பேசிய போது இலங்கை கேப்டன் செய்த செயல் குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்\nரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்\nகழிப்பறைக்குள் சென்று மாத்திரைகளை வீசிய ரிஷாத் பதியுதீன் – CID வௌிப்படுத்தல்\nமுல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து\n30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரிஷாட் பதியூதீன்\nபவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா\nகேரளாவில் மீண்டும் பரவியது பறவைக்காய்ச்சல் 300 கோழிகள் திடீர் உயிரிழப்பு\nகுளிர்காலத்தில் கொரோனாவின் புதிய ரகம்\nரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T20:20:30Z", "digest": "sha1:MX5KFLNAZOODULF3UXDIS2T36HYASRRC", "length": 14125, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "போடாட் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோடாட் மாவட்டம் உள்ளிட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்\nபோடாட் மாவட்டம் (Botad District), (குஜராத்தி): બોટાદ જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று.[1]. இம்மாவட்டம் ஆகஸ்டு 15, 2013இல் புதிதாகத் துவக்கப்பட்டது.[2].[3].[4]\nஇம்மாவட்ட தலைமையகம் போடாட் நகராகும். சௌராஷ்டிர தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்று. பவநகர் மாவட்டம் மற்றும் அகமதாபாத் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிய போடாட் மாவட்டம் தொடங்கப்பட்டது. இதன் பரப்பளவு 2,564 சதுர கிலோ மீட்டர். மக்கள் அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 255 நபர்கள். இம்மாவட்ட மக்கட்தொகை 6,52,556 ஆகும்.\n2011-ஆம் கணக்கெடுப்பின் ப்டி, 2564 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 6,52,000 ஆகும். இம்மாவட்டம் 190 கிராமங்கள் கொண்டது. சராசரி எழுத்தறிவு 67.63% ஆகும்.\nபோடாட் மாவட்டம் நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[5]\n↑ குஜராத்தின் 30வது மாவட்டமாக போடாட் மாவட்டம் உருவானது\n↑ போடாட் மாவட்ட வரைபடம்\nPlaces adjacent to போடாட் மாவட்டம்\nசுரேந்திரநகர் மாவட்டம் சுரேந்திரநகர் மாவட்டம் அகமதாபாத் மாவட்டம்\nஅம்ரேலி மாவட்டம் பவநகர் மாவட்டம் பவநகர் மாவட்டம்\nகுசராத்தின் வரலாறு (பவநகர் அரசு-பரோடா அரசு-ஜுனாகத் அரசு)\nகட்ச் உவர் சதுப்பு நிலம்\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்திய காட்டு கழுதை சரணாலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2020, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/governor-complaint-nakheeran-employees-demanding-anticipatory-bail-pgfgup", "date_download": "2021-07-24T21:28:11Z", "digest": "sha1:QYFRSOJAKXXHFAJR2OTLHYT4RPNSY623", "length": 9347, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொத்தாக கோர்ட் படி ஏறிய நக்கீரன் ஊழியர்கள்...! முன்ஜாமீன் கேட்டு மனு!", "raw_content": "\nகொத்தாக கோர்ட் படி ஏறிய நக்கீரன் ஊழியர்கள்...\nநக்கீரன் வார இதழ் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட நிலையில் ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nநக்கீரன் வார இதழ் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட நிலையில் ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nபேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால், நேற்று முன்தினம் காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவர் கைது செய்து சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. வந்த அவர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது.\nமாணவிகளை தவறான வழியில் செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட வழக்கில் கடந்த சில மாதங்களுக்குமுன்பு அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் துணை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நக்கீரன் இதழில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆளுநரை, தான் 4 முறை சந்தித்ததாக நிர்மலா தேவி வாக்குமூலத்தில் கூறியதாக நக்கீரனில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி வெளியிட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ரிமாண்ட் செய்ய முடியாது என்று நீதிபதி மறுத்தார்.\nஇதையடுத்து நக்கீரன் கோபால் சொந்த ஜாமினில் வெளியே வந்தார். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட நிலையில், நக்கீரன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீதும் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டு இருப்பதாவும் தகவல் வெளியானது. சர்ச்சைக்குரிய அட்டைப்படத்தை வடிவமைத்தவர், புகைப்படக்காரர், நக்கீரன் இதழின் துணை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், நக்கீரன் வார இதழின் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக பேசி வரும் மதிமுக பொது செயலாளர் வைகோ, நக்கீரன் கோபாலை மீண்டும் கைது செய்யக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் நக்கீரன் வார இதழ் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்��னர்.\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஎனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..\n#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/you-tuber-madhan-loots-lakhs-of-money-from-girls-424147.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-24T21:47:31Z", "digest": "sha1:XF4QGBVQYW6QSOSLQ7YTHBG66JVREYTB", "length": 17991, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பப்ஜி விளையாட வந்த சிறுமிகளிடம் பல லட்சம் மோசடி செய்த மதன்.. கறுப்பு ஆடுகளையும் தேடும் போலீஸ்! | You Tuber Madhan loots lakhs of money from girls - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nநாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\n தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபப்ஜி விளையாட வந்த சிறுமிகளிடம் பல லட்சம் மோசடி செய்த மதன்.. கறுப்பு ஆடுகளையும் தேடும் போலீஸ்\nசென்னை: யூடியூபர் மதன் சிறுமிகளிடம் பல லட்சங்களை பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இவர் மீது தமிழ்நாடு முழுவதும் 159 புகார்கள் குவிந்துள்ளன.\nஅரசுக்கே வார்னிங் தந்து வீடியோ.. பதற வைக்கும் Gamer Madan-ன் மறுபக்கம்\nபப்ஜி விளையாட்டை எப்படி விளையாடுவது என்பதை சாட்டிங் மூலம் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்க யூடியூப் சேனல் வைத்திருந்தவர் மதன். இவர் இது போல் விளையாட்டுக்கு ஐடியா கேட்கும் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு\nஇதையடுத்து புகாரின் பேரில் புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதனை தேடி வருகிறார்கள். இந்த மதன் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்.\nஇவரை பிடிக்க இவரது மனைவி, தந்தையிடம் ���ிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் மீது தமிழ்நாடு முழுவதும் 159 புகார்கள் வரப்பெற்றுள்ளன. இவற்றை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nபப்ஜி கேம் விளையாடும் போது சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார். முதலிரவுக்கு செல்லும் போது எப்படியிருக்க வேண்டும் என சேட் செய்து அந்தரங்கத்தை பற்றி பேசியுள்ளார்கள். இரவு நேரங்களிலும் சாட்டிங் செய்து பணம் பறிப்பிலும் மதன் ஈடுபட்டுள்ளார்.\nஇவர் விளையாட்டு சேனல் மூலமாக கொரோனா நோயாளிகளுக்கு நிதி திரட்டியுள்ளார். இதன் மூலம் பல லட்சம் பணத்தை பெற்றது தெரியவந்தது. இந்த நிலையில் இந்த பணம் முழுமையாக நோயாளிகளுக்கு போய் சேர்ந்ததா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nபிளாக் ஷீப் என்ற யூடியூப் சானலின் சார்பில் மதனுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழாவுக்கும் மதன் வராமல் அவரது கூட்டாளிகளை மட்டும் அனுப்பி வைத்துள்ளார். மேலும் மதன் வருவதாக சொன்னாரே அவர் வரவில்லையா என நிகழ்ச்சியாளர் கேட்ட போது அவர் வந்திருக்கலாம், வராமலும் இருந்திருக்கலாம் என அந்த கூட்டாளிகள் சொன்னதை வைத்து அந்த கும்பலில் இருந்தவர்களில் ஒருவர் மதனாக இருக்கும் என தெரிகிறது.\nசென்னை வண்டலூரில் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா இல்லை.. ஆல் இஸ் வெல்\nரூ45 லட்சம் மேல் கொரோனா நிதி திரட்டிய நடிகர் டி.எம்.கார்த்திக்.. வளர்ந்து வரும் நடிகரின் சமூக அக்கறை\nகேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம்\nஎனக்கு சொந்த வீடு கூட கிடையாது.. இது பழிவாங்கும் செயல்.. சட்டப்படி சந்திப்பேன் - எம் ஆர்.விஜயபாஸ்கர்\nதென்மேற்குப் பருவமழை அபாரம்...அமராவதி, சோலையாறு அணைகள் நிரம்பின - தண்ணீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு\n''அண்ணனை பார்த்துவிட்டுத் தான் புறப்படுவோம்''.. குவியும் விசிட்டர்ஸ்.. ஜே.ஜே. வென அமைச்சர்கள் அறைகள்\nசார்பட்டா நாயகி மாரியம்மா எனும் துஷாரா விஜயன்.. திண்டுக்கல் மாவட்ட திமுக ஏன் கொண்டாடுது தெரியுமா\nதமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டு.. விபரீத முடிவு வேண்டாம் முதல்வரே.. இ.பி.எஸ் பரபரப்பு அறிக்கை\nசார்பட்டா பரம்பரை படத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு.. பா.ரஞ்சித் மீது ���ரமாரி குற்றச்சாட்டு\nநண்பர் பா.ரஞ்சித்.. 'சார்பட்டா பரம்பரை' படக்குழுவை.. பாராட்டி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்.. வேற லெவல்\nநீலகிரி, கோவை,தேனி, குமரியில் அதிகனமழை - 15 மாவட்ட மக்களுக்கு வானிலை சொன்ன நல்ல செய்தி\nஅதிமுக அடிமடியில் கை வைக்கும் பாஜக.. அமைதி காக்கும் தலைவர்கள்.. அப்செட் தொண்டர்கள்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/coimbatore-royal-laks-industriess-pvt-lmt-recruitment-2020/", "date_download": "2021-07-24T21:09:46Z", "digest": "sha1:6SGHN3KNYUIZBBYO4RKDFVZA3S7Y2WQ3", "length": 4373, "nlines": 42, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "கோயம்புத்தூரில் டிகிரி முடித்தவருக்கு SUPERVISOR வேலை!", "raw_content": "\nகோயம்புத்தூரில் டிகிரி முடித்தவருக்கு SUPERVISOR வேலை\nகோயம்புத்தூர் Royal Laks Industriess தனியார் நிறுவனத்தில் SUPERVISOR பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு Under Graduate & Above – Bachelor of Engineering / Technology படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் SUPERVISOR பணிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate & Above – Bachelor of Engineering / Technology படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் SUPERVISOR பணிக்கு 25 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு SUPERVISOR பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2014/02/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-556/", "date_download": "2021-07-24T19:28:25Z", "digest": "sha1:JKE5VKLZCXZZ2GBE3CYP4PEHVEE2VTBB", "length": 12749, "nlines": 133, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்– | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்– »\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nநம்முடைய எல்லா துக்கங்களும் கெட\nதிரு மோகூரிலே வந்து சுலபனாய் நிற்கிறவனை\nஇடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி\nசுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர\nபடர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்\nஇடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே\nஇடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி –\nஇடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று ஆயிற்று\nதங்களை தாங்களே ஈச்வரர்களாக மதித்துக் கொண்டு இருக்கிற தேவர்களும்\nசாப அனுக்ரகங்களைச் செய்ய வல்ல முனிவர்களுக்கும் வார்த்தை\nவேதத்தை பறி கொடுத்தலால் உளதாய துன்பம் முதலானவைகள் போம் படியாக\nமுன்- ஈச்வரோஹம் – என்று இருந்தவர்கள்\nஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்\nஹதானாம் ராஷசை கோரை பஹூநாம் பஹதா வனே ஆரண்ய -6-18-\nஎங்களுடைய இந்த சரீரத்தை பார்த்து அருள வேண்டும் -என்றாப் போலே\nதங்கள் வெறுமையை முன்னிடுவார்கள் இத்தனை –\nஅவதரித்து வந்து காப்பாற்ற வேண்டும் -என்பார்கள் -என்றது\nமுன்பு எல்லாம் விருப்பற்று இருந்தவர்கள்\nஓன்று கெட்டவாறே-படி காப்பாரை பிடிக்குமாறு போலே\nநாங்கள் ஆபத்தை அடைந்தவர்களாய் வர நீ கிடக்கிறது என் -என்பார்கள் என்றபடி\nஎன்று என்று ஏத்தி தொடர –\nதங்களுக்கு வந்த ஆபத்தாலே இடை விடாதே புகழ்ந்து\nவடிம்பிட்டு -நிர்பந்தித்து -அடைவதற்காக –\nசுடர் கொள் சோதியைத் –\nஆபத்து வந்த காலத்திலேயே யாகிலும் நம் பாடே வரப் பெற்றோமே என்று\nபேர் ஒளிப் பிழம்பாய் இருக்கிறவனை\nமிக சிறந்த அழகினை உடையவன் ஆகையால்\nஅவ் வழகினை அனுபவிக்கும் அதுவே பிரயோஜனமாக\nஉள்ளவனைக் கண்டீர் துக்கத்தைப் போக்குமவனாக நினைத்து என்னுதல் –\nதேவரும் முனிவரும் தொடர –\nசெல்வத்தின் நிமித்தம் முயற்சி செய்கின்றவர்களும் –\nபடர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் –\nஅடிமை கொள்ளுகிறவன் கண்டீர் –\nபிரயோஜநாந்த பரர்களுக்காக முகம் கொடுக்கைக்காக\nதிருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிகிறான்\nதன் ஸ்பர்சத்தால் வளரா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான்\nஆதலின் -படர் கொள் பாம்பு -என்கிறார் –\nசர்வஞ்ஞானானவனை அறிவற்றவரைப் போன்று நித்தரை க்கு\nஇடம் கொடுக்கும்படி பண்ண வல்லவனான திரு வநந்த ஆழ்வான் ஆதலின் -பள்ளி கொள்வான் -என்கிறார்\nதேவர்கள் முதலாயினார்கட்கு சுலபன் ஆனால் போல்\nநமக்கு சுலபன் ஆகைக்காக திரு மோகூரிலே நின்று அருளினவன் –\nஇடர் கெட வடி பரவுதும் –\nநம்முடைய எல்லா துக்கங்களும் கெடும்படியாக\nஅவனுடைய திருவடிகளை அடைவோம் –\nஇடர் கெட அடி பரவுதும்\nஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார் இதில்\nமுனிவர் -இடர் கெட -போந்து -துக்கம் போக்க\nபடர் கொள் பாம்பணை பள்ளி கொள்வான்\nஎம்மை இடர் கெட போந்து -ஈஸ்வர அபிமானிகள் தேவர் சாப அனுக்ரக சமர்த்தர் முனிவர்\nவேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசன\nஎம்மை ஈச்வரோஹம் -என்று இருந்தவர் ஏகி பஸ்ய-சரீராணி -கழுத்தும் கப்ப்படுமாகவந்து ஸ்திரீகள் புத்ரர்கள் கூட்டி வந்து\nபடி காப்பானை -ஆபன்னராய் நாங்கள் வர நீ கிடப்பது என்ன\nஆபத்து காலத்தில் ஆகிலும் நம் இடம் வந்தார்கள் உஜ்ஜ்வலன்\nசுயம் பிரகாசன் -அல்ப பிரியஜனம் பெற ஆழ்வார் வயிறு பிடிக்கிறார் யென்னவுமாம்\nஅநந்ய பிரயொஜனரை அடிமை கொள்பவன் கிடீர் படர் கொள் பாம்பணை\nசர்வஞ்ஞன் அஞ்ஞர் போலே நித்தரை செய்யும் படி படர் கொள் பாம்பணை\nஅனைவரையும் வம்மின் அழைக்கிறார் –\nதிரு மோகூரிலும் பள்ளி கொண்ட பெருமாள் சந்நிதி\nதிரு நீர் மலை அப்படி -நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் -நான்கு சந்நிதிகள் வைத்து\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/view-archaeology", "date_download": "2021-07-24T20:36:52Z", "digest": "sha1:BVPL3USBCFLV2JKLC2AJHUOXCSYFRP57", "length": 4923, "nlines": 69, "source_domain": "tnarch.gov.in", "title": "தொல்லியல் | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nமின் ��ெளியீடு புத்தகங்கள் - புதியது\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nதொல்லியல் என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆர்க்பபியாலஜி (தொல்லியல்) என்பது கிரேக்க சொல்லாகிய ஆர்காய்ஸ் மூலம் பெறப்பட்டது. ஆர்காய்ஸ் என்றால் பழமை என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் என்றும் வழங்கப்படுகின்றது. நம்முடைய முந்தைய சமுதாயங்கள் விட்டுச் சென்ற... மேலும் படிக்க\nஇத்துறை, கோவாவில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள பூம்புகார் கடற் பகுதியில் நான்கு கட்டங்களாக ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்தி முழ்கிய கப்பல் பகுதி ஒன்றையும், கட்டடப் பகுதிகளையும் கண்டறிந்துள்ளது. மேலும், உடைந்த கப்பல் பகுதியிலிருந்து ஈயக்கட்டிகள்... மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/10/3_26.html", "date_download": "2021-07-24T19:41:59Z", "digest": "sha1:PQNPO5YLD3ABOK5WAWQ2JS76YM6OY56E", "length": 12796, "nlines": 246, "source_domain": "www.adiraitiya.com", "title": "header பள்ளிப்பட்டு அருகே விடுதியில் தங்கியிருந்த 3 பேர் கைது - ஐம்பொன் சிலைகள் பறிமுதல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பள்ளிப்பட்டு அருகே விடுதியில் தங்கியிருந்த 3 பேர் கைது - ஐம்பொன் சிலைகள் பறிமுதல்\nபள்ளிப்பட்டு அருகே விடுதியில் தங்கியிருந்த 3 பேர் கைது - ஐம்பொன் சிலைகள் பற��முதல்\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் ஒரு தனியார் விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று மாலை போலீசார் திடீரென்று சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 3 பேர் தங்கியிருந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதிலளித்தனர். இதனால் அவர்களிடம் இருந்த பொருட்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து ஒரு அம்மன் சிலை, மரகத கல் பதித்த நாகலிங்க சிலை, சிறிய வடிவில் அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட பொருளை பறிமுதல் செய்தனர். அவை ஐம்பொன்னால் ஆனவை என்று கூறப்படுகிறது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி, கறுப்பசாமி மற்றும் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த முரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nவங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசென்னை : கல்விக்கடன் யாருக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரச...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/4", "date_download": "2021-07-24T21:41:45Z", "digest": "sha1:PZG45LMF7UVX76DHWNYHISNGBMHQLAUP", "length": 10250, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அரசுப் பேருந்து", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nSearch - அரசுப் பேருந்து\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 42,262 மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nவேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’யில் நகர பேருந்து சேவை கிடைக்காமல் புறக்கணிக்கப்படும் மக்கள்:...\nகிருமிநாசினிக்கு பதிலாகத் தண்ணீர்: ஜவுளிக் கடையைப் பூட்டிச்சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள்\nநெடுஞ்சாலை ஓரங்கள், அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி:...\nமேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் உலர் தானியம் வழங்குக: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்\nபுதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இடங்கள்: அதிகாரிகளுடன் கல்வியமைச்சர்...\nபுதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தனிக் கல்வி வாரியம் அமைக்க...\nபிளஸ் 2 தேர்வில் பாடப்பிரிவு வாரியாகப் பெற்ற மதிப்பெண்கள்; மாணவர்கள் எண்ணிக்கை: முழு...\nஇலங்கை அகதி மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பழ.நெடுமாறன் கோரிக்கை\nமத்திய அரசின் கடைநிலை ஊழியர்கள் பணி 100% தமிழ்நாட்டவருக்கே; அதிகாரிகள் பணியில் 50%...\nதுப்புரவு பணியிலிருந்து நிர்வாக பணிக்கு தேர்வான பெண்\nஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணியாற்றலாம்; தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு:...\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/I+PAC/1739", "date_download": "2021-07-24T20:22:01Z", "digest": "sha1:S3SU7KIRWMV5IVFUDJT4KC2MTBLR4YXW", "length": 8001, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | I PAC", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nபுத்தாண்டு உறுதிமொழி: பாஸ்வேர்டை மாற்றுவோம்\nமுகங்கள் 2013 - தி இந்து\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYyNjk1Ng==/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-600-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T20:08:52Z", "digest": "sha1:AZXQVCRAOPRIQPKSWHFSWKXUS3RAUU5Z", "length": 6655, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயில்: தண்டவாளத்தை தொடாமல் காந்த சக்தியில் இயக்கம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nமணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயில்: தண்டவாளத்தை தொடாமல் காந்த சக்தியில் இயக்கம்\nகுவிங்டோ: அதிவேகமாக செல்லக்கூடிய காந்த ரயிலை சீனா பொது போக்குவரத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை கடந்த 2019ஆம் ஆண்டு சீனா வடிவமைத்தது. சில மாற்றங்களுடன் அதன் சோதனை ஓட்டத்தை கடந்த ஆண்டு சீனா வெற்றிகரமாக நிறைவு செய்தது.இதற்கு மெக்லேவ் என்று பெயரிட்டுள்ள சீனா நேற்று முறைப்படி அதனை சாங்டாங் மாநிலத்தில் உள்ள குவிங்டோ நகரத்தில் அறிமுகப்படுத்தியது. தண்டவாளத்தை தொடாமல் காந்த சக்தியின் உதவியுடன் இயங்கும் இந்த அதிவேக மெக்லேவ் ரயிலில் 2 பெட்டிகள் முதல் 10 பெட்டிகள் வரை இணைக்கலாம். ஒரு பெட்டியில் சுமார் 100 பேர் பயணிக்க முடியும்.மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்வதன் மூலம் உலகிலேயே அதிவேகமாக செல்���ும் தரைவழி வாகனம் மெக்லேவ் ரயில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேசியாவுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: இந்தியா வழங்கல்\nலாட்டரி சீட்டை அனுமதித்து நாட்டை சுடுகாடாக்க வேண்டாம்\nஹிந்து கடவுள், மோடி பற்றி விமர்சித்த பாதிரியார் கைது\nமஹாராஷ்டிராவை புரட்டி எடுக்கும் கன மழை\nரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் டிஜிட்டல் இந்தியா விற்பனை சலுகை\nஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு\nஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு\nடெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி\nமுதல் நாளிலேயே அசத்தல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: மகளிர் பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு ‘வெள்ளி’யை தட்டினார்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டி: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்..\nகாயம் ஏற்படுத்தும் மாயம்: கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் விளையாட இங்கிலாந்து செல்லும் 3 இளம் இந்திய வீரர்கள்..\nஇந்தியாவுக்காக பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சி: பதக்கத்தை நாட்டிற்காக சமர்ப்பிக்கிறேன்: மீராபாய் சானு நெகிழ்ச்சி..\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி; 50 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்: இந்திய கேப்டன் தவான் பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/160419-xiaomi-discontinues-mi-max-and-mi-note-series", "date_download": "2021-07-24T20:16:45Z", "digest": "sha1:KCIBNP2FB4F57Z3YX4CSGYKWE5UVOGQA", "length": 7784, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "``Mi Note மற்றும் Mi Max சீரிஸில் இனி போன்கள் வெளியாகாது'- உறுதி செய்த ஷியோமியின் இணை நிறுவனர் | Xiaomi discontinues Mi Max and Mi Note series - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n``Mi Note மற்றும் Mi Max சீரிஸில் இனி போன்கள் வெளியாகாது'- உறுதி செய்த ஷியோமியின் இணை நிறுவனர்\n``Mi Note மற்றும் Mi Max சீரிஸில் இனி போன்கள் வெளியாகாது'- உறுதி செய்த ஷியோமியின் இணை நிறுவனர்\n``Mi Note மற்றும் Mi Max சீரிஸில் இனி போன்கள் வெளியாகாது'- உறுதி செய்த ஷியோமியின் இணை நிறுவனர்\nஷியோமி நிறுவனம் அதன் பிரபலமான ரெட்மி நோட் சீரிஸ் போலச் சற்று அதிகமான விலையில் Mi Note என்ற சீரிஸில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்தது. அதைத் தவிரப் பெரிய டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரி தேவைப்படுபவர்களுக்கு Mi Max என்ற சீரிஸிலும் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்தது. இவை இரண்டுமே ஓரளவுக்கு விற்பனையாகி வந்தன. Mi Max மற்றும் Mi Note 3 ஆகியவையே இறுதியாக வெளியாகியிருந்தன. இந்த வருடம் அதன் தொடர்ச்சியாக மொபைல்கள் வெளியாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இருந்தது. எனவே அவற்றை ஷியோமி நிறுவனம் நிறுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.\nஅது தற்போது ஷியோமியின் இணை நிறுவனர் லீ ஜுன் கொடுத்த தகவலால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சீன சமூக வலைதள நிறுவனமான வெய்போவில் அதை அவர் தெரிவித்திருக்கிறார். இந்த வருடம் அந்த இரண்டு சீரிஸ்களிலும் மொபைல்களை வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்திருக்கிறார். மேலும் இனிமேல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள மொபைல்கள் பட்டியலில் ``Mi Note மற்றும் Mi Max ஆகியவை இடம்பெறவில்லை. எனவே அந்த சீரிஸ்களில் இனி போன்கள் வெளியாகாது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக வேறு சீரிஸ்களில் ஷியோமி நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25504", "date_download": "2021-07-24T19:31:14Z", "digest": "sha1:53L3DMBLRGJB2BHKFAELIAWANSQTR6QO", "length": 8761, "nlines": 135, "source_domain": "globaltamilnews.net", "title": "மே தின கூட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – காவல்துறை - GTN", "raw_content": "\nமே தின கூட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – காவல்துறை\nமே தினக் கூட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கண்டியில் விசேட வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள் பின்பற்றப்பட உள்ளதாகவும் கொழும்பு மற்றும் கண்டியின் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருக்கும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதான நகரங்களில் பல்வேறு மே தினக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nTagsகாவல்துறை போக்குவரத்து ஒழுங்குகள் மே தின கூட்டங்கள் விசேட பாதுகாப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅளவுக்க��� அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை\nகிளிநொச்சி மே தினம் எங்களுடையதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்:-\nஜீ.எஸ்.பி வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்கும் – அரசாங்கம்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parthy76.blogspot.com/2008/11/25_18.html", "date_download": "2021-07-24T21:30:48Z", "digest": "sha1:QZN55FWNIQ65WBGOQQNJVXBVCTOA2SN5", "length": 15560, "nlines": 653, "source_domain": "parthy76.blogspot.com", "title": "25 ஆயிரம் பே��ுக்கு வேலை: இன்போசிஸ் புது திட்டம் ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\n25 ஆயிரம் பேருக்கு வேலை: இன்போசிஸ் புது திட்டம்\nநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ், ஐரோப்பா மற்றும் ஜப்பானில் இருந்து ஏற்றுமதி ஆர்டர்களை எதிர்பார்த்துள்ளது. 25 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது.இந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற இன்போசிஸ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:நடப்பாண்டில் கம்பெனி வருவாயில், வட அமெரிக்காவில் இருந்து கிடைத்த பங்களிப்பு மட்டும் 68 சதவீதம்; ஐரோப்பாவில் இருந்து 28 சதவீதம் கிடைத்தது; மீதம் மற்ற நாடுகளில் இருந்து கிடைத்துள்ளது.வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்த தலா 40 சதவீதமும், உலகின் மற்ற நாடுகளில் இருந்து 20 சதவீதமும் வர்த்தக ஆர்டர்களை எதிர்பார்த்துள்ளது.கடந்த காலாண்டில் கம்பெனியின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. எங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த காலாண்டில் இருந்து 40க்கும் மேல் இருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.தற்போதுள்ள சூழ்நிலையில் சற்று தொய்வு இருந்தாலும், நீண்ட கால நோக்கில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த நிதியாண்டில் மேலும் 25 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு நியமிக்க இருக்கிறோம். இதில், 9 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த மார்ச் மாதத்திற்கு மேலும் 16 ஆயிரம் நியமிக்கப்பட உள்ளனர்.\nஇவ்வாறு கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறினார்.\n9,000 புள்ளிகளுக்கும் கீழே சென்றது சென்செக்ஸ்\nசிதம்பரத்தின் யோசனையை நிராகரித்தார் ராகுல் பஜாஜ்\nஏர்லைன்ஸ், ரியல் எஸ்டேட்ஸ், வாகன தயாரிப்பாளர்கள் வ...\n52,000 ஊழியர்களை குறைக்கிறது சிட்டி குரூப்\n25 ஆயிரம் பேருக்கு வேலை: இன்போசிஸ் புது திட்டம்\nவட்டி அதிகரிப்பால் கார்கள் விற்பனை சரிவு\nஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் பஸ்: டாடா - ஐ.எஸ்.ஆர்.ஓ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/pireciliya-unmaiyana-exchange.html", "date_download": "2021-07-24T21:25:35Z", "digest": "sha1:FTUJSEQHH527XL5CGBK2DIVJ3Z5GXLH3", "length": 25309, "nlines": 323, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "Brazilian Real மாற்று விகிதம் வரலாறு", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்���ு விகிதங்கள் வரலாறு\nBrazilian Real மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real 1992 இன்று வரை இருந்து பரிமாற்றம் வரலாறு. Brazilian Real உலகம் நாணயங்கள் நாணய மாற்று.\nBrazilian Real (BRL) செய்ய யூரோ (EUR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய அமெரிக்க டொலர் (USD) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய யப்பானிய யென் (JPY) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய யுவன் ரென்மின்பி (CNY) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Baht (THB) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Dobra (STD) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Kina (PGK) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Kip (LAK) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Kyat (MMK) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Leone (SLL) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Loti (LSL) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Naira (NGN) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Nakfa (ERN) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Pula (BWP) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Riel (KHR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Som (KGS) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய Won (KRW) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய அசர்பைஜானிய மனாட் (AZN) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய அப்கானி (AFN) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய அரூபன் கில்டர் (AWG) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய அல்பேனிய லெக் (ALL) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய அவுஸ்திரேலிய டொலர் (AUD) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய ஆர்ஜென்டின பீசோ (ARS) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய ஆர்மேனிய டிராம் (AMD) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய இந்திய ரூபாய் (INR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய இலங்கை ரூபாய் (LKR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய உருகுவே பீசோ (UYU) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய ஐஸ்லாந்திய குரோனா (ISK) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய ஓமானி ரியால் (OMR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய கத்தாரி ரியால் (QAR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய கனேடிய டொலர் (CAD) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய கன்வர்ட்டிபிள் மார்க்கு (BAM) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய கானா செடி (GHS) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய கிப்ரால்ட்டர் பவுண்ட் (GIP) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய குரோவாசிய குனா (HRK) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய குவான்சா (AOA) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய குவைத் தினார் (KWD) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய கேப் வேர்ட் எஸ்கடா (CVE) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய சவூதி ரியால் (SAR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய சால்வடார் பெருங்குடல் (SVC) மாற்று விகிதம் வரலாறு\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்):\nBrazilian Real (BRL) செய்ய சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) (SGD) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய சுவிஸ் பிராங்க் (CHF) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய சுவீடிய குரோனா (SEK) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய சூடான் பவுண்டு (SDG) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய செக் கொருனா (CZK) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய செர்பியன் தினார் (RSD) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய ஜிம்பாப்வே டாலர் (ZWL) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய ஜோர்ஜிய லாரி (GEL) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய டானிய குரோன் (DKK) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய டிராய் அவுன்ஸ் தங்கம் (XAU) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய டிராய் அவுன்ஸ் வெள்ளி (XAG) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய டெங்கே (KZT) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய டொங் (VND) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய தாக்கா (BDT) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய தாளா (WST) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய துருக்கிய லிரா (TRY) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் (TMT) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய நெதர்லாந்து அண்டிலியன் கில்டர் (ANG) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய நேபாள ரூபாய் (NPR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய நோர்வே குரோனா (NOK) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய பஹ்ரைனி டினார் (BHD) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய பார்படோஸ் டொலர் (BBD) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய புதிய ரொமேனிய லியு (RON) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய புரூணை டொலர் (BND) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய பெலருசிய ரூபிள் (BYR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய போரிண்ட் (HUF) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய மலேசிய ரிங்கிட் (MYR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய மல்டோவிய லியு (MDL) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய யூஏஈ திராம் (AED) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய யேமன் ரியால் (YER) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய ரண்ட் (ZAR) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய ரஷ்ய ரூபிள் (RUB) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய லாத்வியன் லாட்ஸ் (LVL) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய லித்துவேனிய லித்தாஸ் (LTL) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய லெவ் (BGN) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய வட்டு (VUV) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய வெனிசுலா பொலிவர் ஃபுயிராட்டி (VEF) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய ஸ்வாட்டெ (PLN) மாற்று விகிதம் வரலாறு\nBrazilian Real (BRL) செய்ய ஹிருன்யா (UAH) மாற்று விகிதம் வரலாறு\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/srilankan-navy-attacked-rameswaram-fishermen-302474.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-24T20:28:03Z", "digest": "sha1:7PB3SGHHAVZCIHLJYBKGWR5HTKYQFLPI", "length": 14653, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! | Srilankan navy attacked Rameswaram fishermen - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு..\nகச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 20 பேர் கைது- 2 படகுகள் பறிமுதல்\nமுரளிதரன் படத்துக்கு எதிர்ப்பு எதிரொலி தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய இலங்கை ராணுவம்\nஎல்லை தாண்டியதாக.புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஎல்லைத் தாண்டியதாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது… இலங்கை கடற்படை நடவடிக்கை\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.\nராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று இரவு மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். மீனவர்களின் வலைகளை அறுத்ததோடு, பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.\nஇதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். கடந்த வாரத்தில் ராமேஸ்லரம் மீனவர்கள் இந்திய கடற்படையால் தாக்கப்பட்டதை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள், இரண்டு நாட்களாக கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் இலங்கைக் கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் sri lankan navy செய்திகள்\nமீண்டும், மீண்டும் சீண்டும் இலங்கை கடற்படை... ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்\n2 நாட்களில் 8 தமிழக மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்\nதமிழக மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் மூழ்கியது.. 6 பேர் மீட்பு.. பல பேரின் நிலை\nஇலங்கை கடற்படை மீண்டும் அடாவடி.. தமிழக மீனவர்கள் 4 பேர் கைது\nBREAKING NEWS: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஇலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை\nதமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்\nதமிழக மீனவர்கள் 69 பேரை விடுதலை செய்தது இலங்கை\nதமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவில் அடுத்த அதிர்ச்சி.. வணிக வளாகத்தை திறந்தது இலங்கை கடற்படை\nஓகி புயலால் ஏற்பட்ட காயமே இன்னும் ஆறல.. இதுல இலங்கை கடற்படை வேற இந்த பாடுபடுத்துதே\nஎல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.. வலைகளை அறுத்து அட்டூழியம்\nதமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: மீன்பிடி சாதனங்கள் சேதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lankan navy rameswaram fishermen இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/13172838/Screaming-at-the-teenager-on-the-dragon-3-arrested.vpf", "date_download": "2021-07-24T20:56:11Z", "digest": "sha1:5HFMHXJB5VBHC4SACMLKBV3XBLDZKM6I", "length": 14558, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Screaming at the teenager on the dragon; 3 arrested 2 people netted || நாகையில் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nநாகையில் வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது 2 பேருக்கு வலைவீச்சு\nநாகையில் வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nநாகை ஆரியநாட்டுதெருவைச் சேர்ந்த இருதரப்பு மீனவர்களுக்கும், மீனவ பஞ்சாயத்தார்களை தேர்வு செய்வதில் கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு தரப்பினர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலில் நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரியநாட்டுதெரு மீனவ கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று அதே பகுத��யை சேர்ந்த பழனிவேல் மகன் நகுலன்(வயது30) என்பவர் மகாலட்சுமி நகர் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் நகுலனை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். உடனே அருகில் இருந்தவர்கள் நகுலனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்ற வருகிறார்.\nஇதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரியநாட்டுதெருவைச் சேர்ந்த தர்மபாலன்(62), அருண்குமார்(33), பிரபாகரன் (39)ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇதற்கிடையில் தர்மபாலன் உறவினர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nமகாலட்சுமி நகரில் நடந்த கபடி போட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. ஆனால் வெளிப்பாளையம் போலீசார் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தர்மபாலன் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளனர். எனவே அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இ்வ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.\n1. பழவேற்காட்டில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர் கைது\nபழவேற்காட்டில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர் கைது 20 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்.\n2. திருநின்றவூரில் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது\nதிருநின்றவூரில் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.\n3. திருவள்ளூர் அருகே பெண்ணை நிர்வாண படங்கள் எடுத்து மிரட்டி ரூ.7 லட்சம் வாங்கிய வக்கீல் கைது\nதிருவள்ளூர் அருகே பெண்ணை நிர்வாண படங்கள் எடுத்து மிரட்டி ரூ.7 லட்சம் வாங்கிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.\n4. சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது\nஉள்ளாடையில் மறைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் வாலிபர் கைது.\n5. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் ���ைது\nபெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு\n3. கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்\n4. நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு வக்கீலிடம் பணம் பறித்த பெண் கைது\n5. வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYyNjkyMg==/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T19:26:33Z", "digest": "sha1:PLXGH26L6YTHUURI7KSYNARCJKQ5FQZK", "length": 8891, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டோக்கியோ ஒலிம்பிக்சில் முதல் விளையாட்டாக கால்பந்து ஆட்டங்கள் இன்று தொடக்கம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nடோக்கியோ ஒலிம்பிக்சில் முதல் விளையாட்டாக கால்பந்து ஆட்டங்கள் இன்று தொடக்கம்\nடோக்கியோ: ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் முறைப்படி தொடங்க உள்ளநிலையில், கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆட்டங்கள் மட்டும் 2 நாட்கள் முன்னதாக இன்று தொடங்குகின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் ஜப்பான் தலைநகர டோக்கியோவில் தொடங்குகிறது. ஆனால் மகளிர் கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆட்டங்கள் இன்றே தொடங்கி நடைபெறுகின்���ன. ஆண்கள் கால்பந்து போட்டிகள் நாளை தொடங்க உள்ளன. மகளிர் கால்பந்து போட்டியில் விளையாட இங்கிலாந்து, சிலி, சீனா, பிரேசில், ஸ்வீடன், உலக சாம்பியன் அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜாம்பியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என 12 அணிகள் தகுதி பெற்றுள்ளன.தலா 4 அணிகள் கொண்ட 3 பிரிவுகளில் (இ, எப், ஜி) நடைபெறும் லீக் ஆட்டங்களின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், 3வது இடம் பிடிக்கும் 3 அணிகளில் புள்ளி, கோல் அடிப்படையில் மேம்பட்ட 2 அணிகள் என 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதேபோல் ஆடவர் பிரிவில் விளையாட உலக சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின், மெக்சிகோ, ஜப்பான், தென் ஆப்ரிக்கா, ஹோண்டுராஸ், எகிப்து, நியூசிலாந்து, ருமேனியா, சவுதி அரேபியா, கொரிய குடியரசு என 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இன்று தொடங்கும் மகளிர் இ பிரிவு முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - சிலி அணிகள் களம் காண்கின்றன. அதேபோல் நாளை தொடங்கும் ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில் எகிப்து - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. மகளிர் காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 30ம் தேதியும், அரையிறுதி ஆட்டங்கள் ஆக.1ம் தேதியும், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் ஆக.5ம் தேதியும், இறுதி ஆட்டம் ஆக.6ம் தேதியும் நடக்கும். அதே போல் ஆடவர் காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 31ம் தேதியும், அரையிறுதி ஆட்டங்கள் ஆக.3ம் தேதியும், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் ஆக.6ம் தேதியும், இறுதி ஆட்டம் ஆக.7ம் தேதியும் நடக்கும்.\nவிண்வெளி சுற்றுலா செல்பவர்கள் விண்வெளி வீரர்கள் ஆகிவிடமாட்டார்கள்..\nபதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் உருக்கம்\nபெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்: என்எஸ்ஓ\nகோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில் அரசு நடவடிக்கை\nகுழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி: 'மாடர்னா' நிறுவனத்துக்கு பெருமை\nஇந்தோனேசியாவுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: இந்தியா வழங்கல்\nலாட்டரி சீட்டை அனுமதித்து நாட்டை சுடுகாடாக்க வேண்டாம்\nஹிந்து கடவுள், ��ோடி பற்றி விமர்சித்த பாதிரியார் கைது\nமஹாராஷ்டிராவை புரட்டி எடுக்கும் கன மழை\nஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு\nஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு\nடெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி\nமும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24290", "date_download": "2021-07-24T20:23:22Z", "digest": "sha1:BHDG7AWB3UUIPSS5A2OAVX5HS7XGTUL3", "length": 8975, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "பியெல் பியானி ஓபன் போட்டித் தொடரில் மார்கெடா வெற்றி - GTN", "raw_content": "\nபியெல் பியானி ஓபன் போட்டித் தொடரில் மார்கெடா வெற்றி\nசுவிட்சர்லாந்தின் பியெல் பியானி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் செக் குடியரசு வீராங்கனை மார்கெற்றா வொன்ரோசோவா (Marketa Vondrousova ) வெற்றியீட்டியுள்ளார். 17 வயதான மார்கெற்றாவின் முதலாவது டபிள்யூ.ரீ.ஏ டென்னிஸ் சம்பியன் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எஸ்டோவினயாவின் அனெற் கொன்ராவெயிற்றை (Anett Kontaveit ) 6-4 7-6 என்ற செற் கணக்கில மார்கெற்றா வெற்றியீட்டியுள்ளார்.\nமார்கெற்றா வொன்ரோசோவா உலக டென்னிஸ் தர வரிசையில் 233ம் இடத்தை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இந்த வெற்றியானது உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 100 இடங்களுக்குள் ஒர் இடத்தைப் பிடிக்க வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTagsபியெல் பியானி ஓபன் போட்டித் தொடரில் மார்கெடா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஸிப் கிண்ணத்தை நியுசிலாந்து கைப்பற்றியது\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் ஜோகோவிச் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nசிங்கப்பூர் ஓபன் சுப்பர் பட்மின்டன் தொடரில் சாய் பிரணீத் சம்பியன்\nதேசியமட்டச் சதுரங்கப் போட்டிக்கு – கிளிநொச்சிமாவட்டத்தில் இருந்து 49 மாணவர்கள் தெரிவு:-\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/39140", "date_download": "2021-07-24T20:24:56Z", "digest": "sha1:MSI7GZQLS2BAAFTQAD2J6HINIGFC6HGU", "length": 8958, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "சைக்கிளோட்ட அணி பயணம் செய்த பேருந்து தீக்கிரை - GTN", "raw_content": "\nசைக்கிளோட்ட அணி பயணம் செய்த பேருந்து தீக்கிரை\nஸ்பெய்னில், சைக்கிளோட்ட அணியொன்று பயணம் செய்த பேருந்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே சில விசமிகள் இவ்வாறு பேருந்தினை தீக்கிரையாக்கியுள்ளனர். அக்குவா ப்ளு என்ற கழகத்தின் பேருந்தே இவ்வாறு க்கிரையாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அயர்லலாந்து சைக்கிளோட்ட அணியான அக்குவா ப்ளு கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், பேருந்து முற்று முழுதாக சேதமடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.Vuelta a Espana என்ற சைக்கிளோட்டப் போட்டியில் இந்தக் கழகம் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsAqua Blue Sport's Vuelta a Espana சைக்கிளோட்ட அணி பயணம் செய்த பேருந்து தீக்கிரை\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெஞ்சு சட்டத்தில் சாக வழி இல்லை- சுவிஸ் சென்று நோயாளி தற்கொலை – மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிாிழப்பு\nஇலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றியீட்டியுள்ளது\nஹூஸ்டனில் சீரற்ற காலநிலையினால் இரசாயன உற்பத்திசாலையில் தீ விபத்து\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது… June 20, 2021\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம் June 20, 2021\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nயாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்..\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் ���ம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3032:%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88&catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2021-07-24T21:52:12Z", "digest": "sha1:TFQJ2S3XNREUSZ65XFLQNKVKHPBCRFHA", "length": 27350, "nlines": 155, "source_domain": "nidur.info", "title": "முகப்பு", "raw_content": "\nHome இஸ்லாம் ஜகாத் தர்மத்தின் சிறப்புகள்தான் எத்தனை\no குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே\no அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..\no நரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம்\no மனைவியின் தர்மத்தில் கணவனுக்குப் பங்கு\no சிறந்த தர்மம் எது\no இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்\no சுவனத்தின் ''ஸதகா வாசல்''\no உறவினருக்கு உதவுவதில் உயர்ந்த கூலி\no தர்மமே நமது சொத்து\n உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5352)\n''தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1426)\nதர்மத்தின் சிறப்புகளை உணர்த்தும் பொன்மொழிகள்\nகுடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே\nஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 55)\nஅறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..\nஅல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவ���ான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது 'நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 660)\nஸஅத் பின் உப்பாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா'' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆம்'' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1388, 2756)\nஅல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1410)\nபெருநரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம்\n''அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6539)\nமனைவியின் தர்மத்தில் கணவனுக்குப் பங்கு\n''ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் அவளது கணவனுக்கும் நன்மை கிடைக்கும். அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1425, 2065)\n''தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1426)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் ''நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.\nஅப்தாவின் அறிவிப்பில், ''நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்'' என்று கூறியதாக உள்ளது. (அறிவிப்பவர்: அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1433, 1434)\nஇறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்\nஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ''அல்லாஹ்வே தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக'' என்று கூறுவார். இன்னொருவர், ''அல்லாஹ்வே'' என்று கூறுவார். இன்னொருவர், ''அல்லாஹ்வே (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக'' என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1442)\n''ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, ''அல்லாஹ்வின் அடியாரே இது நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)'' என்று அழைக்கப் படுவார். தொழுகையாளிகளாக இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\nஅப்போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திஆருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திஆருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே எனவே எவரேனும் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா எனவே எவரேனும் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா'' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''ஆம்'' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''ஆம் நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகின்றேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1897)\nஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து (அதன் விளைச்சலை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாஆக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2320)\nஉறவினருக்கு உதவுவதில் உயர்ந்த கூலி\nநான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்குகின்ற முறை வந்த போது, ''அல்லாஹ்வின் தூதரே அடிமைப் பெண்ணை விடுதலை ��ெய்து விட்டேனே அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேனே அறிவீர்களா'' என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ (விடுதலை) செய்து விட்டாயா'' என்று கேட்க, நான், ''ஆம்'' என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 2592)\n உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5352)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா'' என்று கேட்டார்கள். தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே'' என்று கேட்டார்கள். தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். ''அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைச் விட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6442 )\nமிஸ்தஹ் பின் உஸாஸா என்பவர் தமது உறவினர் என்பதால் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவருக்காக செலவிட்டு வந்தார்கள். ''அல்லாஹ்வின் மீதாணையாக (என் மகள்) ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்'' என்று அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.\nஅப்போது அல்லாஹ், ''உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனும் (24:22) வசனத்தை அருளினான்.\nஅபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ''ஆம் அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று கூறிவிட்டு மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், ''அல்லாஹ்வின் மீதாணையாக அவருக்கு (செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6679)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gurugeethai.blogspot.com/2008/08/", "date_download": "2021-07-24T21:02:58Z", "digest": "sha1:EW2TAWPCDZGVCNLQE5JG5TEUPCZG652T", "length": 29673, "nlines": 172, "source_domain": "gurugeethai.blogspot.com", "title": "குரு கதைகள்: August 2008", "raw_content": "\nகுரு பரம்பரை கதைகள் : குரு சிஷ்ய உறவு என்பது கடவுள் - பக்தன் உறவை விட புனிதமானது. குரு வாழ்கையில் பல விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட தானே ஒரு வாழ்க்கை உதாரணமாய் இருந்து வெளிப்படுத்தி விடுகிறார். அனைத்து மதத்திலும் கடவுள்கள் வேறு , சடங்குகள் வேறு என இருந்தாலும் குரு சிஷ்ய உறவு முறை என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது. இனி குரு சிஷ்ய கதைகளை பார்ப்போம் ------------ குருவே சர்வ லோகாணாம்....\nகன்னகோல் கண்ணுசாமியை அனைவருக்கும் தெரியும். அவனின் முக்கிய தொழிலே திருடுவதுதான்.\nகண்ணுசாமியின் தொல்லை தாங்க முடியாமல் ஊர் பஞ்சாயத்து அவனுக்கு தண்டனை கொடுத்து தலை மொட்டை அடிக்கப்பட்டு ஊரைவிட்டே ஒதுக்கி வைத்தார்கள்.\nஇதனால் சரிவர தொழிலை செய்ய முடியாத காரணத்தால் வறுமையில் வாடினான் கண்ணுசாமி. இந்த ஊரில் இருந்தால் வறுமையில் வாடி இறந்து போக நேரிடும் என வேறு ஊருக்கு சென்று தொழில் செய்ய எண்ணினான்.\nகால்நடையாக பல நாட்கள் நடந்து ஒரு ஊரை அடைந்தான். பசி அவனை பாடாய் படுத்தியது. சூரியன் சாயும் மாலை நேரத்தில் உணவுக்காக தேடுதலை தொடங்கினான்.\nபசி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். அங்கு தோட்டம் ஒன்று இருப்பதை கண்டான். பூசணிக்காய்கள் விளைவிக்கப்பட்டு பெரிய தோட்டமாக காட்சியளித்தது. ஒரு பூசணி பழத்தை உண்டால் தனது பசி அடங்கும் என நினைத்த கண்ணுசாமி மெல்ல பூனை போல தோட்டத்தில் இறங்கினான். நல்ல பழுத்த பூசணிப்பழத்தை பறிக்க முற்படும் பொழுது திடீரென காவல்காரன் யாரோ தோட்டத்தில் நடமாடுகிறார் என பார்த்துவிட்டான்.\nகாவல்காரனின் கூச்சல் கேட்டு ஆட்கள் ஓடிவர கண்ணுசாமிக்கு என்ன ச���ய்வது என்றே தெரியவில்லை.கரும்பு அல்லது வாழை தோட்டம் என்றால் மறைந்துகொள்ளலாம். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும்\nஉடனடியாக அவனின் தொழில் புத்தி வேலை செய்ய துவங்கியது. தனது உடைகளை அவிழ்த்து தோட்டத்துக்கு வெளியே வீசி எறிந்தான். உடல் முழுவதும் பூசணிக்காய்கள் மேல் இருக்கும் சாம்பலை எடுத்து பூசிக்கொண்டான்.\nகாவலாளியுடன் ஓடிவந்த மக்கள் மழிக்கப்பட்ட தலையும், மெலிந்த தேகமும் , கோவணமும் மற்றும் திருநீர் பூசப்பட்ட உடலுடன் ஒரு சிவயோகி நின்று இருப்பதாய் கண்டனர்.\nஅனைவரும் அவரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி வேண்டினர்.\nஇனி கன்னகோல் கண்ணுசாமியை நாம் சிவயோகி என்றே அழைப்போம்.\nசிவயோகியை அழைத்துவந்து அந்த தோட்டத்தின் ஒரு மூலையில் குடிசை அமைத்து தங்க வைத்தனர். உணவு வழங்கினார். சிவயோகிக்கு மகிழ்ச்சி தங்கவில்லை. பசியால் பூசணியை சாப்பிட போன சிவயோகிக்கு இப்போலோது விதவிதமான உணவுகள் கிடைக்க துவங்கியது. தான் வாய் திறந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் மௌனமாக இருந்தார் சிவயோகி. யாரிடமும் பேசுவதில்லை.\nசிவயோகி அந்த ஊருக்கு வந்திருப்பது காட்டுத்தீயாக பரவியது. கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து தரிசிக்க துவங்கினார்.\nஆன்மீக தேடல் உள்ள ஒரு வாலிபன் சிவயோகியை காண வந்தான். அவர் முன் அமார்ந்து பல ஆன்மீக கேள்விகளை கேட்டான். ஒன்றுக்கும் சிவயோகி பதில் சொல்லவில்லை. மௌனமாக அவனை பார்த்துகொண்டிருந்தார்.\nஇளைஞனும் விடுவதாக இல்லை. சிவயோகியின் கால்களை பிடித்து \"ஐயனே ஞானம் அடைய என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள். அதுவரை உங்கள் காலடியை விடமாட்டேன்\" என்றான்.\nசிவயோகிக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை. வாலிபன் போக விட்டால் இன்று கிடைக்கும் உணவும் காணிக்கைகளும் பாதிக்கப்படுமே என எண்ணினார்.\nபலர் கூடி இருக்க இவன் நம்மை சிக்கலில் மாட்டிவிடுவான் என நினைத்து...அவனை மெல்ல கைகளால் தூக்கினார்.\nவாய்திறந்தால் தனது ஞானம் தெரிந்துவிடும் என சைகையில் தனது கதையை சொல்ல துவங்கினார். அங்கும் இங்கும் அலைவது போலவும் , பூசணிக்காயை குறிக்க பந்து போல கண்பித்து , உடலில் அதை பூசினதாக சைகை செய்தார்.\nஅனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த வாலிபனுக்கு கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. \"குருவே...அருமையான உபதேசம். அலைந்து திரிய���தே , ஜகம் அனைத்தும் உனக்கு உள்ளேயே இருக்கிறது என அருமையான உபதேசத்தை எனக்கு அளித்தீர்கள், எனது ஞானத்தின் சாவி உங்களிடம் கிடைத்தது\" என வாலிபன் கூறினான்.\nசிவயோகியை முன்று முறை சுற்றி விழுந்து வணங்கி விடைபெற்றான். தனக்குள்ளே இருக்கும் விஷயத்தை தேடி தேடி ஒரு நாள் ஞானம் அடைந்தான் வாலிபன்.\nஇந்த கதையில் திருடன் குருவாக இருப்பதாய் கண்டு இது சாத்தியமா என எண்ணலாம். வால்மிகி கூட ஒரு கொள்ளைக்கரனாக இருந்தார், பிறகு ராம நாமத்தால் உலகின் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார் அல்லவா\nதிருமூலர் தனது மந்திரத்தில் \"கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே\" என்கிறார்.\nநமது ஆன்மாவிற்கு தெரியாமல் கள்ளத்தனமாக செயல்படும் புலன்களை நல்வழிப்படுத்தினால் ஆன்மீக உயர்வு பெறலாம்.\nகுரு எப்படிப்பட்டவர் , குரு ஞானம் அடைந்தவரா என்பது முக்கியமில்லை,\nநாம் அவர் மூலம் ஞானம் பெறுவோமா என்பது தான் முக்கியம்.\nLabels: ஆன்மிகம், உபதேசம், குரு, குருவை தேடி\nஅண்ணாமலையானின் மடியில் இருப்பதை போல அமைத்திருந்தது அந்த குகை.\nபெரிய கோவிலின் கோபுரங்கள் பார்க்கும் வண்ணம் இருந்த குகையின் வெளியே அமர்ந்திருந்தார் குகை நமச்சிவாயர்.\nஅடிக்கடி நமச்சிவாய நாமத்தை சொல்வதாலும் , குகையில் வசிப்பதாலும் அம்முனிவரை அனைவரும் குகை நமச்சிவாயர் என அழைத்தனர்.\nஅவருக்கு அருகில் அவரது சிஷ்யன் தனது குருவிக்கு உதவ அருகில் நின்று இருந்தான்.\nஆழ்ந்த அமைதி சூழ்ந்திருந்த வேலையில் சிஷ்யன் சிரிக்கும் ஒலி கேட்டு நிமிர்ந்தார் குகை நமச்சிவாயர்.\n அந்த வேடிக்கையை எனக்கும் சொல்ல கூடாதா\" என்றார் குகை நமச்சிவாயர்.\n\"குருவே எனது இடையூருக்கு மன்னிக்கவும். திருவாரூர் தேர் வரும் பொழுது அதன் முன் ஆடிய பெண் ஒருவள் கால் தடுக்கி விழுந்தால் , அனைவரும் சிரித்தனர் அதனால் நானும் சிரித்தேன் \" என்றார்.\nகுகை நமச்சிவயருக்கோ ஒரே ஆச்சரியம். திருவண்ணாமலை வசித்துக்கொண்டு எப்படி நம் சிஷ்யன் திருவாரூரை ரசிக்கிறான் என நினைத்து கொண்டார்.\nகுகை நமச்சிவாயர் அமர்ந்து சிஷ்யனுடன் ஞான கருத்துக்களை விளக்கி கொண்டிருந்தார்.\nதிடீரென பதற்றமாக சிஷ்யான் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து உதறி மீண்டும் அணிந்து கொண்டார்.\nசிஷ்யனின் பதட்டத்தை கண்ட குரு அதன் காரணத்தை கேட்டார்.\n\"சிதம்பரத்தில் நடராஜர் ��ந்நிதியில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு இருந்த திரை சீலை தீ பற்றி கொண்டது . அதை அணைத்தேன், அதனால் உங்கள் பேச்சை நடுவில் தடுத்ததற்கு என்னை மன்னியுங்கள்\" என்றார்.\nசிஷ்யனின் செயல் வினோதமாக இருப்பதால் அவனது குரு பக்தி உண்மையா எனவும் சோதிக்க எண்ணினார்.\nசிஷ்யன் அருகில் இருக்கும் பொழுது திடீரென வாந்தி எடுத்தார். சிஷ்யனை அழைத்து \"இதை யார் காலிலும் படாத இடத்தில் போட்டுவிட்டு வா\" என பணிந்தார்.\nசிறிதி நேரத்திக்கு பிறகும் சிஷ்யன் எங்கும் செல்லாமல் அங்கு இருப்பதை கண்டு நான் இட்ட பணியை செய்தாயா\n\"ஐயனே அதை அப்பொழுதே செய்துவிட்டேன்\" என்றான் சிஷ்யன்.\n\" என்றார் குகை நமச்சிவாயர்\n\"குருவே யார் காலும் படாத இடம் எனது வயிறு மட்டுமே. எனவே நீங்கள் கொடுத்ததை விழுங்கி விட்டேன்\" என்றான் குரு பக்தியில் சிறந்த சிஷ்யன்.\nதன்னை விட பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கும் சிஷ்யனை பெருமிதத்துடன் பார்த்தார் குரு.\nசிஷ்யனனே உனது பக்தியால் என்னையே மிஞ்சிவிட்டாய் , இனிமேல் உன்னை அனைவரும் குரு நமச்சிவாயர் என அழைப்பார்கள் என ஆசிர்வதித்தார் குகை நமச்சிவாயர்\nகொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக\nதெள்ளி யறியச் சிவபதந் தானே\nகுருவிடம் காட்டும் பணிவு நம்மை உயர் நிலைக்கு கொண்டுசெல்லும்.\nகுருவின் அருள் இருக்குமானால் நமது ஆன்ம சாதனையில் பல முன்னேற்றம் இருக்கும். அதை தவிர வேறு என்ன வேண்டும் இப்பிறவியில்\nLabels: கீழ்படிதல், குரு, சிஷ்யன், பேரின்பம்\nஓர் துறவி இப்படி செய்யலாமா\nகுருவும் சிஷ்யனும் பயணத்தில் இருந்தார்கள். சன்யாச தர்மத்தை கடைப்பிடிப்பதால் பிச்சை எடுக்க ஒரு பாத்திரம் மற்றும் ஒரு மாற்று உடையுடன் பயணத்தில் இருந்தார்கள்.\nவழியில் ஒரு ஓடை குறுகிட்டது. அதை கடக்க இருந்த பாலம் பழுது பட்டிருந்தது. இருவரும் அதை பற்றி யோசித்து கொண்டிருக்கும் பொழுது அழகிய மங்கை ஒருவள் அங்கு வந்தாள்.\nபாலம் பழுது பட்டிருப்பதை கண்டு வருத்தம் கொண்டாள். துறவி இருவரையும் பார்த்து, \" தெய்வீகமானவர்களே அவசரமாக அக்கரைக்கு செல்ல வேண்டும். எனக்கு உதவி செய்ய முடியுமா\nஉடனே குரு சிறிதும் தாமதிக்காமல் அவளை தோள்களில் சுமந்து கொண்டு ஓடையில் இறங்கி மறுகரையில் சேர்த்தார். இச்செயல் சிஷ்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஇருவரும் பயணத்தை தொடர���ந்தனர். சிறிது நேரத்துக்கு பின் குரு சிஷ்யனை கண்டார். பெருத்த யோசனையுடன் வரும் சிஷ்யனிடம் கேட்டார் \"மகனே ஏன் இந்த யோசனை வாழ்க்கையிலும் சரி வழிப்பயணத்திலும் சரி மனதில் கணம் இருந்தால்\nபயணம் ருசிக்காது. சொல் என்ன உனக்கு பிரச்சனை\n\"எனது குருவே நாம் துறவி அல்லவா அந்த பெண்ணை நீங்கள் தோளில் சுமந்து எப்படி சரியான செயலாகும் அந்த பெண்ணை நீங்கள் தோளில் சுமந்து எப்படி சரியான செயலாகும் \nசிஷ்யனை ஆழமாக பார்த்த குரு தொடர்ந்தார். ...\n\"உனது கேள்வியால் மகிழ்தேன். எனது சிஷ்யா , அப்பெண்ணை நான் சில நிமிடம் தான் தோளில் சுமந்தேன் ஆனால் நீயோ அவளை நெடுந்தொலைவு மனதில் சுமந்து கொண்டு வருகிறாயே இது மட்டும் முறையா சன்யாசம் என்பது பற்றற்று மனதில் தூய்மையை சிறிதும் இழக்காமல் இருப்பதே ஆகும்..\"\nமனதில் இருந்த மங்கையை இறக்கி வைத்து பூரணத்துவம் அடைந்தான் சிஷ்யன்.\nஇந்த கதையை படித்ததும் இது எல்லாம் நடைமுறையில் நடக்குமா அல்லது சுவாரசியத்துக்காக புனயப்பட்டதா என சந்தேகம் உதிக்கலாம்.\nபழங்கலம் முதல் இந்த கதை வழக்கத்தில் இருந்தாலும், இது குரு-சிஷ்யனுக்கு இடையே நடந்த உண்மை சம்பவமாகும்.\nஉண்மை சம்பவத்தை விவரிக்கிறேன் .....\nரிஷிகேஷ் எனும் ஆன்மீக பூமி.\nமாலை நேரத்தில் கங்கை நதி ஓரமாக தெய்வீகமாக கட்சி அளித்தது ஆனந்த குடீரம்...\nசத்சங்கம் முடிந்ததும் சன்யாசிகள் சூழ நடை பயிற்சியில் ஈடுபட்டார் குருநாதர்.\nஅந்த குழுவில் ஒரு தாயும் மகளும் தவிர அனைவரும் ஆண் சன்யாசிகள்.\nஅனைவரும் ஆசிரமத்தை விட்டு சிறிது வனப்பகுதில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த விபரீதம் நடந்தது. தாயுடன் வந்த அந்த இளவயது மகள் திடீரென \"ஐயோ\" என கதறி கீழே விழுந்தாள். அவளை தேள் ஒன்று தீண்டிருந்தது..\nதனது மகளுக்கு நேர்ந்த துன்பத்தை கண்ட தாயும் கதறி அழ துவங்கினார். சன்யசிகளோ என செய்வது என திகைத்து நின்றனர்.\nகுருநாதர் அங்கு நடப்பதையும் தனது சிஷ்யர்களின் செயல்பாட்டையும் கவனித்து கொண்டிருந்தார்.\nசில சன்யாசிகள் ஆசிரமம் சென்று கட்டை மற்றும் கயிறுகளை கொண்டுவந்து அதில் அப்பெண்ணை கொண்டு செல்லலாம் என திட்டமிட்டனர். மேலும் சிலர் வேறு வழிமுறைகளை ஆலோசித்தனர்.\nஇதனிடையே ஒரு சன்யாசி விரைந்து வந்து அந்த கன்னி பெண்ணை தூக்கி தோளில் போட்டுகொண்டு காட்டுப்பாதையில் விரை��ாக பயணித்து ஆசிரம மருத்துவமனையில் சேர்த்தார்.\nசில காலத்துக்கு ஆசிரமம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. கன்னி பெண்ணை எப்படி சன்யாசி தொட்டு தூக்கலாம் என பேசினார்கள். ஆனால் இதை குருவும், அப் பெண்ணை தூக்கிய சிஷ்யரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.\nசில மாதங்கள் சென்றன. ..\nஆசிரமத்தில் வளர்ந்து வந்த ஒரு நாய் நோய்வாய்ப்பட்டது. உடல் முழுவதும் சொறியும், சீளுமாக காட்சியளித்தது. நோய்வாய்ப்பட்ட நாயை கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல யாரும் முன்வரவில்லை. உடனே அந்த சன்யாசி ஒரு துணியால் அந்த நாயை எடுத்து வாகனத்தில் வைத்து மருத்துவ மனைக்கு செல்ல உதவினார்.\nசத்சங்கத்தில் குரு கூறினார். ..\"எனது சிஷ்யனுக்கு கன்னி பெண்ணும் , நோயுற்ற நாயும் ஒன்றுதான். சன்யாசம் ஆன்மாவில் இருக்கவேண்டும், மனதில் அல்ல.\"\nஇந்த உண்மை சம்பவத்தில் வரும் குரு : சுவாமி சிவானந்தர் - www.dlshq.org\nசிஷ்யன் : சுவாமி சச்சிதானந்தா - www.swamisatchidananda.org\nஆதாரம் : வாழ்வும் வாக்கும் -சுவாமி சச்சிதானந்தா\nLabels: ஆன்மிகம், உபதேசம், குரு, சிஷ்யன், துறவி\nஇந்த தளத்தில் இருக்கும் படைப்புகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.\nஇதை அச்சிடவோ, வெளியிடவோ அனுமதி பெற வேண்டும்.\nஓர் துறவி இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/forex-USD-SDG.html", "date_download": "2021-07-24T21:04:32Z", "digest": "sha1:T2KJVGD7VWWNI3ALAXSUMAMEEPV7E63X", "length": 8791, "nlines": 40, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "மாற்று விகிதம் அமெரிக்க டொலர் (USD) செய்ய சூடான் பவுண்டு (SDG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nவாங்கப்பட்டன மாற்று விகிதங்கள் புதுப்பித்தது: 24/07/2021 17:04\nமாற்று விகிதம் அமெரிக்க டொலர் (USD) செய்ய சூடான் பவுண்டு (SDG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nஅமெரிக்க டொலர் - சூடான் பவுண்டு இப்போது அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் விலை 24 ஜூலை 2021\nஅமெரிக்க டொலர் - சூடான் பவுண்டு இப்போது அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் விலை 24 ஜூலை 2021\n17:04:32 (59 வினாடிகளில் அந்நிய செலாவணி வீதம் புதுப்பிக்க)\nஅந்நிய செலாவணி - முக்கிய பரிமாற்ற சந்தை. அந்நிய செலாவணி பரிமாற்றத்தில் 1 அமெரிக்க டொலர் க்கு சூடான் பவுண்டு இன் பரிமாற்ற வீதம் = 445.50 SDG. ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு முறை, அமெரிக்க டொலர் பரிமாற்ற வீதம் புதுப்பிக்கப்படும். ஆன்லைன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியிலிருந்து இப்போது மாற்று வீதம்.\nஅந்நிய செலாவணி வர்த்தக விளக்கப்படம் சூடான் பவுண்டு டாலர் வாழ 24 ஜூலை 2021\nஅந்நிய செலாவணி வர்த்தக விளக்கப்படம் அமெரிக்க டொலர் செய்ய சூடான் பவுண்டு வாழ, 24 ஜூலை 2021\nஅமெரிக்க டொலர் முதல் சூடான் பவுண்டு 24 ஜூலை 2021 இன் மாற்று வீதம் இங்கே, இல் எங்கள் வலைத்தளம். அந்நிய செலாவணி மீதான பரிமாற்ற வீதத்தை திறம்பட கண்காணிக்க, அதை ஒரு வரைபடத்தில் காண்பிக்கிறோம். பரிமாற்ற வீத மாற்றங்களை விரைவாக புரிந்துகொள்ள பரிமாற்ற வீத விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். அமெரிக்க டொலர் இல் சூடான் பவுண்டு இல் மாற்றங்களின் வரைபடம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.\nமாற்று அமெரிக்க டொலர் செய்ய சூடான் பவுண்டு அமெரிக்க டொலர் செய்ய சூடான் பவுண்டு மாற்று விகிதம் அமெரிக்க டொலர் செய்ய சூடான் பவுண்டு மாற்று விகிதம் வரலாறு\nஆன்லைன் வர்த்தக அமெரிக்க டொலர் (USD) செய்ய சூடான் பவுண்டு நேரத்தில்\nஒவ்வொரு நிமிடமும் நாம் பரிமாற்ற வீதத்தைக் கண்டுபிடிப்போம். -0.25 SDG நிமிடத்திற்கு அமெரிக்க டொலர் (USD ) to சூடான் பவுண்டு. பக்கத்தின் அட்டவணையில் உள்ள அந்நிய செலாவணியிலிருந்து அமெரிக்க டொலர் முதல் சூடான் பவுண்டு இன் 10 நிமிட வரலாறு. தளத்தில் நிமிட விகிதத்தில் தகவல்களை எளிதாக இடுகையிடுதல்.\nஆன்லைன் வர்த்தக அமெரிக்க டொலர் (USD) செய்ய சூடான் பவுண்டு கடந்த மணி நேர வர்த்தக\nபரிமாற்ற வீதத்தை மணிநேரத்திலிருந்து மணிநேரத்திற்குக் காட்டுகிறோம். அமெரிக்க டொலர் (USD) முதல் சூடான் பவுண்டு இன் இயக்கவியல் இந்த நேரத்தில் - -0.25 SDG. கடைசி மணிநேரங்களில் பரிமாற்ற வீதங்களின் வரலாறு அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு அமெரிக்க டொலர் இன் மதிப்புகள் அட்டவணையில் வைக்கப்படுகின்றன, இதனால் வேறுபாட்டைக் காண வசதியாக இருக்கும்.\nஆன்லைன் வர்த்தக அமெரிக்க டொலர் (USD) செய்ய சூடான் பவுண்டு இன்றைய போக்கிற்கு 24 ஜூலை 2021\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/06/23113623/Offer-to-pay-electricity-bills-for-11-districts.vpf", "date_download": "2021-07-24T19:34:08Z", "digest": "sha1:RYQHNKKAZ5AYCEVXPV42XN2UGC65GDDD", "length": 9224, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Offer to pay electricity bills for 11 districts || கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை + \"||\" + Offer to pay electricity bills for 11 districts\nகொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை\nகொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகைகள் வழங்கி மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகைகள் வழங்கி மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nமின்வாரியம் அறிவித்திருக்கும் சலுகைகளின்படி, இம்மாதத்திற்கான மின் கட்டணத்தை, 2019 ஆண்டு ஜூன் மாதத்தில் செலுத்தப்பட்ட தொகையினை உத்தேசமாக கணக்கீடு செய்து கட்டலாம் எனத் தெரிவித்துள்ளது.\nஅந்த கட்டணம் கூடுதலாக இருப்பதாகக் கருதுபவர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான மின் கணக்கீட்டின்படி உத்தேசமாக மின் கட்டணத்தை செலுத்தலாம் எனவும் மின்வாரியம் கூறியிருக்கிறது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் ���ளவு அதிகரிப்பு\n2. இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை முதல் கணவர் வெறிச்செயல்\n3. சார்பட்டா பரம்பரை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\n4. ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை\n5. ஒருதலைக்காதலால் பயங்கரம்: பட்டதாரி பெண்ணை குத்திக்கொன்று வாலிபர் தற்கொலை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/readers-articles/2775-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-07-24T19:45:41Z", "digest": "sha1:WAVQL6GLLUFAHREVGSGWLDZF6BUFYS5R", "length": 13555, "nlines": 109, "source_domain": "www.deivatamil.com", "title": "திருப்புகழ் கதைகள்: 2. பழம் நீ அப்பா - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nதிருப்புகழ் கதைகள்: 2. பழம் நீ அப்பா\nதிருப்புகழ் கதைகள்: 2. பழம் நீ அப்பா\n15/04/2021 12:42 PM தெய்வத்தமிழ் குழுLeave a Comment on திருப்புகழ் கதைகள்: 2. பழம் நீ அப்பா\nதிருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 02\nபழம் ‘நீ’ அப்பா : விநாயகப் பெருமானின் கைத்தல நிறைகனி யின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர். ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காணச் சென்றார். பழத்தைக் கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார்.\nபின்னர் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி விட்டு, முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று பழனி மலையில் வந்து தங்கிவிட்டார்.\nசிவனும் பார்வதியும் பழனிக்குவந்து முருகனை சமாதானபடுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை “பழம் நீ” என்றதால் இந்த இடம் பழநி என பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாகக் கருதப்படுகிறது.\nஒரு கனியை இருவரும் விரும்பினால் சிவனார்கனியைப் பகிர்ந்து தரலாகாதோ அகில உலகங்களையும் ஒரு கணத்தில் ஆக்கியும் அளித்தும், நீக்கியும் ஆடல் புரிகின்ற எல்லாம் வல்ல இறைவர் மற்றொரு கனியை உண்டாக்கித் தரலாகாதோ அகில உலகங்களையும் ஒரு கணத்தில் ஆக்கியும் அளித்தும், நீக்கியும் ஆடல் புரிகின்ற எல்லாம் வல்ல இறைவர் மற்றொரு கனியை உண்டாக்கித் தரலாகாதோ காரைக்காலம்மையாருக்கு ஒரு கனிக்கு இரு கனிகளையே வழங்கிய வள்ளல் அவர் அல்லவா.\n“தம்பியே கனி பெறுக” என்று தமையனாரும், “தமையனே கனி பெறுக” என்று மகன்கள்இருவரும் ஒற்றுமையாக இருந்து இருக்கக்கூடாதா ஒரு கனி காரணமாக அகில உலகங்களையும் ஒரு நொடியில் வலம் வருவது முயற்சிக்குத் தக்க ஊதியமாகுமா ஒரு கனி காரணமாக அகில உலகங்களையும் ஒரு நொடியில் வலம் வருவது முயற்சிக்குத் தக்க ஊதியமாகுமா சகல வல்லமையும்உடைய கணபதிக்கு உலகை வலம் வரும் வண்மை இல்லையா சகல வல்லமையும்உடைய கணபதிக்கு உலகை வலம் வரும் வண்மை இல்லையா சிவத்தை வலம் வருவதே உலகை வலம் வருவதாகும் என்பது அறிவின் வடிவாகஉள்ள அறுமுகன்அறியாததா சிவத்தை வலம் வருவதே உலகை வலம் வருவதாகும் என்பது அறிவின் வடிவாகஉள்ள அறுமுகன்அறியாததா\nசிவம் என்ற ஒன்றினுள் எல்லாவற்றையுங் காணும் தன்மை ஒன்று. எல்லாவற்றினுள் சிவத்தைக் காணும் தன்மை மற்றொன்று.இதனைத் தான் ஆனைமுகன் ஆறுமுகன் என்ற இருவடிவங்களாக நின்றுபரம்பொருள் நமக்கு உணர்த்தியது.\nஅரும்புஎன்பது சரியை; அதுமலரும்போதுஅதுவேகிரியை; அதுமேலும்வளர்ந்துகாயாகும்போதுஅதுயோகம், இறுதியில்கனியாகும்போதுஅதுஞானம். எனவே, சிவத்தின் கண் இருந்தது ஞானம் என அறிக. ஞானத்தில் விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதைத் தெரிவிக்க விநாயகரும் வேலவரும் அக்கனியை விரும்பினார்கள். ஞானத்தைச் சிதைக்க முடியாதென்பதைத் தெளிவாக்குகின்றது அக்கனியை அரனார் சிதைத்துத் தராமை. சிவத்திற்கு அந்நியமாக வேறு இன்மையைத் தெ��ிவிக்க விநாயகர் அப்பனைவலம் வந்து ஞானமாகியக் கனியைப் பெற்றார். “எல்லாம் அவனே” என்பதைத் தெரிவிக்க வடிவேற் பரமன் உலகை வலம் வந்து தாமே ஞானக் கனியாக நின்றனர்.\nஞானமே அவர்; ஞான பண்டிதன்; ஞானாநந்தானுருவாகிய நாயகன். ஞானமாகிய கனியைத் தாங்கும் விநாயகர் ஞானாகரர்.விநாயகர் வேறு, முருகர் வேறு என்று எண்ணவேண்டாம். ஐங்கரனும் அறுமுகனும் ஒன்றே.. பாலும் சுவையும் போல் என்று அறிக. பால் விநாயகர்; பாலின் சுவை கந்தவேள். சுவையைப் பால் தாங்கி நிற்கின்றது. அதுபோல் ஞானக் கனியை விநாயகர் தாங்கி நிற்கின்றனர்.\nகைத்தல நிறை கனிக்குள் இத்தனை தத்துவம்; இவ்வளவு பெரிய கதை.\nதிருப்புகழ் கதைகள்: 2. பழம் நீ அப்பா முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.\nTagged ஆன்மிக கட்டுரைகள் ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் தெய்வத்தமிழ் லைஃப் ஸ்டைல்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 43. பூமியைத் தாங்கும் யக்ஞம்\nவிஷ்ணு சகஸ்ரநாமம்.. கங்கையின் பங்கு\n01/07/2021 9:03 AM தெய்வத்தமிழ் குழு\nதிருப்புகழ் கதைகள்: அருணகிரிநாதர் சரித்திரம்\n23/04/2021 10:56 AM தெய்வத்தமிழ் குழு\n”த்ராவிடம்” – திராவிட நல் திருநாடு\nகுரு பூர்ணிமா சிறப்பு கட்டுரை: குரு வைபவம்\nஅண்ணா என் உடைமைப் பொருள் (24): துணைவேந்தராகவும் ஆகலாம்\nபெரிய திருவடியும், சிறிய திருவடியும் சரண் புகுந்த ஒரே திருவடி\nகுரு பூர்ணிமா சிறப்பு கட்டுரை: குரு வைபவம்\nஅண்ணா என் உடைமைப் பொருள் (24): துணைவேந்தராகவும் ஆகலாம்\nபெரிய திருவடியும், சிறிய திருவடியும் சரண் புகுந்த ஒரே திருவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/2018/05/", "date_download": "2021-07-24T20:36:45Z", "digest": "sha1:HRKVK3A44SRJHOLBPXACL3KHUH26RTC2", "length": 14652, "nlines": 172, "source_domain": "www.koovam.in", "title": "May 2018 - Koovam Tamil News", "raw_content": "\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விலகும் மர்மங்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விலகும் மர்மங்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விலகும் மர்மங்கள் துப்பாக்கிச் சூடு நடந்த கலெக்டர் அலுவலகம், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலை இரண்டுமே தூத்துக்குடி சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் வருகிறது. இங்கே இன்ஸ்பெக்ட்ராக இருக்கும் ஹரிஹரன் பத்து வருடங்களாக இதே பணியில் இருக்கிறார். […]\nLeave a commentஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்\nபொய்யாக பரப்பப்பட்டு வரும் வவ்வால் – நிபா வைரஸ் – கார்ப்பரேட் சதி\nபொய்யாக பரப்பப்பட்டு வரும் வவ்வால் – நிபா வைரஸ் – கார்ப்பரேட் சதி பொய்யாக பரப்பப்பட்டு வரும் வவ்வால் – நிபா வைரஸ் – கார்ப்பரேட் சதி தற்போது வெகு வேகமாக ( பொய்யாக ) பரப்பப்பட்டு வரும் நிபா வைரஸ் பற்றிய உண்மை. மேலும் இதற்கும் வவ்வாலுக்கும் என்ன […]\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மூவர் சாவு காவல்துறை ஒடுக்குமுறை கண்டிக்கத்தக்கது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக Dr. S. Ramadoss அறிக்கை தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் […]\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை (இதுதான் உண்மை கள நிலவரம் ) ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை பலர் காயப்பட்டுள்ளனர் (இதுதான் உண்மை கள நிலவரம் ) இந்த கொலை மக்களை […]\nநிபா வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி\nசென்னை கேரளாவை மிரட்டும் நிபா வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி சென்னை கேரளாவை மிரட்டும் நிபா வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி சென்னை கேரளாவை மிரட்டும் நிபா வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என மருத்துவர் பொன்மணி ராஜரத்தினம் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்க்கு கடந்த 18 நாட்களில் […]\nஇந்த பஞ்சபரதேசி சீமானுக்கு தெரியவாய்ப்பில்லை\nதிமுகவினர்உறுதுணையாக இருந்ததெல்லாம் இந்த பஞ்சபரதேசி சீமானுக்கு தெரியவாய்ப்பில்லை திமுகவினர்உறுதுணையாக இருந்ததெல்லாம் இந்த பஞ்சபரதேசி சீமானுக்கு தெரியவாய்ப்பில்லை திமுகவினர்உறுதுணையாக இருந்ததெல்லாம் இந்த பஞ்சபரதே��ி சீமானுக்கு தெரியவாய்ப்பில்லை இனவாதமும் மதவாதமும் திருச்சி விமான நிலையத்தில் வைகோவிற்கெதிராக நாம் தமிழர் பாய்ஸ் கலாட்டா செய்ய மதிமுகவினர் தாக்க தொடங்கினர்.. சீமானின் தம்பிகள் தலைத்தெறிக்க ஓடதொடங்கினர் இது திட்டமிட்ட செய்யபடுவது.. சீமானின் ஈழம் […]\nமீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர்\nமீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர் மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர் முஸ்லீம்கள் நாங்கள் அதிகமாக இருக்கின்ற இடத்தில் இந்துக்கனள ஒரு போதும் நாங்கள் தாக்கியதில்னல நல்ல நண்பர்களாகதான் இருக்கின்றோம் அப்படியே நாங்கள் தாக்கினோம் என்று பல ஊடகங்கள் சொல்லிருந்தால் […]\nசனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது\nசனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது சனநாயகம் போராடி பெறவேண்டிய நிலையில் இருக்கிறது காட்டுமிராண்டிகள் கையில் நாடு சிக்கி சீரழியும் நிலையிலும் தென்னகம் இந்த திராவிட நாடு சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது உண்மையில் ஒரு ராயல் சல்யூட்.. 221 சட்டமன்ற உறுப்பினரும் சபைக்கு வந்ததும் விலைபோக மனநில்லாமல் […]\nமன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில்\nமன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது அதில் சில ஆவடியில் உள்ள ராணுவ சீருடை நம் மதிப்பிற்குரிய ஊறுகாய் மாமி நிர்மலா அவர்களின் உத்தரவின் பேரில் மூடுவிழா கண்டது உங்களில் […]\nபில் கேட்ஸ் பரிந்துரை இந்தப் புத்தகம் படிங்க உலகமே நல்லாருக்கும்\nபில் கேட்ஸ் பரிந்துரை இந்தப் புத்தகம் படிங்க உலகமே நல்லாருக்கும் இந்தப் புத்தகம் படிங்க… உலகமே நல்லாருக்கும்..” – பில் கேட்ஸ் பரிந்துரை ‘பில் கேட்ஸ் ’- அமெரிக்கத் தொழிலதிபர், உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர், முதலீட்டாளர், மனிதநேயமிக்கவர்- இவை […]\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/741258/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-07-24T20:23:48Z", "digest": "sha1:HVTTQIMEHHXVYBE5IUHKOEWCGBLIPYAV", "length": 15034, "nlines": 74, "source_domain": "www.minmurasu.com", "title": "இந்தியாவில் சரித்திரம் படைத்த ஐபோன்.. பெருமிதம் கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்..! – மின்முரசு", "raw_content": "\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை:டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக்...\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nஅமெரிக்காவில் பரவி வரும் புத��ய பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. வாஷிங்டன்:அமெரிக்காவில் புதிதாக கேண்டிடா என்ற ஆரிஸ் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் பரவி வருகிறது....\nஇந்தியாவில் சரித்திரம் படைத்த ஐபோன்.. பெருமிதம் கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்..\nஸ்மார்ட்போன்களில் என்னதான் வகை வகையாக அறிமுக, செய்யப்பட்டாலும், ஆப்பிள் ஐபோன்களுக்கு என்றுமே மவுசு தான். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த டிசம்பர் காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேடு விற்பனை வளர்ச்சியானது இரு இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nசீனா ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்த பிறகு, இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் என அனைத்தும் ஓரங்கட்டப்பட்டன. இந்த நிலையில் பல நிறுவனங்கள் அடையாளம் தெரியாமலேயே போய்விட்டன.\nஆனாலும் கூட ஐபோன் தரத்திற்கும், அதன் தொழில்நுட்பங்களுக்கும் இன்றளவிலும் கூட இந்தியாவில் அதன் மவுசு குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.\nஇந்த நிலையில் தான் ஆப்பிள் நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இதன் மூலம் 91.8 பில்லியன் டாலர் வருவாயினை பதிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 9 சதவிகிதம் அதிகமாகும். இதில் சொல்லும் படியான விஷயம் என்னவெனில் கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சர்வதேச அளவிலான விற்பனையானது அதிகரித்துள்ளதாகவும், இது காலாண்டு வருவாயில் 61% பங்கு வகித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் இந்த அபார சாதனையானது ஐபோன் மூலமாகத் தான் நிகழ்ந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டிசம்பர் காலாண்டு வருவாய் 8% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக புதிய ஐபோன்களான ஐபோன் 11, ஐபோன் 11 புரோ, ஐபோன் 111 மேக்ஸ், உள்ளிட்ட போன்களின் தேவை இதில் முக்கிய பங்காற்றியதாகவும், இது டிசம்பர் காலாண்டில். 56 பில்லியன் டாலர் வருவாய் கண்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் தான் காரணம் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளத���.\nகுறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் நாங்கள் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டோம் என்றும், மேலும் பிரேசில், சீனா, இந்தியா, துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வலுவான விற்பனையை கண்டதாகவும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு:கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு\nதயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு:கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு\nஅனில் அம்பானியின் மகன்கள் நிர்வாக குழுவிலிருந்து ராஜினாமா\nஅனில் அம்பானியின் மகன்கள் நிர்வாக குழுவிலிருந்து ராஜினாமா\nவளர்ச்சி 5.6 சதவீதம்: ‘பிட்ச் மதிப்பீடுஸ்’ கணிப்பு\nவளர்ச்சி 5.6 சதவீதம்: ‘பிட்ச் மதிப்பீடுஸ்’ கணிப்பு\n17.58 கோடி பான் அட்டைகள் ஆதாருடன் இணைக்கவில்லை: மக்களவையில் தகவல்\n17.58 கோடி பான் அட்டைகள் ஆதாருடன் இணைக்கவில்லை: மக்களவையில் தகவல்\nஆண்டுக்கு 5,000க்கு மேல் கிடைக்கும் மியூச்சுவல் பண்ட் லாபத்துக்கும் வரி பிடித்தம்: வரவு செலவுத் திட்டம் அறிவிப்பால் முதலீட்டுக்கு வேட்டு\nஆண்டுக்கு 5,000க்கு மேல் கிடைக்கும் மியூச்சுவல் பண்ட் லாபத்துக்கும் வரி பிடித்தம்: வரவு செலவுத் திட்டம் அறிவிப்பால் முதலீட்டுக்கு வேட்டு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/tn-lockdown-penalty-nearing-21-crores-15082020/", "date_download": "2021-07-24T20:40:07Z", "digest": "sha1:ARJYGYOFVJPLLQYUQH4NBZT7MLP2VTUL", "length": 13359, "nlines": 161, "source_domain": "www.updatenews360.com", "title": "24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 2700 பேர்…! மலைக்க வைத்த அபராதம்…! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 2700 பேர்…\n24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 2700 பேர்…\nசென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை 21 கோடி ரூபாயை நெருங்கி உள்ளது.\nகொரோனா தொற்றால் நாடு முழுவதும் 7ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று தெரியவில்லை.\nஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நாள்தோறும் வாகன விதிமீறல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஅதன் வகையில், 24 மணி நேரத்தில் 676 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஊரடங்கை மீறியதாக இதுவரை 9,66,998 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n24 மணி நேரத்தில் 2,742 பேர் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறியதாக 8,75,100 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக 24 மணி நேரத்தில் 2,025 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுநாள் வரையில், ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை ரூ.20,53,51,558 கோடியாகும். 24 மணி நேரத்தில் ரூ.9,83,980 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nTags: ஊரடங்கு, ஊரடங்கு அபராதம், தமிழகம், ரூ 21 கோடி அபராதம்\nPrevious கொரோனா பாதிப்பும், பலியும் : சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் உச்சம்.\nNext வீட்டில் இருந்தே சமயபுரம் மாரியம்மன் அபிஷேகத்தை காணலாம்.\nநிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்: மதுரைக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி\nயானைகள் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு – தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்\nசில மாவட்டங்களில் நிலையாக இருக்கும் சராசரி பாதிப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் 1819 பேருக்கு கொரோனா\nமதக்கலவரத்தை தூண்டிய பாதிரியாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.. பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு\n‘அப்பா தான் என்னுடைய ரோல் மாடல்‘ : தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வான பள்ளி மாணவி பெருமிதம்\nவெளிநாட்டில் மருத்துவம் பயின்று தமிழகத்தில் சேவையாற்ற பல லட்சம் கட்டணம் வசூலிப்பதா.. தமிழக அரசுக்கு சீமான் கேள்வி..\nகொடைக்கானல் போக PLAN போட்டிருக்கீங்களா\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபிறந்தது முதல் விநோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவன் : மத்திய, மாநில அரசுகளை எதிர்பார்க்கும் பெற்றோர்\nஆயுதங்களாக மாறும் ட்ரோன்கள்: புதிய வடிவமெடுத்த எதிர்கால யுத்தம்\nQuick Shareட்ரோன் அருமையானதொரு அறிவியல் கண்டுப்பிடிப்பு.இன்று திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் படம் எடுக்க மட்டுமின்றி, கூட்டங்களை கண்காணிக்க காவல்துறைக்கும்…\n100 % பயணிகளுடன்‌ பேருந்துகள்‌, மெட்ரோ ரயில்கள்‌ இயங்க அனுமதி : கட்டுப்பாடுகளை தளர்த்திய டெல்லி அரசு…\nQuick Shareடெல்லி : கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தலைநகர் டெல்லியில் அமலில் இருந்து பெரும்பாலான கட்டுப்பாடுகள்…\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பயிற்சியாளர்களுக்கும் பரிசு : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம்…\nசில மாவட்டங்களில் நிலையாக இருக்கும் சராசரி பாதிப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் 1819 பேருக்கு கொரோனா\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 1,900க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை…\nகட்சி தாவியதும் அடாவடி ஆரம்பம்… மணல் கடத்தலை பிடித்த போலீசாருக்கு மிரட்டல்… கடவூர் செல்வராஜ் மீது திமுகவினர் அதிருப்தி..\nQuick Shareஅதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானவுடன் போலீசாரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட கடவூர் செல்வராஜ் ஆதரவாளர்கள் மீது அதிருப்தி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நட��நிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/10/28/vellore-627/", "date_download": "2021-07-24T21:28:25Z", "digest": "sha1:C5MEYJLYLQHQ4JT62ZVB2LLBHZXWSQB7", "length": 10006, "nlines": 121, "source_domain": "keelainews.com", "title": "காட்பாடி அருகே போலி பெண் மருத்துவர் கைது - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகாட்பாடி அருகே போலி பெண் மருத்துவர் கைது\nOctober 28, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக விஜயகுமாரி (47) என்ற பெண் பொதுமக்களுக்கு மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்து உள்ளார்.தகவல் அறிந்த சுகாதார துறையினர் வருவாய்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து அதிரடியாக விஜயகுமாரியை கைது செய்து அவருடைய கிளினிக்கு வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் சீல் வைத்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழகுயில் குடி பகுதியில் வீட்டின் முன் நின்றிருந்த கார் மீது மர்மநபர் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பி ஓடிய காட்சி வெளியீடு\nமதுரைஅரசு மருத்துவமனையில் மெக்கானிக் குதித்து தற்கொலை\nமத்திய அரசின் மீன்வள மசோதாவை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்….\nமதுரையை சேர்ந்த ராணுவ வீரர் அசாமில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.\nசோளிங்கர் அருகே லிப்ட் கேட்டு காரில் சென்ற சென்ற 2 பெண்களிடம் 10 சவரன் நகை அபேஸ்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை;சுரண்டை பகுதி ஆய்வின் போது தென்காசி ஆர்டிஓ எச்சரிக்கை..\nஉசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் வரத்து கால்வாயை தூர்வாரும்போது சேடபட்டி கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு. பல லட்சம் குடிநீர் வீணாகும் அவலம்.\nவாணியம்பாடியில் 25 லட்சம் ரூபாய் வழிப்பறி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைை.\nவகுரணியில் கொய்யாப்பழம் அதிக விளைச்சலிருந்தும் விற்பனை செய்யமுடியாததால் குப்பையில் கொட்டும் அவலம்.\nநிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை இலவச வீட்டு மனை கேட்டு முற்றுகையிட்ட பொதுமக்கள்\nதென்காசியில் முக்கிய ஆலோசனை கூட்டம்; அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் செயல்பட முடிவு..\nதென���காசி அரசு தலைமை மருத்துவமனையில் நியூமோகோக்கல் காஞ்ஜு கோட் தடுப்பூசி துவக்க விழா; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..\nவிண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, பத்ம பூசண் விருது பெற்ற யஷ் பால் நினைவு தினம் இன்று (ஜூலை 24, 2017).\nநியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, அணுக்கரு இயற்பியலின் தந்தை சர் ஜேம்ஸ் சாட்விக் நினைவு தினம் இன்று(ஜுலை 24, 1974).\nநடிகர் அருள்நிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு.\nஆடி வெள்ளி,பௌர்ணமி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்:\nவாடிப்பட்டி ஒன்றிய சோழவந்தான் வாடிப்பட்டி பேரூர் பகுதிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nவாடிப்பட்டியில் காட்டெருமைகள் உலா.விவசாயிகள் அச்சம்.\nஇராஜபாளையம் ஆணைக்கல் என்ற பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி.ரயில்வே போலீஸ்சார் விசாரனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/valaikappu-seemantham.9060/", "date_download": "2021-07-24T19:25:06Z", "digest": "sha1:OXZ6DQCCOD3T4DSNWAR3G6KBKKI4EVEB", "length": 22782, "nlines": 471, "source_domain": "indusladies.com", "title": "Valaikappu & Seemantham | Indusladies", "raw_content": "\nவளைகாப்பு, குளித்த மாதக் கணக்கிலிருந்து, ஐந்தாம் அல்லது ஏழாம் மாசம் செய்யப்படும். சாதாரணமாகப் பிறந்தகத்தில் செய்வது வழக்கம்.\nசீமந்தத்துடன் சேர்ந்து செய்தால் ஆறாம் அல்லது எட்டாம் மாசம் என்பது கணக்கு.\nவளர்பிறை பஞ்சமியன்று, நக்ஷத்ரம், நாள் நன்கு அமைந்தால் மிகவும் உகந்தது. அல்லது வளர் பிறையில் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கலாம்.\nகாலையில், மங்கள ஸ்னானம் செய்யவேண்டும். 9 கெஜம், உடுத்தி வளை அடுக்குவது வழக்கம்.\nசில குடும்பங்களில் வளைகாப்புக்கு வாங்கின புடவை உடுத்திக் கொள்ளுவதும் உண்டு.\nமுன்பெல்லாம், மசக்கைக்கு கறுப்பு நிறப் புடவை வாங்குவார்கள். தற்போது, வளைகாப்புக்கு, வாங்குகிறார்கள். இதெல்லாம், அவரவர் இஷ்டத்தையும், சௌகரியத்தையும் பொறுத்தது.\nகோலம் போட்ட மணை அருகில், விளக்கு ஏற்றி வைத்து, தட்டில், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம், சர��க்கரை, கல்கண்டு எடுத்து வைக்கவும்.\nமணையில் கிழக்கு நோக்கி உட்கார வைக்கவும்.\nநாத்தனார் பக்கத்தில் இருந்தால், அவர் மாலை போடலாம்.\nசில குடும்பங்களில், வளைச்சட்டியை வளை அடுக்கச் சொல்லுவார்கள். அன்று அவர் தாய் மாமனுக்கு சமானம்.\nஇல்லாவிட்டால், ஒரு கைக்கு அம்மாவும், மற்றொரு கைக்கு மாமியாரும் அடுக்குவது சில வீடுகளில் வழக்கம்.\nஇருவரும் அந்த நேரம் இல்லாவிட்டால், வயதில் பெரியார்கள் யார் வேண்டுமானாலும் அடுக்கலாம்.\nமுதலில், குல தெய்வத்திற்கும், கோவிலில் அம்மனுக்கு சாத்துவதற்கும், சிவப்பு, பச்சை நிற வளைகள் 5, 5 எடுத்து சுவாமி சன்னிதியில் வைக்கவும். சில குடும்பங்களில், கன்னிப் பெணகள் தவறிப்போயிருந்தால், அவர்களை உத்தேசித்து எடுத்து வைப்பதும் உண்டு.\nஇடதுகைக்கு ஒற்றைப் படையும், வலது கைக்கு இரட்டைப் படையும் அடுக்க வேண்டும், (14, 15 - 21, 22)\nமுதலில் வேப்பிலைக் காப்பு போட வேண்டும். பொன் கப்பு, வெள்ளி காப்பு போடவேண்டும்.\nகடைசியில், கொலுசு வளையோ அரக்கு வளையோ சற்றே சிறிய அளவில் போட்டால், வளைகள் ஓடாமல் இருக்கும்.\nமணையில் இருந்து எழுந்ததும் சபைக்கு ஒரு நமஸ்காரம் பொதுவாகப் பண்ண வேண்டும்.\nஅந்த மணையில், கல்யாணம் ஆகி, கர்ப்பமாகாமல் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, மறு மணை என்று சொல்லி, வளை அடுக்குவது சம்பிரதாயம்.\nஅதற்குப் பின் ஏற்றி இறக்குவது வழக்கம்.\nஒரு (அளக்கும்) படியில் நிரம்ப நெல் போட்டு, அதில் ஒரு சிறிய விளக்கை ஏற்ற வேண்டும்.\nபெண்ணின், உச்சந்தலை, 2 தோள் பட்டைகள், 2 உள்ளங்கைகள், 2 பாதங்கள், வயிற்றில், இடுப்பில், ஒவ்வொரு வெள்ளி நாணயம் வைக்க வேண்டும். ஒவ்வொருவராக 5 சுமங்கலிகள், பென்ணுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, காலில் நலங்கு வைத்து, தலியில் பூ வைத்துப், படியால், மேலிருந்து பாதம் வரை ஏற்றி இறக்க வேண்டும்.\nமூன்று முறை வலமாகவும் பின் இடமாகவும், சுற்றி கீழே வைக்கவும். பிறகு பென்ணை நமஸ்காரம் பண்ணச் சொல்லி, குனிந்ததும், இடுப்பில், பூவும் அக்ஷதையும் கலந்து தெளிக்கவேண்டும். இதற்கு அச்சுதம் தெளிப்பது என்று பெயர்.\nபின்னர் ஆரத்தி எடுக்க வேண்டும்.\nவந்தவர்கள் எல்லோர்க்கும் வளை கொடுப்பது வழக்கம்.\n5 வித பக்ஷணங்கள் செய்ய வேண்டும்.\nஒரு ஜோடி பருப்பு தேங்காய், வறுபயறு (பொரிகொள்ளு அல்லது வரவரிசி), திரட்டு பால் தவிர ஒரு உப்பு பக்ஷணமும், ஒரு ஸ்வீட்டும் செய்யலாம்.\nவந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் சிறிது வறுபயறு கொடுப்பது வழக்கம்.\nசாப்பட்டிற்குச், சித்திரான்ன வகைகள் செய்ய வேண்டும். வளைகாப்புப் பெண் சாப்பிட உட்கார்ந்ததும், அந்தப் பெண்ணின் மடியில், ஒரு மிகச் சிறிய ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் உட்கார்த்தி, ஒரு அப்பளத்தில், சிறிது சாத வகைகளை வைத்துக் கொடுப்பதும் உண்டு .\nமாலையில், மணையில் வைத்துப் பாடுவது அவரவர் ஸௌகரியத்தைப் பொறுத்தது.\nமாமியாரோ, மற்ற புக்ககத்து உறவினர்களோ வந்தால், பணமோ, ரவிக்கைத் துணியோ கொடுப்பது வழக்கம்.\nஅவரவர் வசதியைப் பொறுத்து செய்யலாம்.\nஇது 6 அல்லது 8 வது மாதம் புகுந்த வீட்டில் செய்வது வழக்கம்.\nநல்லநாள் பார்த்து காலையில் மங்கள ஸ்னானத்துடன் ஆரம்பிக்கப்படும்.\nவளைகாப்புடன் சேர்ந்து செய்வதானால், விடியற்காலையில், வளைகாப்பைச் செய்ய வேண்டும்\nமூக்குப் பிழிதல் என்ற சம்பிரதாயத்துக்கு 9 கஜம் புடவை வாங்குவது வழக்கம்.\nதற்காலத்தில்,கூறைப் புடவையையே சிலர் போறும் என்று நினைக்கிறார்கள் அது அவரவர் இஷ்டத்தைப் பொறுத்தது .\nஇதற்கு, வாத்தியார் அவசியம் தேவை. ஹோமம் வளர்த்து, உதய சாந்தி ஜபிப்பது உண்டு.\nதன் பின் அந்த ஜலத்தைத் தலையில் விடுவது வழக்கம்.\nஆல், அகத்தி மொட்டுகளை உரலில் இட்டு வீட்டுக் கன்யாப் பெண்களை \" ஆம்பிளை பெத்தா, பொம்பளை பெத்தா\" என்று கூறி இடிக்கச் சொல்லி அந்தக் கலவையை புதுப் புடவையின் சின்ன முடிச்சாய் முடிந்து மூக்கில் பிழிவார்கள். தோம்பு துணி என்ற சிவப்பு துணி வாங்கிஅதில் மூக்கு பிழிவதும் உண்டு. மொட்டு நசுக்கும் குழந்தகளுக்கு சிறிய பரிசு அளிக்க வேண்டும்.\nபிறந்த வீட்டில், பெண்ணுக்கு 9 கஜம் புடை, மாபிள்ளைக்குப் பட்டு வேஷ்டி, உத்தரீயம் வாங்குவது வழக்கம்.\nபட்டுப் பாயும், குடமும், குத்து விளக்கும் வாங்குவதும் உண்டு.\nபருப்புத் தேங்காயைச் சேர்த்து,5 வித பக்ஷணங்கள் பிறந்த அகத்தில் சீர் வைக்க வேண்டும். திரட்டிப்பால், முறுக்கு, அதிரசம் அல்லது அப்பம் அவசியம் செய்ய வேண்டும். முறுக்கும் திரட்டிப் பாலும் சுற்றோடும் சுழையோடும் சேர்ந்த பக்ஷணங்கள் என்று என் மாமியார் சொல்லுவார்கள் \nஇதற்குப் புகுந்த வீட்டில் ஏற்றி இறக்கி, அச்சுதம் தெளிக்க வேண்டும்.\nசமையலுக்கு பூசணிக்காய் கூட்டு செய்ய வேண்டும��. சாப்பிடும் போது, பெண்ணின் நத்தனார் அவள் அருகில் உட்கார்ந்து, அவள் வாயில் சிறிது கூட்டு போட்டு, (சாஸ்திரத்துக்கு) வலது காதில் \"பூ\" என்று ஊத வேண்டும். இது வீட்டில் சம்பிரதாயம் இருந்தால் செய்தால் போறும்.\nபெண் வீட்டிலிருந்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், புஷ்பம், மாலை முதலியவை வாங்க வேண்டும்.\nமாலையில் நாத்தனார் பூச்சூட்டல் நடக்கும். இது நாத்தனார் தன் சகோதரன் மனைவிக்கு செய்யும் வைபவம்.\nபூச்சூட்டிய நாத்தனாருக்கு, பதில் மரியாதை, பெண்ணின் தாயாரோ, பிள்ளையின் தாயாரோ செய்யவேண்டும்.\nசில குடும்பங்களில், மாலை அப்பம் கொழுக்கட்டை மடியில் கட்டுவார்கள். அப்பம், கொழுக்கட்டை தயாரித்து,\nமாமியார் நுனி இலையில் வைத்து, மாட்டுப் பெண்ணின் மடியில்\n\"நான் சுட்டுத் தரேன், நீ பெத்துத் தாடியம்மா\"\nஎன்று சொல்லிக் கட்டுவது வழக்கம். அந்தக் கட்டு அவிழாமல், அந்தப் பெண் எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ண வேண்டும் \nபிள்ளை வீட்டில், பெண்ணுக்கு சீர் செய்ததற்கு எதிர் சீர் செய்வது வழக்கம்.\nமறு நாள் பிரசவத்துக்கு கூட்டிக்கொண்டு போவதானால் நாள் பார்க்க வேண்டாம். பிறந்த வீட்டுக்குக் கிளம்பும் பெண்ணுக்கு, மாமியார் மட்டைத் தேங்காயை தாம்பூலத்துடன் கொடுத்து,\nஉருண்டு திரண்டு, பெத்துப் பிழச்சு வாடியம்மா\nஎன்று சொல்லி தலையில் வேப்பிலை சொருகி ஆசீர்வாதம் செய்வார்கள் \nShrijo Lifestyle - அனைத்து வியாதிகளையும் விரட்டியடிக்கும் அற்புத மருந்து | Dhanvantri Mantra\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4066:%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-2&catid=85:%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&Itemid=823", "date_download": "2021-07-24T20:16:55Z", "digest": "sha1:MN24E7YV4IWDJQB7EQSUF6BRJYRA5Z4Y", "length": 43322, "nlines": 141, "source_domain": "nidur.info", "title": "முகப்பு", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் குழந்தைகளை கொல்லும் தொலைக்காட்சி (2)\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்திய��ல் குழந்தை வளர்ப்பு\nகுழந்தைகளை கொல்லும் தொலைக்காட்சி (2)\nகுழந்தைகளை கொல்லும் தொலைக்காட்சி (2)\n* \"குழந்தைகளின் சந்தோஷத்துடன் குறும்பு விளையாட்டு\" இது எல்லாம் நம் குழந்தைகலுக்கு எங்கே போயிவிட்டது.\nநாம் இல்லை என்றாலும் மண்ணில், வீட்டில் சாதாரணமாக விளையாடுவது எல்லாம் இப்போது எங்கே போயிவிட்டது யோசிங்கள் பெற்றோரே\nஇன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா சதாவும் தொலைக் காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந்திருக்கிறார்கள். விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை. பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை. சிலைகளாக பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான். உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக் காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\n* 1. இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது. அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.\n* 2. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை கெடுக்கிறது.\n* 3.எப்போதும் டிவி முன் இருக்கும் குழந்தைகள் டி விப் பெட்டியிலிருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர் தாக்குதலுக்கு தொடர்ந்து உட்பட்டு புற்று நோய் அபாயத்துக்குள்ளாகிறார்கள்.\n* 4.அதிரடி சப்தங்களால் காது கேட்கும் திறனை விரைவில் இழக்கிறார்கள்.\n* 5.எதையும் பார்ததே அறியும் குழந்தை புத்தகம் படிக்க பழகுவதில்லை.கிராபிக்ஸ் ஜாலங்கள் கண்டு பழகிய கண்களுக்கு வகுப்பறையில் டீச்சர் பாடம் நடத்துவது போராடிக்கும்.டிவி யின் காட்சிகளின் தாக்கம் உள்ளத்தில் ஆக்கிரமித்திருப்பதால் பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை.\n* 6. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.\n* 7. திடீர் திடீரென மாறும் காட்சிகளால் எற்படும் ஒளி தாக்குதல்களால் விரைவில் கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள்.தூரக் கிட்டக் காட்சிக்கேற்ப்ப பார்வையை நிலை நிலை நிறுத்தும் தசைகள் செயல் திறன் குறைந்து விடும். நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.\n* 8. பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.பெரியவர்களை விட அதிகமாகவே பெரியவர்களின் சமாச்சாரங்களையெல்லாம் கற்றுக் கொண்டு விடுகின்றன என்பது ஆய்வுகளில் வெளி வரும் அதிர்ச்சிகரமான தகவல்களாகும்.டீ.வி சீரியல்களில் குழந்தைகள் வக்கணையாக பேசுவதை இப்போதெல்லாம் சாதாரணமாக காணலாம். மழலைத் தன்மை விரைவில் மறைந்தே போய்விடுகிறது.\n* 9. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.\n* 10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு, இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.\n* 11. மூன்று வயது வரை குழந்தைக்கு ஹீரோ அவன் தந்தை தான். அதன் பிறகு மனதிலிருந்து பெற்றவரை துரத்தி விட்டு தான் அமர்ந்துக் கொள்ள நிறைய ஹீரோக்கள் வந்து விடுகிறார்கள். தன் முன் நிஜமாக இருக்கும் உலகத்தை புரிந்து கொள்ளாமல், டிவியில் கற்பனையாக காட்டப்படும் உலகையே புரிந்து கொள்கிறான்.நிஜ உலகின் சவால்களை எதிர்கொள்ள தயாராகாமல் வளர்கிறான்\n* 12. சுய சிந்தனை, கற்பனைத்திறன் என்பது குறைந்து, தொலைக்காட்சிகளில் போதிக்கப்பட்டதைப் பற்றி சிந்தனைகள் சுழல வைக்கப்படுகின்றன. குழந்தைகளின் நடை, உடை, முக பாவனைகள், பேச்சுத்திறன் என ஒவ்வொரு மனோபாவமும் மாற்றியமைக்கப்படுகிறது.\n* 13. மாயாஜால கிராபிக்ஸ் படங்கள் அறிவியலை தொழில் நுட்பங்களை பற்றிய அறிவை வளர்க்காமல் மதங்களையும்,மூட நம்பிக்கையை வளர்ப்பதற்க்குத்தான் அதிகம் பயன் படுகிறது. சினிமா மற்றும் சீரியல்களில் காண்பிக்கப்படும் ஹீரோக்களின் துணிச்சல்() மிகு சாகசங்களின் பின்னணியில், பச்சைப் பொய்யை உண்மை போலாக்க ஒரு தொழிற்சாலையே இயங்குகிறது என்ற உண்மை குழந்தைக்குப் புலப்படுவதில்லை.\n* 14. ஸ்பைடர்மேன் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களுடன் மனதளவில் வாழ்ந்து வரும் குழந்தைகள், அது போன்ற செயற்கை உருவாக்கத்திற்குப் பின்னால் நடக்கும் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், கிராஃபிக்ஸ் போன்றவற்றினை அறிந்து கொள்வதில்லை.\n* 15. சக்திமான் காப்பாற்றுவார் என்று தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த சிறுவன். அதே நம்பிக்கையில் தீக்குளித்து இறந்த சிறுவன் என்று தற்கொலை பட்டியலில் இடம் பிடித்துக் கொண்ட பிஞ்சுகள் அனேகம்.பவர் ரேஞ்சர் போன்ற கார்டூன்கள் பிஞ்சு குழந்தகளை மனநோயாளிகள் போல் மாற்றி விடுகிறது.\nஆடல்,பாடல் எல்லாம் மேல் தட்டு கனவான்களை வயிற்றுப்பாட்டிற்காக குஷிப்படுத்த அடிமைகள் உருவாக்கிகொண்டது.அதை ஒரு கலையாக உங்கள் குழந்தைகள் கற்றுக்கொண்டு என்ன மனித குல சேவை செய்யப்போகிறார்கள். சினிமாவில் நடிப்பதற்கல்லாமல் எதற்கும் உதவாத இதனை எல்லா பிஞ்சு உள்ளங்களிலும்,டீன் ஏஜ் பிள்ளைகள் உள்ளத்திலும் திணிப்பது ஏன். அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்.பள்ளிக்கு சென்று இயற்பியலும் வேதியலும் கற்பதை விட டிவியில் எளிதாக குழந்தைகள் ரிக்கார்ட் டான்ஸ் கற்றுக்கொள்கிறது.\n* கதா நாயகர்கள் மதுவருந்துவது, சிகரெட் குடிப்பது,பெண்களோடு கூத்தடிப்பது, சட்டத்தை கையிலெடுத்து சட்டாம்பியாவது,துப்பாக்கிகளை தூக்கிகொண்டு அலைவது , வேண்டாதவர்களை பட் பட்டென போட்டுத் தள்ளுவது, கண்ணாடியை உடைத்துக்கொண்டு பலமாடி கட்டடத்திலிருந்து குதிப்பது. இதையெல்லாமா நம் குழந்தைகளுக்கு இரவு பகலாக கற்றுத்தர வேண்டும் சினிமாவில் காணும் வன்முறைகள் குழந்தைகளின் உள்ளத்தை வெகுவாக கவ்வி பிடித்து அதை நோக்கியே அவர்களை நகர்த்திச் செல்கின்றன.\n* அடி தடிகள் செய்யும் ரவுடிகளைத் தான் பெண்கள் விரும்புவதாக காட்டுகிறார்கள். என்ஜினியர், டாக்டர் என்று நீங்கள் உங்கள் மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கையில் வீட்டில் டிவி முன் என்னேரமும் இருக்கும் அவர்கள் உள்ளத்தில் எப்படி இந்த சினிமா விஷத்தை விதைக்கிறது தெரியவில்லையாசினிமாவில் கலப்புத்திருமணம் செய்து வைத்தால் ஜாதி ஒழிந்துவிடுமாசினிமாவில் கலப்புத்திருமணம் செய்து வைத்தால் ஜாதி ஒழிந்துவிடுமா ஜாதியை பேசுபவர்களை ஜாதியை உருவாக்குபவர்களை ஒழிக்க வேண்டும். ஏழை பணக்காரன் ஒழிந்து பணவீக்கம் குறைந்து விடுமா\n* விளம்பரங்களை திரும்பத் திரும்பக் காட்டி மக்கள் மூளையில் ஆணியடித்துக் கொண்டு போகிறார்கள்.விளைவு தேவையற்ற பொருட்கள் விரைவில் வீட்டில் குவியும். உங்கள் செல்வம் வேறு எங்கோ குவியும்.பணத்தை வாங்கிகொண்டு நடிகர்கள் சொல்லுவதை நாம் நம்பி விடுவதா.ஒரு பொருளின் அடக்க விலையில் பெரும்பகுதி அதன் விளம்பரத்திற்குத்தான் செலவிடப்படுகிறது. அப்படியிருக்க விளம்பரம் பார்த்து வாங்கும் பொருளில் நீங்கள் செலவளித்த பணத்தின் மதிப்பு இருக்குமா\n* குடும்பத் தலைவிகள் எவ்வளவு முக்கியமான வேலையிருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு சீரியல்களில் மூழ்கிக்கிடக்கிறார்கள்,இளம் பெண்கள் நடன மங்கையாக விரு்ம்புகிறார்கள். மாமியார் மருமகள் உறவுகளில் விரிசல் ஏற்படுத்தி குடும்பத்தை சீர்குலைக்க எத்தனை சீரியல்கள் சொல்லித்தருகின்றன முன்வாசல் வழி திருடன் வந்தாலும் கூடத் தெரியாத அளவு மயங்கிக் கிடக்கிறார்கள்.சாயங்காலத்திற்கு பின் எத்தனை வீட்டில் விருந்தினர்களுக்கு உபசாரம் கிடைக்கிறது முன்வாசல் வழி திருடன் வந்தாலும் கூடத் தெரியாத அளவு மயங்கிக் கிடக்கிறார்கள்.சாயங்காலத்திற்கு பின் எத்தனை வீட்டில் விருந்தினர்களுக்கு உபசாரம் கிடைக்கிறது வேலை முடித்து களைப்பாக வீட்டிற்கு வரும் கணவனுக்கு ஒரு டீ தர நேரம் தருகிறதா வேலை முடித்து களைப்பாக வீட்டிற்கு வரும் கணவனுக்கு ஒரு டீ தர நேரம் தருகிறதாபிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லித்தர, அவர்களோடு கொஞ்ச நேரம் தருகிறதாபிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லித்தர, அவர்களோடு கொஞ்ச நேரம் தருகிறதா ருசியான இரவு உணவு தயாரிக்க நேரம் தருகிறதா ருசியான இரவு உணவு தயாரிக்க நேரம் தருகிறதா இந்த பாழாய்ப் போன டிவி. அதிக உடல் பருமன் , கண் கெடுதல், இரண்டும் டிவி யால் நேரடியாகக் கிடைக்கும் பரிசு.\n* வீடியோ கேம் போன்ற விளையாட்டுக்கள், டி.வி.டி ப்ளேயர்கள், குழந்தைகளுக்கு இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை என்றாலும் தொலைக்காட்சிகளில் வீணடிக்கப் படும் நேரங்கள் தான் அதிகம்.திரைப்படங்கள், தொலைக�� காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றைப் பொருத்தவரை அவை சமூக சிந்தனை - குழந்தைகள் நலன் - அவர்களின் எதிர்கால அக்கறைக் கொண்டவர்களால் நடத்தப்படுவதில்லை. எடுக்கப்படுவதில்லை. அவர்களின் குறிக்கோள் எல்லாம் பணம் ஒன்றுதான். இதில் அதிக பொறுப்புக்குரியவர் பெற்ற தாயே.கல்வி விழிப்புணர்வு பொது அறிவு,சமூக முன்னேற்ற நிகழ்சிகளுக்கு எத்தனை டிவி க்கள் முக்கியத்துவம் தருகின்றன\n* தொலைக் காட்சிகள் குழந்தைகளுக்கு கெட்ட தாயாக, கெட்ட தந்தையாக, கெட்ட நண்பனாக, கெட்ட டீச்சராக, கெட்ட உலகின் வாசலாகவும் வாழ்க்கையாகவும் இருக்கின்றன . இத்தகைய கேட்டிலிருந்து நம் குழந்தைகளை காப்பாற்றும் முழு பொறுப்பும் பெற்றோர்கள் கைகளில் தான் உள்ளன.\nகுழந்தகளை எப்படி வளர்க்க வேண்டும்\n* இப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவதுஅவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா உடல் வலுவிழந்து, மூளைத்திறன் குன்றி, சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.\n* எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள். அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும், அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள்.எனவே பெற்றோர்களே\n* தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள்.அவர்களை தொலை நோக்��ாகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும். இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமை. குழந்தைகளை தூங்க வைப்பதற்கும், உணவூட்டுவதற்கும், நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல்.\n* அப்படியும் டிவி யை தவிர்க்க முடியாவிட்டால், குறைந்த சானல்களை கொண்ட (இலவச சானல் மட்டும்) டிஸ் ரிசீவர் ஒன்றை வாங்கி உப்யோகிக்கவும், அல்லது ரிசீவரிலோ டிவியிலோ சைல்ட் லாக் வசதியிருந்தால் குழந்தைகளை தாக்கும் சானல்களை லாக் செய்து விடுங்கள்.அதையும் நேரக்கட்டுப்பட்டுடன் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டுடன் உபயோகிக்கவும்.\n* நிறையப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பதென்பதே தெரிவதில்லை. ஒன்று அதீத கட்டுப்பாட்டுக்குள் தள்ளி அவர்களை சிந்தனை ரீதியாக வளர விடாமல் தடுத்து அடிமைப்பட வைத்து விடுகிறார்கள். இதன் விளைவு குழந்தைகளின் எதிர்காலத்தில் சமூக பிரச்சனைக்கு ஈடு கொடுக்க முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன அளவில் இயலாமையும், கோழைத்தனமும், பலவீனமும் ஆட் கொண்டு விடும். அல்லது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதும் குழந்தைகளை விடுவித்து விடுவதையும் பார்க்கிறோம். இந்த சுதந்திரம் பெற்றோர்களையே எதிர்த்து சமயம் கிடைக்கும் போது அவர்களை வீட்டை விட்டே துரத்தும் நிலையைக் கூட ஏற்படுத்தி விடும்.இரண்டு நிலையும் தவறு.\n* 1. குழந்தைகளுடன் அன்னியோன்யமாக மனம் விட்டுப் பேசுங்கள். அதாவது, அவர்களது முகம் பார்த்து - முக்கியத்துவம் தந்து உரையாடும் பேச்சுக்களினால் குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகின்றன. குழந்தைகளை அடிக்கடி ஆர்வமூட்டும் செயல்களில் ஈடுபடுத்துதல் நலன் சேர்க்கும். குறிப்பாக அவர்களின் எண்ணங்கள், கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், அவை பயனற்றதாக இருந்தாலும் கூட. இத்தகைய செயல்கள் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்க்கும்.\n* 2. உலகில் அவர்களுக்கு முன் நடக்கும் எந்த ஒரு செய்கைகளாக இருந்தாலும் அதன் தர்க்க முறையிலான விளக்கத்தையும் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது அவர்களின் படைப்புத் திறனை ஊக்குவிப்பதாக அமையும் சிறந���த, நல்ல புத்தகங்கள் வாசிப்பதை ஒரு வாடிக்கையாக ஆக்குதல் மிகுந்த பலன் விளைவிக்கும். நூல்களின் முக்கியத்துவத்தினை அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துக் கூறுதல் சிறந்தது.\n* 3. பெரியவர்கள் சொல்வதை குழந்தைகள் கவனிக்க வேண்டும் என்று முரட்டுத்தனமான அழுத்தத்தை அவர்கள் மீது பிரயோகிக்காமல், அவர்கள் சொல்லுபவற்றை பெரியவர்கள்/ பெற்றோர்கள் கேட்கப் பழகுங்கள். அன்போடு மென்மையான முறையில் அணுகினால் எதையும் சாதிக்கலாம். தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள். தொலக்காட்சி நேரத்தை மிச்சப்படுத்தி வீட்டின் மற்ற வேலைகளுக்கு நேரம் ஒதுக்கினால் எவ்வளவு டென்சன் குறையும்.சமைத்தல் வீட்டை சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளில் குழந்தைகளையும் உதவச்சொல்லி அவர்களையும் அதற்குத் தயார் படுத்தலாம்.அவர்களுக்கு படிப்பு சொல்லித்தரலாம்.\n* 4. குழந்தைகளை அதி தீவிரமாக கண் காணித்து, அவர்களோடு பழகி, அதட்டி - அரவணைத்து, கண்டித்து - கொஞ்சி, திருத்தி - பாராட்டி பழக வேண்டும்;.குழலை விட யாழை விட இனிதான மழலை சொல்லில் மனம் மயங்குங்கள்.அவர்கள் சொல்வதை காதில் வாங்கி அவர்கள் குறை தீருங்கள்.உச்சி முகர்ந்து முத்தம் கொடுங்கள். குழந்தைகளிடமிருந்து நாம் ஒதுங்கும் ஒவ்வொரு நிமிடமும் தொலைக் காட்சி அவர்களிடம் நெருங்குகிறது என்பதை எக்காரணம் கொண்டும் மறந்து விட வேண்டாம்.\n* 5. உண்ணும் போது - படிக்கும் போது - உடை உடுத்தும் போது - விளையாடும் போது தொலைக் காட்சியை அணைத்து விடுங்கள். அந்த நேரங்களில் என்ன பிடித்தமான தொடர்கள் ஒளிப்பரப்பப்பட்டாலும் குழந்தைகள் மீது அக்கறையுள்ள தாய் அந்த தொடர்களை புறக்கணித்துத் தான் ஆக வேண்டும்.\n* 6. பிள்ளைகளை விட தொடர்களே முக்கியம் என்று கருதும் எந்த தாயும் வன்முறை, பாலியல் வக்கிரங்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகியவற்றை நோக்கி தன் குழந்தைகளை தள்ளுகிறாள் என்பதில் ஐயமில்லை.ஒரு வசனம் ஒரு தீய காட்சி ஆழமாக மனதில் பதிவது குழந்தைகளை வழி தவறச் செய்யப் போதுமானது. குழந்தைகளின் எதிர்கால வீழ்ச்சிக்கு பெற்ற அன்னையே பொறுப்பேற்க வேண்டும்.\n* 7. தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது :எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது :எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன், எழுதும் நேரத்திற்கு முன, சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.\n* 8. ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக் கூடாது.பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம். மருத்துவம் , உடல் ஆரோக்கியம்,கல்வி,விஞ்ஞானம், செய்திகள்ஆகிய நிகழ்ச்சிகள் பயனுள்ளவை.\n* 9. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.அதுவும் ஒரேயடியாக பார்க்க்காமல் விளம்பர நேரங்களில் எழுந்து சற்று நடந்து உடலுக்கு வேலையும் கண்ணுக்கு ரிலாக்ஸும் கொடுக்க வேண்டும்.\n* 10. விளக்கை அணைத்து விட்டு டீவி பார்க்ககூடாது.டிவிக்கு பின்புறம் மங்கலான வெளிச்சம் தரும் விளக்கு இருப்பது நல்லது.வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.\n* 11. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாடஉதவும். குழந்தையை டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.\n* 12. நல்ல நிகழ்சிகளைப் பார்க்கும்போது உள்ளத்தில் அதுவரை நாம் திறக்காது வைத்திருந்த ஒரு ஜன்னல் திறக்கும். அதன் வழியேபார்த்தால் தெரியும் அற்புத சோலைகளும் அதிலிருந்து வீசும் காற்றில் கலந்து வரும் நறுமணத்தை நுகர்ந்து அனுபவிக்கச்செய்யும். மாறாக தரம் குறைந்த நிகழ்ச்சிகளும் சில ஜன்னல்களை திறக்கும் அங்கே சாக்கடை தெரியும்,குப்பை மேடு தெரியும் , மெல்ல சுவாசத்தை இழுத்தால் துர்நாற்றம் தான் வரும். நமக்கு எது தேவை\n* தரமான நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் அதே வேளையில் தீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்டு நேர்வழிப்படுத்த வேண்டியது நம் கடமை ஆகும்.\nஇது போல் செய்தால் கட்டாயம் நம் பிள்ளைகள் நல்ல குழந்தைகளாக, நல்ல பிரஜையாக, நல்ல குடிமகனாக வளரும் என்பதில் சிறிதும் பயம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-07-24T21:38:45Z", "digest": "sha1:X44DNNVU2U7VQYG7TTCASXTAKM6AY3IU", "length": 11846, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மு. நல்லதம்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட்டுக்கோட்டை, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை\nபண்டிதர் மு. நல்லதம்பி (13 செப்டம்பர் 1896 - 8 மே 1951) இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவரும் ஆவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த மொழிபெயர்ப்பு இலங்கையில் தமிழ் பேசும் பிரதேசங்களில் படிக்கப்படுகின்றது[1]. சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.\n2 தமிழில் இலங்கை நாட்டுப்பண்\n3 எழுதிய சில நூல்கள்\n4 எழுதிய சில கவிதைகள்\nஇவர் யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டையில் சிந்துபுரம் என்ற கிராமத்தில் முருகுப் பிள்ளைக்கும் தங்கம்மையாருக்கம் புதல்வராகப் பிறந்தார். கொழும்பு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இவர் கல்வி கற்ற போது அங்கு தமிழாசிரியராக விருந்த தென்கோவை, பண்டிதர் ச. கந்தையபிள்ளையிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். பின்னர் கொழும்பு சாகிரா கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்[2]. 1940 ஆம் ஆண்டிலே தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தனர். இலங்கைப் பல்கலைக்கழகத்திலே சில ஆண்டுகள் இவர் விரிவுரையாளராகப் பணியாற்றினார்[3].\nஇவரது 'மணித்தாய் நாடும் மரதனோட்டமும்' என்ற நூல் மரதனோட்டக் கவிதைப்போட்டியில் முதற் பரிசைப் பெற்றது.\nஇலங்கையின் நாட்டுப்பண் சிங்க�� மொழியில் ஆனந்த சமரக்கோன் என்பவரால் 1940 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது. இதனை நல்லதம்பி சிறீ லங்கா தாயே என்ற தலைப்பில் 1950 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார். 1975 ஆம் ஆண்டு தேசிய பொதுக்கல்வித் தராதரப் பத்திர தமிழ்ப்பாடப் புத்தகத்தில் தேசிய கீதம் தமிழிற் பதியப்பட்டுள்ளது. 1975 தேசிய பொதுக்கல்வித்தராதரப் பரீட்சைக்கான - கர்நாடக சங்கீத பாடத்திட்டத்தின் படி - தேசிய கீதம் தமிழிற் கற்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பை அதிகாரபூர்வமாக நீக்க அரசுத்தலைவர் மகிந்த இராசபக்ச தலைமையிலான அமைச்சரவை கலந்துரையாடல்களை டிசம்பர் 2010 இல் நிகழ்த்தியது[4]. இதற்கு இலங்கை தமிழ் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து தமிழ் மொழி தேசிய கீதத்தை நீக்கும் எண்ணம் தமக்கு இல்லை என இலங்கை அரசின் அமைச்சர் செனிவரத்ன ஊடகங்கள் மூலம் அறிவித்தார்[5][6].\n↑ வித்தகம் ச. கந்தையபிள்ளை, மகாஜனக் கல்லூரி தமிழ்மன்றம்\n↑ ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், ஆ. சதாசிவம்\nமு. நல்லதம்பியின் நூல்கள் நூலகத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2020, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/never-seen-an-individual-who-is-working-so-hard-the-nation-like-modi-anil-kapoor-057962.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T21:46:18Z", "digest": "sha1:RLGGEXEZ37B6IBLCBDOM6Q3KXYW6LDBT", "length": 12906, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோடி மாதிரி நாட்டுக்காக யாராலும் உழைக்க முடியாதாம்: சொல்கிறார் 'முதல்வன்' பட நடிகர் | Never seen an individual who is working so hard for the nation like Modi: Anil Kapoor - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி மாதிரி நாட்டுக்காக யாராலும் உழைக்க முடியாதாம்: சொல்கிறார் 'முதல்வன்' பட நடிகர்\nமும்பை: பிரதமர் மோடி போன்று நம் நாட்டிற்காக யாராலும் உழைக்க முடியாது என்று நடிகர் அனில் கபூர் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் பிரபலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அனில் கபூர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.\nஅந்த சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த சந்திப்பு குறித்து அனில் கபூர் கூறியிருப்பதாவது,\nமோடிஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரை சந்திக்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக நினைத்திருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். நம் நாட்டிற்காக மோடி அளவுக்கு கடுமையாக உழைக்கும் நபரை நான் பார்த்தது இல்லை என்றார்.\nஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக்கில் நடித்தவர் அனில் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.\nரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர்\nஅப்போக்கூட மேக் அப்.. என்னா பிக்சர்.. ஸ்ரீதேவியின் ரேர் போட்டோவை ஷேர் செய்து அனில் கபூர் உருக்கம்\nதனியாக தேனிலவுக்கு சென்ற மனைவி.. அனில் கபூர் பகிர்ந்த சுவாரஸ்யம்\nதமிழ்லயும் கண்டுக்கல, தெலுங்குலயும் கண்டுக்கல... பிரபல பாலிவுட் ஹீரோ மகனுக்கு ஜோடியாகும் ஹீரோயின்\nஇந்தியன் 2 அப்டேட்: கமலுடன் கைகோர்க்கும் பாலிவுட் ஸ்டார் அனில் கபூர்\nஇட்லியைப் பிட்டு.. சாம்பாரில் தொட்டு.. ஆஹா... பேஷ் பேஷ்.. சிலாகிக்கும் பாலிவுட் ஸ்டார்\nஅபிநந்தனை கலாய்ச்சீங்கல்ல, வேணும்: பாகிஸ்தானுக்கு ஜெனிலியா கணவர் நச் ட்வீட்\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nஸ்ரீதேவியை வைத்து படம் எடுத்து கடன்காரரான போனி கபூர்: மன்னிப்பு கேட்ட இயக்குனர்\nமாதுரி தீட்சித்துடன் அனில் கபூர்... மீண்டும் இணையும் பெர்ஃபெக்ட் ஜோடி\nஸ்ரீதேவி வீட்டில் பிரச்சனை பெரிதாகிவிட்டதா: பர்த்டே பார்ட்டிக்கு வராத அந்த 2 பேர்\n��டிஎம் வரிசையில் செல்ஃபி: ரசிகையின் ட்வீட்டால் அசிங்கப்பட்ட சீனியர் நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலெஜன்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்... இந்த கதாப்பாத்திரத்திலேயே நடிக்கிறார்\nதென்னிந்திய மொழிகளில் வெளியான போஸ்டர்கள்.. அப்போ OTT ரிலீசுக்கு சாத்தியமா\nமரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி\nமுட்டிக்கு மேல் கவுன்.. செம மாடர்னாய் மாறிப்போன வனிதா அக்கா.. கலக்கல் போட்டோஸ்\nஆடையில்லாமல் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅந்த வசனம் - Shivaji அய்யாவிற்கு தொண்டையில் ரத்தம் கசிந்தது | Rewind Raja Ep-48\nசர்பேட்டா பரம்பரை படத்தில் டேன்ஸிங் ரோஸ் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/weather-report-today-nilgiris-coimbatore-theni-it-will-rain-with-thunder-423936.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-24T21:52:07Z", "digest": "sha1:M2FZGI35NCADJD3C5G4LHBAJPKQC3JPH", "length": 18329, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே | Weather report Today: Nilgiris, Coimbatore, Theni, it will rain with thunder - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nநாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\n தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல��நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\nசென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான திருப்பூர்,திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு :\nவெப்ப சலனம் காரணமாக நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.\nதென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம் , நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி , திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழ���யும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\n15ஆம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு\n16 மற்றும் 17ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ,திண்டுக்கல், தேனி ,தென்காசி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nசென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை\nசென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.\nஇன்று முதல் 18ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை வண்டலூரில் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா இல்லை.. ஆல் இஸ் வெல்\nரூ45 லட்சம் மேல் கொரோனா நிதி திரட்டிய நடிகர் டி.எம்.கார்த்திக்.. வளர்ந்து வரும் நடிகரின் சமூக அக்கறை\nகேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம்\nஎனக்கு சொந்த வீடு கூட கிடையாது.. இது பழிவாங்கும் செயல்.. சட்டப்படி சந்திப்பேன் - எம் ஆர்.விஜயபாஸ்கர்\nதென்மேற்குப் பருவமழை அபாரம்...அமராவதி, சோலையாறு அணைகள் நிரம்பின - தண்ணீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு\n''அண்ணனை பார்த்துவிட்டுத் தான் புறப்படுவோம்''.. குவியும் விசிட்டர்ஸ்.. ஜே.ஜே. வென அமைச்சர்கள் அறைகள்\nசார்பட்டா நாயகி மாரியம்மா எனும் துஷாரா விஜயன்.. திண்டுக்கல் மாவட்ட திமுக ஏன் கொண்டாடுது தெரியுமா\nதமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டு.. விபரீத முடிவு வேண்டாம் முதல்வரே.. இ.பி.எஸ் பரபரப்பு அறிக்கை\nசார்பட்டா பரம்பரை படத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு.. பா.ரஞ்சித் மீது சரமாரி குற்றச்சாட்டு\nநண்பர் பா.ரஞ்சித்.. 'சார்பட்டா பரம்பரை' படக்குழுவை.. பாரா��்டி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்.. வேற லெவல்\nநீலகிரி, கோவை,தேனி, குமரியில் அதிகனமழை - 15 மாவட்ட மக்களுக்கு வானிலை சொன்ன நல்ல செய்தி\nஅதிமுக அடிமடியில் கை வைக்கும் பாஜக.. அமைதி காக்கும் தலைவர்கள்.. அப்செட் தொண்டர்கள்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain weather south west monsoon வெப்பநிலை மழை தென்மேற்குப் பருவமழை வானிலை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-07-24T20:35:38Z", "digest": "sha1:YETCTMUXU26SRFGJ6J46ESF4BZKJZ4F4", "length": 6103, "nlines": 121, "source_domain": "tamilneralai.com", "title": "கிராண்ட் மாஸ்டரானார் இனியன் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர் செல்வம், சரண்யா தம்பதியரின் மகன் ப.இனியன். தனியார் பள்ளி மாணவர். காமன்வெல்த் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.\nசர்வதேச அளவில் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற வேண்டுமானால் மூன்று முறை கிராண்ட் மாஸ்டர் நார்ம் தகுதியை பெற வேண்டும். கடந்த ஆண்டு ஜூலை மாதமே இந்த மூன்று நார்ம்களையும் இனியன் நிறைவு செய்தார். எனினும் அவர், 2478 புள்ளிகளே பெற்றிருந்தார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல 2500 புள்ளிகளை எட்ட வேண்டும் என்ற நிலை இருந்தது.இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் இனியன் 17 புள்ளிகள் பெற்றார்.\nகடந்த 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் 18 புள்ளிகளை பெற்ற இனியன் ஒட்டுமொத்தமாக 2513 புள்ளிகளை கடந்து இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப் பட்டார்.\nCategorized as உலகம், மற்றவிளையாட்டுகள், விளையாட்டு\nஅரசியல் கட்சி தலைவர்களின் சர்வதேச மகளிர் தின வாழ்த்து\nடிஎன்பிஎஸ்சி வினாத்தாள் தயாரிப்பில் அலட்சியம்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/590532-2-month-old-among-10-dead-in-wall-collapse-as-rain-batters-hyderabad.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-24T20:00:28Z", "digest": "sha1:BDXIAWX6JGCKH3KEDEOZGD3I7WSI2IGI", "length": 18002, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "தெலங்கானாவில் கனமழை; காம்பவுண்டு சுவர் இடிந்த��� 10 வீடுகள் மீது விழுந்தது: 2 மாத குழந்தை உட்பட 10 பேர் பலி | 2-Month-Old Among 10 Dead In Wall Collapse As Rain Batters Hyderabad - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nதெலங்கானாவில் கனமழை; காம்பவுண்டு சுவர் இடிந்து 10 வீடுகள் மீது விழுந்தது: 2 மாத குழந்தை உட்பட 10 பேர் பலி\nதெலங்கானாவில் கனமழையால் காம்பவுண்டு சுவர் ஒன்று 10 வீடுகள் மீது இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇடிபாடுகளில் உடல்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nதெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர். தெலங்கானாவின் 14 மாநிலங்கள் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஐதராபாத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, தெலுங்கானாவின் குறைந்தது 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅம்மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரத்தில் உள்ள முகமதியா ஹில்ஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு 10 மணியளவில் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், வீட்டின் அருகில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விபத்தில் சிக்கி 2 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். மீட்கப்பட்ட பலரின் உடல்நிலைகவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.\nவிபத்து நடந்த பகுதியில் ஐதராபாத் எம்.பி அசாசுதின் ஓவைசி பார்வையிட்டார். மேலும், மீட்பு நடவடிக்கைகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுதொடர்பாக சம்பவ இடத்திலிருந்த ஓவைஸி தன் ட்விட்டர் பக்கத்தில், “பெண்ட்லகுடாவில் உள்ள மொகமதியா ஹில்ஸ் பகுதியில் நான் இருந்தேன். இங்குதான் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் பலியாகியுள்ளனர், இருவர் காயமடைந்தனர். ஷம்ஷாபாத்தில் பேருந்து இல்லாமல் முடங்கிய பயணிகளுக்கு நான் லிப்டி கொடுத்தேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.\nகனமழை காரணமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் ஹைதராபாத்வாசிகளுக்குக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி- பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை\n‘வீழ்வேன் என நினைத்தாயோ’: தோனியின் வித்தியாசமான வியூகங்களுக்கு வெற்றி: மீ்ண்டு(ம்) வந்தது சிஎஸ்கே: சன்ரைசர்ஸுக்கு பதிலடி\nஎதிர்ப்புக் காட்டிய தோனி, தாக்கூர்; தீர்ப்பை மாற்றிய நடுவர்; வைடு பந்தை வைடு கொடுக்காமல் பின் வாங்கினார்- நடுவர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் கேப்டன்கள் வீரர்கள்\n2-Month-Old Among 10 Dead In Wall Collapse As Rain Batters Hyderabadதெலங்கானாஹைதராபாத்இந்தியாகனமழை12 பேர் பலிஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி\nதமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி- பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை\n‘வீழ்வேன் என நினைத்தாயோ’: தோனியின் வித்தியாசமான வியூகங்களுக்கு வெற்றி: மீ்ண்டு(ம்) வந்தது சிஎஸ்கே:...\nஎதிர்ப்புக் காட்டிய தோனி, தாக்கூர்; தீர்ப்பை மாற்றிய நடுவர்; வைடு பந்தை வைடு...\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nகேரளாவில் ஒரே நாளில் 18,531 பேருக்கு கரோனா தொற்று: 50 நாட்களில் இல்லாத...\nமீராபாயின் வரலாற்றுச் சாதனையை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடுகின்றனர்: அமித்ஷா புகழாரம்\nகரோனா பலி; ஆக்சிஜன் உதவி கோரிய இந்தோனேசியா: 100 மெட்ரிக் டன் அனுப்பி...\nகர்நாடக முதல்வர் சர்ச்சை: மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விளக்கம்\nகீரமங்கலம் அருகே கிரிக்கெட் விளையாடிய விளையாட்டுத் துறை அமைச்சர்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டக் கண்காணிப்புக் குழு: முதல்வருக்கு விசிக பாராட்டு\nஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழா: குடியரசுத் தலைவர் திறந்த���...\nபத்திரமாக இருங்கள்; தேவையற்ற பயணத்தைத் தவிருங்கள்: ஆப்கன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை\nநிதி உதவிபெறும் ஆசிரியர்கள் 12-வது நாளாக தொடர் போராட்டம்: எதைப் பற்றியும் கவலைபடாமல்...\nகாசநோயை ஒன்றரை மணி நேரத்தில் கண்டறிய குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ‘ட்ரூநாட்’ கருவி:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-24T20:00:07Z", "digest": "sha1:CT2FKRPJBRHFYV7QF72HST52KMU47XA4", "length": 14939, "nlines": 172, "source_domain": "www.koovam.in", "title": "கட்டுமான தொழில் - Koovam Tamil News", "raw_content": "\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம்\nஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த நீதிமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழக்கூடிய அனைத்து வகையான குற்றங்களையும் விசாரிப்பதற்காக 1804-ம் ஆண்டு வால்டர் கால்பீடு லேன்னனால் புத்தூர் பகுதியில்(தற்போதைய பிஷப் ஹீபர் பள்ளி வளாகம்) குற்றவியல் நீதிமன்றம் கட்டப்பட்டு, […]\nLeave a commentகட்டுமான தொழில்\nமழை நீர் சேகரிப்பு தொட்டி-குறைந்த செலவில் எளிய முறையில்\nமழை நீர் சேகரிப்பு தொட்டி- குறைந்த செலவில் எளிய முறையில் குறைந்த செலவில், எழிய முறையில் மழைநீர் சே கரிப்பு தொட்டி மழை நீர் சேகரிப்பு தொட்டி-நாட்டுக்கும், நம் வீட்டுக்கும் அருமையான பலன்.. தயவு செய்து மழை நீர் சேகரிப்பீர் நம் தலைமுறை காப்பீர் Its a rain […]\nLeave a commentகட்டுமான தொழில்\nஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல்\nஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல் ஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல் தேவை என்ற நிலையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஆற்று மணலை விடவும் பல மடங்கு சிக்கன செலவில் கிடைக்கும் புதிய மணல் ‘பெரோ சேண்ட்’ (Ferro Sand) அல்லது காப்பர் ஸ்லாக் […]\nLeave a commentகட்டுமான தொழில்\nகட்டுமானத்துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும��� அம்சங்கள்\nகட்டுமானத்துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும் அம்சங்கள் 2017–18–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு கட்டுமானத்துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. அதன் காரணமாக பல்வேறு முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ரியல் எஸ்டேட் வல்லுனர்களும் இனிமேல் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். பில்டர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் […]\nLeave a commentகட்டுமான தொழில்\nஆற்று மணல் சூறையாடப்படுகிறது / Read M Sand News in Tamil\nஆற்று மணல் சூறையாடப்படுகிறது ஆற்று மணல் இந்த விவகாரத்தை இப்போதுதான் பேச வேண்டும் என்று தோன்றுகிறது ஆற்று மணல் சூறையாடப்படுகிறது என்றெல்லாம் உரத்த குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த அப்பாவு ஒரு பொது நல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் தமிழகம் முழுக்க நடக்கும் கட்டுமானங்களில் […]\nLeave a commentகட்டுமான தொழில்ஆற்று மணல் சூறையாடப்படுகிறது / Read M Sand News in Tamil\nகட்டுமான தொழில் செய்ய விருப்பமாக இருக்கின்றீர்களா\nகட்டுமான தொழில் செய்ய விருப்பமாக இருக்கின்றீர்களா நீங்கள் கட்டுமான துறையில் கட்டுமான தொழில் செய்ய விருப்பமாக இருக்கின்றீர்களா நீங்கள் கட்டுமான துறையில் ஒரு வணிகத்தை தொடங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றீர்களா ஆம் என்றால், இங்கே சில எளிய கட்டுமானம் பற்றிய உதாரணங்கள் உள்ளன, நீங்கள் கொஞ்சம் ஆர்வமும் முதலீடும் செய்தலே […]\nLeave a commentகட்டுமான தொழில்\nதடுப்பு வேலிகள் அழகிய வீட்டின் பாதுகாப்பு அழகிய\nதடுப்பு வேலிகள் அழகிய வீட்டின் பாதுகாப்பு பொதுவாக வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு அழகான (தடுப்பு வேலிகள் )‘காம்பவுண்டு கேட்’ அமைக்கப்படும் அதற்கு அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு கண்கவரும் தோற்றத்துடன் பராமரிக்கப்படுவது வழக்கம். ‘காம்பவுண்ட் கேட்’ வீட்டின் தலைவாசலுக்கு நேராக இருப்பதால் அதன் அமைப்பு […]\nLeave a commentகட்டுமான தொழில்\nவீடுகளுக்கு அவசியமான மின் அதிர்ச்சி தடுப்பு\nவீடுகளுக்கு அவசியமான மின் அதிர்ச்சி தடுப்பு மின் அதிர்ச்சி தடுப்பு மின்சாரம் இல்லாத உலகத்தை கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு நமது இன்றைய வாழ்க்கை முறைகள் அதனோடு ஒன்றிவிட்டன மின���சாரம் ஒரு ஆபத்தான சக்தி என்ற நிலையை தாண்டி அதை அன்றாட உபயோகங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் பெரும் நன்மைகளை […]\nLeave a commentகட்டுமான தொழில்\nமழைக்கால பராமரிப்பிற்கான டிப்ஸ் கட்டமைப்புகளுக்கு வெயில் கால பராமரிப்புகள் ஒரு விதமாக இருக்கிறது என்றால், குளிர் காலத்திற்கான பராமரிப்புகள் வேறு விதமாக இருக்கிறது பெரும்பாலானோர் வீடுகளுக்கு ஏதாவது சிக்கல்கள் வந்தால் மட்டுமே பராமரிப்புகளை செய்ய வேண்டும் என்ற மன நிலையில் இருப்பதை கட்டிட பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் அது சிக்கலின் […]\nLeave a commentகட்டுமான தொழில்\nசொந்த வீடு கட்டுவோருக்கு ஐம்பது குறிப்புக்கள்\nசொந்த வீடு கட்டுவோருக்கு 50-ஐம்பது குறிப்புக்கள் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..சொந்த அனுபவம் அல்லது படிப்பினை 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் […]\nLeave a commentகட்டுமான தொழில், தமிழக ரியல் எஸ்டேட்\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/741498/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2021-07-24T21:20:06Z", "digest": "sha1:NAZVQPNKHSZ3H5RMACFV6EKJNK45CYXF", "length": 11300, "nlines": 67, "source_domain": "www.minmurasu.com", "title": "நாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ – மின்முரசு", "raw_content": "\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி மக்களிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும்...\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது. காபுல்: ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள்...\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nநாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ\nசென்னை மெட்ரோ ரயிலில் கடந்தாண்டு மட்டும் சுமார் ‌3 கோடியே 28 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமெட்ரோ ரயிலின் முதல்கட்ட வழித்தடமான 45 கி.மீ தூரம் வரையிலான சேவை கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமெட்ரோ நிலையங்களில் இருந்து முக்கிய இடங்களுக்குச் செல்ல இயக்கப்படும் வாடகை கார், share taxi சேவைகளும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய நேரத்தில் எதிர்பார்த்த அளவு வருவாய் ஈட்டவில்லை என்றும், பயணிகளிடம் வரவேற்பு இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது மக்களிடையே படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM\nதடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழப்பு \nதடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழப்பு \n‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை – கட்டுப்பாட்டல் தடுமாறும் வியாபாரிகள்\n‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை – கட்டுப்பாட்டல் தடுமாறும் வியாபாரிகள்\nஆளுநருக்கு அனுப்பியது பரிந்துரை மட்டுமே – ஏழு பேர் விடுதலை பற்றி தமிழக அரசு விளக்கம்\nஆளுநருக்கு அனுப்பியது பரிந்துரை மட்டுமே – ஏழு பேர் விடுதலை பற்றி தமிழக அரசு விளக்கம்\nகாரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் – சாதுர்யமாக பிடித்த காவல் துறை\nகாரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் – சாதுர்யமாக பிடித்த காவல் துறை\nகேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு\nகேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35605", "date_download": "2021-07-24T19:26:50Z", "digest": "sha1:J6KEQHM4X63V7AS2YB4LKJRM57XZFMPI", "length": 19890, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹன்ரரின் சில்லுக்கு சுடுமாறே உத்தரவிட்டேன் - உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் வாக்கு மூலம் - GTN", "raw_content": "\nஹன்ரரின் சில்லுக்கு சுடுமாறே உத்தரவிட்டேன் – உப பொலிஸ் பரிசோதக���் நீதிமன்றில் வாக்கு மூலம்\nஹன்ரை வடிவா பார்த்து கீழ் நோக்கி சில்லுக்கு சுடுமாறு முபாரக்கு உத்தரவிட்டேன். முபாரக் சுட்டார் என வட­மராட்சி கிழக்கு துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் கைது செய்­யப்­பட்­டுள்ள உப­பொ­லிஸ் பரி­சோ­த­கர் சஞ்­சீ­வன் நீதிமன்றில வாக்­கு­மூ­லம் அளித்துள்ளார்.\nயாழ். வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யில் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் இளை­ஞர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தமை தொடர்­பான வழக்கு நேற்று பருத்­தித்­துறை நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.\nசந்­தே­க­ந­பர்­க­ளில் ஒரு­வ­ரான உப பொலிஸ் பரி­சோ­த­கர் சஞ்­சீ­வன், உயி­ரி­ழந்­த­வ­ரின் தாய் மற்­றும் சகோ­தரி ஆகி­யோர் அதன் போது நீதி­மன்­றில் வாக்­கு­மூ­லம் வழங்­கி­னர்.\nமணலுக்குள் புதைத்து கஞ்சா கடத்துவதாக தகவல்.\nஉப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­த­தா­வது,\nவாக­ன­மொன்­றில் மண­லுக்­குள் புதைத்து கஞ்சா கடத்­தப்­ப­டு­கின்­றது என்று இர­க­சி­யத் தக­வல் கிடைத்­தது. பொலிஸ் நிலை­யத்­து­டன் தொடர்பு கொண்டு விட­யத்­தைத் தெரி­வித்­தேன். பொலிஸ் சீரு­டை­யு­டன் ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை வரு­மாறு கூறி­னேன். பொலிஸ் சீரு­டை­யு­டன் வந்த முபா­ரக் என்ற கொன்ஸ்டபிளை அழைத்­துக் கொண்டு வல்­லி­பு­ரக் கோயில் பிரதான வீதி­யூ­டாக நாகர்­கோ­யில்­வரை சென்­றோம்.’\nமுபா­ரக்­கின் கையில் ரி-56ரக துப்­பாக்கி கொண்­டு­வ­ரப்­பட்­டது. அங்கு சென்ற நாம் தக­வல் தொடர்­பி­லான சில கட­மைச் செயற்­பா­டு­களை மேற்­கொண்­டோம். பின்­னர் நாகர்­கோ­யில் – குடத்­தனை பிரதான வீதி­யூ­டா­கச் சென்று வீதி­யோ­ர­மாக மோட்­டார் சைக்­கிளை நிறுத்தி நானும் முபா­ரக்­கும் மோட்­டார் சைக்­கி­ளில் இருந்து இறங்கி நின்­றோம்.\nஅப்­போது நீல நிறத்­தி­லான ஹன்­ரர் ஒன்று வந்­தது. அதன் முன்­பக்­கத்­தில் மூன்று பேரும், பின்­பக்­கத்­தில் நான்கு பேரும் இருந்­த­னர். வீதி­யின் மத்­திக்கு வந்து கையைக் காட்டி வாக­னத்தை நிறுத்­து­மாறு சைகை காட்­டி­னேன்.\nஹன்­ரர் என்னை இடிப்­பது போல் வந்­தது. நான் வீதி­யோ­ர­மா­கப் பாய்ந்­தேன். ஏன் நிறுத்­தா­மல் செல்­கி­றார்­கள் என்று கேட்­டுக் கொண்டு மோட்­டார் சைக்­கிளை ஸ்ராட் செய்து ஹன்­ர­ரைத் துரத்­தி­னோம்.\nஹன்­ரரை நிறுத்­து­வ­தற்க��� முயன்­றோம். பின்­னுக்கு இருந்த­வர்­களை நோக்கி ஹன்­ரரை நிறுத்­து­மாறு கத்­தி­னேன். ஆனால் ஹன்­ரரை நிறுத்­த­வில்லை.\nமோட்­டார் சைக்­கி­ளின் வேகத்­தைக் கூட்டி ஹன்­ர­ருக்கு அரு­கில் 750 மீற்­றர் அண்­மை­யா­கச் சென்று ஹன்­ரரை நிறுத்­து­மாறு கூறி­னேன். நான் நெருங்­கிய சம­யம் ஹன்­ரர் மண் பாதை ஒன்­றுக்­குள் சடு­தி­யா­கத் திரும்­பி­யது. உடனே முபா­ரக்கை நோக்கி ஹன்­ரரை நோக்கி வடி­வா­கப் பார்த்து ரயரை நோக்கி, கீழ் நோக்­கிச் சுடு­மாறு கூறி­னேன். அவர் ஒரு வெடியை ஹன்­ரரை நோக்­கிச் சுட்­டார்.\nஹன்­ரர் நிறுத்­தப்­பட்டு அதில் இருந்­த­வர்­கள் குதித்­துப் பற்­றைக்­குள் ஓடி­னர். மோட்­டார் சைக்­கிளை நிறுத்­தி­னோம். முபா­ரக் அவர்­க­ளைச் துரத்­திச் சென்­றார். நான் ஹன்­ர­ரில் திறப்பு இருக்­கின்­றதா என்று பார்ப்­ப­தற்­காக ஆச­னப் பக்­கம் சென்­றேன். அப்­போ­து­தான் ஹன்­ர­ருக்­குக் கீழ் ஒரு­வர் காயத்­து­டன் விழுந்து கிடந்­தார்.\nஹன்ரருக்குள் காயத்துடன் இருந்தவரை மீட்டோம்.\nமுபா­ரக்கை கூட்­பி­ட்ட நான் காயப்­பட்டு விழுந்து கிடந்த அவ­ரைத் தூக்கி எமது மோட்­டார் சைக்­கி­ளில் ஏற்றி நான் மோட்­டார் சைக்­கி­ளைச் செலுத்த அவரை எனக்­கும் முபா­ரக்­குக்­கும் இடை­யில் வைத்து அம்­பன் வைத்­திய­சா­லைக்­குக் கொண்டு சென்­றோம். அங்கு அம்­பு­லன்­ஸில் ஏற்­றி­னார்­கள். எங்­க­ளில் ஒரு­வரை வரு­மாறு கேட்­ட­னர்.\nமுபா­ரக்கை அம்­பு­லன்­ஸில் செல்­லு­மாறு கூறி­ய­து­டன் அவ­ரி­டம் இருந்து ரி-56 ரக துப்­பாக்­கியை நான் வாங்­கிக் கொண்­டேன். பின்­னர் பொலிஸ் நிலையத் தொலை­பேசி இலக்­கத்­து­டன் தொடர்பு கொண்டு தக­வல் வழங்­கி­னேன். அதி­காரி என்னைப் பொலிஸ் நிலை­யம் வரு­மா­றும், பொலிஸ் குழுவை அனுப்­பு­கின்­றேன் என்­று கூறி­னார். என நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்தார்.\nதாய் வாக்கு மூலம் அளிக்கையில் ,\nநான் வேலை முடிந்து வீடு திரும்­பிக்­கொண்­டிருந்­தேன். அப்­பொ­ழுது வழி­யில் என்­னைக் கண்ட சிலர், எனது மகன் இறந்து விட்­டான் என்று தெரி­வித்­த­னர். அதன் பின் மருத்­து­வ­மனை சென்று உயி­ரி­ழந்த என்­னு­டைய மக­னைப் பார்த்­தேன் என வாக்குமூலம் அளித்தார்.\nகோயிலுக்கு போய் வந்து சாப்பிடுறேன் என்றவனை சடலமாகவே பார்த்தேன்.\nஉயி­ரி­ழந்­த­வ­ரின் சகோ­தரி வாக்­கு­மூ­லம் அளிக்கையில் ,\nஎனது ச���ோ­த­ர­னி­டம் மதி­யம் 2.30 மணி­ய­ள­வில் சாப்­பி­டக் கேட்­டேன். அப்­போது எனது தம்பி காளி கோவி­லுக்­குப் போய் வந்து சாப்­பி­டு­வ­தா­கக் கூறிச் சென்றுவிட்­டார்.\nஅதன் பின்­னர் மாலை 4.30 மணி­ய­ள­வில் எனது சகோ­த­ரன் விபத்­தொன்­றில் இறந்து விட்­டார் என்று அய­ல­வர்­கள் மூலம் அறிந்து கொண்­டேன். நான் மருத்­து­வ­மனை சென்று பார்த்­த­போ­து­தான் எனது சகோ­த­ரன் மார்­பில் குண்டு பட்டு இறந்­ததை அறிந்து கொண்­டேன் என வாக்கு மூலம் அளித்தார்.\n15ஆம் திகதி வரையில் விளக்கமறியல்.\nவிசா­ர­ணை­க­ளை­ய­டுத்து எதிர்­வ­ரும் 15 ஆம் திக­தி­வரை சந்தே­க நபர்­களை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் நளினி சுபாஸ்­க­ரன் உத்­த­ர­விட்­டார்.\nஅத்துடன், சம்­பவதின­மன்று ஹன்­ரர் வாக­னத்­தில் பய­ணம் செய்த ஏனைய நால்­வ­ரின் விவ­ரங்க­ளை­யும் நீதி­மன்­றில் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்­றும் பொலி­ஸா­ருக்கு நீதி­வான் உத்­த­ர­விட்­டார். வழக்கை முன்­னிட்டு நீதி­மன்­றில் பாது­காப்­புப் பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. என்பது குறிப்பிடத்தக்கது.\nTagspolice Srilanka vadamarachi இளை­ஞர் துப்­பாக்­கிச் சூடு முபா­ரக் வாக்­கு­மூ­லம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை காவல்துறையினா் ஐவருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு 2500ஐ கடந்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி பிரதேச செயலக வீட்டுத்திட்ட தெரிவுகளில் அரசியல் தலையீடுகள்\nஇணைப்பு 2 – துன்னாலையில் சுற்றிவளைப்பு – மூவர் கைது – வாகனங்கள் பறிமுதல்.\nசெய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை வீடியோ எடுத்த அதிரடிப்படையினர்.\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது… June 20, 2021\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம் June 20, 2021\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்ட��� உள்ளிட்ட தடயங்கள்…\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nயாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்..\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-24T20:16:25Z", "digest": "sha1:Z2WXZOD3F5TYCSUXEGV5OUKL6O6GPVSJ", "length": 7968, "nlines": 141, "source_domain": "urany.com", "title": "முதலாவது ஒன்றுகூடல் – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / லண்டன் / முதலாவது ஒன்றுகூடல்\nஎமது ஊர்மக்களின் முதலாவது ஒன்றுகூடல் லண்டனில் ஞாயிறு மதியம் 1 மணிக்கு வண. பிதா. தேவராயன் அடீகளார் அவர்களின்; திருப்பலியுடன் ஆரம்பமாகி,; பாடல்கள் வாத்திய இசையுடன்; எமது மக்களின் பங்களிப்புடன் சிறப்புற்றது. அதன்பின்பு சிறிய மதிய போசனவிருந்து பரிமாறப்பட்டது, எல்லோரும் தாங்களாகவே ஒவ்வொரு உணவாக தயாரித்து தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டனர். அதன்பின்பு சங்கீதக்கதிரையும் இடம்பெற்றது. எமது ஊரை மீண்டும் ஞாபகமுட்டும் செய்திகள் பரிமாறப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுக்கிடையில் கடந்தகாலங்களை நினைவுபடுத்தியது ஒன்றுகூடலின் தேவையை அவசியமாக்கியது. இறுதியாக எமது மக்களின் வாழ்வுக்காக நிதி சேகாpக்கப்பட்டது.\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nயார் இந்த மீராபாய் சானு ஒலிம்பிக் பதக்கத்தை சாதித்தது எப்படி\nடோக்யோ ஒலிம்பிக் ஹெண���ட் ஸாஸா: தோற்றாலும் நம்பிக்கை விதைத்த ஒலிம்பிக் நட்சத்திரம்\nராஜ் குந்த்ராவுக்கு எதிராக திரும்புகிறாரா ஷில்பா ஷெட்டி ஆபாச பட தயாரிப்பு சர்ச்சை\nரிஷாட் எம் வீட்டில் சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு என புகார்\nசெவ்வாயில் துரப்பணம் போடத் தயாராகும் நாசாவின் பெர்செவரன்ஸ் ஊர்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/02/blog-post_46.html", "date_download": "2021-07-24T20:27:15Z", "digest": "sha1:LJ6PVKLRYS4JEWPYU4AM3VSDIHK4QRUL", "length": 8826, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பொருவிழா. - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பொருவிழா.\nமட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பொருவிழா.\nநூற்றாண்டு பாரம்பரியம்மிக்க மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் பகவான் ராமகிருஷ்ணருக்கு எழிலூட்டப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில் கும்பாபிஷேகப் பொருவிழா திங்கட்கிழமை(01) வெகுவிமர்சையாக இடம்பெற்றது.\nநாட்டின் தற்போதைய கொவிட் 19 தொற்று சூழ்நிலையினை கருத்திற் கொண்டு சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக கும்பாபிஷேக பூர்வாங்க கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை(31) இலங்கைக் கிளைக்கான இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தர் மகராஜ் தலைமையில் ஆரம்பமாகி, கும்பாபிஷேகப் பொருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.\nகாலை 6.00 மணிக்கு புதிய ஆலயம் இலங்கைக் கிளைக்கான இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தர் மகராஜ் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, யாக பூஜை, பஜனை மற்றும் சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇலங்கையின் மூத்த துறவியும் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் ஸ்ரீமத் சுவாமி இராஜேஸ்வரானந்தஜீ மகராஜ், மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தாஜீ மகராஜ், மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமானந்தாஜீ மகராஜ் உள்ளிட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரின் பக்தர்களும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் சுகாதார முறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபொருளாதாரத்தில��� பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-07-24T20:50:04Z", "digest": "sha1:YMAKG5TFDT3FMBS2RNU4WVZB2S5W2YV4", "length": 7283, "nlines": 81, "source_domain": "chennaionline.com", "title": "ஒரே நேரத்தில் ஆடுகளத்திற்கு வந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் – விராட் கோலி விளக்கம் – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nஒலிம்பிக் போட்டி – துடுப்பு படகு போட்டி முடிவுகள்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – 9 வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி\nஒரே நேரத்தில் ஆடுகளத்திற்கு வந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் – விராட் கோலி விளக்கம்\nஇந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று முன் தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 134 ரன்களே சேர்த்தது. பின்னர் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்து தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.\nஇந்திய அணி 7.2 ஓவரில் 63 ரன்கள் எடுத்திருக்கும்போது தவான் 25 பந்தில் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது மறுமுனையில் விராட் கோலி நின்றிருந்தார். தவான் ஆட்டமிழந்ததும் ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் ஒருசேர பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் இறங்கி ஆடுகளம் நோக்கி நடந்து வந்தனர்.\nஅப்போது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கேப்டன் விராட் கோலிக்கும் வியப்பாக இருந்தது. இறுதியில் ரிஷப் பந்த் ஆடுகளத்திற்குள் வந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் திரும்பிச் சென்றார். ஆனால் இருவரும் சொற்ப ரன்கள் எடுத்த நிலையில் சுழற்பந்து வீச்சாளரான போர்ச்சுன் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\nபோட்டிக்கு பின் இந்த குழப்பம் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘10 ஓவர்களுக்கு பின்னர் என்றால் ரிஷப் பந்த் வர வேண்டும், அதற்கு முன்பு என்றால் ஷ்ரேயாஸ் அய்யர் வரவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்ததாக நினைக்கிறேன்.\nஇருவரும் ஆடுகளத்தை நோக்கி வரும்போபோது, கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. மேலும், இருவரும் ஆடுகளத்திற்குள் வந்திருந்தால் இன்னும் வேடிக்கையாக இருந்திருக்கும். ஏனென்றால், ஆடுகளத்திற்குள் மூன்று பேட்ஸ்மேன்கள் இருந்திருப்போம்.\nஇருவரும் குழப்பம் அடைந்துள்ளனர். யார் யார் எப்போது களம் இறங்க வேண்டும் எனத் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை’’ என்றார்.\n← விராட் கோலிக்கு கண்டனம் தெரிவித்த ஐசிசி\n4 வது வரிசையில் ரிஷப் பந்த் வெற்றி பெற முடியவில்லை – வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் →\nடெஸ்ட் தொடர் – நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா\nஇந்தியா விளையாடும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் 72 இளம் சிவ���்பு பந்துகள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nJuly 23, 2021 Comments Off on இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/740712/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-07-24T20:32:15Z", "digest": "sha1:JPPGQMXPJP5S2BE25A3WQUTKDGORJ4OW", "length": 14682, "nlines": 73, "source_domain": "www.minmurasu.com", "title": "கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி – மின்முரசு", "raw_content": "\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை:டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக்...\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nஅமெரிக்காவில் பரவி வரும் புதிய பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. வாஷிங்டன்:அமெரிக்காவில் புதிதாக கேண்டிடா என்ற ஆரிஸ் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் பரவி வருகிறது....\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் (வயது 32), தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.\nமுகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி கடந்த 17-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.\nகருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்த நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்ததாக, முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் வாதிட்டார். சிறையில் முகேஷ் சிங்கை மோசமாக நடத்தியதை காரணமாக காட்டி, கருணை காட்டும்படி கேட்கப்பட்டது. மரண தண்டனை தொடர்பான தீர்ப்புகளையும், கருணை வழங்குவது தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.\nஅதன்பின்னர் மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, குற்றவாளிகள் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்றும், அவருக்கு கருணை காட்டக்கூடாது என்றும் தெரிவித்தார். கருணை மனு பரிசீலனைக்காக, வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், முகேஷ் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், முகேஷ் சி���்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே என்றும் கூறி உள்ளனர்.\nகருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதியின் முடிவும், உள்துறை அமைச்சகத்தின் ஆவணங்களும் திருப்தியாக இருந்தன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/01/gX20-r.html", "date_download": "2021-07-24T20:13:04Z", "digest": "sha1:GIJPZ4EF75SXS5IZXGH6H2AFTEQ7ITZ3", "length": 12919, "nlines": 35, "source_domain": "www.tamilanjal.page", "title": "தை அம்மாவாசையின் தனி சிறப்புகள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதை அம்மாவாசையின் தனி சிறப்புகள்\nமுன்னோர்கள் வழிபாடு என்பது நம்மில் பெரும்பாலும் காலம் காலமாக கடைபிடிது வருகிறோம். அதில் அம்மாவாசை அன்று தர்பணம் கொடுத்து முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதில் முக்கியமாக தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை குறிப்பிடத்தக்கது.\nதை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். இதனை புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது.\nமகரத்தில் சூரியன் இருக்கக் கூடிய தை அமாவாசை\nமேஷத்தில் சூரியன் இருக்கக் கூடிய சித்திரை அமாவாசை\nகடகத்தில் சூரியன் இருக்கக் கூடிய ஆடி அமாவாசை\nதுலாம் ராசியில் சூரியன் இருக்கக் கூடிய மகாளய அமாவாசை\nஇந்த நான்கு அமாவாசைகளும் புண்ணிய காலமாக பார்க்கப்படுகிறது. பலரும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை பெரியளவில் கடைப்பிடிப்பதில்லை. தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர். சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.\nநாம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்தமான படையல் போட்டு வழிபட்டால் அவர்கள் மன திருப்தி அடைந்து நல்லாசி புரிவார்கள். தெய்வத்தை தொழுது பெறக்கூடிய ஆசிர்வாதத்தை விட, நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசி வாங்குவது தான் நம் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும் என்பது ஐதீகம்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகள���ல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எட��்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYyNzIwNg==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-41,383-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,-507-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,-38,652-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-07-24T20:59:39Z", "digest": "sha1:NYXWVVDZYBYKKN463MIRGMQZQLAOCQU5", "length": 7583, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 41,383 பேர் பாதிப்பு, 507 பேர் உயிரிழப்பு, 38,652 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 41,383 பேர் பாதிப்பு, 507 பேர் உயிரிழப்பு, 38,652 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை\nடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.18 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.12 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 41,383 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,57,720 ஆக உயர்ந்தது.* புதிதாக 507 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,18,987 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,652 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,04,29,339 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,09,394 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* இந்தியாவில் இதுவரை 41,78,51,151 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nவிண்வெளி சுற்றுலா செல்பவர்கள் விண்வெளி வீரர்கள் ஆகிவிடமாட்டார்கள்..\nபதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் உருக்கம்\nபெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்: என்எஸ்ஓ\nகோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில் அரசு நடவடிக்கை\nகுழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி: 'மாடர்னா' நிறுவனத்துக்கு பெருமை\nரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் டிஜிட்டல் இந்தியா விற்பனை சலுகை\nஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு\nஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு\nடெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி\nமுதல் நாளிலேயே அசத்தல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: மகளிர் பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு ‘வெள்ளி’யை தட்டினார்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டி: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்..\nகாயம் ஏற்படுத்தும் மாயம்: கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் விளையாட இங்கிலாந்து செல்லும் 3 இளம் இந்திய வீரர்கள்..\nஇந்தியாவுக்காக பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சி: பதக்கத்தை நாட்டிற்காக சமர்ப்பிக்கிறேன்: மீராபாய் சானு நெகிழ்ச்சி..\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி; 50 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்: இந்திய கேப்டன் தவான் பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poorveegam.blogspot.com/2015/06/blog-post_5.html", "date_download": "2021-07-24T20:42:06Z", "digest": "sha1:3QYC5VBVS72MKGZDYMNYLE7TOB6YYN2V", "length": 12441, "nlines": 64, "source_domain": "poorveegam.blogspot.com", "title": "**பூர்வீகம்** : சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் சுற்றாடல் தின பரிசளிப்பும்; பல் ஊடக எறியீ கையளிப்பும்.!(படங்கள் இணைப்பு)", "raw_content": "\nவெள்ளி, 5 ஜூன், 2015\nசாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் சுற்றாடல் தின பரிசளிப்பும்; பல் ஊடக எறியீ கையளிப்பும்.\nஇன்று உலக சுற்றாடல் தினமாகும். இதனை முன்னிட்டு யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் பாடசாலையின் அதிபர் திருமதி சி.கந்தசாமி அவர்களின் தலைமையில் இன்று சுற்றாடல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.\nஆரம்ப நிகழ்வாக திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மூலிகைக் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலையில் பல்வகையான மூலிகை செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்வகை மூலிகைச் செடிகளை நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து சுற்றாடல் நிகழ்வுகளில் பங்குபற்றிய பிள்ளைகளுக்காக சுற்றாடல் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.\nஇங்கு திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில்,\nநாம் எமது சுற்றாடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். இன்றைக்கு வடபகுதியைப் பொறுத்தமட்டில் சுற்றாடல் மிகவும் மாசடைகின்றது. குறிப்பாக இரசாயனப் பொருட்களினால் தண்ணீரும், விவசாய நிலங்களும் மாசடைகின்றது. எனவே இதனை நாம் ஒரு முக்கிய விடயமாகக் கவனத்திற்கொள்ள வேண்டும். ஏனென்றால் இதனால் மக்களின் சுகாதாரம் பாரியளவில் பாதிக்கப்படுகின்றது. மேலும்; பொலித்தீன் பாவனையும் நிலத்தினையும் நீரையும் பெருமளவில் மாசடையச் செய்கின்றது.\nஇந்தப் ���ாடசாலையைப் பொறுத்தமட்டில் சுற்றாடலைப் பாதுகாப்பதில் இந்த மாணவர்கள் மிகவும் நேர்த்தியான முறையில் கவனம் செலுத்தியிருப்பதைக் காணமுடிகின்றது. இந்த மாணவர்கள் சுத்தமாகவும், மிக அழகாகவும் தங்களுடைய பாடசாலை சுற்றாடலை வைத்திருக்கின்றார்கள். அத்துடன் பல்வகையான மூலிகைச் செடிகளை வளர்த்து அடிப்படையிலேயே மூலிகைகளின் பயன்பாடு பற்றி தெரிந்துகொள்ளச் செய்துள்ளதுடன், சுகாதாரம் மற்றும் சுற்றாடல் குறித்த ஒரு அறிவுறுத்தலையும் வழங்கியிருக்கின்றார்கள்.\nஇதற்காக அதிபர் மற்றும் ஆசிரியர்களை நாம் பாராட்ட வேண்டும். இதுபோல் இந்தப் பகுதிகளிலே இருக்கக்கூடிய அனைத்துப் பாடசாலைகளும் இதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுவதன் மூலம் பிள்ளைகளின் சுற்றாடல் மற்றும் சுகாதாரம் தொடர்பான அறிவினை வளர்க்க முடியும் என்று தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடைய வட மாகாணசபை நிதியொதுக்கீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பல் ஊடக எறியீ\n(Multi Media Projector) பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலவச SMS செய்தி பிரிவு.....\nஎமது துல்லியமான இலவச குறுஞ்ச்செய்தி சேவையினை நீங்கள் இன்றே பெற்றுக் கொள்ளமுடியும்- உங்கள் சாதாரண கையடக்க தொலைபேசியில் குறுஞ்ச்செய்தி பகுதியில் follow @poorveegam என பதிவு செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்புங்கள்..\nமீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்க- மீன்பிடித்துறை அமைச்சு..\nமீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மீன்பிடித்த...\nபெருவிழாக்களாய் கூத்து ஆற்றுகைகள் - சி.துஜான்\nநடன நாடகத்துறை , சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் - கிழக்குப் பல்கலைக்கழகம் :- இன்றைய இயந்திரச்சூழலுக்கு தன்னை அர்ப...\nமுத்தையா முரளிதரன் ஆளும் கட்சியில் போட்டி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா மு...\nஷசி வீரவ��்சவுக்கு நீதிமன்றம் அழைப்பு\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவும் கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரி...\nஇலங்கையில் 3000 எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோர்.\nஇலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 15 வயதி...\nதமிழ் தேசிய இளைஞர் கழகம்\n**தமிழர்களின் உரிமைக்கான உன்னத குரலும், அபிவிருத்தியின் தூர நோக்கும் எமது பூர்வீகத்தின் உன்னத சேவை - என்றும் அன்புடன், நிர்வாகம், பூர்வீகம் செய்திகள். தொடர்புகளுக்கு- 0094766644059 , 0094775058672, 0094770733719 **\nஇவ் செய்திப் பிரிவு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 5000 க்கு மேற்பட்ட SMS . பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/two-nuns-forced-to-get-down-while-train-traveling-by-abvp-members-in-up-416070.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-24T21:49:44Z", "digest": "sha1:OTVLP7GLPKIHAGETWNQFBEQZ4YNAKDLR", "length": 19210, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயிலில் சென்ற 2 கன்னியாஸ்திரிகள்.. திடீரென உள்ளே புகுந்த கும்பல்.. ஒடிஷாவில் அட்டகாசம்.. ஷாக்! | Two Nuns forced to get down while train traveling by ABVP Members in UP - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n\"மாடு வெட்டாதீங்க\".. பக்ரீத் கொண்டாட்டத்தில் 50 பேருக்கு மேல் கூட கூடாது.. உபியில் யோகி போட்ட தடை\nகடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம்.. உ.பியில் கன்வார் யாத்திரை ரத்து.. ஆதித்யநாத் முடிவு\nகொரோனா 2ஆம் அலைக்கு பிறகும்.. கெத்து குறையாத யோகி ஆதித்யநாத்.. 42% உபி மக்கள் ஆதரவு..சிவோட்டர் சர்வே\n\"கன்வர் யாத்திரை\".. மத உணர்வை விட உடல்நல பாதுகாப்பு முக்கியம்.. உபி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்\nபாஜக தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு.. 100 விவசாயிகள் மீது தேச துரோக வழக்கு.. ஹரியானா போலீஸ் அதிரடி\nயோகிதான் பெஸ்ட்.. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தினார்.. உ.பியில் பிரதமர் மோடி பாராட்டு\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழம�� ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயிலில் சென்ற 2 கன்னியாஸ்திரிகள்.. திடீரென உள்ளே புகுந்த கும்பல்.. ஒடிஷாவில் அட்டகாசம்.. ஷாக்\nபுவனேஸ்வர்: 2 கன்னியாஸ்திரிகள் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.. அந்த நேரம் பார்த்து இந்து அமைப்பினர் உள்ளே நுழைந்து செய்த அட்டகாசத்தினால், பல தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nவடமாநிலங்களில் தலித் மக்கள் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதிலும், ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீது கடுமையாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன..\nஇதையெல்லாம் பலமுறை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.. பாஜகவை குற்றஞ்சாட்டி வருகின்றனர்.. ஆனாலும், பிரதமர் மோடி இந்த சம்பவங்களுக்கு கண்டனம் மட்டும் தெரிவித்த நிலையில், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களே வடமாநிலங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன.\nஇப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஒடிஸாவை சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் ரயிலில் சென்றுள்ளனர்.. அவர்கள���டன் உதவியாளர்கள் 2 பேரும் வந்துள்ளனர்.. கடந்த 19ம் தேதி நிஜாமுதீன் பகுதியில் இருந்து ரூர்கேலாவுக்கு இவர்கள் ரயிலில் சென்றிருக்கிறார்கள்.\nஅப்போது இந்து அமைப்பினர் என்று சொல்லப்படும் ஏபிவிபி உறுப்பினர்கள் சிலர், இந்த கன்னியாஸ்த்ரிகளை பார்த்துவிட்டனர். அவர்கள் யாரையோ மத மாற்றம் செய்வதற்காகத்தான் செல்வதாக குற்றம் சாட்டி, அந்த ரயிலை விட்டு கீழே இறங்குமாறு சொல்லி உள்ளனர். இது வாக்குவாதமாக மாறி உள்ளது.. இந்த சம்பவம் நடக்கும்போது, ரயில்வே போலீசாரும் அங்குதான் இருந்திருக்கிறார்.\nஇப்படியே சிறிது நேரம் வாக்குவாதம் போயுள்ளது.. பிறகு, அந்த கன்னியாஸ்திரிகள் 2 பேரையும் அந்த கும்பல் ஜான்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேற்றிவிட்டது.. கன்னியாஸ்திரிகளை வெளியேற்றும் அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி பல தரப்புக்கும் அதிர்ச்சியை தந்தது. இந்த சம்பவத்தை பார்த்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட ஏராளமான தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nபினராயி விஜயன், இதுகுறித்து சொல்லும்போது, கன்னியாஸ்திரிகளை ரயிலில் தொடர்ந்து பயணம் செய்ய விடாமல் தடுத்து கீழே இறக்கிவிட்ட ஏபிவிபி அமைப்பின் உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கே லெட்டர் எழுதி விட்டார்.. தனிப்பட்ட சுதந்திரத்தை சீர்குலைக்கும் அமைப்புகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என்றும் அமித்ஷாவை பினராயி கேட்டுக் கொண்டுள்ளார். கன்னியாஸ்திரிகளின் இந்த வீடியோ இப்போதும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.\nமேலும் uttar pradesh செய்திகள்\nகொரோனா காலத்தில் எதற்கு கன்வர் யாத்திரை மக்களை குழப்ப வேண்டாம்.. யோகி அரசை சாடிய உச்ச நீதிமன்றம்\nகொரோனாவிற்கு இடையே கன்வார் யாத்திரை.. கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்.. உ.பி அரசுக்கு நோட்டீஸ்\nகொரோனா அச்சுறுத்தல்.. உத்தரகண்ட்டில் கன்வர் யாத்திரை ரத்து.. ஆனால் உ.பி-இல் அனுமதி அளித்த யோகி அரசு\nமுதல்ல பெண்களுக்கு கல்வி கொடுங்க.. சட்டத்தால் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியாது..நிதிஷ்குமார் நச்\nஉ.பி போலீசை நம்ப முடியாது.. சந்தேகமா இருக்கு.. அல் கொய்தா தீவிரவாதிகள் கைது.. அகிலேஷ் விமர்சனம்\nஇந்து - முஸ்லீம் மக்கள்தொகை வித்தியாசம்.. உ.பி அரசின் ஒரு குழந்தை திட்டத்திற்கு.. விஹெச்பி எதிர்ப்பு\nஉ.பி., ம.பி., ராஜஸ்தானில் ஒரே நாளில் பயங்கரம்.. மின்னல் தாக்கி 68 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்\n'குக்கர்' வெடிகுண்டு, மிக பெரிய தாக்குதலுக்கு பிளான்.. உ.பி.-இல் 2 அல் கொய்தா பயங்கரவாதிகள் கைது\n'இதுதான் ஒரே வழி.. ' புதிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை.. வெளியிட்ட முதல்வர் யோகி அதிரடி பேச்சு\nசமத்துவமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம்: உ.பி. முதல்வர் யோகி\nஉ.பி. உள்ளாட்சி தேர்தல்.. பாஜக அமோக வெற்றி.. மோசடி வெற்றி என அகிலேஷ் புகார்\nஉ.பி. உள்ளாட்சி தேர்தல்.. பாஜக- சமாஜ்வாதி இடையே கலவரம்.. போலீஸார் துப்பாக்கிச் சூடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-07-24T21:04:33Z", "digest": "sha1:AFSZGQCMYNB3PM25RMJILTV4WW35MIQI", "length": 4985, "nlines": 119, "source_domain": "tamilneralai.com", "title": "ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில் சிக்கல் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில் சிக்கல்\nஐம்பது ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புடைய சரக்குகளை வெளி ஊர்களுக்கு எடுத்து செல்ல இ வே பில்லை இணையதளம் மூலம் வியாபாரிகள் பெற்று வருகின்றனர். தற்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி தாக்கல் செய்வது கட்டாயம். இனிமேல் ஆறு மாதங்களுக்கு மேல் ஜிஎஸ்டி தாக்கல் செய்யாமல் நிலுவையில் வைத்து இருக்கும் வியாபாரிகள் வாகனங்களில் சரக்குகளை வெளி இடங்களுக்கு எடுத்து செல்ல தடை விதிக்கும் நடைமுறை விரைவில் வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇளையதளபதி விஜய் 63 படப்பிடிப்பு இன்று ஆரம்பம்\nமோடியின் பரிசு பொருட்கள் ஏலம்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/06/20205200/2750657/Tamil-News-Ex-Minister-Manikandan-remanded-in-judicial.vpf", "date_download": "2021-07-24T21:10:16Z", "digest": "sha1:2KRMGUAGVLB7DFS3YCL3YQSMTX7WVJY4", "length": 16888, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலீஸ் விசாரணை முடிந்தது- முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நீதிமன்ற காவல் || Tamil News Ex Minister Manikandan remanded in judicial custody", "raw_content": "\nசென்னை 25-07-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபோலீஸ் விசாரணை முடிந்தது- முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நீதிமன்ற காவல்\nபெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nபெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி தன்னுடன் குடும்பம் நடத்தியதாகவும், 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்து அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்றும் சாந்தினி தனது புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.\nஇந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து மணிகண்டன் தலைமறைவானார். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மணிகண்டன் இன்று கைது செய்யப்பட்டார். பெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவரை, தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.\nஇதையும் படியுங்கள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்தது எப்படி\nசுமார் இரண்டரை மணி நேரம் மணிகண்டனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த பதில்களை பதிவு செய்தனர். விசாரணை நிறைவடைந்ததும், சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு மணிகண்டன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.\nEx Minister Manikandan | Shanthini | முன்னாள் அமைச்சர் மணிகண்டன் | நடிகை சாந்தினி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்... நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nஜெகதீசன் அபார ஆட்டம்... நெல்லை அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nஐசிஎஸ்இ 10ம் வகுப்பு, ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்... டாஸ் வென்று பேட்டிங் செய்கிறது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்- மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற மீராபாய் சானு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்- ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nடோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தை பதிவு செய்தது சீனா\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு - சபாநாயகர் அப்பாவு\nசார்பட்டா திமுக பிரசார படம்... இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\nமதுரையில் மேலும் 27 பேருக்கு கொரோனா\nகுன்னூர் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் - வனத்துறை அதிகாரிகள் விசாரணை\nதிருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.5½ லட்சம் செல்போன்கள் மீட்பு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் - நடிகை மனுதாக்கல்\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்- ஐகோர்ட்டு உத்தரவு\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டன் போலீஸ் காவலில் விசாரணை\nமுன்னாள் அமைச்சரை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு\nமுன்னாள் அமைச்சர் புழல் சிறைக்கு அதிரடி மாற்றம்- காரணம் என்ன\nசாண்டி - சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nமதுரை-நத்தம் ரோட்டில் ரூ.70 கோடி செலவில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம்\nபத்து நிறங்கள், 150 கிமீ ரேன்ஜ் - அசத்தும் ஓலா ஸ்கூட்டர்\nமுகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்\nபெண்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி\nவேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் - சார்பட்டா வில்லன்\nஎனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/07/22121831/2846680/Tamil-News-Karunanidhi-picture-opening-next-month.vpf", "date_download": "2021-07-24T20:51:22Z", "digest": "sha1:R62DJIR4NTEOCVMA2CQU7WWPKKCZ6X5G", "length": 18522, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சட்டசபையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கருணாநிதி படம் திறப்பு விழா || Tamil News Karunanidhi picture opening next month first week in Assembly", "raw_content": "\nசென்னை 22-07-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கருணாநிதி படம் திறப்பு விழா\nவருகிற 3-ந்தேதி ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருவதற்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nவருகிற 3-ந்தேதி ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருவதற்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.\nதமிழக முன்னாள் முதல்- அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உருவப்படம் சட்டசபை அரங்கில் இன்னும் இடம்பெறவில்லை.\nதேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற நிலையில் சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவப்படத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.\nசட்டசபையில் கருணாநிதியின் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ந்தேதி டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஜனாதிபதி ஏற்று விழாவுக்கு வருவதாக உறுதி அளித்தார்.\nவருகிற 3-ந்தேதி ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருவதற்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.\nதற்போது கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதால் ஆகஸ்டு முதல் வாரத்தில் அதையொட்டிய தேதியில் ஜனாதிபதி சென்னை வந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.\nஜனாதிபதி பங்கேற்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே சபாநாயகர் அப்பாவு நேற்று சட்டசபை செயலக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படத்��ை சபை மண்டபத்தில் எந்த இடத்தில் வைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.\nஆளும் கட்சி உறுப்பினர்கள் பார்வைக்கு நேராக வைக்கலாமா\nமறைந்த தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் சட்டசபை கூட்டரங்கில் இதுவரை திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமசாமி படையாச்சியார், வ.உ.சி.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகிய 15 பேர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஇப்போது 16-வதாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவப்படம் திறக்கப்பட உள்ளது.\nஇதற்கான விழாவுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்...நாய்களை தாக்கும் பார்வோ வைரஸ்- பாதிப்பு 3 மடங்கு அதிகரிப்பு\nKarunanidhi | TN Assembly | MK Stalin | President Ramnath Kovind | கருணாநிதி | தமிழக சட்டசபை | முக ஸ்டாலின் | ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்... நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nஜெகதீசன் அபார ஆட்டம்... நெல்லை அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nஐசிஎஸ்இ 10ம் வகுப்பு, ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்... டாஸ் வென்று பேட்டிங் செய்கிறது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்- மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற மீராபாய் சானு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்- ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nடோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தை பதிவு செய்தது சீனா\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு - சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்... நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகருணாநிதி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுவோம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nசாண்டி - சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nமதுரை-நத்தம் ரோட்டில் ரூ.70 கோடி செலவில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம்\nபத்து நிறங்கள், 150 கிமீ ரேன்ஜ் - அசத்தும் ஓலா ஸ்கூட்டர்\nமுகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்\nபெண்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி\nவேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் - சார்பட்டா வில்லன்\nஎனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/authors/144-news/articles/manikkam", "date_download": "2021-07-24T20:55:41Z", "digest": "sha1:NOUFWQQIZODIAWGAUG6OLK7JYIIG6IQD", "length": 8412, "nlines": 141, "source_domain": "www.ndpfront.com", "title": "மாணிக்கம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசுன்னாக மின்சாரக் கழிவில் குளித்திடவோ.., நிலம்..\nவாருங்கள்.., வாருங்கள்..,\t Hits: 3802\nமீரியபெந்த மண்முகடு சரிந்தோடி Hits: 3710\nஎழுந்து வாருங்கள், அனைவரும் இணைந்து வாருங்கள்.\t Hits: 3703\nமக்களின் வாழ்வை மக்களே தேடுவோம்..\nநாம் என்ற வாழ்வில், நான் என்ற மாற்றம்\t Hits: 3467\nதலித்து - விளிம்பென பேரைச் சூட்ட, யாருங்க நீங்க..\nகாசு, பணம், நிலம், சாதி, குலம், மதம்..\nஆர்ப்பரிக்கும் மக்கள் போர் வெடிக்கட்டும்..\nமுன்னைநாள் தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமியின் கூற்று..\nமனிதரைக் கொல்லும் வெற்றிவாகையில் தேசிய இனங்களின் அவமானம்..\nபல்கோடி மாந்தர் தேடு தேடெனத் தேடியும்\t Hits: 3509\nகொலை செய்யும் கத்தி தூக்கிய மனநோயாளியை அறுத்துக் கொல்லு என..\nஆணிவேர் பிடுங்கும் லோட்டிப் பெருமிதமேன்..\nஅணுக் கதிரைவிட அரசியலில் கழிவுகளே மிக ஆபத்தானவை..\nமீண்டும் அதே தமிழீழம் வேண்டுமென..\nமுஸ்லிம் தேசியம், தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்துபோக முடியாதாம்\nநம் நாட்டு அரசியலில் மாற்றாக மரண தண்டனை..\nசிற்றினப் புலுனிகளுக்கு என்னதான் நடக்கிறது..\nவேசம் கலைஞ்சு போச்சு கோத்தண்ணை..\nஅழும் குழந்தைச் சின்னமடி நீ எமக்கு..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nசர்வதேசக் குற்றவாளிகளை நீதிபதிகளாக்கிய தமிழினத் தந்திரிகள்..\nதேன்குழல் காமய���க ஜிலேபிச்சாமி லண்டனில் (பகுதி 3)\t Hits: 3940\nஉங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமோ.. -ஜிலேபி சாமியார் லண்டனில் (பகுதி 2\t Hits: 3654\n‘சமூகச் சீரழிவு’ சாமிகளுக்கு மக்களைக் கூட்டிக் கொடுக்கும் ‘தமிழ் ஊடகங்கள்’\t Hits: 3768\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nசர்வதேசத்திடம் முறையிடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…\nதலைவன் வரவுக்காக நாம் காத்திருக்கலாமா..\nநான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…\nஉங்கள் உண்மையின் உளந்திறந்து பாருங்கள்…\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2013/08/blog-post_9.html", "date_download": "2021-07-24T21:22:28Z", "digest": "sha1:O5QGCSHKWNXUHWELDKEVLGGBMIIENGYM", "length": 13726, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 9 ஆகஸ்ட், 2013\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nபெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.\nபெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.\nஉபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,\nநீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.\nஇது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் ச���ய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.\nநரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.\nபிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.\nஇதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.\nஇதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.\nபிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.\nகோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும்வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைஉண்பதின் பயன்கள்...\nகறிவேப்பிலையில் கால்சியம் , இரும்புச்சத்து , நார்ச்சத்து , மெக்னீசியம் , பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ ,...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஇலக்குகளை அடைய 10 வழிகள் …\nசில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்:\nமாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவிகளைப் பெற விண்ணப்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் ��ன பார்க்கலாம்\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nவெளிநாட்டிற்கு படிக்கச் செல்பவரா நீங்கள்\nகுழந்தைங்க எதுக்கு அழுறாங்கன்னு தெரியலையா\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/04/445.html", "date_download": "2021-07-24T20:10:07Z", "digest": "sha1:NVKYSNHBBT7J262POMANAPMYYJDMQ4XO", "length": 3179, "nlines": 66, "source_domain": "www.thaaiman.com", "title": "மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாக 445 மில்லியன் வருவாய் - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாக 445 மில்லியன் வருவாய்\nமத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாக 445 மில்லியன் வருவாய்\nமத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 445,319,656 ரூபாய் சம்பாதித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷ விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், விமான நிலையத்திற்கு செலவிடப்பட்ட தொகை 247.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறினார்.\nமேலும் மத்தள சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 10,206 விமானங்கள் தரையிறங்கியுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.\n2013 இல் திறக்கப்பட்ட குறித்த விமான நிலையத்தில் 2020 நவம்பர் வரை 58,651 பேர் வருகைதந்துள்ளனர் என்றும் 73,513 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/01/blog-post.html", "date_download": "2021-07-24T19:47:49Z", "digest": "sha1:CNIHZ37V5BA55M5KU72DLC3WH7PP3INX", "length": 18267, "nlines": 499, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: வடநாடுச் சென்றும் வாளாய் திரும்பிட", "raw_content": "\nவடநாடுச் சென்றும் வாளாய் திரும்பிட\nவடநாடுச் சென்றும் வாளாய் திரும்பிட\nகொடநாடும் சென்றாராம் இன்றும் – திடமான\nஆள்வோர்க்கும் துன்புண்டா ஆண்டோர்க்கும் துன்புண்டா\nமாள்வார்கள் மக்கள்தான் மாறாதா –நாள்போதல்\nசொல்லும் தரமல்ல சோகம்தான் என்றுமினி\nஇப்படியே போனாலே என்செய்வோம் சொல்லுங்கள்\nபஞ்சம் பசிப்பிணி பரவிடுமே ஊரெங்கும்\nஎங்கும்போர் என்றேதான் ஏங்கும் நிலைதானே\nபொங்கும் செயல்கண்டே புண்படுமே – தங்கமென\nவாங்கும் பொருளெல்லாம் வானுயர ஏறவிலை\nLabels: அவலம் , கவிதை , நாட்டு நடப்பு , புனைவு\nஇனியாவது மாறட்டு��் இருட்டிலிந்து இந்த தமிழகம் 2013\nஎங்கும்போர் என்றேதான் ஏங்கும் நிலைதானே\nபொங்கும் செயல்கண்டே புண்படுமே – தங்கமென\nவாங்கும் பொருளெல்லாம் வானுயர ஏறவிலை\nஇந்த ஆண்டாவது ஒளி மிக்கதாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தான் எல்லாரது மனங்களிலும். ஆதங்கங்களின் குரலாய் ஒலித்திட்ட இந்தக் கவிதை மனதில் தைத்தது.\n கோபத்தை காண்பிக்க காத்திருக்கவேண்டியதுதான். எல்லோருடைய எண்ணத்தையும் கவிதையில் வெளிப்படுத்தியமைக்கு நன்றி\nஅதென்ன செக்ஷனுங்க, 368 ஏ யா. அதுக்குள்ள மறந்து போச்சு பாருங்க.\nதாங்கள் கேட்பது எதுவென்று புரியவில்லை ஐயா\nஎன்பதை எதிர்நோக்கியே உள்ளோம் பெருந்தகையே....\nதுப்பிலா மாந்தரிடம் ஒப்பிலா ஆட்சிதனை வழங்கிட்ட மதியிலா மாந்தரினம் தப்பிலை இதற்கொரு விடியல் விரைவில் வரும் தப்பிலை இதற்கொரு விடியல் விரைவில் வரும் அருமையான படைப்பு ஐயா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 2, 2013 at 5:04 PM\nதுயர் நிலையை சொன்னாலும் வெண்பாவின் அழகே அழகு\nகருத்து அருமையாக உள்ளது புலவர் ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n கடந்த இருபது நாட்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு( இடையில் விசயா மருத்துவமனையில் ஏழுநாட்கள் அனுமதிக்கப...\nஅதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக அவலங்கள் ஐயகோ என்று மாறும்\nஎதுஊழல் எனஅறியார் மக்கள் என்றே- ஏனோ எண்ணுவதோ எவர்வரினும் ஆள இன்றே இதுஊழல் என்றிடுவர் ஆட்சிக் கட்டில்-அவர் ஏறிவிட்டால் மறுப்ப...\nபோதுமடா சாமி-நாங்க பொழைக்க வழி காமி\nபோதுமடா சாமி-நாங்க பொழைக்க வழி காமி தீது மலிந்து போச்சே-இந்து தேச மெங்கும் ஆச்சே தீது மலிந்து போச்சே-இந்து தேச மெங்கும் ஆச்சே சாதி சண்டை நீங்க-நல் சமத் துவமே ஒங்க சாதி சண்டை நீங்க-நல் சமத் துவமே ஒங்க\n-நெஞ்சம் ஏங்கிட நீங்குமா சாதி மடமை\n இன்னும் நாட்டில்-எரியும் தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில் வேண்டாமைஅதுவென்றே காந்தி, பெரியார்-மிக வீறுகொண்டு...\nமனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந்தாயா\nமனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந்தாயா இனிதாய் இருப்பதும் இவ்வுலகே-தீரா இன்னல் தருவதும் இவ்வுலகே இனிதாய் இருப்பதும் இவ்வுலகே-தீரா இன்னல் தருவதும் இவ்வுலகே\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, ப...\nஇன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன் இதயம் திறக்க மறு...\nவடநாடுச் சென்றும் வாளாய் திரும்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://arulakam.wordpress.com/2011/04/27/3634/", "date_download": "2021-07-24T21:22:41Z", "digest": "sha1:JC2JHFQGYU7ZEV7SVEK442ZZ7SGGIF3M", "length": 5875, "nlines": 133, "source_domain": "arulakam.wordpress.com", "title": "Arulakam (அருளகம்)", "raw_content": "\n(NEW) பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப்படை -கந்தர்அனுபூதி-\tகந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008முருகன் போற்றி (MURUGAN POTTRI)\nஅபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை\nசிவன்போற்றி – Sivan pottri\nதமிழர் கலாச்சாரம் / கலைகள்\nதமிழ் பேச்சு எங்களின் மூச்சு\nபுதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்\n← ஐயப்பன் அவதாரமும் சபரிமலை யாத்திரையும்\n← ஐயப்பன் அவதாரமும் சபரிமலை யாத்திரையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/forex-EUR-XDR.html", "date_download": "2021-07-24T20:35:49Z", "digest": "sha1:NKZIB4WIPWJGDISRZQVIOC3GCMLGA3VU", "length": 7565, "nlines": 40, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "மாற்று விகிதம் யூரோ (EUR) செய்ய Special Drawing Rights (XDR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nவாங்கப்பட்டன மாற்று விகிதங்கள் புதுப்பித்தது: 24/07/2021 16:35\nமாற்று விகிதம் யூரோ (EUR) செய்ய Special Drawing Rights (XDR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nயூரோ - Special Drawing Rights இப்போது அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் விலை 24 ஜூலை 2021\nயூரோ - Special Drawing Rights இப்போது அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் விலை 24 ஜூலை 2021\n16:35:49 (59 வினாடிகளில் அந்நிய செலாவணி வீதம் புதுப்பிக்க)\nஅந்நிய செலாவணி பரிமாற்றத்தில் 1 யூரோ க்கு Special Drawing Rights இன் பரிமாற்ற வீதம் = 0.83 XDR. 30 விநாடிகள் - பரிமாற்ற வீதம் மாறும் நேரம். யூரோ வீதத்தின் விரைவான புதுப்பிப்பு. ஒரு நிமிடம், மணிநேரம் அல்லது நாளுக்கு மாற்று விகிதங்களைக் காண்க.\nஅந்நிய செலாவணி வர்த்தக விளக்கப்படம் Special Drawing Rights யூரோ வாழ 24 ஜூலை 2021\nஅந்நிய செலாவணி வர்த்தக விளக்கப்படம் யூரோ செய்ய Special Drawing Rights வாழ, 24 ஜூலை 2021\nயூரோ முதல் Special Drawing Rights இன் விளக்கப்படம், மாற்று விகித மாற்றங்களை நீங்கள் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். விளக்கப்படத்தில் உள்ள அனைத்து மாற்று விகித மாற்றங்களையும் விரைவாக கவனிக்க முடியும். சரியான நேரத்திற்கான சரியான பரிமாற்ற வீதத்தைக் கண்டறிய விளக்கப்படத்தில் ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுக்கவும். பரிமாற்ற வீத வரைபடம் ஒவ்வொரு 30 விநாடிகளிலும் தானாகவே மாறும்.\nமாற்று யூரோ செய்ய Special Drawing Rights யூரோ செய்ய Special Drawing Rights மாற்று விகிதம் யூரோ செய்ய Special Drawing Rights மாற்று விகிதம் வரலாறு\nஆன்லைன் வர்த்தக யூரோ (EUR) செய்ய Special Drawing Rights நேரத்தில்\nஒவ்வொரு நிமிடமும் நாம் பரிமாற்ற வீதத்தைக் கண்டுபிடிப்போம். -0.0002 XDR நிமிடத்திற்கு யூரோ (EUR ) to Special Drawing Rights. அட்டவணை ஒவ்வொரு நிமிடமும் யூரோ முதல் Special Drawing Rights விகிதங்களைக் காட்டுகிறது. எளிதாகக் காண கடைசி 10 நிமிடங்களுக்கான மதிப்புகளின் அட்டவணை எங்களிடம் உள்ளது.\nஆன்லைன் வர்த்தக யூரோ (EUR) செய்ய Special Drawing Rights கடந்த மணி நேர வர்த்தக\nபரிமாற்ற வீத மாற்றங்களை ஒவ்வொரு மணி நேரமும் பார்க்கலாம். யூரோ (EUR) முதல் Special Drawing Rights இன் இயக்கவியல் இந்த நேரத்தில் - -0.0002 XDR. யூரோ இன் 10 மணிநேரங்களை Special Drawing Rights க்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இடுகையிடுவதற்கான தளம் ஒரு தளத்தைக் காட்டுகிறது. ஒவ்வொரு மணி நேரமும் மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிடுவது வசதியானது.\nஆன்லைன் வர்த்தக யூரோ (EUR) செய்ய Special Drawing Rights இன்றைய போக்கிற்கு 24 ஜூலை 2021\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valartamilpublications.com/17-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-24T20:11:47Z", "digest": "sha1:5AQKTLDMMKZ5Z55MV7FVXCMWUNTK3W4N", "length": 5053, "nlines": 30, "source_domain": "valartamilpublications.com", "title": "17 வகை மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு மூன்று மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடு - ValarTamil Publications", "raw_content": "\nஅக்ரி-டாக்டர் [ JPG ]\n17 வகை மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு மூன்று மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடு\n17 வகை மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு மூன்று ம��தங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநாட்டில் நிலவி வரும் மருத்துவ நெருக்கடியை கருத்தில் வைத்து, 17 விதமான மருத்துவ உபகரணங்களின் இறக்குமதியில், மூன்று மாதங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட இச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nநாட்டில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, பல்வேறு மருத்துவ உபகரணங்களுக்கும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்கவும், இறக்குமதி செய்யப்படும் உபகரணங்கள் தேவை இருப்போரை சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில், இறக்குமதிக்கான சட்டதிட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதன்படி, ஆக்சிஜன் செறிவூட்டிகள், நெபுலைசர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளிட்ட, 17 வகையான மருத்துவ உபகரணங்களை, இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், சுங்கத்துறை அனுமதி பெற்ற பின், இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள் குறித்த விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.\nமேலும், இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் என்னென்ன, அவற்றின் எண்ணிக்கை உள்ளிட்ட இதர விபரங்களை, விற்பனைக்கு முன், மாநில அரசுகளிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த, 17 வகையான மருத்துவ உபகரண ஏற்றுமதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious நாட்டில் தங்கத்தின் தேவை 37 சதம் உயர்வு உலக தங்க கவுன்சில் அறிவிப்பு\nNext விலைகளின் போக்கு, பணவீக்கம் குறித்து ஆர்பிஐ ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/ezhuthazhal-sempathippu", "date_download": "2021-07-24T20:28:25Z", "digest": "sha1:TR5P5XPORHADQLDLZF3CT6L3QKLBYG5K", "length": 6964, "nlines": 209, "source_domain": "www.commonfolks.in", "title": "எழுதழல் (செம்பதிப்பு) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » எழுதழல் (செம்பதிப்பு)\nவெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்\nஎழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள்.\nஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள்.\nஏனென்றால் எல்லாப் போரும் அடுத்த தலைமுறையினரையே பெரிதும் பாதிக்கின்றன. மகாபாரதப் போரின் பலிகள் இம்மைந்தர்கள்தான். அவர்கள் தங்களுக்குரியதல்லாத போருக்குள் ஊழால் கொண்டுசெல்லப்படுகிறார்கள்.\n848 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 19 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன.\nகிழக்கு பதிப்பகம்நாவல்ஜெயமோகன்இந்து மதம்Jeyamohanமகாபாரதம் வெண்முரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/741209/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81-3/", "date_download": "2021-07-24T20:28:29Z", "digest": "sha1:G3RHBVYFKH756RP3NFAVBE2QN6R2XNPX", "length": 16774, "nlines": 78, "source_domain": "www.minmurasu.com", "title": "தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நிறைவு – மின்முரசு", "raw_content": "\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை:டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக்...\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nஅமெரிக்காவில் பரவி வரும் புதிய பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. வாஷிங்டன்:அமெரிக்காவில் புதிதாக கேண்டிடா என்ற ஆரிஸ் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் பரவி வருகிறது....\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நிறைவு\nமதுரை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெறுவதை ஒட்டி அதனை தமிழில் நடத்தக்கோரிய வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிறைவு பெற்றுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழா தமிழில் தான் நடத்தப்பட வேண்டும். சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட கூடாது என்று உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் திருமுருகன் உட்பட பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை தொடர்ந்து 2 நாட்களாக நீதிபதிகள் துரைசாமி அமர்வு விசாரணை நடத்தி வருகின்றது. இன்று சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி ஆகிய இரண்டு மொழிகளிலுமே குடமுழுக்கு விழா நடைபெறும். எக்காரணத்தை கொண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்படாது என்று நேற்று தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅந்த அறிக்கையை நீதிபதிகள் ஒரு பிரமாண பத்திரமாக இன்று தாக்கல் செய்யுங்கள், வழக்கு விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் தஞ்சை பெரிய கோவில் தமிழ் சார்ந்த கோவிலாகும். இது தமிழ் மன��னனால், தமிழ் சிற்பிகளை கொண்டு தமிழ் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டதாகும். இக்கோவிலில் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து தமிழ் மொழியில் தான் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தொடர்ந்து தமிழில் மட்டுமே நடத்த வேண்டும் என்று முத்த வழக்கறிஞர் ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தார். அதேபோல் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கருவறை உள்ளிட்ட 5 இடங்களில் தமிழில் மந்திரம் ஓதப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழில் மந்திரங்கள் ஓதுவதற்காக ஓதுவார்களை நியமித்து உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்டு கொண்ட நீதிபதிகள் வழக்கினை ஒத்திவைத்தனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nதடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழப்பு \nதடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழப்பு \n‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை – கட்டுப்பாட்டல் தடுமாறும் வியாபாரிகள்\n‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை – கட்டுப்பாட்டல் தடுமாறும் வியாபாரிகள்\nஆளுநருக்கு அனுப்பியது பரிந்துரை மட்டுமே – ஏழு பேர் விடுதலை பற்றி தமிழக அரசு விளக்கம்\nஆளுநருக்கு அனுப்பியது பரிந்துரை மட்டுமே – ஏழு பேர் விடுதலை பற்றி தமிழக அரசு விளக்கம்\nகாரில் வந்து ஆடுகளை திருடிய கும்���ல் – சாதுர்யமாக பிடித்த காவல் துறை\nகாரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் – சாதுர்யமாக பிடித்த காவல் துறை\nகேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு\nகேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyouk.org/tyo-uk-established-in-2004/", "date_download": "2021-07-24T20:50:48Z", "digest": "sha1:BAGTBYABTIEVFC2K7IXTZC334D2YL4UE", "length": 11264, "nlines": 135, "source_domain": "www.tyouk.org", "title": "TYO UK established in 2004", "raw_content": "\nஇன்று எங்கள் “தமிழ் இளையோர் அமைப்பு” இற்கு வயது பதினைந்து\nபிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்களால் தமிழ் இளையோர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இளையோர் அமைப்பின் பிரித்தானியா கிளைக்கு இன்று வயது பதினைந்து.\nதாயகத்தில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவுவதற்காக முதன் முதலாக ஒன்று சேர்ந்தார்கள் எம் இளையோர்கள்.\nபின்பு “இளந்தளிர்” ஆக துளிர் விட்டு பிரித்தானியா வாழ் இளையோர்களின் பல்கலைத் திறனை வெளி உலகிற்கு பறைசாற்றினார்கள்.\nதங்கள் குறிக்கோளை அடைவதற்கு வழிவகுக்கும் விதமாக பகுதி பகுதியாக பிரித்து வடமேற்கு பிரதேசத்தில் “ இளங்காற்று” ஆக வீசி அந்த பகுதியில் வாழும் இளையோர்களின் திறமைகளை மெருகேற்றினார்கள்.\nதென்கிழக்கு பிரதேசத்தில் “இளங்குருதி” ஆக தமிழ் சிறார்களிடம் அடங்கியிருந்த திறமைகளை வெளிக்க���ணர்ந்தார்கள்.\nவடகிழக்கு பிரதேசத்தில் “ஈழக்கதிர்கள்” ஆக ஒளி வீசி மலரப் போகும் ஈழத்தின் இளைய சந்ததியினருக்கு தமிழீழம் சார்ந்த போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் “வர்ணங்கள்” ஆக பல வண்ண மயமாக பல்லின மக்களின் நிகழ்வுகளை நடாத்தி எல்லா இனத்தினருக்கும் அதன் ஒரு கலை அவர்களிற்கு ஒரு அடையாளம் இருப்பதை உணர்த்தினார்கள்.\nபிரித்தானியா வாழ் இளையோருக்கும் மட்டும் அல்லாமல் தாயகத்தில் வாழும் இளையோருக்கும் தங்களால் ஆன உதவிகளை செய்தனர். சிறீலங்கா அரச படையினரால் அவர்கள் படும் துன்பம் கண்டு, அவர்கள் படும் வேதனையை மேற்கு உலகிற்கு தெரிவிக்கும் விதமாக “Boycott Sri Lanka Cricket”, “Anti-presidential” மற்றும் SL Independence Day போன்ற ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.\n2009 ஆம் ஆண்டு எமது தாயகம் அடித்து நொருக்கப்பட்ட போதும் வீழவில்லை எமது தமிழ் இளையோர் அமைப்பு. வீறு கொண்டு எழுந்தனர் எமது இளையோர். மீண்டும் “இளந்தளிர்” ஆக துளிர் விட்டனர். “கற்க கசறட” என பிரித்தானியா வாழ் சிறார்களின் தமிழ்த் திறனை வளர்க்கும் விதமாக போட்டி நிகழ்ச்சிகளை வருடாந்தம் நடாத்தி வெற்றி நடை போடுகின்றார்கள்.\nஇத்துடன் நின்றுவிடாமல் இன்னும் பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்து அதிலும் வெற்றி காணவேண்டும். தமிழ் இளையோர் அமைப்பின் வளர்ச்சிக்காக பாடு படும் பிரித்தானியா வாழ் இளையோருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த சந்ததியினரும் உங்களை பின்பற்றி உங்கள் பணி தொடர வழி அமைத்து கொடுங்கள். அதுவரை உங்கள் பணி தொடரட்டும். மலரும் தமிழீழத்தில் நாம் தமிழ் என மிளிர்வோம்\nPrevious Article15th Year – எந்த ஒரு இனத்தின் வளர்ச்சியிற்கும் மேம்பாட்டிற்கும் இளையோரின் ஆற்றலும் பங்களிப்பும் இன்றி அமையாதது – Bharathy\nசெல்வி சி.திக்சிகா அவர்களின் திடீர் மறைவுச் செய்தி\nபாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்\nRt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/dmk-win-all-16-chennai-constituencies-after-25-years", "date_download": "2021-07-24T21:24:04Z", "digest": "sha1:QTQTWC3E3NURWIMKSYJQYJV4HOC7J2AC", "length": 8210, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "25 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையை மொத்தமாக வெல்லப்போகும் தி.மு.க!-DMK win all 16 Chennai constituencies after 25 years! - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n25 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையை மொத்தமாக வெல்லப்போகும் தி.மு.க\nஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றும் சூழல் நிலவுகிறது.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி தி.மு.க கூட்டணி 158 இடங்களிலும் அ.தி.மு.க கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி முன்னணியில் இருக்கிறது.\nசென்னை மாவட்டத்தில், ஆர்.கே, நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 16 தொகுதிகள் இருக்கின்றன. இதில் வேளச்சேரியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். வேளச்சேரியில் மட்டும் காங்கிரஸ் போட்டியிட்டது.\nஇதற்கு முன்பாக, 1996 தேர்தலில், த.மா.காவுடன், தி.மு.க கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோதுதான் ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளையும் அந்தக் கூட்டணி கைப்பற்றியது. அதற்குப் பிறகு தற்போதுதான், போட்டியிட்ட அனைத்துத் தொகுதியிலும் வெல்வதற்கான வாய்ப்பு தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கு இருப்பதாகத் தெரிகிறது.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-07-24T19:50:45Z", "digest": "sha1:SVJH4CH6AJAL2TYB5WC3UFCRH6WHIAY5", "length": 37894, "nlines": 103, "source_domain": "puthu.thinnai.com", "title": "வாங்க ஸார்… டீ சாப்பிடலாம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஜூலை 2021\nவாங்க ஸார்… டீ சாப்பிடலாம்\nஎழுதியது admin தேதி May 18, 2020 1 பின்னூட்டம்\nஉடல் தூய்மை, உள்ளத் தூய்ம��� பற்றிக் காலம் காலமாகவே பலரும் சொல்லி வந்துள்ளார்கள். சொல்லியும் வருகிறார்கள். இனியும் சொல்வார்கள். இதிலிருந்து பெரும்பாலோர் தூய்மையைக் கடைப்பிடிப்பது இல்லை என்று தெரிகிறது.\nதூய்மையைப் பேணுவது என்பது கடினமான ஒன்றா என்றால்… இல்லை என்பதுதான் உரிய பதில்.\nதோழர்களுடன் சென்று தேநீர் அருந்துவது சமூக கவுரவங்களில் ஒன்றாகிப் போனது. அந்தக் கடைகளில் தூய்மை என்பது “சுத்தமாக” இருப்பதில்லை. ஓர் அகலப் பாத்திரத்தில் இருக்கும் கொஞ்சம் நீரிலேயே எல்லா எச்சில் குவளைகளையும் கழுவார்கள். அதுவும் ஒழுங்காகக் கழுவ மாட்டார்கள். அப்படியே தண்ணீரில் முக்கி எடுப்பார்கள். தண்ணீரை மாற்ற மாட்டார்கள். அந்த நீர் பழுப்பு நிறமாகவே இருக்கும். அப்படியே இந்நிலை நீடித்தால் அந்த நீரும் தேநீர் நிறத்துக்கு மாறிவிடும். அப்போதாவது தண்ணீர் மாற்றும் எண்ணம் அவர்களுக்கு எழுமோ… என்னவோ அந்தத் தண்ணீரையே சுடவைத்துக் கொடுத்தாலும் நாமும் குடித்தபடி நாட்டு நடப்புகளைப் பேசுவோம். தேநீர் நினைப்பைவிட தேச நினைப்பே நம்மில் விஞ்சி நிற்கிறது என்பதை நிலைநாட்டப் பட்டிமன்றம் தேவையில்லை.\nகடை நடத்தும் புண்ணியவான்கள் சிலர், அவ்வப்போது தண்ணீர் மாற்றுவார்கள். தண்ணீர் மாற்றிய அதே தருணத்தில் கழுவப்பட்ட குவளையில் தேநீர் அருந்தும் வாய்ப்பு எப்போதாவது கிடைக்கலாம். அப்படிக் கிடைத்துவிட்டால் அது ஆண்டவனின் பேரருள்தான்.\nசில கடைகளில் மட்டுமே குவளைகளில் வெந்நீர் ஊற்றுவார்கள். ”ஏதாவது வைரஸ் கெய்ரஸ் இருந்தால் சுடுநீரில் செத்துவிடும் என்று நம்பித் தூய மகிழ்வுடன் தேநீர் பருகுவோர் உண்டு. ஆனால் அரைக்குவளை வெந்நீரை வரிசைப்படுத்தப்பட்ட 20 குவளைகளில் கண்இமைக்கும் நேரத்தில் சிந்திவிட்டுப் போவார்கள். கடைசிக் குவளையில் சிலவேளை வெந்நீர்த் துளி விழாமலும் போகும். ஆக… முழுக் குவளையிலும் படுமாறு எந்தத் தேநீர்க் கடையிலும் வெந்நீர் ஊற்றுவதில்லை. அதுபோன்ற நேரங்களில் சுடச்சுடக் கிடைக்கும் தேநீரில் எந்த வைரசும் செத்துவிடும் என்ற நம்பிக்கை, துளியாவது துளிர்க்கத்தான் செய்கிறது. முக்கால் வாசிக் கடைகளில் வெந்நீரே வைத்திருப்பதில்லை.\nதேயிலைத் தூளைத் துணிவடிகட்டியில் போடும்போது வாயைக் குவித்து ஊதுவார்கள். தேநீர் போடும் தோழர் புகை பிடிப்பவ��ாக இருக்கலாம். பான்பராக் போடுபராக இருக்கலாம். வேறு நோய்ப்பிரச்சனைகள் உள்ளவராகவும் இருக்கலாம்.\nபக்கத்தில் இருப்பவர்களிடம் உரக்கப் பேசியபடியே தேநீ்ரைச் சர்சர்ரென்று ஆற்றுவார்கள். அவ்வாறு பேசுகையில் தெறிக்கும் எச்சில் துளிகள் தேநீரில் விழலாம்.\nநம் முன்பே விரல்களால் குட்காத் தூளை எடுத்து எச்சில் படப்பட நாக்கு அடியில் வைத்துக்கொள்வார்கள். அந்தக் கையைக் கழுவாமல் ஸ்டார்ங் டீ போட்டுத் தருவார்கள்.\nமாதக் கணக்கில் அழுக்குச் சேர்ந்த கைலியில் கையைத் துடைத்துவிட்டுக் குவளையின் பக்கவாட்டில் சிதறிய தேநீரை அதே கையால் ஸ்டைலாகத் துடைத்து வேகமாக நம்மிடம் நீட்டுவார்கள். அந்தக் கைகளில் என்ன என்ன காயங்களோ\nசில கடைகளில் குவளையில் முதலில் பாலை ஊற்றிவிட்டுப் பிறகு சாயத்தை ஊற்றுவார்கள். அப்படிப் பாலை ஊற்றும்போது பால்குவளையில் அடிக்கடி ஊதுவார்கள். ஏடு அகற்றும் ஏற்பாடுதான் அது. ஏடு அகலுமோ கேடு நிகழுமோ யாரறிவார் ஆனால் சூட்டில் நுண்ணுயிரிகள் செத்துவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் நாம் இருக்கிறோமே\nதேநீர்க் கடையின் பத்துக்குப் பத்து அறையில் பத்துக்கும் மேற்பட்டோர் நின்றும் அமர்ந்தும் தேநீர் பருகுவார்கள். அங்கே யாரும் யாரையும் இடிக்காமல் இருக்கவே முடியாது. அவர்களில் பெரும்பாலோர் வெண்சுருட்டை விரல்இடுக்கில் பிடித்தபடி ஆவேசமாக அரசியல் பேசுவார்கள். அந்த வெண்சுருட்டின் சாம்பல் துகள்கள் பறந்துபோய், அருகில் இருப்போரின் தேநீரில் கலந்து புதுச்சுவை சேர்க்கும். அவர்களில் பலர் அடிக்கடி தும்மியும் இருமியும் கொண்டிருப்பார்கள். சிகரெட் நெடிகளால் பிறருக்கும் தும்மலும் இருமலும் தொற்றிக்கொள்ளும். அந்தத் தும்மலின் இருமலின் துணையோடுதான் கரோனா தீநுண்மி தன் சாம்ராஜ்யத்தை உலகெங்கும் விரிவு செய்துகொண்டிருக்கிறது. எல்லா நேரமும் புகைமணம் கமழ்ந்துகொண்டே இருக்கும். அதில் நுழைந்து வரும் ஆஸ்துமா நோயினருக்கு அன்றைய நாளில் நுரையீரலில் இலவச இசைக்கச்சேரி நடக்கும்.\nஅந்தக் கடைகளில் அலறும் ஸ்பீக்கரின் ஒலியை மீறிக் கடும் வாக்கு வாதங்களில் ஈடுபடுவார்கள். அந்தப் பேச்சுகளில் இருந்து தெறிக்கும் உமிழ்நீர்த் துளிகள் தேநீரிலும் விழும். தேகங்களிலும் படியும். சிலர் அங்கேயே சளியைச் சிந்திச் சுண்டிவிடுவார்கள். அல்லது சுவரிலோ அங்குள்ள நாள்காட்டியிலோ அல்லது ஏதேனும் பொருளிலோ அனிச்சைச் செயலாகத் தேய்ப்பார்கள். அடுத்த சில நொடிகளில் அந்த இடங்களில் பிறர் கைவைத்துச் சளியை அப்பிக்கொண்டு செல்வார்கள். சிலர் அடிக்கடி எச்சில் துப்பும் வழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களிடத்தில் பார்த்து நடந்துகொள்ளுங்கள் “மக்கழே…”\nசிலர் பெஞ்சு மேலே தேநீர்க் குவளையைத் தள்ளிவிட்டுத் துடைக்காமல் போவார்கள். அடுத்து வரும் வெள்ளை வேட்டி அண்ணாச்சி அந்தப் பெஞ்சில் அமர்ந்து, “காவி”ய நாயகனாய்த் திரும்பிச் செல்வார்.\nதேநீர்க் கடைகளில் சுடச்சுட பஜ்ஜி போட்டுத் தருவார்கள். எண்ணெய் சுரக்கச் சுரக்க வரும் அந்த பஜ்ஜிகளை நாளிதழ் தாள்களில் சுருட்டித் தருவார்கள். அந்தத் தாள்களில் உள்ள அச்சு மைகளில் பஜ்ஜியைப் புரட்டிச் சாப்பிடுவார்கள். மையில் உள்ள வேதியியல் பொருட்கள் நம் உடலுக்குள் குடலுக்குள் வேகமாகப் பயணித்து சோகமான விளைவைத் தரும்.\nஇவ்வளவையும் சகித்துக்கொண்டு எப்படி நாள்தோறும் தேநீர் அருந்துகிறார்கள் என்றா கேட்கிறீர்கள் கரோனாவோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று அரசே சொல்கிறது அல்லவா கரோனாவோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று அரசே சொல்கிறது அல்லவா அதுபோல்தான் தேநீர்க் கடையின் சூழலோடு வாழப் பழகிக்கொண்டார்கள்.\nகடைசியில் நூறு ரூபாய்த் தாளையோ ஐநூறு ரூபாய்த் தாளையோ கடையின் கல்லாவில் இருப்பவரிடம் கொடுப்போம். அவர் அதை வாங்கிப் போட்டுக்கொண்டு, பத்து ரூபாய்த் தாள்களைப் பொறுக்கிக் கையில் அடுக்கிக்கொண்டு எச்சில் தொட்டு எண்ணி மீதிப்பணம் தருவார்.\nவாங்க ஸார்… டீ சாப்பிடலாம்.\nSeries Navigation கொரோனாவும் ஊடகப் பார்வையும்இன்னும் வெறுமையாகத்தான்…\nகொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை\nவாங்க ஸார்… டீ சாப்பிடலாம்\nமதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்\nமன்றவாணன் தமிழ்நாட்டுத் தேநீர்க் கடைகளில் நடப்பதை மிக நன்றாகப் படம் பிடித்துள்ளார். நமக்கெல்லம் இக்கட்டுரை சொல்லும் செய்திகள் தெரிந்ததுதான். ஆனாலும் தேநீர்க்கடைகளுக்குப் போகாமல் இருக்க முடிவதில்லை அவரையும் சேர்த்யதே சொல்கிறேன்.அதனுடன் வாழப் பழகி விட்டோம் அதே போல் கரோனாவுடன் வாழப் பழகுவோம்.வேறு வழியில்லை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை\nவாங்க ஸார்… டீ சாப்பிடலாம்\nமதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\njananesan on அடிவாரமும் மலையுச்சியும்\njananesan on அப்பச்சிக்குத் திண்ணை போதுமே\njananesan on அஸ்தியில் பங்கு\nVengat on வாழ நினைத்தால் வாழலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/01/blog-post_64.html", "date_download": "2021-07-24T21:00:06Z", "digest": "sha1:F35WGNMXD6C26Q2UZCMI7BPMTXWDPWU5", "length": 7702, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் நியமனம் - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் நியமனம்\nமட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் நியமனம்.\nமட்டக்களப்பில் இயங்கி வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகைய��ல் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதன் நிமித்தம் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய நிலையத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.\nஇதற்கு முன்னர் இவர் கல்முனை பிராந்திய இணைப்பாளராகக் கடமையாற்றிய நிலையில் மட்டக்களப்புக்கு இடமாற்றம் வழங்கபப்ட்டுள்ளது.\nஇதேவேளை இதற்கு முன்னர் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளராகப் பணியாற்றிய ஏ.சி. அப்துல் அஸீஸ் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளராக இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து அங்கு கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காண���ளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section180.html", "date_download": "2021-07-24T19:31:39Z", "digest": "sha1:WBSW6AYJCCYHH4R7T2NFAKSAPFVC3JDQ", "length": 37636, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை! - ஆதிபர்வம் பகுதி 180", "raw_content": "\nதிரு.கிசாரிமோஹன்கங்குலி 1883-1896ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\n\"The Mahabharata\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nபராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை - ஆதிபர்வம் பகுதி 180\n(சைத்ரரதப் பர்வம் - 14)\nபதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் பேரனாகப் பராசரர் பிறந்தது; தன் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்டு உலகத்தை அழிக்க நினைத்த பராசரர்; பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை; செழிப்புடன் வாழ்ந்த பிராமணர்கள்; ஏழ்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்; பிராமணர்களிடம் இருந்து செல்வத்தைப் பறித்த க்ஷத்திரியர்கள்; ஒரு பிராமணப் பெண்ணின் தொடையில் இருந்து பிறந்த ஔர்வரின் பிரகாசத்தால் குருட்டுத் தன்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்...\nகந்தர்வன் தொடர்ந்தான், \"ஓ பார்த்தா, வசிஷ்டரின் ஆசிரமத்தில் வசித்து வந்த அதிருசியந்தி, சக்திரியின் குலத்தைத் தழைக்க வைக்க ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அந்த மகன் இரண்டாவது சக்திரியைப் போன்றே அனைத்திலும் இருந்தான்.(1) ஓ பாரதர்களில் முதன்மையானவனே, அந்த முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர், தானே தமது பேரனின் பிறப்பிற்குப் பின் செய்யும் சடங்குகளைச் செய்வித்தார்.(2) தற்கொலை எண்ணத்திலிருந்த முனிவர் வசிஷ்டர், குழந்தை இருக்கிறது என்று அறிந்ததும் அதிலிருந்து விலகியதால், பிறந்த அந்தக் குழந்தை பராசரன் {இறந்தவரை உயிர் மீட்பது என்று பொருளாம்} என்று அழைக்கப்பட்டான்.(3) அந்த அறம்சார்ந்த பராசரர், தான் பிறந்த நாளிலிருந்து, வசிஷ்டரையே தனது தந்தையாக அறிந்து, அவரிடம் அப்படியே நடந்து கொண்டார்.(4) ஒரு நாள், ஓ குந்தியின் மகனே, அக்குழந்தை தனது தாய் அதிருசியந்தியின் முன்னிலையில், பிராமண முனிவர்களில் முதன்மையான வசிஷ்டரை \"தந்தையே\" என்று அழைத்தான்.(5)\nஅதிருசியந்தி, 'தந்தையே' என்று தனது மகன் மிகத் தெளிவாகவும், இனிமையாகவும் பேசியதைக் கண்டு கண்களில் நீர் நிறைந்து,(6) \"ஓ குழந்தாய், இஃது உனது தாத்தா. இவரைத் தந்தை என்று அழைக்காதே. ஓ மகனே, ஒரு கானகத்தில் வைத்து, ராட்சசன் ஒருவனால் உனது தந்தை விழுங்கப்பட்டார்.(7) ஓ அப்பாவியே, நீ பெரும் மதிப்பு வைத்திருக்கும் இவர் உனது தந்தையில்லை. இந்த மதிப்பு மிக்கவர் உனது தந்தையின் தந்தையாவார்\" என்றாள்.(8)\nதனது தாயால் இப்படிச் சொல்லப்பட்டவரும், உண்மை பேசுபவருமான அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, பெரும் துன்பத்தில் ஆழ்ந்து, விரைவில் கோபமும் அடைந்து, {உலகத்தின்} மொத்தப் படைப்புகளையும் அழிக்கத் தீர்மானித்தார்.(9) ஓ அர்ஜுனா, பிரம்மஞானிகளில் முதன்மையானவரும், மித்ரவருணனின் மகனும், சிறப்பு வாய்ந்த பெரும் துறவியும், நிதர்சன உண்மையை அறிந்தவருமான வசிஷ்டர், உலகத்தை அழிக்க எண்ணம் கொண்டிருக்கும் தமது பேரனிடம், சில விவாதங்களை முன் வைத்து, அத்தீர்மானத்தை அவரது {தமது பேரனின்} மனத்திலிருந்து நீக்கினார்\".(10)\n\"கந்தர்வன் தொடர்ந்தான், \"பிறகு வசிஷ்டர், \"கிருதவீர்யன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் ஒருவன் இருந்தான். பூமியின் மன்னர்களில் காளையான அவன், வேதமறிந்த பிருகு வம்சத்தவரின் சீடனாக இருந்தான்.(11) ஓ குழந்தாய் {பராசரா}, அந்த மன்னன் சோம வேள்வியை முடித்து, பிராமணர்களுக்கு அரிசி மற்றும் பெரும் செல்வங்களைப் பரிசுகளாகக் கொடுத்து அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.(12) அப்போது, அந்த ஏகாதிபதி சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனது வழித்தோன்றல்களுக்குச் செல்வம் தேவைப்பட்டது.(13) பிருகு குலத்தவர் வளமையாக இருப்பதை அறிந்த அந்த இளவரசர்கள், அந்த பிராமணர்களில் சிறந்தவர்களிடம் பிச்சைக்காரர்கள் வடிவில் சென்றனர்.(14) பிருகு வம்சத்தவரில் சிலர், தங்கள் செல்வங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்தனர், சிலர் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட அச்சத்தினால் (வேறு) பிராமணர்களுக்குக் கொடுத்தனர்.(15) பிருகு குலத்தவரில் சிலர் க்ஷத்திரியர்களுக்கு அவர்கள் வேண்டிய அளவுக்குக் கொடுத்தனர்.(16) இருப்பினும், சில க்ஷத்திரியர்கள், ஒரு குறிப்பிட்ட பார்கவரின் இல்லத்தில் நிலத்தைத் தோண்டிப் பெரும் செல்வப்புதையலை அடைந்தனர். அப்புதையல் அங்கிருந்த க்ஷத்திரியக் காளைகளால் கண்டெடுக்கப்பட்டது.(17)\nபிருகு குலத்தவரின் வஞ்சகமான இந்த நடத்தையால் கோபம் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள், அந்த பிராமணர்கள் தங்களிடம் கருணை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும் அவர்களை அவமதித்தனர். அந்தப் பெரும் வில்லாளிகள் பிருகு வம்சத்தவரைத் தங்கள் கூரியக் கணைகளால் கொல்லவும் தொடங்கினர். உலகத்தையே சுற்றி வந்த அந்த க்ஷத்திரியர்கள், பெண்களின் கருவறையில் இருக்கும் பிருகு வம்சத்தவரின் கருவைக் கூட கொன்றனர்.(18,19) பிருகு வம்சம் இப்படி அழிக்கப்பட்ட போது, அக்குலத்தின் பெண்கள் பயம் கொண்டு, யாரும் அணுக முடியாத இமயத்தின் மலைகளுக்குச் சென்றனர்.(20)\nஅவர்களில் அழகான தொடைகளைக் கொண்ட ஒருத்தி, தனது கணவனின் குலத்தைத் தழைக்க வைக்க, தனது தொடைகளில் ஒன்றில் பெரும் சக்தி கொண்ட ஒரு கருவைத் தாங்கினாள்.(21) இதை அறிந்த ஒரு குறிப்பிட்ட பிராமண மங்கையொருத்தி, அச்சத்தினால் பீடிக்கப்பட்டு, க்ஷத்திரியர்களிடம் சென்று உண்மையைச் சொன்னாள்.(22) இதையறிந்த க்ஷத்திரியர்கள் அக்கருவைக் கொல்லச் சென்றனர். அப்பெண் இருந்த இடத்திற்கு வந்த க்ஷத்திரியர்கள், பிரகாசமாக இருந்த அந்தத் தாயாகப் போகிறவளைக் கண்டார்கள்.(23) இதன்பேரில், தொடையிலிருந்த அக்குழந்தை, அவளது தொடையைக் கிழித்துக் கொண்டு, நடுப்பகல் சூரியன் போல வெளியே வந்து,(24) அந்த க்ஷத்திரியர்களின் கண் பார்வையைப் பறித்துத் திகைப்பூட்டினான்.\nதங்கள் பார்வையை இழந்த அந்த க்ஷத்திரியர்கள் அணுக இயலாத மலைகளில் சுற்றித் திரிந்தனர். தங்கள் பார்வையை இழந்து துன்பப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் துயரடைந்து, தங்கள் பார்வையை மீண்டும் பெறத் தீர்மானித்து, அந்தக் குற்றமற்ற பெண்மணியிடம் தஞ்சமடைந்தனர்.(25) தங்கள் பார்வை போன போது, தங்களை விட்டு ஒரு நெருப்பு வெளியேறியதை உணர்ந்த அந்த க்ஷத்திரியர்கள், துயர் நிரம்பிய இதயங்களுடன் அந்தச் சிறப்பு மிகுந்த பெண்ணிடம்,(26) \"ஓ பெண்ணே, கருணை கொள்வாயாக. நாங்கள் எங்கள் பார்வையை மீண்டும் அடைய விரும்புகிறோம். நாங்கள் இனி அப்படிப்பட்ட தீய செயலைச் செய்யாது, எங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறோம்.(27) ஓ அழகானவளே, நீயும் உனது குழந்தையும் எங்களிடம் கருணை காட்டுவீராக. எங்களுக்குப் பார்வையைக் கொடுத்து, மன்னர்களான எங்களுக்கு நன்மையைச் செய்வீராக\" என்றனர்\".(28)\nஆங்கிலத்தில் | In English\nLabels: அத்ரிசியந்தி, ஆதிபர்வம், கிருதவீர்யன், சைத்ரரத பர்வம், பராசரர், வசிஷ்டர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யப��மா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் ப���ன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poorveegam.blogspot.com/2015/05/blog-post_11.html", "date_download": "2021-07-24T20:23:21Z", "digest": "sha1:J5KNLPIY67LSMDABLBVN7G2QRVLZZNBS", "length": 8547, "nlines": 61, "source_domain": "poorveegam.blogspot.com", "title": "**பூர்வீகம்** : அம்மாவையும் தம்பிமாரையும் விட்டு விடுங்கள்: நாமல் ராஜபக்ஷ", "raw_content": "\nஅம்மாவையும் தம்பிமாரையும் விட்டு விடுங்கள்: நாமல் ராஜபக்ஷ\nதானும் தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவும் மாதிரமே அரசியலில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி, தனது அம்மாவிடமும் தம்பிமாரிடமும் அரசியல�� பழிவாங்கலை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.\nஇது தொடர்பில் தனது முகப்புத்தகக் கணக்கில் குறிப்பொன்றைப் பதிவேற்றம் செய்துள்ள நாமல் எம்.பி, அதில் மேலும் கூறியுள்ளதாவது,\n‘நிதி மோசடி குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணையில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி கலந்துகொள்ளுமாறு என்னுடைய தாய் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஎனது தாய், எப்பொழுதுமே அரசியலிலிருந்து விலகி இருந்தவர். என்னுடைய தாயை இப்படி நடத்துவது சரியா. நல்லாட்சி என்பது இந்த அரசாங்கத்துக்கு வெறும் இடைமுகம் மாத்திரமே.\nபழிவாங்கல் நடவடிக்கைகள் நல்லாட்சி ஆகாது. என்னுடைய தாயை இலக்கு வைத்திருப்பதிலிருந்து அது வெளிப்படையாகிறது’ என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலவச SMS செய்தி பிரிவு.....\nஎமது துல்லியமான இலவச குறுஞ்ச்செய்தி சேவையினை நீங்கள் இன்றே பெற்றுக் கொள்ளமுடியும்- உங்கள் சாதாரண கையடக்க தொலைபேசியில் குறுஞ்ச்செய்தி பகுதியில் follow @poorveegam என பதிவு செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்புங்கள்..\nமீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்க- மீன்பிடித்துறை அமைச்சு..\nமீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மீன்பிடித்த...\nபெருவிழாக்களாய் கூத்து ஆற்றுகைகள் - சி.துஜான்\nநடன நாடகத்துறை , சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் - கிழக்குப் பல்கலைக்கழகம் :- இன்றைய இயந்திரச்சூழலுக்கு தன்னை அர்ப...\nமுத்தையா முரளிதரன் ஆளும் கட்சியில் போட்டி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா மு...\nஷசி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அழைப்பு\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவும் கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரி...\nஇலங்கையில் 3000 எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோர்.\nஇலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 15 வயதி...\nதமிழ் தேசிய இளைஞர் கழகம்\n**தமிழர்களின் உரிமைக்கான உன்னத குரலும், அபிவிருத்தியின் தூர நோக்கும் எமது பூர்வீகத்தின் உன்னத சேவை - என்றும் அன்புடன், நிர்வாகம், பூர்வீகம் செய்திகள். தொடர்புகளுக்கு- 0094766644059 , 0094775058672, 0094770733719 **\nஇவ் செய்திப் பிரிவு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 5000 க்கு மேற்பட்ட SMS . பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T21:45:29Z", "digest": "sha1:672P2AFCNSVBLS6GILONKYZBPJ55VHRA", "length": 13214, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுபானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுவாக மது என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடிவகை மதுபானம் என அழைக்கப்படுகிறது. வேதியியல் வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு சேர்வைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக பியர் வகைகள், வைன் வகைகள், வடி பானங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.\nஎத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது மூளைத்திறன் மயக்க மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில கலாச்சாரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.\nகுருதியில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் பழக்க அடிமைத்தனத்தை (addiction) தூண்டும் தன்மை உடையன.\n1994இல் உருவான உலக வர்த்தக அமைப்பு, மதுபானத்தை சுதந்திர வர்த்தகப் பொருளாக வகைப்படுத்துகிறது. சேவை என்ற அடிப்படையிலோ, மூலதனம் என்ற அடிப்படையிலோ உறுப்பு நாடுகள் எங்கு வேண்டுமானாலும் இந்த வர்த்தகத்தில் ஈடுபடலாம். காட்(GATT) ஒப்பந்தப் பிரிவுகள், வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாகும் மது பானங்க��ின் மீது இந்தியா வரி குறைப்பு செய்ய வலியுறுத்துகின்றன. ஒப்பந்தத்தின் பல பிரிவுகள். குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில மாநில அரசுகள் நினைத்தாலும் இவை குறுக்கே வரும் அபாயம் உண்டு. [1]\n1980களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26 ஆக இருந்தது. 2007ல் 17 ஆகக் குறைந்துவிட்டது. அசோசெம் என்கிற வர்த்தகக்கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், 19-26 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம், 60 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் டீன் ஏஜ் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.[1]\n1943இல் பொது ஆரோக்கியம் பற்றிய பரிந்துரைகள் அளிப்பதற்காக இந்தியாவில் அமைக்கப்பட்ட போரே கமிட்டி, 1946ல் தனது அறிக்கையை அளித்தது. பொது ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக குடிப்பழக்கத்தின் விளைவுகளும் பார்க்கப்பட்டன. போரே கமிட்டி அறிக்கை வறுமையாலும், வேலையின்மையாலும், பொழுதுபோக்கு வசதி இன்மையாலும் விரக்திக்குத் தள்ளப்பட்டு குடிப்பவர்களும் உண்டு; சமூகப் பழக்கம் காரணமாகவும், கூட்டாகக் குடிக்கும் பழக்கத்தாலும் குடிப்பவர்கள் உண்டு. பொருளாதார மேம்பாடு, கல்வி, ஆரோக்கியமான பொழுதுபோக்கு போன்றவற்றில் அரசு முதலீடு செய்ய வேண் டும், மது விற்பனையைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும், குடிநோயாளிகளின் சிகிச்சைக்கும், மறு வாழ்வுக்கும் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.குறிப்பாக வேலை நேரத்தில் விற்பனை செய்வது தடுக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையை முன் வைக்கிறது. பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் ஆய்வும் அதன்விரிவான பரிந்துரைகளும் இதே கண்ணோட்டத்தைத் தான் கடைப்பிடிக் கின்றன.[1]\n↑ 1.0 1.1 1.2 \"வன்முறையின் ஊற்றுக்கண்ணாய்\". தீக்கதிர்: p. 4. 25 அக்டோபர் 2013. http://theekkathir.in/வன்முறையின்-ஊற்றுக்கண்ணாய்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2021, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/chennai-artistic-art-forum-pvt-ltd-recruitment/", "date_download": "2021-07-24T21:46:15Z", "digest": "sha1:JBQ322GPCX7BY7C7SELNUCEIGZ57SEE6", "length": 4549, "nlines": 42, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "டிகிரி முடித்தவருக்கு சென்னையில் Marketing Executive பணிக்கு விண்ணபிக்க அழைப்பு!", "raw_content": "\nடிகிரி முடித்தவருக்கு சென்னையில் Marketing Executive பணிக்கு விண்ணபிக்க அழைப்பு\nசென்னை Artistic Art Forum Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Marketing Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Graduate – Bachelor of Management – MARKETING/BANK MANAGEMENT படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Marketing Executive பணிக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate & Above – Bachelor of Management – MARKETING/BANK MANAGEMENT படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்களுக்கு Marketing Executive பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-07-24T20:56:02Z", "digest": "sha1:3MAASPN3HFA5E6CX6CXXJNAZ4KQR6ZPD", "length": 6363, "nlines": 127, "source_domain": "tamilneralai.com", "title": "இந்தியா நியூசிலாந்து நாளை மோதல் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇந்தியா நியூசிலாந்து நாளை மோதல்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதுகின்றன. இந்த இரு அணிகளும், இதுவரை ஆடிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் இரு அணிகளும் பல முறை சந்தித்துள்ளன. இரு அணிகளும் மோதவிருக்கும் நிலையில், அணியில் இருக்கும் முக்கிய வீரர்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு ஆடவுள்ளன.\nநியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியும், இங்கிலாந்தில் மூன்று போட்டிகளும் வென்றுள்ளது. அதேபோல் இந்தியா சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளும், தென்னாப்பிரிக்காவில் ஒரு போட்டியும் வென்றுள்ளது. இந்த இரு அணிகளும் கடைசியாக 2003ம் ஆண்டு சந்தித்தன. ஆனால், இப்போது 16 வருடங்களுக்கு முன்பு இருந்த அணி வீரர்கள் மாறியுள்ளனர். எனவே, ஆட்டம் சுவாரஸ்மானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nCategorized as இந்தியா, உலகம், கிரிக்கெட், தமிழ்நாடு, புதிய செய்திகள், மற்றவைகள், விளையாட்டு Tagged primary\nஸ்பீஸ் ஜெட் விமானத்தில் டயர் வெடித்தது\nபொதுநல சிறப்பு மருத்துவ முகாம்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-07-24T19:29:09Z", "digest": "sha1:XOIIUPO2SVIOCELPH3JXJI6LMPAG6BIN", "length": 5059, "nlines": 119, "source_domain": "tamilneralai.com", "title": "பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்று நாக்பூரில் இரண்டாவது ஒரு நாள் போட்டியானது பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nCategorized as இந்தியா, கிரிக்கெட், விளையாட்டு\nநோபல் பரிசு பெற இம்ரான்கான் தகுதியானவரா\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-07-24T19:38:46Z", "digest": "sha1:6GGIKBKDYUEBIR35SMDXEGIEJFCQPMM3", "length": 4540, "nlines": 119, "source_domain": "tamilneralai.com", "title": "5 நாள் விசாரணை முடிவு – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\n5 நாள் விசாரணை முடிவு\nசாரதா சீட்டு நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா மாநகர காவல் துறை ஆணையர் ராஜிவ் குமாரிடம் 5 நாட்களாக நடந்த சிபிஐ விசாரணை நிறைவடைந்து உள்ளது. இந்த விசாரணையானது ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்றது. ராஜிவ் குமாரை விசாரிக்க கொல்கத்தா சென்ற சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் குதித்தது குறிப்பிடதக்கது.\nவானொலி தினம் குறித்து ஆர்ஜே பாலாஜி\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2021-07-24T19:58:24Z", "digest": "sha1:HHDRY6CQQLBJRVQYPX7BBP5CRFEX4OR7", "length": 6004, "nlines": 101, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான பத்திரிக்கை செய்தி | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகோரோனா வைரஸ் ( COVID-19 )\nகோவிட்19 – மாவட்ட செய்தி இதழ்\nகோரோனா வைரஸ் ( COVID-19 ) தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் :\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nகோவிட் -19 தடுப்பூசி தொடர்பான பத்திரிக்கை செய்தி\nகோவிட் -19 தடுப்பூசி தொடர்பான பத்திரிக்கை செய்தி\nவெளியிடப்பட்ட தேதி : 09/06/2021\nகோவிட் -19 தடுப்பூசி தொடர்பான பத்திரிக்கை செய்தி ( PDF 111 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 23, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/09/14.html", "date_download": "2021-07-24T19:35:24Z", "digest": "sha1:7NN73WTI6VNGDDJLJ4ZUTLJEMWICSRJZ", "length": 13601, "nlines": 247, "source_domain": "www.adiraitiya.com", "title": "header ஆன்லைனில் கல்வி கற்பது கடினமாக இருந்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஆன்லைனில் கல்வி கற்பது கடினமாக இருந்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை\nஆன்லைனில் கல்வி கற்பது கடினமாக இருந்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை\nஆன்லைன் வகுப்பில் படிக்கும் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது ஒரு புறம் இருக்க, ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியவில்லை என்ற விரக்தியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது.\nசென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம், புஷ்பா நகர், வினோத் தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார்- சுந்தரி தம்பதியினர், இவர்களது இளைய மகன் ஜெய்கார்த்திக்(14) செம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலகட்டம் என்பதால் பள்ளிகள் திறக்கப்படாததால் தினந்தோறும் 6 மணிநேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.\nஇதனிடையே ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என ஜெய் கார்த்திக் தனது பாட்டியிடம் தொலைபேசியில் இறுதியாக கூறியதாக தெரிகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பில் இன்று தேர்வு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜெய்கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனைவரும் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடலை கைபற்றிய பள்ளிகரணை போலீசார் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nவங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசென்னை : கல்விக்கடன் யாருக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரச...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2020/08/learn-kolam-vinayagar-chadhurthi.html", "date_download": "2021-07-24T20:18:49Z", "digest": "sha1:AP2JFCCKSJ3YE6PYTM5RMI52LHXDWUB6", "length": 4352, "nlines": 32, "source_domain": "www.learnkolam.net", "title": "Learn kolam Vinayagar Chadhurthi | விநாயகர் சதுர்த்தி புள்ளி கோலம்", "raw_content": "\nLearn kolam Vinayagar Chadhurthi | விநாயகர் சதுர்த்தி புள்ளி கோலம்\nThiruvilakku pooja 108 potri in Tamil |தமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை 108 போற்றி\nThiruvilakku poojai 108 potri in Tamil and English with video. ஓம் 1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி 2.போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 3.முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 4.மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 5.வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி 6.இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 7.ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 8.பிறர்வயமாகா பெரியோய் போற்றி 9.பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 10.பேரருட்கடலாம் பேரருளே போற்றி 11.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 12.மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி 13.அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 14.ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 15.ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி 16.இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 17.மங்கள நாயகி மாமணி போற்றி 18.வளமை நல்கும் வல்லியே போற்றி 19.அறம் வளர் நாயகி அம்மையே போற்றி 20.மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி 21.மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016/10/", "date_download": "2021-07-24T21:25:48Z", "digest": "sha1:ZXXCU7MHOMM5XJKLNG7D5FMEWMXA5DB2", "length": 83783, "nlines": 1156, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "October 2016", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2021; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nகொடி - தமிழ் திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவில் இதுவரை காதலர்களுக்கு இடையில் சாதி, மதம், வர்க்கம் உள்ளிட்ட சில காரணங்கள் இடையூறாய் வந்து நின்றிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக இருவேறு கட்சியின் அரசியல் உணர்வு தடைக்கல்லாக இருக்கும் சுவாரசியமான பின்னணியில் இயங்குகிறது 'கொடி' திரைப்படம். தனுஷ் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தின் முக்கால் பாகம் வரை எதற்காக இத்திரைப்படத்துக்கு இரண்டு தனுஷ்கள் தேவை என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில், நாடகத்தனமாக இருந்தாலும் இதற்கான அவசியத்தை வலுவாகவே சித்தரித்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.\n'ஒருதலை ராகம்' திரைப்படத்தின் போஸ்டர் பின்னணியோடு காலத்தைச் சுட்டும் அடையாளத்துடன் படம் துவங்குகிறது. அரசியலில் தீவிர ஈடுபாடுள்ள ஒருவர் (கருணாஸ்) தனக்குப் பிறந்த இரட்டை மகன்களில் ஒருவனை கோயிலுக்கு நேர்ந்துவிடுவதுபோல, தாம் நம்பும் கட்சியின் அரசியலுக்கு நேர்ந்துவிடுகிறார். பாதரசக் கழிவுகளால் சுற்றுச��சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு போராட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு தந்தை தீக்குளித்து இறந்து போக, அவரின் பாதையில் தன் அரசியல் பயணத்தை தீவிரமாகத் தொடர்கிறான் மகன்.\nஇதே போன்றதொரு அரசியல் லட்சியத்தோடு முன்னகர்கிறாள் இவனின் தோழியும் காதலியுமான ருத்ரா (திரிஷா). ஆனால் எதிர்க்கட்சியைச் சார்ந்தவள். வெளிப்பார்வைக்கு இருவரும் சண்டைக்கோழிகள்போல தெரிந்தாலும், ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் எவ்வகையிலும் குறுக்கிடக்கூடாது என்கிற தெளிவுடன் இயங்குகிறார்கள். என்றாலும், அரசியல் அவர்களை அவ்வாறு நிம்மதியாக இருக்க விடுவதில்லை. காதலை விடவும் அதிகாரத்தின் மீதான ஈர்ப்பே ருத்ராவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒருநிலையில், அப்பாவியாக வளரும் இன்னொரு தனுஷ், இந்த அரசியல் பாதையில் வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.\nஅரசியல்வாதிகளான தனுஷ் - ருத்ராவின் காதல் என்னவானது, ருத்ரா தன் லட்சியத்தை அடைந்தாளா, இன்னொரு தனுஷின் பங்கு இதில் என்ன என்பதையெல்லாம் அரசியல் பரமபத விளையாட்டுகளின் பின்னணியில் சுவாரசியமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர்.\nமுதலில் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகப் பெரிய பாராட்டைச் சொல்ல வேண்டும்.\nஹீரோக்களின் ஆதிக்கமே நிறைந்து வழியும் தமிழ் சினிமாவில், நாயகிகள் பெரும்பாலும் ‘லூஸு’களாவே சித்தரிக்கப்படும் தமிழ் சினிமாவில், ஏறத்தாழ நாயகனுக்கு இணையான வலிமையான பாத்திரத்துடன் நாயகியை வைத்து திரைக்கதையை உருவாக்கியதற்காக.\n'எங்க வீட்டுப் பிள்ளை' மாதிரி இரண்டு தனுஷ்கள். அரசியல் தனுஷ் ஆக்ரோஷமானவர். இன்னொரு தனுஷ், உப்பு பெறாத காரணத்துக்காக ஓர் இளம்பெண்ணிடம் கன்னத்தில் அறை வாங்குகிற அப்பாவி. அந்த இளம்பெண்ணை தன்னால் பழிவாங்க முடியாத காரணத்தினால், தன் அண்ணனை உபயோகித்து பழி தீர்த்துக்கொள்ளும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன. போலவே, அவளிடம் வம்பு செய்யும் கந்துவட்டிக்காரனையும் அண்ணனை அனுப்பி சண்டை போடவைத்து, அதன்மூலம் தான் பெயர் வாங்கிக்கொள்ளும் காட்சிகள்.\nஅப்பாவி தனுஷ்-ன் நடிப்பு சராசரியானது என்றால், அரசியல்வாதி தனுஷ் தன்னுடைய ஆக்ரோஷமான உடல்மொழியில் அசத்துகிறார். 'புதுப்பேட்டை' அ���சியல்வாதியின் சாயல் ஏதும் இல்லாமல், வேறு பாணி. காதலியால் துரோகம் செய்யப்படும் ஒரு சிக்கலான காட்சியிலும், தன்னைப் புரியவைப்பதற்காக அவரிடம் போராடும் ஒரு காட்சியிலும் இவரது நடிப்பு அபாரமாக உள்ளது. வழக்கமான மசாலா காட்சிகளின் இடையேயும் தான் ஒரு இயல்பான நடிகன் என்பதை அழுத்தமாக நிறுவத் தவறவில்லை.\nதிரிஷாவுக்கு இது ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்திருக்கக்கூடிய அரிய வாய்ப்பிருந்தது. அந்தளவுக்கு வலிமையான பாத்திரம். அரசியலின் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றி சட்டென்று மேலுயர வேண்டும் என்பதே இவரது வாழ்நாள் லட்சியம். அதற்காகப் பதுங்கவும் பாயவும் தயாராக இருக்கிறார். அதே சமயத்தில் காதலா, அரசியலா என்கிற மெல்லிய தடுமாற்றமும் இவருக்குள் இருக்கிறது. இந்த உணர்வுகளை தனது முகபாவங்களால் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். அவரின் தோற்றம் இயல்பானதாகவும் வசீகரமானதாகவும் இருக்கிறது.\nஆனால், குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்ற வலிமையான பாத்திரத்தை அவரால் சிறப்பாகக் கையாள முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். திரிஷாவின் அப்பாவித்தனமான தோற்றமும் உடல்மொழியும், அவரது பாத்திர வடிவமைப்புக்கு முரணாக உள்ளது. படையப்பாவில் 'நீலாம்பரி' பாத்திரத்தை ரம்யா கிருஷ்ணன் ஆக்ரோஷமாக கையாண்டிருப்பது நினைவுக்கு வருகிறது.\nஆணாதிக்கமும் ஆண்மைய சிந்தனையும் போட்டியும் வலுவாக உள்ள அரசியல் போன்ற சிக்கலான தளங்களில் பெண்கள் நுழையும்போது கடுமையானவர்களாக மாறிவிடுகிறார்கள். இதன் சர்வாதிகார உளவியல் தன்னிச்சையாக உருவாகிவிடுகிறது. சுற்றியிருக்கும் ஆண்களைக் கட்டுப்படுத்தவதற்காக ஒரு நெருப்பு வளையத்தை தன்னைச் சுற்றி அமைத்துக்கொள்கிறார்கள். முரட்டுத்தனமான முடிவுகளை எளிதில் எடுத்து ஆண்களை மிரட்சியில் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களிடமுள்ள பாதுகாப்பற்ற உணர்வே இதற்குக் காரணம். உலகமெங்கிலும் பெரும்பாலான பெண் அரசியல்வாதிகளின் வரலாற்றைப் பார்த்தால் இதை அறிய முடியும்.\nஇந்த வகையில், திரிஷாவின் பாத்திர வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பே என்றாலும், இன்னமும்கூட வலிமையாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம். அரசியல் தனுஷ்-ன் லட்சியத்தின் பின்னணி துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருப்பதுபோல, திரிஷாவின் பின்னணி சொல்லப்படாதது ஒரு குறை. ஆனால், நாயகனே எப்போதும் ஜெயிக்கும் கதையாக இத்திரைப்படமும் நிறைவது ஒரு நெருடல்.\nசரண்யா வழக்கமான லூஸு அம்மாவை சற்று கட்டிப் போட்டிருப்பதே பெரும் ஆறுதல். இதில் அவர் நடிப்பதற்கான சந்தர்ப்பங்களும் அமைகின்றன. பல வருடங்களாக ஒதுக்கிவைத்திருக்கும் மகன், ஒருநாள் 'அம்மா' என்று அழைக்கும்போது இவரின் உடல் தன்னிச்சையாக பதறுவது நல்ல காட்சி. பழைய படங்களில் தாம் நடித்திருப்பதைப்போல முஷ்டியை உயர்த்திப்பிடித்து கண்களை சிவக்கவைத்து நம்மை வேதனைப்படுத்தாமல் அடக்கமாக நடித்திருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். அனுபமா பரமேஸ்வரனால், தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகியாக மட்டுமே இருக்க முடிகிறது.\nஇரண்டு கழகங்களின் பின்னணியில் திரைக்கதையை அமைத்திருப்பதின் மூலம், தமிழகத்தின் அரசியல் பின்னணியையும் சூசகமாக இயக்குநர் சொல்ல முயன்றிருப்பது சிறப்பு. ஆட்சிகள் மாறினாலும் ஒரு தீவிரமான சமூகப் பிரச்னை மட்டும் மாறாமல், இரு கட்சிகளாலும் பரஸ்பர ஆதாயங்களோடும் குற்றச்சாட்டுகளாலும் பந்தாடப்பட்டு தீர்க்கப்படாமல் உறைந்திருக்கும் அவலம் சரியாகவே சொல்லப்படுகிறது. ஆனால், பாத்திரங்களின் உணர்ச்சி மோதல்களுக்குள் இந்தப் பிரச்னை மழுங்கடிக்கப்பட்டு ஒரு பாவனைக்காவது தீர்க்கப்படாமலேயே முடிந்துபோவது, சினிமாவின் வேடிக்கை அரசியலைக் காட்டுகிறது.\nஅரசியல் கட்சிக்குள் நுழைபவர்கள் சேவை மனப்பான்மை என்பதே துளியுமின்றி சுயநல அரசியல் காரணமாக ஒருவரையொருவர் துரோகித்துக்கொள்வதும், அரசியல் தொண்டர்களின் படிநிலைகளுக்குள் உள்ள அடிமைத்தனமும் விரோதமும் நகைச்சுவை போர்வையில் அசலான சித்திரங்களாக விரிகின்றன. திரிஷா கெட்ட அரசியல்வாதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும்போது, இரண்டு தனுஷ்களுமே நாயகத்தன்மைக்கு பாதகமின்றி நேர்மையான அரசியல்வாதிகளாகக் காட்டப்படுவது யதார்த்தத்துக்கு முரணாக உள்ளது.\nஅதிரடியான காட்சிகளுக்கு சந்தோஷ் நாராயணனின் ரகளையான இசை பொருத்தமாக ஒலிக்கிறது. ஆனால், பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பு. வணிகரீதியாக வெற்றியடையக்கூடிய திரைக்கதையை தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம்.\nஅரசியல் ரீதியாக எதிரெதிர் தரப்பில் உள்ள காத��். இதில் உண்மையின் பக்கம் நாயகனும், துரோகத்தின் பக்கம் நாயகியும். இந்தப் பின்னணியை வைத்து இன்னமும் சுவாரசியமான திரைக்கதையை இயக்குநர் உருவாக்கியிருக்கலாம். இன்னொரு தனுஷ்-ன் வழகக்கமான தமிழ் சினிமாத்தனமான காட்சிகளைக் குறைத்துவிட்டு இந்தப் பகுதியைப் பிரதானப்படுத்தியிருந்தால், கொடி இன்னமும் உயரப் பறந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் தூர்வாரும் பணிகள்\nவடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை சேமிக்க ஏதுவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் தூர்வாரும் பணிகள், ஆழப்படுத்தும் பணிகள் நீர்வரத்து கால்வாய்களை சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் ஆர்.காவனூர் கிராமத்தில் காரேந்தல் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை சீர்செய்யும் பணிகளையும் அரசடிவண்டல் கிராமத்தில் வைகை ஆற்றுப்படுகை மற்றும் இடது பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் மேல நாட்டார் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.\nஇந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நாகரத்தினம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஇனிதே நடைபெற்று வரும் தேவரின் 54வது குருபூஜையும், 109வது ஜெயந்தி விழாவும்\nராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 54வது குருபூஜையும், 109வது ஜெயந்தி விழாவும் நடைபெற்று வருகிறது.\nவெள்ளிக் கிழமை தொடங்கிய மூன்று நாள் விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆளும் கட்சி முதல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வரும் இந்த நாட்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத���.\nமுதல் நாளான வெள்ளிக்கிழமை ஆன்மிக விழா நடைபெற்றது. அதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தேவர் நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். சனிக்கிழமை காலை லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது.\nஇன்று குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் அந்தப் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும, முதன் முறையாக அதிநவீன ஆளில்லாத விமானத்தை தமிழக காவல்துறை ஈடுபடுத்தியுள்ளது.\nமேலும், கீழச்செவல்பட்டி, காரைக்குடி உட்பட 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன் சோதனை சாவடிகள் அமைத்து, வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nகாஷ்மோரா - தமிழ் திரை விமர்சனம்\nபேய், பில்லிசூனியம் போன்றவற்றை நம்புகிறவர்களை ஏமாற்றிப் பிழைக் கிறார் காஷ்மோரா (கார்த்தி). அவரது ஏமாற்று வேலைகளுக்குக் குடும் பமும் கைகொடுக்கிறது.\nகாவல்துறை ஆணையர் முதல், அரசியல் பெரும்புள்ளி வரை காஷ்மோராவை நம்பும் நேரத்தில், அவரும் அவரது குடும்பமும் ஏழு நூற்றாண்டுகள் பழமையான ஒரு பேயிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அந்தப் பேய் யார் அதன் நோக்கம் என்ன அதனிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் காஷ்மோரா.\nநிகழ்காலம், கடந்த காலம் இரண்டையும் இணைத்துக் குழப்பம் இல்லாத திரைக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கோகுல். முதல் பாதித் திரைக்கதையில் கூறியது கூறல் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. கார்த்தி ஒரு ஏமாற்றுக்காரர் என்பது இரண்டாவது காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது. அதன் பிறகும் கார்த்தி யின் மோசடி ஜாலங்களை விரிவுபடுத்திக் கொண்டே போவது தேவையற்றது.\nஇருப்பினும் அரசியல்வாதி தனக் கோடி (சரத் லோகிதாஸ்வா), அவர் கண்மூடித் தனமாக நம்பும் சீனியர் போலிச் சாமியார் திருக்கோடி (மதுசூதனன்), அவரது கைத்தடிகள் ஆகியோர் காஷ்மோரா ஆடும் ஆட்டத்தில் கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் குடித் ததுபோல் அல்லாடும் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.\nநகைச்சுவையைக் கதையோட்டத்தில் இயல்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். காட்சிகள், கதாபாத்திரங்களை வடி வமைத்த விதமும் பாராட்டத்தக்கவை. நயன்தாராவின் பாத்திரமும் 700 ஆண்டு களுக்கு முந்தைய காட்சிகளும் பேய் வீட் டில் மாட்டிக்கொண்டு கார்த்தி குடும்பம் படும் அவஸ்தையும் நன்றாக உள்ளன.\nபேய் வீட்டுக்குள் கார்த்தி மாட்டிக்கொள்ளும் காட்சியில் காட்சியமைப்பும் கார்த்தி யின் நடிப்பும் அருமை. அதே வீட்டில் ஏற்கனெவே மாட்டிக்கொண்டிருந்த முரு கானந்தமும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.\nஆவி, பேய் ஓட்டுவதாகச் சொல்லும் ஆசாமிகள் அதை எப்படி வணிகமாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை முதல் பாதியில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இரண்டாம் பாதி முழுக்க முழுக்கப் பேய்களின் ஆதிக்கமாக இருக்கிறது. பேய்கள் இருப்பது நிஜம் என்று (மூட நம்பிக்கையை) வலியுறுத்தி னால், பேய் ஓட்டும் (மோசடி) ஆசாமி களும் இருக்கத்தானே செய்வார்கள்\nபோர்க்களக் காட்சிகளில் காட்சி யமைப்பு கவரும் அளவுக்குச் சண்டை அமைக்கப்பட்ட விதம் கவரவில்லை. தளபதி கார்த்தி போடும் சண்டைகள் மாயா ஜாலம்போல உள்ளன. நயன்தாராவின் நடனக் காட்சி சிறப்பாக உள்ளது.\nகார்த்திக்கு இரண்டு வேடங்கள். மூன்று பரிமாணங்கள். கிரந்த தேசத்தின் தளபதி ராஜ்நாயக், அவனது ஆவி, பேயோட்டி காஷ்மோரா ஆகிய மூன்று தோற்றங்களும் நன்றாகவே பொருந்தி யிருக்கின்றன. மொட்டைத் தலையில் வல்லூறு உருவத்தைப் பச்சை குத்திக் கொண்டு வரும் தோற்றத்திலேயே அசத்து கிறார். கருந்தாடியை கர்வமாகத் தடவிக் கொண்டு, வீரத்தையும் பெண்ணாசையை யும் வெளிப்படுத்தும் நடிப்பில் ஈர்க்கிறார். காஷ்மோரா பாத்திரத்தில் வழக்கமான ‘கலகல’ கார்த்தியாகக் கவர்கிறார்.\nநயன்தாராவுக்குத் தரப்பட்டிருக்கும் இடம் குறைவு. ஆனால் அவர் வரும் எல்லாக் காட்சிகளும் கம்பீரம் கலந்த வசீகரம். நெடுநாட்களுக்குப் பிறகு விவேக் காமெடியில் முத்திரை பதிக்கிறார்.\nஆங்கோர்வாட் கோவிலும், கிரந்த தேச அரண்மனை செட்டும், ரத்னமாலாவின் அந்தப்புர அரண்மனை செட்டும், கிராஃபிக் ஸில் உருவாக்கப்பட்டுள்ள செட்களும் காட்சிகளின் பிரம்மாண்டத்துக்கு உதவி யிருக்கின்றன. பல காட்சிகளில் சிறப்பாக இருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், பேய் மரம் நடந்துவருவது போன்ற சில இடங்களி���் பலவீனமாக இருக்கிறது.\nகடந்த காலக் கதாபாத்திரங்கள் மீது நம்பகத் தன்மையை உருவாக்குவதில் கலை இயக்கம் (ராஜீவன்), ஆடைகள் வடிவமைப்பு (நிஹார் தவான், அனுவர்த் தன், பெருமாள் செல்வம்) ஆகியவற்றுக்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு வசனங்களுக்கும் (கோகுல், ஜான் மகேந்திரன், ஆர்.முருகேசன்) பங்கிருக்கிறது. “ராஜ் நாயக் இருக்கும் இடத்தில் வாளையும் வார்த்தைகளையும் பார்த்து வீச வேண்டும்”, ‘பிணமேடையின் மீது மணமேடை அமைத்த மயக்கத்தில் இருந்தவனே..’ போன்ற வசனங்கள் காட்சிக்கு வலிமை சேர்த்து மனதில் தங்கிவிடுகின்றன.\nஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உள்ளரங் கக் காட்சிகளை எடுத்துக்காட்டிய விதத்தில், ஒளியமைப்பு, கேமரா நகர்வுகள் ஆகியவற்றில் பிரம்மாண்டத்தை நிலைநிறுத்தியிருக்கிறார். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்தோடு ஒன்றவைக்கிறது. கல்பனா ரவீந்தரின் குரலில் ஒலிக்கும் ‘ஓயா ஓயா’ பாடல் ரத்னமாலா கதாபாத்திரத்தின் வலியையும் சதியையும் நமக்குக் கடத்திவிடுகிறது. போர்க்களப் பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது.\nமுன்பாதியின் வேகத்துக்கு முழுசாக ஈடுகொடுக்க முடியவில்லை என்றாலும்... நகைச்சுவை, பிரம்மாண்டம், முன்னணி நட்சத்திரங்கள் ஆகிய அம்சங்களோடு, கொஞ்சம் சமூக அக்கறையும் கலந்து தருவதில் சொல்லத்தக்க அளவு வெற்றி பெற்றிருக்கிறது காஷ்மோரா படக் குழு.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஅரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கலெக்டர்\nராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.\nராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்படும் வகையில், நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் பலரும் பணி நேரத்தின்போது, பணியில் இல்லாமல் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன்பேரில், ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை திடீரென அங்கு சென்று ஆய்வு செய்தார்.\nஅதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சில மருத்துவர்கள் மட்டும் உரிய தகவலின்றி பணியில் இல்லாமலும், பணி நேரத்தில் பணியாற்றாமலும் இருந்து வருவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதனால், திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஆய்வின்போது, மருத்துவர்களின் வருகைப் பதிவுக்கான பயோ-மெட்ரிக் கருவி பழுதாகி இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக, அதை பழுதுநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பயோ-மெட்ரிக் வருகைப் பதிவை கண்காணிக்கவும், மருத்துவத் துறை இணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தின் முக்கிய இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅரசு சாராத 5 கண் மருத்துவமனைகள் மூலம் கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த 2015 ஜனவரி முதல் ஜூன் வரை 526 பேருக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்து கண்ணொளி பெற்றுள்ளனர்.\n185 பேருக்கு அரசு மானியத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.85 லட்சத்துக்கான காசோலைகளும் வழங்கப்பட்டதாகவும், ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் சகாயஸ்டீபன்ராஜ், சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சாதிக்அலி ஆகியோரும் உடனிருந்தனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\n10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான வினா-விடை புத்தகங்கள் விற்பனை\nராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான வினா-விடை புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு கூறியது:\nபெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா-விடை புத்தகம், ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்புக்கான கணிதப் பாட வினாக்கள் அடங்கிய ஸ்கோர் புத்தகம், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான தீர்வுப் புத்தகம் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன.\nஅதேபோல், 12 ���ம் வகுப்புக்கான கணிதப் பாட வினா-விடைகள் அடங்கிய கம் புத்தகம் மற்றும் அனைத்துப் பாடங்களுக்கான வினா-விடை புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.\nஅரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் மிகவும் உதவியாக இருக்கும் வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் அவற்றுக்கான விடைகள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதை, மாணவ, மாணவியர் வாங்கிப் பயனடையுமாறு, முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமேசுவரம் - சென்னை பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சி - எம்.பி\nராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர்ராஜா தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் செய்தியாளர்களிடையே புதன்கிழமை மேலும் தெரிவித்ததாவது:\nராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயில், சென்னைக்கு காலை 7 மணிக்கு சென்று சேரும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் அதிவிரைவு ரயிலாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில், ராமேசுவரத்திலிருந்து இரவு 8.15 மணிக்கும், சென்னையிலிருந்து மாலை 5.45 மணிக்கும் புறப்படுகிறது.\nராமேசுவரம்-மதுரை-ராமேசுவரம் இடையே செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களிலும் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ராமேசுவரம்-சென்னை-ராமேசுவரம் பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து இரவு 9.40-க்கு புறப்படும் சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில், இரவு 7,15 மணிக்கு புறப்படும் வகையில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேசுவரத்துக்கு காலை 7.30 மணிக்கு வந்து சேரும்.\nராமேசுவரம்-பாலக்காடு-ராமேசுவரம் பயணிகள் ரயில் மற்றும் ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் இரவு நேர பயணிகள் ரயிலும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்தார்\nராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை பெண் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்தார்.\nமருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததாலேயே உயிரிழந்ததாக கணவர் புகார் தெரிவித்துள்ளார்.\nராமநாதபுரம் அருகே தெனனவனூர் பகுதி டி.கண்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் மனைவி அனிதா (29). இவர் பிரசவத்துக்காக கடந்த 20 ஆம் தேதி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 21 ஆம் தேதி, இவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து, கடந்த 25 ஆம் தேதி இரவு அனிதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால், அனிதா உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக வாசுதேவன் கூறியதாவது:\nகடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பலமுறை மருத்துவரை அழைத்தபோதும் யாரும் பணியில் இல்லை. தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் மறுத்துவிட்டனர். இதன் காரணமாக, என் மனைவி உயிரிழந்துவிட்டார். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nஇது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழந்திருப்பது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்படும். விசாரணையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nதேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக். 30ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜயந்தி விழாவுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nதிருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும். சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.\nகோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, செல்ல வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். அல்லது தூத்துக்குடி, சூரங்குடி,சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகவும் திரும்பிச் செல்லலாம்.\nவிருதுநகர் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை,எம்.ரெட்டியபட்டி,க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகவே திரும்பச் செல்ல வேண்டும்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக். 24ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து அரசு ஆணையிட்டு��்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் செவ்வாய்க்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nமாவட்ட ஊராட்சியின் தனி அலுவலராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்த மட்டில் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூர், நயினார்கோயில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குநராக(ஊராட்சிகள்) பணிபுரிந்து வரும் ஆ.செல்லத்துரையும், மண்டபம்,திருப்புல்லாணி,பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குநராக (தணிக்கை) பணிபுரிந்து வரும் அ.பொ.பரமசிவமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். கிராம ஊராட்சிகளின் தனி அலுவலராக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஇதே போன்று பேரூராட்சி நிர்வாகத்தை பொறுத்தமட்டில் கமுதி பேரூராட்சியின் தனி அலுவலராக சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பி.பாலமுருகனும்,\nசாயல்குடி,அபிராமம்,மண்டபம்,ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை,தொண்டி ஆகிய பேரூராட்சிகளின் தனி அலுவலராக கமுதி பேரூராட்சியின் செயல் அலுவலரான ச.குமரேசனும் பொறுப்பேற்றுள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் அந்தந்த நகராட்சிகளின் ஆணையாளர்கள் அதன் தனி அலுவலர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.நியமனம் செய்யப்பட்டுள்ள தனி அலுவலர்கள் அனைவரும் அவர்களது பதவிக்கான பணிகளை செய்து வருவதுடன் தனி அலுவலருக்கான பணிகளையும் கூடுதலாக பார்த்து வர வேண்டும் எனவும் அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nகொடி - தமிழ் திரை விமர்சனம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊ...\nஇனிதே நடைபெற்று வரும் தேவரின் 54வது குருபூஜையும், ...\nகாஷ்மோரா - தமிழ் திரை விமர்சனம்\nஅரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில் இல்லாத மருத்து...\n10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான ...\nராமேசுவரம் - சென்னை பகல் நேர விரைவ�� ரயில் இயக்க மு...\nராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பிர...\nதேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு வாகனங்களுக்கான வழித...\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/08/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-07-24T20:33:54Z", "digest": "sha1:PD7E6XYHLGN7XOXHANJC7C5PYHP3YASW", "length": 8364, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்தோனேசியாவிலிருந்து பயணித்த விமானம் பப்புவா அருகே மாயமானது", "raw_content": "\nஇந்தோனேசியாவில் இருந்து பயணித்த விமானம் பப்புவா அருகே மாயமானது\nஇந்தோனேசியாவில் இருந்து பயணித்த விமானம் பப்புவா அருகே மாயமானது\nஇந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளது.\nபப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது விமானம் காணாமல் போனதை தேசிய மீட்புக்குழு உறுதி செய்ததாக ரொய்ட்டரில் செய்தி வெளியாகி உள்ளது.\nவிமானத்தின் சமிக்ஞைகளுக்காக காத்திருக்கும் அதேசமயம், அதனை தேடும் பணியையும் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.\nட்ரைகானா விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பயணிகள் விமானம், ஜெயபுராவின் சென்டானி விமான நிலையத்திற்கும் ஆக்சிபில் பகுதிக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்த போதே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிமானத்தில் 44 பயணிகள், 5 குழந்தைகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்ததாக தேசிய மீட்புக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் எயார் ஏசியா பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்தனர்.\nஇதையடுத்து, விமான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விமானம் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா செல்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nடெல்டா இலங்கையில் பரவும் பிரதான வைரஸாக மாறக்கூடும்: வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது\nவடமராட்சியில் கடலட்டை தொழிலுக்கு அனுமதி\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடும்\nஇலங்கை அகதிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறு தமிழக முதல்வர் உத்தரவு\nஇந்தியா செல்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nடெல்டா இலங்கையில் பரவும் பிரதான வைரஸாக மாறக்கூடும்\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது\nவடமராட்சியில் கடலட்டை தொழிலுக்கு அனுமதி\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடும்\nஇலங்கை அகதிகள் நலன்களை மேம்படுத்துமாறு உத்தரவு\nடெல்டா இலங்கையில் பரவும் பிரதான வைரஸாக மாறக்கூடும்\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது\nவடமராட்சியில் கடலட்டை தொழிலுக்கு அனுமதி\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடும்\nPegasus மென்பொருளை பயன்படுத்தி தகவல் திருட்டு\nஇந்தியா செல்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஒலிம்பிக்: முதல் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது சீனா\nசந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு\nஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/05/blog-post_97.html", "date_download": "2021-07-24T19:58:32Z", "digest": "sha1:EPASP5WT2Z3DUWPTO7RNUBZIS7VMSRLX", "length": 6311, "nlines": 72, "source_domain": "www.thaaiman.com", "title": "நாடு முழுவதும் நாளை முதல் மக்களிற்கு வழங்கப் பட்டுள்ள விசேட அறிவித்தல் - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / நாடு முழுவதும் நாளை முதல் மக்களிற்கு வழங்கப் பட்டுள்ள விசேட அறிவித்தல்\nநாடு முழுவதும் நாளை முதல் மக்களிற்கு வழங்கப் பட்டுள்ள விசேட அறிவித்தல்\nநாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, நாளைய தினம் முதல் பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, அடையாள அட்டையின��� இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், ஒற்றை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும். அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை இரட்டை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், இரட்டை இலக்க திகதிகளில் வெளிச்செல்ல முடியும்.\nபூச்சியம் எனின் அது இரட்டை எண்ணாக கருதப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாளைய தினம் 17ஆம் திகதி என்பதனால், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டவர்கள் மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.\nஇந்த முறைமையை மீறுகின்றவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலுக்கு செல்பவர்கள் இந்த முறைமையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.\nஏனைய செயற்பாடுகளுக்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக அடையாள அட்டை முறைமையை பின்பற்ற வேண்டும். நாளை (17) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த முறைமை அமுலில் இருக்கும்\nஅவ்வாறானால், குறித்த 14 நாட்களில், அடையாள அட்டை முறைமையின் அடிப்படையில், ஒருவருக்கு 7 நாட்கள் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் என காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\n🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷\n👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naduvannews.in/?page_id=697", "date_download": "2021-07-24T19:26:08Z", "digest": "sha1:HBC7IEMJDFAKQC5HPD432RDRUWDDHVYE", "length": 5569, "nlines": 99, "source_domain": "naduvannews.in", "title": "sabarimala - நடுவண் செய்திகள் அரியலூர்", "raw_content": "\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்\nசபரிமலை :சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, சுகாதாரத்துறை தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது; இதனால் முடிவு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதேநேரத்தில், தேவசம் போர்டு ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு, நேற்று உறுதி செய்யப்பட்டது. தகவல் : கொரோனா கட்டுப்பாடுகளால், கேரள மாநிலம் சபரிமலையில், தினமும், 1,000 பேரும், சனி,...\nஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல். மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது: கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற...\n© நடுவண் செய்திகள் அரியலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/01/blog-post_48.html", "date_download": "2021-07-24T20:03:32Z", "digest": "sha1:LUHIQLS53YLCHRD3RRCLTNDDDAQU4TZ7", "length": 8988, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "“மஸாஜ் நிலையங்களை அப்புறப்படுத்து” மக்கள் எதிர்ப்புப் போராட்டம் - Eluvannews", "raw_content": "\n“மஸாஜ் நிலையங்களை அப்புறப்படுத்து” மக்கள் எதிர்ப்புப் போராட்டம்\nதிருகோணமலை - நிலாவெளி பிரதான வீதி, அலஸ்தோட்ட பகுதியை அண்டி அமைந்துள்ள மசாஜ் நிலையங்களுக்கு எதிராக, பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.\nபுதன்கிழமை 30.01.2019 இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் “மசாஜ் நிலையங்களை மூடு”, “சமூகச் சீர்கேடுகளை இல்லாமல் ஒழி” உடற்பிடிப்பு நிலையங்களா உடலை விற்கும் நிலையங்களா” உங்களுக்கு பணம் வேண்டும் ஆனால் எங்களுக்கு சீரழியாத கலாச்சார கிராமம் வேண்டு:ம்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.\nஉப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவிலான மசாஜ் நிலையங்கள் காணப்படுவதாகவும் அதனால் சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாகவும் இந்த மசாஜ் நிலையங்களை உடனடியாக மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.\nஅலஸ்தோட்டம் அபிவிருத்தி மகளிர் சங்கம், ஸ்ரீ நாகம்மாள் ஆலய நிர்வாக சபை, ஸ்ரீ நாகம்மாள் ஆலய அறநெறிப் பாடசாலை, அலஸ்தோட்டம் இளைஞர் அணி ஆகியோர்கள் இணைந்து, இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.\nபிரதேச மக்களின் எதிர்ப்பைக் கண்டறிவதற்காக உப்புவெளி பிரதேச சபைச் செயலாளர், பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள் அலுவலர்கள் உள்ளிட்டோரும் பொலிஸ் அதிகாரிகளும் ஸ்தலத்திற்கு விரைந்திருந்தனர்.\nநடிவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறினால் தொடர்ந்து ஆரப்பாட்டம் இடம்பெறும் என ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்தினர்.\nபொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு ���ணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/brihat_jataka/explanation_of_technicalities_used_2.html", "date_download": "2021-07-24T21:13:19Z", "digest": "sha1:SHNFBOJEPZ5SG544DOSZTHUT7V4UZVP2", "length": 15534, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களின் விளக்கம் - Explanation of technicalities used - பிருஹத் ஜாதகம் - Brihat Jataka - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூலை 25, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்���ள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் ஜாதகம் » பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களின் விளக்கம்\nபயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களின் விளக்கம் - பிருஹத் ஜாதகம்\n‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ››\nபயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களின் விளக்கம் - Explanation of technicalities used - பிருஹத் ஜாதகம் - Brihat Jataka - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_2_70.html", "date_download": "2021-07-24T21:25:02Z", "digest": "sha1:NH3N2KT5GJUOHJFSX53HQ2WR36DBIBYW", "length": 30664, "nlines": 299, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருப்பிரமபுரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூலை 25, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள��� » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.070.திருப்பிரமபுரம்\nஇரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.070.திருப்பிரமபுரம்\nதிருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.\nஇது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென் றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.\n2222 பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப்\nபுரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம்\nஅரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங்\nபரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலநாம்\nபரவு மூரே. 2.070. 1\nஇத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப் பெயர்களைத் தனித்தனியே முதலிற் கொண்டு பன்னிரு பாடல்களாக அமைந்துள்ளது. கழுமலத்தின் பெயரை மட்டும் பெரும்பாலும் முடிவாகக் கொண்டுள்ளது. நாம் பரவும் ஊர் பிரமனூர் முதலாகக் கொச்சைவயம் உள்ளிட்ட பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய கழுமலமாகும்.\n2223 வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு\nதோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம்\nகோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை\nகாணிய வையகத்தா ரேத்துங் கழுமலநாங்\nகருது மூரே. 2.070. 2\nநாம் கருதும் ஊர் வேணுபுரம் முதலாக சண்பை உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு செல்வம் கருதிய வையகத்தார் ஏத்தும் கழுமலமாகும்.\n2224 புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை\nநிகரில் பிரமபுரங் கொச்சைவய நீர்மேல்\nஅகலிய வெங்குருவோ டந்தண் டராயமரர்\nபகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது\nபாடு மூரே. 2.070. 3\nநாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட, சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும்.\n2225 வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை\nதொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம\nதங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண்\nகங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங்\nகருது மூரே. 2.070. 4\nநாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த சடைமுடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும்.\n2226 தொன்னீரிற் றோணிபுரம் புகலி வெங்குருத்\nஇன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர்\nநன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்பன்\nபொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலநாம்\nப���கழு மூரே. 2.070. 5\nநாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம் முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய கழுமலமாகும்.\n2227 தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை\nவண்ண னகர்கொச்சை வயந்தண் புறவஞ்சீர்\nவிண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுர\nகண்ணுதலான் மேவியநற் கழுமலநாங் கைதொழுது\nகருது மூரே. 2.070. 6\nநாம் கைதொழுது கருதும் ஊர், தண்மையான பூந்தராய் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப் பெயர்களை உடைய இருகண்களுக்கு மேல் நெற்றியில் நிமிர்ந்துள்ள கண்ணை உடையோனாகிய சிவபிரான் மேவிய கழுமலமாகும்.\n2228 சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு\nஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவொ\nஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர\nபேரா னெடியவனு நான்முகனுங் காண்பரிய\nபெருமா னூரே. 2.070. 7\nசீர் பொருந்திய சிரபுரம் முதலாகத் தோணிபுரம் நிறைவாய்ப் பன்னிரு திருப்பெயர்களை நினைந்து இவ்வூரைப் பிரியாதவனாய், திருமாலும் பிரமனும் வழிபட்டும் காண் பரிய பெருமானாய் உள்ள சிவபிரானது ஊர் கழுமலம்.\n2229 புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு\nநறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய்\nவிறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன்\nதிறலா லரக்கனைச் செற்றான்றன் கழுமலநாஞ்\nசேரு மூரே. 2.070. 8\nநாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக வேணுபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது கழுமலமாகும்.\n2230 சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற்\nபண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய்\nநண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுர\nவெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த\nவிமல னூரே. 2.070. 9\nநாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள், சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக்\n2231 செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப்\nகொழுமலரா னன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ்\nவிழுமியசீர் வெங்குருவொ டோங்குதராய் வேணுபுர\nகருது மூரே. 2.070. 10\nசெழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம் ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும்.\n2232 கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குருப்\nநிச்சல் விழவோவா நீடார் சிரபுரநீள்\nநச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர\nஅச்சங்கள் தீர்த்தருளு மம்மான் கழுமலநாம்\nஅமரு மூரே. 2.070. 11\nநாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும்.\n2233 காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின்\nபாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற்\nநாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம்\nமேவியிசை மொழிவார் விண்ணவரி லெண்ணுதலை\nவிருப்பு ளாரே. 2.070. 12\nகுவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர்.\nதிருப்பிரமபுரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பன்னிரு, கழுமலமாகும், உள்ளிட்ட, வேணுபுரம், பூந்தராய், தோணிபுரம், கொச்சை, சிரபுரம், முதலாக, கருதும், கழுமலநாங், பிரமனூர், வேணுபுரந், கைதொழுது, தோணிபுர, முதலாகத், மூதூர், கண்ணுதலான், புறவஞ், புறவங், கழுமலத்தின், கழுமலநாம், திருப்பெயர்களை, ஈறாகப், அச்சங்கள், பெயர்களை, நம்மேல், கொண்டது, சிரபுரமுங், வெங்குருவொ, வயந்தராய், புறவம், னூர்புகலி, கொச்சைவயஞ், சிவபிரானது, டந்தண், பன்னிரண்டு, வெங்குரு, வெங்குருப், கொச்சைவயம், கொச்சைவய, கொண்டு, திருச்சிற்றம்பலம், திருமுறை, தண்புகலி, சிவபிரான், வெங்குருத், வேணுபுரஞ், திருப்பிரமபுரம், திருப்பெயர்களைக், பெயர்களைக்கொண்டதும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிக���் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2021/06/21/%E0%B6%B8%E0%B7%9D%E0%B6%A7%E0%B6%BB%E0%B7%8A-%E0%B6%BB%E0%B6%AE-%E0%B6%B4%E0%B7%8A%E2%80%8D%E0%B6%BB%E0%B7%80%E0%B7%8F%E0%B7%84%E0%B6%B1-%E0%B6%AF%E0%B7%99%E0%B6%B4%E0%B7%8F%E0%B6%BB%E0%B7%8A-36/", "date_download": "2021-07-24T19:36:21Z", "digest": "sha1:LLA55Q2JVUKFR3YMUX3EDSQZRHI37S4R", "length": 10088, "nlines": 103, "source_domain": "srilankanewsupdates.com", "title": "මෝටර් රථ ප්‍රවාහන දෙපාර්තමේන්තුවෙන් නිවේදනයක් – Sri Lanka News Updates", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\nதமிழக முகாம் வாழ் ஈழத்தமிழர்களின் நலன்களை மேம்படுத்த ஸ்டாலின் உத்தரவு\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி\n150 கோடியில் வீடு.. பிரித்து கொடுப்பத்தில் மகள்களுக்குள் ஏற்பட்ட தகராறு\nடிராவிட்டை பார்த்து பேசிய போது இலங்கை கேப்டன் செய்த செயல் குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்\nரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்\nகழிப்பறைக்குள் சென்று மாத்திரைகளை வீசிய ரிஷாத் பதியுதீன் – CID வௌிப்படுத்தல்\nமுல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து\n30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரிஷாட் பதியூதீன்\nபவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா\nகேரளாவில் மீண்டும் பரவியது பறவைக்காய்ச்சல் 300 கோழிகள் திடீர் உயிரிழப்பு\nகுளிர்காலத்தில் கொரோனாவின் புதிய ரகம்\nரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/unnecessary-burden-on-the-congress-that-is-also-the-intention-of-the-dmk-h-raja-criticism--qoolvq", "date_download": "2021-07-24T20:31:19Z", "digest": "sha1:KZ63YTE5W6T5YUYBMLZYJOLVIY32AMKG", "length": 7966, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காங்கிரஸ் தேவையில்லாத சுமை... திமுகவின் எண்ணம்கூட அதான்... ஹெச்.ராஜா தாறுமாறு விமர்சனம்..! | Unnecessary burden on the Congress ... That is also the intention of the DMK ... H.Raja Criticism ..!", "raw_content": "\nகாங்கிரஸ் தேவையில்லாத சுமை... திமுகவின் எண்ணம்கூட அதான்... ஹெச்.ராஜா தாறுமாறு விமர்சனம்..\nகாங்கிரஸ் தேவையில்லாத சுமையென திமுகவே கூட நினைக்கிறது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி என்பதுதான் அதிமுக ஆகும். அவர்கள் இருவரின் தலைமையின் கீழ் செயல்படும் அதிமுகவுக்குத்தான் இரட்டை இலை சின்னம் என்று தேர்தல் ஆணையமே தீர்ப்பு சொல்லிவிட்டது. அதனால் அதிமுக பிரச்னை என்பது எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், டிடிவி.தினகரன் அதிமுகவை மீட்போம் என்று பேசுவதெல்லாம் அவருடைய தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க மட்டுமே பயன்படும். வேறு எந்த விதத்திலும் அவருடைய பேச்சு பயன்படாது.\nதமிழகத்தில் ஒரு லட்சம் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை கொவழங்குவதில் எந்தச் சிரமமும��� இருக்காது. இந்தியாவில் இன்னும் ஒரு தலைமுறையானாலும் காங்கிரஸ் கட்சியால் எழ முடியாது. புதுச்சேரி அரசு இன்னும் எத்தனை மணி நேரம் நீடிக்கும் என்பதே தெரியவில்லை. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அங்கிருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸில் இருப்பவர்கள் கட்சியை விட்டு ஓடிவிடுகிறார்கள். காங்கிரஸ் தேவையில்லாத சுமையென திமுகவே கூட நினைக்கிறது” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\n#BREAKING என்னா பேச்சு.. ஜாமீன்லாம் தர முடியாது.. எச்.ராஜாவை வெறுங்கையோடு திருப்பி அனுப்பிய நீதிமன்றம்..\nஎன்னை கைது செய்ய வேண்டாம்.. முன்ஜாமீன் கேட்டு கதறிய ஹெச். ராஜா.. உயர்நீதிமன்றம் அதிரடி..\nதேர்தல் செலவுக்கு 4 கோடி கொடுத்திருந்தால் தானே அதைப்பற்றி விசாரிக்க முடியும்.. எல். முருகன் அந்தர் பல்டி.\nதிமுக ஆட்சியில் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துவிட்டன... ஹெச்.ராஜா ஆவேசம்..\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஎனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..\n#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2016/11/22/", "date_download": "2021-07-24T21:03:31Z", "digest": "sha1:HATLZWQKEIPAK6TTFOXXNLJTXSN73U2T", "length": 7192, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 11ONTH 22, 2016: Daily and Latest News archives sitemap of 11ONTH 22, 2016 - Tamil Filmibeat", "raw_content": "\nபவுன்சர்களுடன் வலம் வரும் சர்ச்சை நாயகி\nரச��கர்கள் கூட்டத்தை சமாளிக்க தில்லாலங்கடி வேலை பார்த்த ஷாருக்கான்\nஎன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த மாட்டேன்: லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்\n2017... இது ரஜினி தீபாவளி\n: சமந்தா ஏன் அப்படி கேட்டார்\nநான் ஒன்னும் உங்களை மாதிரி இல்லை: ஆர்ஜே பாலாஜியை மீண்டும் விளாசிய லட்சுமி ராமகிருஷ்ணன்\nகடவுள் இருக்கான் குமாரு... 3 நாட்களில் ரூ 6.5 கோடி வசூல்\nபிரமாண்டமாக நடந்த சானியா தங்கை திருமணம்: டான்ஸ் ஆடி அசத்திய சல்மான்\nரொம்ப சாரி சாரி சாரி: மன்னிப்பு கேட்ட இயக்குனர் ராஜேஷ்\nஎங்க பொதுக் குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு வேணும்\nஒளிப்பதிவாளர் சங்கத்தில் ரூ 60 லட்சம் ஊழல்... பெப்சி சிவா மீது போலீசில் புகார்\nஒரு நாள் போதுமா, பாலமுரளி கிருஷ்ணாவை பற்றி பேச இன்றொரு நாள் போதுமா\nசின்னக் கண்ணன் அழைக்கிறான்... அந்த கண்ணனையே மெய் மறக்க வைத்த பாட்டு\nஇசைஞானி போற்றிய இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா\nநாட்டை விட்டே போகிறார் 'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியா\nநயன்தாரா, மீரா ஜாஸ்மின், நதியா... இவர்களின் ரியல் பேர் என்ன தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/kerala-elephant-death-poem-196508/", "date_download": "2021-07-24T21:17:08Z", "digest": "sha1:H4V5GKKP4VA4C6UTDB6LIHX7K6QJCOOH", "length": 12979, "nlines": 204, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kerala elephant death by explosive - கேரளாவில் கர்ப்பினி யானை அன்னாசிப் பழத்தில் வெடிவைத்து கொலை", "raw_content": "\nஅந்த யானைக்கும் ஆயிரம் கனவிருந்திருக்கும். நதி நடுவே மலை போல உடல் சிதறி நின்ற யானை அடிவயிறு தடவிக்கொண்டே அழுத போது அந்த யானையிடம் கனவுகள் எதுவுமில்லை; ஒரேயொரு கேள்வி மட்டுமே இருந்திருக்கும். பிள்ளத் தாய்ச்சி பெண்ணுக்கு பிடித்ததெல்லாம் தருவது போல எனக்கு அன்னாசிப் பழம் தந்தானே அவன் விந்துக்குப் பிறந்தானா இல்லை வெடிமருந்துக்குப் பிறந்தவனா\nகை பிடித்து நடத்த வேண்டும்;\nஅந்த யானையிடம் கனவுகள் எதுவுமில்லை; ஒரேயொரு கேள்வி மட்டுமே\n“த���ிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமுகநூல் நேரலை : வாழ்விலிருந்து கதைகள் பவா செல்லதுரை உரை\nலாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயல வேண்டாம் : இபிஎஸ் எச்சரிக்கை\nரேஷன் கார்டுகளில் மாற்றம்: இடைத் தரகர்களை நம்பாதீங்க மக்களே\nகாலை நேரத்திற்கு ஏற்ற ரவை அடை; இப்படி செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க\nமிஸஸ் சென்னை டூ மாஸ் சீரியல் மம்மி.. ராஜபார்வை ஆர்த்தி ராம்குமார் லைஃப் ட்ராவல்\nTamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி… பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா\n‘வனிதாவுடன் திருமணம் கடவுள் கையில் இருக்கு’ என்ன சொல்ல வர்றாரு பவர் ஸ்டார்\nTNSTC வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தகுதி; ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க\n கியூட் ஸ்மைல் – அன்பே வா பூமிகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்\nஉதகையில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த 2 பேர் மரணம்\nதிமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்\nசிறந்த வட்டிகளை வழங்கும் வங்கிகள்; FD – கணக்கை இங்கே துவங்குங்கள்\nசெல்லமாக வளர்த்த நாயின் 5ம் ஆண்டு நினைவு தினம்; வெண்கல சிலை வைத்த எஜமான்\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாறி இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nகலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு\nசிலிண்டர் புக் செய்யும் போது ரூ. 900 வரை கேஷ்பேக்… எப்படி பெறுவது\n‘கருமாண்டி ஜங்ஷன்’ 7 நிமிடங்களில் இலக்கியத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா\nதலித் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தும் பா.ரஞ்சித்தின் நீலம்… 5 பேருக்கு ஃபெலோஷிப் அறிவிப்பு\n விடுதலை நாளேட்டை நோக்கி கேள்வி எழுப்பிய எழுத்தாளர் அழகிய பெரியவன்\nசோனியா காந்திக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம் என்ன தெரியுமா\nவைரமுத்துவுக்கு ஓ.என்.வி குருப் விருது வழங்க எதிர்ப்பு; மறுபரிசீலனை செய்ய நடுவர் குழு முடிவு\nமீ டூ குற்றம்சாட்டப்பட்ட வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/chennai-annai-enterprises-private-limited-recruitment-2020/", "date_download": "2021-07-24T21:05:05Z", "digest": "sha1:LWKNHID7774UNYQTACTLWHB5GYMSD4JV", "length": 4244, "nlines": 41, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Diploma படித்தவருக்கு சென்னையில் அருமையான வேலை!", "raw_content": "\nDiploma படித்தவருக்கு சென்னையில் அருமையான வேலை\nசென்னை ANNAI ENTERPRISES PRIVATE LIMITED தனியார் நிறுவனத்தில் CNC / VMC OPERATOR பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு Diploma & Above முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் CNC / VMC OPERATOR பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma & Above முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் CNC / VMC OPERATOR பணிக்கு 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு CNC / VMC OPERATOR பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4936", "date_download": "2021-07-24T19:52:46Z", "digest": "sha1:ONT3BH2XSA6XO7P4GD4MBKNFMWFCOR37", "length": 4171, "nlines": 53, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a news ", "raw_content": "\nமனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய் குத்திக்கொலை\nநெல்லை கேடிசி நகரை அடுத்த எல்ஜி நகரில் வசித்து வருபவர் உஷா (50), இவரது கணவர் கோவில் பிச்சை., இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளும் பட்டதாரிகளாக இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உஷா தனது வீட்டில் வைத்து அவர்களை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் உஷாவின் மகள் அவரது வீட்டின் பக்கத்து வீட்டுக்காரரிடம் தனது தாய் இறந்துவிட்டார் எனவும் ரத்தம் வருகிறது என கூறியுள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் உஷா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உஷாவின் உடலில் கத்தியால் குத்திய தடயங்களும் கண்டறியப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட உஷாவின் மூத்த மகள் நான்தான் அம்மாவை கத்தியால் குத்தினேன் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்ததை கண்ட போலீசார் தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்ததோடு இரண்டு பெண் குழந்தைகளின் கை ரேகையையும் சேகரித்தனர். உடலை உடற்கூறாய்வுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டு மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=C.%20Arokyasamy&f%5Bpage%5D=1&f%5Bsort%5D=default&f%5Bview%5D=list", "date_download": "2021-07-24T19:44:29Z", "digest": "sha1:YWSYH7BJNKG5OSNNB6SRMTU5TY56454V", "length": 11405, "nlines": 420, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for C. Arokyasamy - 1 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nதமிழர் மரபில் தாய்த் தெய்வ வழிபாடும் பெரியாரும்\nAuthor: கார்ல் மார்க்ஸ், பரிதி, பிரெடெரிக் எங்கல்ஸ், டேவிட் ஸ்மித்\nகிராம்ஷியைப் பயன்படுத்தல்: ஒரு புதிய அணுகுமுறை\nPublisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்\n69 நுண்கதைகள்: கொஞ்சம் காதல் கொஞ்சம் காமம்\nAuthor: சி. ஜே. ராஜ்குமார்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nAuthor: குறும்பனை சி. பெர்லின்\nஹிந்து மதம் - பௌத்தம் - இஸ்லாம்: ஓர் ஒப்பீட்டாய்வு\nAuthor: ஸீ. எம். ஏ. அமீன்\nPublisher: சாஜிதா புக் சென்டர்\nகௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nAuthor: வழக்கறிஞர் C. P. சரவணன்\nPublisher: வீ கேன் புக்ஸ்\nAuthor: எம். சி. ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2016/09/ganesh-chadhurthi-celebration.html", "date_download": "2021-07-24T20:51:08Z", "digest": "sha1:XLYXKSBQ2FXLMF7Y4NM4OBNBH62E2UAZ", "length": 4438, "nlines": 44, "source_domain": "www.learnkolam.net", "title": "Ganesh Chadhurthi celebration", "raw_content": "\nThiruvilakku pooja 108 potri in Tamil |தமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை 108 போற்றி\nThiruvilakku poojai 108 potri in Tamil and English with video. ஓம் 1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி 2.போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 3.முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 4.மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 5.வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி 6.இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 7.ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 8.பிறர்வயமாகா பெரியோய் போற்றி 9.பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 10.பேரருட்கடலாம் பேரருளே போற்றி 11.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 12.மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி 13.அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 14.ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 15.ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி 16.இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 17.மங்கள நாயகி மாமணி போற்றி 18.வளமை நல்கும் வல்லியே போற்றி 19.அறம் வளர் நாயகி அம்மையே போற்றி 20.மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி 21.மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2016/11/festival-kolam-5-karthigai-deepam.html", "date_download": "2021-07-24T20:25:08Z", "digest": "sha1:T5XYWFPHFQIW6LIWYDVGPKODJDXXTFMR", "length": 4128, "nlines": 33, "source_domain": "www.learnkolam.net", "title": "Festival kolam 5 karthigai Deepam", "raw_content": "\nThiruvilakku pooja 108 potri in Tamil |தமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை 108 போற்றி\nThiruvilakku poojai 108 potri in Tamil and English with video. ஓம் 1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி 2.போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 3.முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 4.மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 5.வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி 6.இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 7.ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 8.பிறர்வயமாகா பெரியோய் போற்றி 9.பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 10.பேரருட்கடலாம் பேரருளே போற்றி 11.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 12.மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி 13.அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 14.ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 15.ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி 16.இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 17.மங்கள நாயகி மாமணி போற்றி 18.வளமை நல்கும் வல்லியே போற்றி 19.அறம் வளர் நாயகி அம்மையே போற்றி 20.மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி 21.மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/741599/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2021-07-24T21:35:16Z", "digest": "sha1:UC3AOMXKWSA7GQQB6S7NXSXRMOWF5T2G", "length": 16183, "nlines": 77, "source_domain": "www.minmurasu.com", "title": "சீனாவில் நிலைமை கைமீறியது.. பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு! 7711 பேருக்கு பாதிப்பு.. மிரட்டும் கொரோனா – மின்முரசு", "raw_content": "\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி மக்களிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும்...\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது. காபுல்: ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள்...\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nசீனாவில் நிலைமை கைமீறியது.. பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு 7711 பேருக்கு பாதிப்பு.. மிரட்டும் கொரோனா\nசீனாவில் சாலையில் சுருண்டு விழும் மக்கள்\nபெய்ஜிங்: சீனாவில் இன்று காலை நிலவரப்படி 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,737 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்��தாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,711 ஆக அதிகரித்துள்ளது என சீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசீனாவின் ஹுபே மாகாணத்தின் முக்கிய நகரான வுஹான் நகரில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த மாநகரமே மரண பீதியில் இருக்கிறது.\nஅங்குதான் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பாதிக்கப்படுவதும் அதிகமாக உள்ளது. வுஹான் நகரம் முழுவதும் சீனாவின் மற்ற பகுதியில் இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க சீனா அந்த நகரத்துடனான போக்குவரத்தை துண்டித்துள்ளது. விமான போக்குவரத்தையும் துண்டித்துள்ளது.\n3 நாட்கள்.. வெறும் வயிற்றில் இந்த ஹோமியோபதி மருந்தை சாப்பிடுங்கள்.. கொரோனா வராது\nஎல்லை மீறி சென்றுவிட்ட நிலையில் சீன அரசால் கொரோனா வைரஸை தடுக்க முடியவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படும் நான்கில் ஒருவரின் உடல் நிலை மோசமடைகிறது. உயிரிழப்பும் ஏற்படுகிறது. மற்றவர்கள் குணமடைகிறார்கள். இதுவரை சீனாவில் 170 பேர் முழுமையாக குணமடைந்திருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பில் தைபேயில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவில் ஒரு புறம் என்றால், ஜப்பானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பீதி எழுந்துள்ளது. ஜப்பானின் சுகாதார அமைச்சம் வெளியிட்ட தகவலின் படி, வுஹானில் இருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 200 ஜப்பானிய நாட்டினரில் மூன்று பேர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். ஆனால் மூன்று ஜப்பானியர்களுக்கும் எந்த அறிகுறியும் காட்டவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிப்ரவரி 13 ஆம் தேதி நள்ளிரவு வரை வணிகங்கள் மீண்டும் பணிகள் தொடங்கக்கூடாது என்று சீனாவின் ஹூபே அதிகாரிகள் புதன்கிழமை இரவு அறிவித்தனர். இது சந்திர புத்தாண்டு விடுமுறையை நாடு முழுவதும் பிப்ரவரி 2 வரை மூன்று நாட்கள் நீட்டித்து சீனா அரசு உத்தரவிட்டுள்ளது. ஷாங்காய், பெய்ஜிங், சோங்கிங், அன்ஹுய், போன்ற நகரங்களில் பிப்ரவரி 9 நள்ளிரவு வரை வணிகங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்கக்கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ள��ு.\nகொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக சீனாவில் உள்ள 30 கடைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளதாக உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் சில்லறை விற்பனை நிலையமான ஐக்கியா தெரிவித்துள்ளது. சீனாவின் கால்பந்து அசோசியேன் 2020 சீசனுக்கான உள்நாட்டு கால்பந்து போட்டிகளை அனைத்து மட்டங்களிலும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Illegally-conduction-of-trees-in-kurangani-forest-18512", "date_download": "2021-07-24T21:28:59Z", "digest": "sha1:R7IEEBWKGFGKBYK63KC3PKYQUBD6OFW6", "length": 11358, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "குரங்கணி மலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் கடத்தல்", "raw_content": "\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\nமகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு…\nபெகாசுஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nதோண்டத் தோண்ட தொன்மை... ஆச்சரியத்தை நீட்டிக்கும் கொற்கை…\nஅதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nமூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி…\n லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா... வச்சு செய்யும் நெட்டிசன்கள்…\nபழம்பெரும் இந்தி நடிகை சுரேகா சிக்ரி காலமானார்…\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nநெற்களஞ்சியமாய் திகழ்ந்த இராமநாதபுரம்... தண்ணியில்லாக் காடானது எப்படி\nகரும்புகை கக்கும் ஆலை... கவலையில் சிக்கும் மக்கள்…\nஅரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட மதபோதகமெனும் பெயரில் மன்மத சேவை மையம்\nநடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்ஏன்\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nகோவையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலவச மதிய உ��வு திட்டம்…\nகுரங்கணி மலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் கடத்தல்\nதேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலை காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக வெட்டி கடத்தப்பட இருந்த, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிய வகை மரங்கள் மற்றும், மரக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nதேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலை காட்டு பகுதியில் அரிய வகை மரங்கள் வெட்டப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்டாச்சியர் மணிமாறன் நேரில் சென்று ஆய்வு செய்த போது, மரங்கள் வெட்டிக் கடத்தபட இருந்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிய வகை மரங்களையும், இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், போடி மேலத்தெருவை சேர்ந்த அமமுக பிரமுகர் சருபுதின் என்பவருக்கு, பிச்சாங்கரை பகுதியில் தோட்டம் இருப்பதும், அங்கு மராமத்து பணிகளுக்காக மரங்களை வெட்டுவதும் தெரியவந்தது. இது குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« பொள்ளாச்சி அருகே மான் வேட்டையாடிய 4 பேர் கைது விவசாயத்திற்கான நீரை வழங்க ரூ.1000 கோடி மதிப்பில் தடுப்பணை: முதலமைச்சர் »\nகுரங்கணி தீ விபத்தில் யார் மீது குற்றம் தெரியுமா\nதடையை மீறி குரங்கணி மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\n8 மாதங்களுக்கு பிறகு குரங்கணி மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/3504-2016-12-29-21-35-36", "date_download": "2021-07-24T20:46:32Z", "digest": "sha1:MRMFAVW7NOIFFIJ3TKUSCO3F4MT7WPAC", "length": 34719, "nlines": 200, "source_domain": "www.ndpfront.com", "title": "அரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லி��் அரசியல் சந்தர்ப்பவாதம்.", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அன்று மஹிந்தவின் ஆட்சி சிறுபான்மை மக்களால் தூக்கி எறியப்படுவதற்கு காரணமாக எந்த இனவாத சக்திகள் இருந்தனவோ, இன்று அதே சக்திகளை நல்லாட்சியின் அங்கமான ஐ.தே.க கையிலெடுத்திருக்கிறது.\nஜனாதிபதியும், பிரதமரும் தத்தமது பலத்தினை நிரூபித்துக்காட்ட வேண்டிய தேவையை விரைவில் நடைபெறுவதற்கு எதிர்பார்க்கப்படும் தேர்தல் ஒன்று உருவாக்கி இருப்பதால், சிங்கள பெரும்பாண்மை மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான உபாயமாக ஜனாதிபதி தேசியவாதத்தினை கையிலெடுத்திருக்கும் அதேவேளை பிரதமர் இனவாதத்தினை கையிலெடுத்திருக்கிறார். அதன் வெளிப்பாடே அண்மைக்காலமாக நடந்தேறி வருகிற நீதியமைச்சரும், பொது பலசேனா கும்பலும் சேர்ந்து நடாத்தி வருகின்ற நிகழ்வுகளாகும்.\nஅண்மையில் நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாச ராஜபக்ச; பொது பலசேனாவின் ஞானசார தேரோவுடனும், அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் நிருவாகத்தில் குறுக்கீடு செய்து வருகின்ற அம்பேபிட்டிய சுமண தேரோவுடனும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட மங்கலாராம விகாரையில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டினை நடாத்தி விட்டு தேரர்களுடனும் பொலிஸாருடனும் மட்டக்களப்பு மாவட்ட பதுளை வீதியில் அமைந்துள்ள ஒரு இடத்தினைப் பார்வையிட்டுள்ளார். தற்போது அந்த இடத்தில் ஒரு தற்காலிக பொலிஸ் முகாம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த இடம் தொல்பொருள் ஆய்வுப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் அந்த இடம் ஒரு முஸ்லிம் பள்ளிவாயலுக்கும், தனியார் ஒருவருக்கும் சொந்தமான இடமாகும்.\nகொழும்பு சென்ற நீதியமைச்சர் தனது செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு அமைகிறது.\n“நேற்று நான் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பழமை வாய்ந்த ஒரு பௌத்த விகாரையை பார்வையிட்டேன். அதன் காணி உறுதிப் பத்திரம் முஸ்லீம் ஒருவரால் த��ிழர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டு பின்னர் அது புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்விடத்தில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அவ்விடம் தொல்பொருள் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.”\nஇதுவொரு தெட்டத் தெளிவான அத்துமீறலும், ஆக்கிரமிப்பு நடவடிக்கையுமாகும். ஏனெனில் அந்த இடம் பள்ளிவாயலுக்கும், தனியார் ஒருவருக்கும் சொந்தமான நிலம் என்பதற்கான சட்டரீதியான ஆவணங்கள் அனைத்தும் இருக்கின்ற நிலையில் நீதியமைச்சரின் இந்த நடவடிக்கை மிகப்பெரும் அநீதியாகும்.\nகுறித்த காணியின் தற்போதைய சட்ட ரீதியான வாரிசாக இருக்கும் சேகு இஸ்மாயில் பாத்துமா அல்லது செயிலதும்மா என்பவரிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் குறித்த காணியின் உரிமை தொடர்பான விபரங்கள் பின்வருமாறு அமைகிறது:\nஇல/893/4 மைல் போஸ்ட், பதுளை வீதி, இலுப்படிச்சேனை, செங்கலடி எனும் விலாசத்தில் அமையப் பெற்றுள்ள இந்தக் காணியில் ஜனாப் காசிம் பாவா சேகு இஸ்மாயில் (தற்போதைய உரிமையாளரின் தந்தை) என்பவர் 1939ம் ஆண்டு தொடக்கம் அரச அனுமதிப் பத்திரத்துடன் வாழ்ந்து வந்திருக்கின்றார். அனுமதிப் பத்திர இலக்கம்:2375, திட்ட இலக்கம் (Pடan No): 1237 ஆகும்.\nகுறித்த காணியின் ஒரு பகுதியில் ஒரு பள்ளிவாயல் அமைக்கப்பட்டு அதனை உரிமையாளர் கடந்த 06.03.1962 இல் வக்பு சபையிடம் கையளித்துள்ளார். பதிவு இலக்கம்: R /799/BT 74 ஆகும். (ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது). வக்பு சபை என்பது முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஒரு அரச நிறுவனமாகும். அதன் பொறுப்புக்களும் கடமைகளும் இலங்கை வக்பு சட்டத்தினால் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதன் பொறுப்பின் கீழ் வருகின்ற சொத்துக்கள் பொதுச் சொத்தாகும். இதனை யாரும் உரிமை மாற்றம் செய்யவோ அல்லது முஸ்லிம் சமய விவகாரங்கள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தவோ முடியாது.\nகடந்த 1990 இல் முஸ்லிம்கள் இவ்விடங்களில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட நிலையில் குறித்த காணியின் உரிமையாளரும், அவ்விடத்தில் வாழ்ந்து வந்த தற்போதைய உரிமையாளரும் அந்தக் காணியிலிருந்து வெளியேறி ஏறாவூரில் குடியேறினர். கடந்த 2008 இல் குறித்த பிரதேசத்தில் அமைதி நிலை ஏற்பட்டிருந்த நிலையில் காணியின் உரிமையாளர் தனது காணிக்கு திரும்பிய வேளையில் அங்கு பள்ளிவாயலும் தனது உடமைகளும் முற்றாக அழிக்கப்பட்டிருந்த நிலையில் தனது கிணறும், பள்ளி வாயலுக்கு அருகில் இருந்த இரண்டு அடக்கஸ்தலங்கள் மாத்திரமே எஞ்சியிருந்ததை அவதானித்துள்ளனர்.\nபின்னைய நாட்களில் தமது காணியை செப்பனிடுவதற்கும், அழிக்கப்பட்டிருந்த பள்ளிவாயலை புனர்நிர்மாணம் செய்வதற்கும் முயற்சிகள் செய்யப்பட்டபோது அரச அதிகாரிகளாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வந்தன. குறிப்பாக அப்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அடியாளான தியேட்டர் மோகன் (செல்லம் தியேட்டர் உரிமையாளர்) பல்வேறு அச்சுறுத்தல்களையும் விடுத்து வந்துள்ளதோடு மாத்திரமல்லாது, மேற்படி காணிகளுக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்ததோடு மாத்திரமல்லாது பொருட்களையும் பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கரடியனாறு பொலிஸில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாட்டு இலக்கங்கள் :CIB -I 351/127, CIB -I 101/161. (தொடர்பான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன)\nசில நாட்களில் பள்ளிவாயல் வளவினுள் அமைந்திருந்த இரண்டு அடக்கஸ்தலங்களும் புல்டோஸர் மூலம் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கின்றன.\nஇவ்வாறு பல்வேறு முட்டுக் கட்டைகள், அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை ஒரு பெண்ணாக தன்னந்தனியாக எதிர்கொள்ள முடியாத நிலையில் தனது பெயரில் இருந்த குறித்த காணியின் பகுதியினை தமிழர் ஒருவருக்கு விற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்.\nஅந்தக் காணியும், பள்ளிவாயல் அமையப் பெற்றிருந்த காணியுமே இன்று நீதி அமைச்சரினாலும் பொலிஸாரினால் தொல்பொருள் ஆய்வு இடமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. விகாரையின் இடிபாடுகள் என்று நீதியமைச்சர் சொல்வது இடிக்கப்பட்ட அடக்கஸ்தலங்களின் எச்சங்களையாகும்.\nஅமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ மட்டக்களப்புக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பு இக்காணியின் உரிமையாளரான சேகு இஸ்மாயில் பாத்தும்மா என்பவர் கரடியனாறு பொலிஸாரால் அழைக்க்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருக்கின்றார். பின்னர் மட்டக்களப்பு காட்டுக் கந்தோரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திலும் விசாரிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தப் பகற் கொள்ளையின் மூலம் இலங்கையின் மூன்று இனங்களையும் பிரதி நிதித்துவம் செய்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தாம் சார்ந்த மக்களையும், நாட்டையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.\nஓர் பொறுப்பு வாய்ந்த அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஸ அந்த இடத்தில் ஒரு பழமையான விகாரை இருந்தது என்றும், அந்த இடம் முஸ்லீம் ஒருவரால் தமிழர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டு அங்கிருந்த விகாரை அழிக்கப்பட்டுள்ளது என மிக அப்பட்டமான பொய்யைச் சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றுகின்றார்.\nஅதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரச தலைமைகள் முஸ்லிம்களின் காணி விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்பட்டு தம்மை தமிழ் மக்களின் காவலர்களாக காட்டிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.\nமுஸ்லீம் அரசியல் தலைமைகள் வழமை போல் தற்போதும் தம் சௌகரியத்துக்கேற்ற கள்ள மௌனம் காப்பதன் மூலம் தொடர்ந்தும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.\n-நன்றி அப்துல் வாஜி (இந்த ஆக்கம் அப்துல் வாஜியின் அனுமதியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது)\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2918) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2888) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2923) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3331) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று ந���னைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3540) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3535) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3691) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3353) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3488) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3497) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3130) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3456) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரி��்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3260) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3516) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3557) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3530) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3785) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3660) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3620) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3557) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arulakam.wordpress.com/2011/05/27/3795/", "date_download": "2021-07-24T20:12:33Z", "digest": "sha1:3CGY7D3ISE2MO3RSRPAZW32BVCTTQKIF", "length": 7140, "nlines": 134, "source_domain": "arulakam.wordpress.com", "title": "Arulakam (அருளகம்)", "raw_content": "\n(NEW) பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப்படை -கந்தர்அனுபூதி-\tகந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008முருகன் போற்றி (MURUGAN POTTRI)\nஅபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை\nசிவன்போற்றி – Sivan pottri\nதமிழர் கலாச்சாரம் / கலைகள்\nதமிழ் பேச்சு எங்களின் மூச்சு\nபுதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்\nநவக்கிரக வழிபாடும் தோத்திரமும் →\nநூலகத் திட்டம்: இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.\nநூலக எண் 6891 வரையான கோப்புக்களையே தற்போதைக்குப் பார்வையிடமுடியும்.\nநவக்கிரக வழிபாடும் தோத்திரமும் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://gurugeethai.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2021-07-24T21:13:40Z", "digest": "sha1:2BT2W72NGPT6IIROUYDSKM6RZ5EUGY2S", "length": 16545, "nlines": 132, "source_domain": "gurugeethai.blogspot.com", "title": "குரு கதைகள்: ஆன்மீக குருவுடன் முதல் சந்திப்பு", "raw_content": "\nகுரு பரம்பரை கதைகள் : குரு சிஷ்ய உறவு என்பது கடவுள் - பக்தன் உறவை விட புனிதமானது. குரு வாழ்கையில் பல விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட தானே ஒரு வாழ்க்கை உதாரணமாய் இருந்து வெளிப்படுத்தி விடுகிறார். அனைத்து மதத்திலும் கடவுள்கள் வேறு , சடங்குகள் வேறு என இருந்தாலும் குரு சிஷ்ய உறவு முறை என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது. இனி குரு சிஷ்ய கதைகளை பார்ப்போம் ------------ குருவே சர்வ லோகாணாம்....\nஆன்மீக குருவுடன் முதல் சந்திப்பு\nரிஷிகளின் கருப்பை என அழைக்கப்படும் ரிஷிகேசத்தின் கிழக்கு பகுதி. சூரியன் தன் கதிர்களை தளர்த்தி செம்பாகும் மாலை நேரம். அந்த மலைபகுதியை ஒட்டி இருக்கும் ஆசிரம குடில்கள் நிறைந்த ஏகாந்தமான சூழலுக்குள் நுழைந்தான் விஷ்வ தாஸ்.\nநீண்ட காலமாக குருவை தேடி பல இடங்களுக்கு பயணப்பட்டவனுக்கு அந்த இடம் ஒரு ரம்மியமான அமைதியை கொடுத்தது. ஆசிரம குடில்களுக்கு மத்தியில் இருந்த ஆலமரத்தின் அடியில் சிறிது கூட்டம் தென்பட அதை ந���க்கி சென்றான் விஷ்வதாஸ்.\nகண்கள் மூடி அன்பர்கள் சுற்றி அமர்ந்திருக்க ஒரு தெய்வீகமான உருவத்தில் நடு நாயகமாக அமர்ந்திருந்தார் யோகி யஸ்வந். வெண் பஞ்சு போன்ற நீண்ட தலை முடியும் தாடியும் ஆழ்ந்த அமைதியை பறைசாற்றியது. அவரின் முன் சென்று அமைதியாக அமர்ந்தான் விஷ்வ தாஸ். எங்கும் பேரமைதி நிலவியது.\nசில நிமிடங்கள் கரைந்தது. மெல்ல கண்களை திறந்தான் விஷ்வ தாஸ், யோகி அவனை உற்று நோக்கிய வண்ணம் இருந்தார். சைகையால் அவனை அருகில் அழைத்தார்.\nமுக மலர்ச்சியுடன் அவரின் அருகில் சென்று பணிந்து வணங்கினான் விஷ்வ தாஸ். மீண்டும் சைகையால் கண்களை மூடச்சொன்னார். கண்கள் மூடி ஆழ்ந்த ஆன்மீக எதிர்பார்ப்புடன் இருந்தான் விஷ்வ தாஸ்.\nஅசுரத்தனமான அடி ஒன்று கண்ணத்தில் இறங்கியது. எதிர்பாராத அடியால் நிலை குலைந்து போனான் விஷ்வ தாஸ்.\nசுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவனை பார்த்து பலமாக சிரிக்க, அவமானமும் ஏமாற்றமும் இணைந்து கண்களில் நீர்துளியாக எட்டிபார்த்தது.\nவேறு யோசனைகள் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேரினான் விஷ்வதாஸ். ஆசிரமத்தை விட்டு வெளியேறி வெளியே இருக்கும் பாதையில் நடக்கலானான். அவமானம் ஆத்திரமாக மாறியது. பல பேர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய யோகியை பழிதீர்க்க எண்ணினான். வேறு ஆசிரமம் சென்று அங்கே இணைந்து இவருக்கு முன் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.\nகங்கை கரையை பாலத்தின் மூலம் கடந்து மறுகரையில் இருக்கும் மற்றொரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.\nசிஷ்யர்கள் ஒருவர் முன் அமர்ந்து கொண்டு பஜனை பாடிகொண்டிருந்தார்கள்.\nஅங்கே மழிக்கப்பட்ட தலையுடன் கருப்பு கம்பளியை மட்டும் உடலில் போர்த்திய கம்பளி யோகி அமர்ந்திருந்தார். யோகி யஸ்வந் உடன் கம்பளி யோகியை ஒப்பிட்டு பார்த்தான். உடை, தலை முடியின் அமைப்பு என பல்வேறு ஒப்பீடுகள் நடத்தினான். யோகி யஸ்வந்க்கு முற்றிலும் எதிரான நிலையை கப்பளி யோகியிடம் கண்டான். தான் சரியான இடம் வந்திருப்பதாக உணர்ந்து கொண்டான்.\nவிஸ்வ தாஸ் சிஷயர்களுடன் அமர்ந்து கண்களை மூடி தானும் பஜனை பாடியவாறே மெல்ல தலையை அசைத்துக் கொண்டிருந்தான்.\nயாரோ அவனை உற்று நோக்குவது போல இருந்தது கண்களை திறந்து பார்த்தான். கம்பளி யோகி இவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். கம்பளி யோகி தன்னை ஏ���்றுக் கொண்டதாக உணர்ந்தான். இவனுக்கு ஆனந்த அனுபவமாக இருந்தது.\nசில வினாடிகளில் சைகையால் தன்னை நோக்கி அழைத்தார் கம்பளி யோகி. மெல்ல அவரிடம் சென்றான். சைகையால் கண்களை மூடு என்றார்.\nகண்களை மூடியவனுக்கு மனதுக்குள் மின்னலாய் முன்பு நடந்த அனுபவம் நிழலாடியது. யோகி யஸ்வந் விட்ட அறை ஞாபகம் வர....சற்று பின்னோக்கி நகர்ந்து கண்களை திறந்தான்.\nஅங்கே நீண்ட திரிசூலத்தை தூக்கி இவனை நோக்கி பாய்ச்சும் தருவாயில் இருந்தார் கம்பளி யோகி. அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். சடாரென சுதாரித்துக் கொண்டு திரும்பி ஓட துவங்கினான்.\nகம்பளி யோகி அவனை விடாமல் துரத்த துவங்கினார்..\n ஆன்மீக எண்ணத்தை தவிர தவறான எண்ணம் எதுவும் தனக்கு இல்லையே. அடிப்பதற்கும் கொல்லுவதற்கும் இவர்கள் துணியும் அளவுக்கு நாம் என்ன பாவம் செய்தும் என நினைத்து தன்னை நொந்து கொண்டான். விஸ்வ தாஸ் ஓடுவதை நிறுத்தவும் இல்லை. கம்பளி யோகியும் விடுவதாக இல்லை.\nகங்கை கரையில் நீண்ட தூரம் ஓடியவனுக்கு கம்பளி யோகியின் மேல் எரிச்சல் உண்டானது. கம்பளி யோகி தன்னை கொலை செய்ய துரத்துவதை பார்க்கும் பொழுது யஸ்வந் யோகி தன்னை அடிக்க மட்டுமே செய்தார். அவர் எவ்வளவோ நல்லவர் என தோன்றியது.\nபல எண்ணங்களுடன் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தவன் எதிலோ மோதி கீழே விழுந்தான். மெல்ல எழுந்து பார்த்தான்.\nஅங்கே யஸ்வந் யோகி நின்று இருந்தார். அவனை ஆதரவாக தூக்கி கையில் இருந்த இனிப்பை அவனுக்கு புகட்டினார். வாயில் இனிப்புடன் கலவரத்துடன் திரும்பி பார்த்தான் விஸ்வ தாஸ்.\nஅங்கே கம்பளி யோகி தென்படவில்லை.\nகுருவை நீங்கள் தேடத்துவங்கினால் உங்கள் அறியாமையை தூண்டுபவரை சென்று அடைவீர்கள். உங்களுக்கு சுகமான உணவையும், சூழலையும் சுகானுபவத்தையும் கொடுப்பவர் குரு என நீங்கள் நினைப்பீர்கள். அப்படிபட்டவர்கள் உங்களை அறியாமை என்ற தூக்கத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.\nஆன்மாவை நேரடியாக தொடர்பு கொள்ள உங்கள் ஆணவத்துடன் போர் புரிபவரே உங்கள் குருவாக இருக்க முடியும். அவரை நீங்கள் சந்தித்ததும் உங்களிடம் இருந்து எதையோ முக்கியமானதை இழக்கப் போகிறேன் என்ற ஆழ்ந்த துக்கம் ஏற்படும். உங்கள் ஆணவம் தன்னை இழக்க தயாராகாமல் அவருடன் போராடி தோற்கும்.\nஎளிமையாக சொல்லுவதென்றால், உங்கள் உள் கட்டமைப்புகளை தகர்த்து யார��� அதில் புதிய ஒளியை ஏற்றுகிறாரோ அவரே குருவாக இருக்க முடியும்.\nஉங்களை தூங்க செய்பவர் குரு அல்ல.. விழிக்கச் செய்பவரே குரு...\nLabels: அனுபவம், ஆன்மீகம், குரு, குருவை தேடி, சிஷ்யன்\nஉங்களை தூங்க செய்பவர் குரு அல்ல.. விழிக்கச் செய்பவரே குரு...\n//உங்களை தூங்க செய்பவர் குரு அல்ல.. விழிக்கச் செய்பவரே குரு...\nஇந்த தளத்தில் இருக்கும் படைப்புகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.\nஇதை அச்சிடவோ, வெளியிடவோ அனுமதி பெற வேண்டும்.\nஆன்மீக குருவுடன் முதல் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/irak-tinar-parimarram-vikitam-online.html", "date_download": "2021-07-24T21:34:00Z", "digest": "sha1:OZKKQRS7BLEPQHSKEX5W6OXM7ERBLLJA", "length": 40053, "nlines": 334, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "Iraqi Dinar மாற்று விகிதம் ஆன்லைன் இன்று 24 ஜூலை 2021 அந்நிய செலாவணி சந்தையில்", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nIraqi Dinar மாற்று விகிதம் ஆன்லைன் இன்று 24 ஜூலை 2021 அந்நிய செலாவணி சந்தையில்\nஉலகில் உள்ள அனைத்து நாணயங்கள் அந்நிய செலாவணி நாணய மாற்று விகிதங்களின். நிகழ் நேர அந்நிய செலாவணி விகிதங்கள் அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் ஒவ்வொரு நிமிடமும் மேம்படுத்துகிறது.\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய யூரோ (EUR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய அமெரிக்க டொலர் (USD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Pound Sterling (GBP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய யப்பானிய யென் (JPY) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய யுவன் ரென்மின்பி (CNY) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Algerian Dinar (DZD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Bahamian Dollar (BSD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Baht (THB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Balboa (PAB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Belize Dollar (BZD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Boliviano (BOB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Brazilian Real (BRL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Burundian Franc (BIF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய CFA Franc BCEAO (XAF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய CFA Franc BCEAO (XOF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய CFP franc (XPF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Cayman Islands Dollar (KYD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Chilean Peso (CLP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Colombian Peso (COP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Comoro Franc (KMF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Cordoba Oro (NIO) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Costa Rican Colon (CRC) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Cuban Peso (CUP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Dalasi (GMD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Djibouti Franc (DJF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Dobra (STD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Dominican Peso (DOP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய East Caribbean Dollar (XCD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Egyptian Pound (EGP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Ethiopian Birr (ETB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Falkland Islands Pound (FKP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Fiji Dollar (FJD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Franc Congolais (CDF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Guarani (PYG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Guatemalan quetzal (GTQ) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Guinea Franc (GNF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Guyana Dollar (GYD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Haiti Gourde (HTG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Hong Kong Dollar (HKD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Iranian Rial (IRR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Jamaican Dollar (JMD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Jordanian Dinar (JOD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Kenyan Shilling (KES) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Kina (PGK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Kip (LAK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Kwacha (MWK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Kwacha (ZMW) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Kyat (MMK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Lebanese Pound (LBP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Lempira (HNL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Leone (SLL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Liberian Dollar (LRD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Libyan Dinar (LYD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Lilangeni (SZL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Loti (LSL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Macanese pataca (MOP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Malagasy Ariary (MGA) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Mauritius Rupee (MUR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Mexican Peso (MXN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Moroccan Dirham (MAD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Mozambican metical (MZN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Naira (NGN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Nakfa (ERN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Namibian Dollar (NAD) அந்நிய செலாவ��ி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய New Israeli Shekel (ILS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய New Taiwan Dollar (TWD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய New Zealand Dollar (NZD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Ngultrum (BTN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய North Korean Won (KPW) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Nuevo Sol (PEN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Ouguiya (MRO) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Pa'anga (TOP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Pakistan Rupee (PKR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Philippine Peso (PHP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Pula (BWP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Riel (KHR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Rufiyaa (MVR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Rupiah (IDR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Rwanda Franc (RWF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Saint Helena Pound (SHP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Seychelles Rupee (SCR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Solomon Islands Dollar (SBD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Som (KGS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Somali Shilling (SOS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Somoni (TJS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Special Drawing Rights (XDR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Surinam Dollar (SRD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Syrian Pound (SYP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Tanzanian Shilling (TZS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Trinidad and Tobago Dollar (TTD) அந்நிய செலாவண��� செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Tugrik (MNT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Tunisian Dinar (TND) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Uganda Shilling (UGX) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Unidades de formento (Funds code) (CLF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Uzbekistan Som (UZS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய Won (KRW) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய அசர்பைஜானிய மனாட் (AZN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய அப்கானி (AFN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய அரூபன் கில்டர் (AWG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய அல்பேனிய லெக் (ALL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய அவுஸ்திரேலிய டொலர் (AUD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய ஆர்ஜென்டின பீசோ (ARS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய ஆர்மேனிய டிராம் (AMD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய இந்திய ரூபாய் (INR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய இலங்கை ரூபாய் (LKR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய உருகுவே பீசோ (UYU) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய ஐஸ்லாந்திய குரோனா (ISK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய ஓமானி ரியால் (OMR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய கத்தாரி ரியால் (QAR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய கனேடிய டொலர் (CAD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய கன்வர்ட்டிபிள் மார்க்கு (BAM) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய கானா செடி (GHS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய கிப்ரால்ட்டர் பவுண்ட் (GIP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகித��் Iraqi Dinar (IQD) செய்ய குரோவாசிய குனா (HRK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய குவான்சா (AOA) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய குவைத் தினார் (KWD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய கேப் வேர்ட் எஸ்கடா (CVE) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய சவூதி ரியால் (SAR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய சால்வடார் பெருங்குடல் (SVC) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்):\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) (SGD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய சுவிஸ் பிராங்க் (CHF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய சுவீடிய குரோனா (SEK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய சூடான் பவுண்டு (SDG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய செக் கொருனா (CZK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய செர்பியன் தினார் (RSD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய ஜிம்பாப்வே டாலர் (ZWL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய ஜோர்ஜிய லாரி (GEL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய டானிய குரோன் (DKK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய டிராய் அவுன்ஸ் தங்கம் (XAU) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய டிராய் அவுன்ஸ் வெள்ளி (XAG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய டெங்கே (KZT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய டொங் (VND) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய தாக்கா (BDT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய தாளா (WST) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய துருக்கிய லிரா (TRY) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய துர்க்மெனிஸ்தா��் புதிய மனாட் (TMT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய நெதர்லாந்து அண்டிலியன் கில்டர் (ANG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய நேபாள ரூபாய் (NPR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய நோர்வே குரோனா (NOK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய பஹ்ரைனி டினார் (BHD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய பார்படோஸ் டொலர் (BBD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய புதிய ரொமேனிய லியு (RON) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய புரூணை டொலர் (BND) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய பெலருசிய ரூபிள் (BYR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய போரிண்ட் (HUF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய மலேசிய ரிங்கிட் (MYR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய மல்டோவிய லியு (MDL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய யூஏஈ திராம் (AED) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய யேமன் ரியால் (YER) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய ரண்ட் (ZAR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய ரஷ்ய ரூபிள் (RUB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய லாத்வியன் லாட்ஸ் (LVL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய லித்துவேனிய லித்தாஸ் (LTL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய லெவ் (BGN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய வட்டு (VUV) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய வெனிசுலா பொலிவர் ஃபுயிராட்டி (VEF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய ஸ்வாட்டெ (PLN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Iraqi Dinar (IQD) செய்ய ஹிருன்யா (UAH) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nஉன்னால் முடியும் உங்கள் தளத்த��ல் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-07-24T20:57:06Z", "digest": "sha1:SMVKXA7L4VHN2DMJR7CBBZRFETOFSD4K", "length": 5856, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாதா அப்துல்லாஹ் கம்பெனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாதா அப்துல்லா கம்பெனி இந்திய சுதந்திர போராட்டத்தினை மாற்று வழியில் போராட வழிவகுத்த ஒரு நிறுவனம்.\nஅப்துல்லாஹ் ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஜவேரி சகோதர்களின் கப்பல் நிறுவனமே தாதா அப்துல்லா கம்பெனி, இது தென்னாப்பிரிக்காவை மையமாக வைத்து நடைபெற்ற இந்நிறுவனத்தில் 50 சரக்கு கப்பல்களும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்டது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க விடுதலைக்காக குரல் கொடுத்ததற்காக ஆங்கிலேய அரசால் பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது இந்நிறுவனம்.\nகட்ச் மேமன்கள் ஆய்வு கட்டுரை\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tamilnadu-govt-separate-farm-budget-this-year-says-tn-govt-banwarilal-purohit-023997.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-24T20:02:49Z", "digest": "sha1:GI6WQBCNN3H46DI4W5JJQYZWLYE3NLIV", "length": 23162, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..! | Tamilnadu govt Separate farm budget this year says TN Govt Banwarilal Purohit - Tamil Goodreturns", "raw_content": "\n» சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ���ளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..\nசொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..\n5 hrs ago இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\n8 hrs ago புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\n9 hrs ago 9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..\n10 hrs ago பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: 16-வது தமிழகச் சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று தொடங்கியது.\nஇக்கூட்டத்தில் தமிழக அரசு நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வேளாண் துறைக்குத் தனிப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தெரிவித்தார்.\nசெபி போட்ட உத்தரவு.. PNB ஹவுசிங் பங்குகள் தடாலடி சரிவு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்..\nதமிழக அரசு கொரோனா, நிதி நெருக்கடி எனப் பல இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் போராடி வரும் நிலையிலும் பட்ஜெட் தாக்கலில் புதிய மற்றும் முக்கியமான மாற்றத்தை முதல் ஆட்சி ஆண்டிலேயே செய்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.\nதிமுகக் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான ஒன்றாக விளங்கிய விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை திட்டம் மூலம் தமிழ்நாட்டின் பல கோடி விவசாயிகள் பலன் பெறும் நிலையில், நேற்று வரையில் இந்தத் திட்டம் நடப்பு நிதியாண்டில் சாத்தியப்படுமா.. என்ற கேள்வி இருந்த நிலையில், தற்போது சாதித்துள்ளார் ஸ்டாலின்.\nஜூலை மாத இறுதிக்குள் தமிழ்நாடு அரசு 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில், விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇந்த விவசாயத் துறை பட்ஜெட் மூலம் தமிழ்நாட்டில் விவசாயத் துறையின் உற்பத்தி அதிகரிப்பதும், அவர்களின் வருமானத்தைப் பெருக்குவது, விவசாயிகளின் பாதுகாப்பு, வாழ்வியல், மேம்படுத்தல் ஆகியவை எளிதாகவும், முழுக் கவனத்துடன் செய்ய முடியும்.\nஇந்தியாவில் முதல் முறையாக விவசாயத் துறைக்குத் தனிப் பட்ஜெட் அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு-ஆக உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் விவசாயத் துறையைச் சார்ந்து உள்ளனர். இதன் மூலம் 50 சதவீத வேலைவாய்ப்பு, வர்த்தகம், நுகர்வோர் சந்தை ஆகியவை விவசாயத் துறையை நம்பியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகர்நாடகா, ஆந்திராவை விடவும் தமிழ்நாடு மோசம்..\nதமிழ்நாடு பட்ஜெட் எப்படி இருக்கும்..\nவரலாறு படைக்கும் முக.ஸ்டாலின் அரசு.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்..\nஏழை எளிய மக்களுக்கு சூப்பர் திட்டம்.. தமிழக பட்ஜெட்டில் அம்மா விபத்து & ஆயுள் காப்பீடு அறிவிப்பு..\nஅரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்.. மருத்துவக் காப்பீட்டு ரூ.5 லட்சமாக உயர்வு..\nகொரோனாவால் அரசுக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம்.. பட்ஜெட் 2021ல் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்..\nதமிழக பட்ஜெட் 2021: 62 முதலீடு திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல்.. புதிதாக 71,766 பேருக்கு வேலை..\nதமிழக பட்ஜெட் 2021.. விவசாயிகளுக்கு என்னென்ன முக்கிய அறிவிப்புகள்.. எவ்வளவு ஒதுக்கீடு..\nவீடு, கட்டுமான திட்டங்களுக்கு தமிழக பட்ஜெட் 2021ல் முக்கியதுவம்..\nகோயமுத்தூருக்கு சூப்பர் அறிவிப்பை கொடுத்த தமிழக பட்ஜெட் 2021.. \nதமிழக பட்ஜெட் 2021.. எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட்.. நிறைவேறுமா\nதமிழ்நாட்டின் கடன் அளவு தொடர் உயர்வு.. ரூ.5 லட்சம் கோடியை நெருங்கியது..\nதமிழ்நாடு அரசு 35 நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம்.. ரூ.17,141 கோடி முதலீடு.. 55,054 பேருக்கு வேலைவாய்ப்பு..\n500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,800 அருகில் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்\nதமிழ்நாடு முழுவதும் ஐடி பார்க்.. எல்லோருக்கும் வேலை.. ஸ்டாலின் அரசின் கனவு திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sabarimala-verdict-heres-what-justice-indu-malhotra-said-in-her-dissenting-opinion/", "date_download": "2021-07-24T19:48:30Z", "digest": "sha1:RID6WD63LPYTJ3CWMBPBN3JT6UACFHGH", "length": 11136, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சபரிமலை தீர்ப்பு இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட கருத்து - Sabarimala verdict: Here’s what Justice Indu Malhotra said in her dissenting opinion", "raw_content": "\nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nமத நம்பிக்கைகள் தொடர்பான பிரச்சனைகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என தீர்ப்பு\nசபரிமலை தீர்ப்பு இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட கருத்து\nசபரிமலை தீர்ப்பு இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட கருத்து : கேரளாவின் பிரபல ஐய்யப்பன் கோவிலான சபரிமலையில் பெண்களுக்கு பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டே வந்தது. இதனைத் தொடர்ந்து பெண்ணிய அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் மனுத்தாக்கல்கள் செய்தனர்.\nஅதனை இன்று விசாரித்த ஐவர் கொண்ட அமர்வு நீதிமன்றம் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி அளித்து தீர்ப்பினை வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், ஆர்.எஃப். நரிமன் மற்றும் ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பினை வழங்க, நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்.\nஇது தொடர்பான செய்திகளை முழுமையாக அறிந்து கொள்ள\nசபரிமலை தீர்ப்பு இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு\nஇந்த வழக்கின் தீர்ப்பினை வெளியிட்ட ஐந்து நீதிபதிகளில் இவர் மட்டுமே பெண். அவர் தன்னுடைய தீர்ப்பினை வாசிக்கும் போது “ஒரு மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் நீதிமன்றங்கள் மாற்றி அமைக்க முயலக்கூடாது என்று குறிப்பிட்டார். மேலும் பகுத்தறிவு கருத்துகளை மதங்களுக்குள் திணிக்கக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஒரு மதத்தில் எதை பின்பற்ற வேண்டும் என்பதை அந்த மதத்தினை சார்ந்தவர்களே முடிவு செய்வார்கள். இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. அவரவர் மத நம்பிக்கைகளை முழு சுதந்திரத்துடன் பின்பற்ற அரசியல் சாசனம் வழிவகை செய்திருக்கிறது. இதனால் இது போன்ற விசயங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று தன் தீர்ப்பினை வழங்கியிருக்கிறார் இந்து மல்ஹோத்ரா.\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\nலாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயல வேண்டாம் : இபிஎஸ் எச்சரிக்கை\nரேஷன் கார்டுகளில் மாற்றம்: இடைத் தரகர்களை நம்பாதீங்க மக்களே\nகாலை நேரத்திற்கு ஏற்ற ரவை அடை; இப்படி செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க\nமிஸஸ் சென்னை டூ மாஸ் சீரியல் மம்மி.. ராஜபார்வை ஆர்த்தி ராம்குமார் லைஃப் ட்ராவல்\nTamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி… பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா\n‘வனிதாவுடன் திருமணம் கடவுள் கையில் இருக்கு’ என்ன சொல்ல வர்றாரு பவர் ஸ்டார்\nTNSTC வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தகுதி; ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க\n கியூட் ஸ்மைல் – அன்பே வா பூமிகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்\nஉதகையில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த 2 பேர் மரணம்\nதிமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்\nசிறந்த வட்டிகளை வழங்கும் வங்கிகள்; FD – கணக்கை இங்கே துவங்குங்கள்\nசெல்லமாக வளர்த்த நாயின் 5ம் ஆண்டு நினைவு தினம்; வெண்கல சிலை வைத்த எஜமான்\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாறி இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nகலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு\nசிலிண்டர் புக் செய்யும் போது ரூ. 900 வரை கேஷ்பேக்… எப்படி பெறுவது\nகாசி விஸ்வநாதர் கோயில் நுழைவு வாயிலுக்காக நிலம் கொடுக்கும் ஞான்வாபி மசூதி\nஆக்ஸிஜன் மரணங்கள் குறித்து மத்திய அரசு எங்களிடம் கேட்கவில்லை – சத்தீஸ்கர் மாநில அமைச்சர் விளாசல்\nபெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: அனில் அம்பானி உட்பட சிபிஐ முன்னாள் அதிகாரிகளின் போன்களுக்கும் குறி\n“ஸ்பைவேரை அரசுகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது” 3 வாரங்களுக்கு முன்பே எச்சரித்த என்.எஸ்.ஒ\nகொரோனா இரண்டாவது அலை; ஆக்ஸிஜன் பற்றாகுறையால் மரணங்கள் நிகழவில்லை – மத்திய அரசு\nPegasus Project : செல்போன்களில் உளவு பார்க்க கோடி கணக்கில் கட்டணம்; அதிர வைக்கும் உண்மைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/beauty-tips-tamil-news-beauty-benefits-of-coriander-250607/", "date_download": "2021-07-24T20:38:47Z", "digest": "sha1:2XLPTSPXG2EAQ5EOYZTD6XJP2XCJCQDE", "length": 13842, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "beauty tips tamil news beauty benefits of coriander", "raw_content": "\nதெரிந்த கொத்தமல்லி… தெரியாத பயன்கள்… எப்படி பயன்படுத்துவது\nதெரிந்த கொத்தமல்லி… தெரியாத பயன்கள்… எப்படி பயன்படுத்துவது\nbenefits of coriander leaves tamil news: கொத்தமல்லியில் வைட்டமின் சி உள்ளதால், சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.\nBeauty tips tamil news: நமது உடலுக்கு மெக்னீசியம் மற்றும் இரும்பின் சக்தியை தரும் ஒன்றாக கொத்தமல்லி உள்ளது. இதன் அனைத்து பகுதிகளும் உண்ணக் கூடியவை என்பது நாம் அனைவருக்கும் அறிவோம். கொத்தமல்லி அல்லது தானியா என்றும் அழைக்கப்படும் இந்த கொத்தமல்லி உணவு முறைக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஏராளமான அழகு நன்மைகளையும் கொண்டுள்ளது. எனவே, இந்த மூலிகையை உங்கள் அழகு பொருட்களில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளலாம்.\nகொத்தமல்லியில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது. எனவே இது சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது . சருமத்தில் உள்ள சுருக்கங்களை சமாளிப்பதோடு, முகத்தில் உள்ள நிறமியை அகற்றவும் உதவுகிறது.\nஇதற்கு கொத்தமல்லி ஃபேஸ் பேக்கை கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவ வேண்டும். அல்லது கொத்தமல்லி பேஸ்ட் செய்து அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவ வேண்டும். பின்னர் அதை 15 நிமிடங்கள் உலரவைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nகொத்தமல்லியில் வைட்டமின் சி உள்ளதால், சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. மற்றும் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் தூசிகளை சுத்தம் செய்ய உதவுகிறது. இதன் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் குணங்கள் சருமத்தை ஆற்றவும் அமைதிப்படுத்தவும் உதவுகின்றன.\nஉங்கள் முகத்தை சுத்தம் செய்து, தக்காளி மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்த கொத்தமல்லி இலைகளையும், முல்தானி மிட்டியையும் சிறிது தடவவும். இதை 10 நிமிடங்கள் தடவி கழுவவும். இப்போது உங்கள் முகம் சுத்தமாக பளிச் என்று இருக்கும்.\nகொத்தமல்லி விதைகள் ஒரு ஸ்க்ரப் போல சிறப்பாக செயல்படுகின்றன. எனவே எக்ஸ்போலியேட்டராவை நீங்கள் சந்தையில் இருந்து ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் ஸ்க்ரப் உங்கள் சருமத்திற்கு மைக்ரோ கண்ணீரை கொடுக்காமல், இறந்த சரும செல்களை திறம்பட நீக்குகிறது. அது மட்டுமல்லாமல், அதன் வைட்டமின்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையையும் மீட்டெடுக்கின்றன.\nகொத்தமல்லி பேஸ்ட்டை ஓட்ஸ் மற்றும் ஒரு முட்டையின் வெள்ளை கருவுடன் கலந்து உங்கள் முகத்தில் தடவவும். காய்ந்ததும், ஒரு சூடான துண்டைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.\nஉங்களிடம் லிப் பாம் காலியாகி விட்டதா, கவலைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக கொத்தமல்லியை பயன்படுத்தலாம். இது உங்கள் உதடுகளை மிருதுவாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இறந்த சரும செல்களின் அடுக்கை அகற்றவும் உதவுகிறது.\nஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை 2 டீஸ்பூன் கொத்தமல்லி பேஸ்டுடன் கலந்து, ஒரே இரவில் தடவவும். பின்னர் மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்போது நீங்கள், உங்கள் முகத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பீர்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil\nஅப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க\nலாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயல வேண்டாம் : இபிஎஸ் எச்சரிக்கை\nரேஷன் கார்டுகளில் மாற்றம்: இடைத் தரகர்களை நம்பாதீங்க மக்களே\nகாலை நேரத்திற்கு ஏற்ற ரவை அடை; இப்படி செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க\nமிஸஸ் சென்னை டூ மாஸ் சீரியல் மம்மி.. ராஜபார்வை ஆர்த்தி ராம்குமார் லைஃப் ட்ராவல்\nTamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி… பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா\n‘வனிதாவுடன் திருமணம் கடவுள் கையில் இருக்கு’ என்ன சொல்ல வர்றாரு பவர் ஸ்டார்\nTNSTC வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தகுதி; ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க\n கியூட் ஸ்மைல் – அன்பே வா பூமிகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்\nஉதகையில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த 2 பேர் மரணம்\nதிமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்\nசிறந்த வட்டிகளை வழங்கும் வங்கிகள்; FD – கணக்கை இங்���ே துவங்குங்கள்\nசெல்லமாக வளர்த்த நாயின் 5ம் ஆண்டு நினைவு தினம்; வெண்கல சிலை வைத்த எஜமான்\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாறி இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nகலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு\nசிலிண்டர் புக் செய்யும் போது ரூ. 900 வரை கேஷ்பேக்… எப்படி பெறுவது\nHealth tips: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவை 5-யும் தவிருங்க\nமழைக்காலங்களில் பேரீட்சை உண்பதற்கான 5 காரணங்கள் இவை தான்\nஅறிமுகமே கெளதம் மேனன் படம்.. சீரியல் டூ சினிமா : ஈரமான ரோஜாவே புகழ் பர்சனல் ப்ரொபைல்\nதவறான கூகுள் பதிவு, தினசரி ஊதியம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வைரல் வீடியோ\nசூடான எலுமிச்சை தண்ணீர் உடல் கொழுப்பை குறைக்குமா- மருத்துவ நிபுணர் கூறுவது என்ன\nமாம்பழம் வாங்கும்போது இதை கவனிங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-9-emotions-in-one-movie-suriya-vijay-sethupathi-in-mani-ratnam-navarasa-jbr-scs-499765.html", "date_download": "2021-07-24T19:30:07Z", "digest": "sha1:XUOIACR7D2HFVEDL5VBV7QSKQNQS4BF7", "length": 23111, "nlines": 175, "source_domain": "tamil.news18.com", "title": "Navarasa: சூர்யாவுக்கு காதல், விஜய் சேதுபதிக்கு கருணை - கலக்கும் நவரசா! 9 emotions in one movie - Suriya, Vijay Sethupathi in Mani Ratnam's Navarasa– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nNavarasa: சூர்யாவுக்கு காதல், விஜய் சேதுபதிக்கு கருணை - கலக்கும் நவரசா\nசூர்யா - விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியுடன் பிரகாஷ் ராஜ், ரேவதி என சீனியர்களும் நடிக்கின்றனர்.\nமணிரத்னமும், ஜெயேந்திரா பஞ்சாபகேசனும் இணைந்து தயாரித்திருக்கும் ஆந்தாலஜி நவரசா. நெட்பிளிக்ஸுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது.\nநவரசங்கள் என்பது மனிதனின் ஒன்பது உணர்வுகளை குறிப்பது. காதல், கருணை, வீரம்... என ஒன்பது உணர்வுகள். இந்த உணர்வுகளை அடிப்படையாக வைத்து ஒன்பது குறும்படங்களை ஒன்பது பேர் இயக்கியுள்ளனர். அதன் தொகுப்பே நவரசா. இயக்கியது, நடித்தது, இசையமைத்தது என அனைவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர்கள். சிலர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த ஒன்பது உணர்வுகளில் எதை யார் இயக்கியிருக்கிறார்கள்\n1. கிதார் கம்பி மேலே நின்று (காதல்)\nஇயக்கம் - கௌதம் வாசுதேவ மேனன்\nநடிப்பு - சூர்யா, ப்ரயாகா ஜோஸ் மார்டின்\nகௌதம் நடிப்பில் சூர்யா, ப்ரயாகா ஜோஸ் மார்டின் நடித்திருக்கும் கிதார் கம்பி மேலே நின்று காதல் ரசத்தை சொல்லும் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கௌதம் இயக்கத்தில் சூர்யா. காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்று மறக்க முடியாத படங்களை தந்த கூட்டணி துருவநட்சத்திரத்தில் உடைந்தது. முழுசா கதை பண்ணிட்டு வாங்க, கால்ஷீட் தர்றேன் என்று சூர்யா சொல்ல, கால்வாசி கதையோட ஷுட்டிங் போனதுதானே காக்க காக்கவும், வாரணம் ஆயிரமும் என்று கௌதம் அடம்பிடிக்க, கூட்டணி டமாலானது. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் இணைந்திருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் செம எதிர்பார்ப்பு. அதற்கேற்ப மீசையில்லாத சூர்யாவின் டீன்ஏஜ் பையன் தோற்றம் இன்ஸ்டன்ட் ஹிட்டாகியுள்ளது.\nநடிப்பு - ரித்விகா, ஸ்ரீராம்\nரௌத்திரம் என்ற இந்தப் படத்தின் பெயரே, இது எந்த உணர்வை சொல்ல வருகிறது என்பதை சொல்லி விடுகிறது. மணிரத்னத்தின் ரோஜாவில் அவரால் நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி அதே மணிரத்னத்தின் தயாரிப்பில் இயக்குனராகியிருக்கிறார். கொஞ்சகாலம் அரவிந்த்சாமி சினிமாவிலிருந்து விலகியிருந்த போது, தனது கடல் படத்தின் மூலம் அரவிந்த்சாமியின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வைத்தவரும் மணிரத்னமே. மணிரத்னம் என்ற ஒரேயொரு நபரின் அன்புக்குரியவரானால் ஒருவருக்கு என்னென்ன நன்மைகள் விளையும் என்பதற்கு அரவிந்த்சாமி சான்று. பரதேசியில் அறிமுகமாகி, மெட்ராஸில் கவனம் ஈர்த்த ரித்விகா இதில் முதன்மை கதாபாத்திரத்தில் வருகிறார். எல்லோரும் முன்னணி நடிகர்களை நோக்கி பாய்கையில் அரவிந்த்சாமி ரித்விகா போன்ற ஒரு நடிகையின் பக்கம் திரும்பியது வரவேற்கத்தக்கது. ஸ்ரீராம், ராணி திலக் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.\n3. சம்மர் ஆஃப் 92 (நகைச்சுவை)\nநடிப்பு - யோகி பாபு, ரம்யா நம்பீசன்\nநகைச்சுவை உணர்வுக்கு மணிரத்னம் சரியான ஆளை தேர்வு செய்துள்ளார். மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷன். தமிழுக்கும் அறிமுகமானவர். நகைச்சுவை படங்கள் இயக்குவதில் மாஸ்டர். யோகி பாபு, ரம்யா நம்பீசனை வைத்து படத்தை எடுத்துள்ளார். படத்தின் பெயர் சம்மர் ஆஃப்; 92. ப்ரியதர்ஷன் இயக்கத்தில் விரைவில் ஹங்கம்மா 2 இந்தித் திரைப்படம் வெளியாகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த பழைய படமொன்றின் ரீமேக் இது. சம்மர் ஆஃப் 92 வும் அப்படியொரு ரீமேக்காக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஒரு படத்தில் ஏதாவது ஒரு காமெடி ட்ராக்கை எடுத்துக் கொண்டால் போதுமே. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், நெடுமுடி வேணு. இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். இந்தியனுக்குப் பிறகு ராஜீவ்மேனனின் சர்வம் தாளமயத்தில் நல்ல வேடம் செய்திருந்தார். இதில் அது தொடரும் என நம்புவோம்.\n4. ப்ராஜெக்ட் அக்னி (ஆச்சரியம்)\nஇயக்கம் - கார்த்திக் நரேன்\nநடிப்பு - அரவிந்த்சாமி, பிரசன்னா\nகார்த்திக் நரேன் ப்ராஜெக்ட் அக்னி என்ற படத்தை இயக்கியுள்ளார். இது ஆச்சரிய உணர்வை சொல்லும் படம். கார்த்திக் நரேனின் இரண்டாவது படம் நரகாசூரனின் நாயகன் அரவிந்த்சாமியும், பிரசன்னாவும் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பூர்ணா. கார்த்திக் நரேன் இயக்கத்தில் இதுவரை இரணடு படங்கள் வெளிவந்துள்ளன. இளைஞர்கள் மத்தியில் மனிதருக்கு நல்ல செல்வாக்கு. நல்ல படத்தைத் தவிர வேறு எதையும் இயக்க மாட்டார் என்று கண்ணை மூடி நம்புகிறார்கள். பல வருடங்கள் பெட்டிக்குள் இருந்த நரகாசூரன் விரைவில் சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தனுஷை வைத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடக்கிறது. அத்துடன் நவரசாவும் வெளியாகிறது. கார்த்திக் நரேனுக்கு இது\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.பொற்காலம்.\nநடிப்பு - டெல்லி கணேஷ், ரோகிணி,\nவஸந்த் சாய் என்ற பெயரைப் பார்த்து யாரோ புது இயக்குனர் என குழம்ப வேண்டாம். கேளடி கண்மணி, ஆசை படங்களை இயக்கிய வஸந்த் தனது பெயரில் ஒரு சாய்யை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இவரது முதல் படம் கேளடி கண்மணியில் வயதான தம்பதிகளின் உலகு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை இங்கு ஞாபகப்படுத்த காரணம், இந்த பாயாசம் கதையும் வயதான டெல்லி கணேஷ், ரோகிணியை சுற்றி நடக்கிறது. இளம் ரத்தமாக அதிதி பாலனும் உண்டு. பாயாசம் என்று இனிப்பான பெயரில் வெறுப்பான விஷயத்தை சொல்கிறார் என்பதே எதிர்பார்ப்பை தூண்டுகிறது.\nஇயக்கம் - கார்த்திக் சுப்பாராஜ்\nநடிப்பு பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ மேனன்\nபீஸ் என்றதும் குழம்ப வேண்டாம். இது அமைதியை குறிக்கும் பீஸ். பாபி சிம்ஹா கழுத்தில் சயனைடு குப்பியுடன் இருப்பதைப் பா���்த்தால் இலங்கைப் போராளியைப் பற்றிய கதை என்று தெரிகிறது. ஜகமே தந்திரத்துக்காக எழுதியதில் மீந்ததை வைத்து இந்த பீஸை அவர் எடுத்திருப்பாரோ என்ற ஐயம் எழாமலில்லை. கார்த்திக் சுப்பாராஜின் கம்பெனி நடிகர் பாபி சிம்ஹாவுடன் கௌதம் வாசுதேவ மேனனும் நடித்துள்ளார். இந்த ஆந்தாலஜியில் இயக்கம், நடிப்பு என இரு துறைகளில் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்கள் கௌதமும், அரவிந்த்சாமியும். ஜகமே தந்திரம் ஏற்படுத்திய அலர்ஜியும், பீஸ் படத்தின் பாபி சிம்ஹாவின் போராளித் தோற்றமும் யாரையும் அமைதியிழக்கச் செய்யும்.\nஇயக்கம் - பிஜோய் நம்பியார்\nநடிப்பு - விஜய் சேதுபதி, அசோக் செல்வன்\nஇன்னொரு மலையாள இயக்குனர், பிஜோய் நம்பியார். இவர் துல்கர் சல்மானை வைத்து இயக்கிய சோலோ திரைப்படமும் ஒரு ஆந்தாலஜி தான். இதில் இவர் இயக்கியிருக்கும் படத்தின் பெயர் எதிரி. சொல்லவரும் உணர்வு கருணை. எதிரிக்கு கருணை காட்டுதல். அட, படத்தின் கதையை இப்படியா அப்பட்டமாக வைப்பது விஜய் சேதுபதியுடன் பிரகாஷ் ராஜ், ரேவதி என சீனியர்களும் நடிக்கின்றனர். பிஜோய் நம்பியாரின் படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் ரசிக்க முடியும். அந்தவகையில் எதிரி நம்பிக்கைக்குரியவன்.\n8. துணிந்த பின் (வீரம்)\nநடிப்பு - அதர்வா, அஞ்சலி\nதுணிந்த பின் என்ற குறும்படத்தை சர்ஜுன் இயக்கியிருக்கிறார். நடிப்பு அதர்வா. வீரத்தைப் பேசுகிற படம் இது. ராணுவ அதிகாரியாக இதில் அதர்வா வருகிறார். அப்படியானால் வீரம் பொருத்தமான பெயர்தானே. உடன் நடித்திருப்பது அஞ்சலி. இவர்களுடன் கிஷோரும் நடித்துள்ளார். சில்லுக்கருப்படியை இயக்கிய ஹலிதா ஷமீம் இந்த ஆந்தாலஜியில் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு சர்ஜுன் இயக்கியிருக்கிறார்.\nஇயக்குனர் - ரதீந்திரன் பிரசாத்\nஇன்மை பய உணர்வை சொல்லும் படம். ரவீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். சித்தார்த், பார்வதி என முதன்மை நடிகர்கள் இருவருமே திறமையானவர்கள். பயம் என்றதும் பேய் படமோ என அச்சப்பட வேண்டியதில்லை;. மணிரத்னம் அந்தளவுக்கு கீழிறங்கி சோதிக்க மாட்டார். இது மனிதர்களின் வாழ்வியல் பயத்தை சொல்லும் படமாம்.\nஇந்த ஒன்பது படத்தின் கதைகளில் எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்க்கி, சோமித்ரன் ஆகியோர் பங்களிப்பு செலுத்தி��ுள்ளனர்.\nதமிழில் வெளியான ஆந்தாலஜியில் குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் மட்டும் இரண்டு கதைகள் தேறின. மற்றபடி எந்த ஆந்தாலஜியும் கவரவில்லை. நவரசா தமிழ் ஆந்தாலஜியின் தலையெழுத்தை மாற்றி எழுதும் என நம்புவோம்.\nNavarasa: சூர்யாவுக்கு காதல், விஜய் சேதுபதிக்கு கருணை - கலக்கும் நவரசா\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/it-wing-executive-aspire-swaminathan-resigns-from-aiadmk-424149.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-24T20:20:08Z", "digest": "sha1:43MMMZQKN6MY2O76RQATW32RR7VDT5F4", "length": 18433, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அதிமுக எங்கே போகுதுன்னே தெரியல..\" அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ராஜினாமா.. 'அஸ்பயர்' அதிரடி | IT wing executive Aspire Swaminathan resigns from AIADMK - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nநாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\n தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அதிமுக எங்கே போகுதுன்னே தெரியல..\" அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ராஜினாமா.. 'அஸ்பயர்' அதிரடி\nசென்னை: நாட்டிலேயே தொழில்நுட்ப பிரிவு என்ற ஒன்றை முதன்முதலில் அமைத்த கட்சிகளில் அதிமுகவும் ஒன்றாகும். தமிழகம் முன்னேறிய மாநிலம். எனவே, வாக்காளர்களில் பெரும்பாலானோர் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர்.\nஎனவேதான், ஜெயலலிதா காலம் தொட்டு அதிமுக, தனது தொழில்நுட்ப பிரிவின் உட்கட்டமைப்பு மற்றும் அதன் பணியாளர்களை தொடர்ந்து மேம்படுத்தியது.\nகடந்த சட்டசபை தேர்தலின்போது அதிமுக ஐடி விங் பெரும் உழைப்பை கொட்டியது. 10 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் பெரும் அதிருப்தி அலை எழாமல் பார்த்துக் கொண்டதில் ஐடி விங் முக்கிய பங்காற்றியது.\n3 மணி நேரம்.. அனல் பறந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. ஓபிஎஸ்\nஎடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செய்த நல்ல விஷயங்களை உடனுக்குடன் வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக் என சமூக ஊடகங்களிலும், பிற ஊடகங்களிலும் கொண்டு சென்று சேர்த்து, மக்களிடம் நல்ல இமேஜ் உருவாக்கியது ஐடி விங்.\nஆனால் இப்போது ஏனோ ஐடி விங்கில் சலசலப்பு ஓடிக் கொண்டு இருக்கிறது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல பொறுப்பா���ர் அஸ்பயர் சுவாமிநாதன் இன்று கட்சியிலிருந்து விலகுவதாக டுவிட்டரில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nஎங்கே போகும் இந்த பாதை\nஅதிமுகவில், நல்ல தொழில்முறையாளர்கள் மற்றும் திறமையாளர்களுக்கு இனியும் மதிப்பு இல்லை. எதிர் காலம் குறித்து சிந்தனை, எதை நோக்கி போகிறோம் என்ற இலக்கு எதுவுமே இல்லாமல் கட்சி இருப்பது இன்னும் மோசம். என்னை கட்சி பதவியிலிருந்து நீக்கிவிடுமாறு, கடந்த வாரமே, தலைமைக்கு சொல்லிவிட்டேன். இப்போது நான், அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிடுகிறேன். இவ்வாறு அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்\nஅதிமுக ஐ.டி அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் அஸ்பயர் சாமிநாதன். ஆனால் 2016ம் ஆண்டு அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு சிங்கை ராமச்சந்திரனை நியமித்தார் ஜெயலலிதா. அஸ்பயர் சுவாமிநாதன், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக அறியப்படுபவர். இப்போது அதிமுகவில் பன்னீர் செல்வம் அணியினருக்கு போதாத காலம் போல. கேட்ட பதவியும் கிடைப்பதில்லை. இருக்கும் பதவியிலும் அவர்களுக்கு நிலையில்லாத நிலைதான் இருக்கிறது போல.\nசென்னை வண்டலூரில் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா இல்லை.. ஆல் இஸ் வெல்\nரூ45 லட்சம் மேல் கொரோனா நிதி திரட்டிய நடிகர் டி.எம்.கார்த்திக்.. வளர்ந்து வரும் நடிகரின் சமூக அக்கறை\nகேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம்\nஎனக்கு சொந்த வீடு கூட கிடையாது.. இது பழிவாங்கும் செயல்.. சட்டப்படி சந்திப்பேன் - எம் ஆர்.விஜயபாஸ்கர்\nதென்மேற்குப் பருவமழை அபாரம்...அமராவதி, சோலையாறு அணைகள் நிரம்பின - தண்ணீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு\n''அண்ணனை பார்த்துவிட்டுத் தான் புறப்படுவோம்''.. குவியும் விசிட்டர்ஸ்.. ஜே.ஜே. வென அமைச்சர்கள் அறைகள்\nசார்பட்டா நாயகி மாரியம்மா எனும் துஷாரா விஜயன்.. திண்டுக்கல் மாவட்ட திமுக ஏன் கொண்டாடுது தெரியுமா\nதமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டு.. விபரீத முடிவு வேண்டாம் முதல்வரே.. இ.பி.எஸ் பரபரப்பு அறிக்கை\nசார்பட்டா பரம்பரை படத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு.. பா.ரஞ்சித் மீது சரமாரி குற்றச்சாட்டு\nநண்பர் பா.ரஞ்சித்.. 'சார்பட்டா பரம்பரை' படக்குழுவை.. பாராட்டி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்.. வேற லெவல்\nநீலகிரி, கோவை,தேனி, குமரியில் அதிகனமழை - 15 மாவட்ட மக்களுக்கு வானிலை சொன்ன நல்ல செய்தி\nஅதிமுக அடிமடியில் கை வைக்கும் பாஜக.. அமைதி காக்கும் தலைவர்கள்.. அப்செட் தொண்டர்கள்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/jkr-engineering-industries-recuritment-2021/", "date_download": "2021-07-24T19:30:46Z", "digest": "sha1:HY2VQHGPY6S4M52SDY3QYGNIJJRKR3OY", "length": 4901, "nlines": 47, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Machine Operator பணிக்கு ஆட்கள் தேவை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!", "raw_content": "\nMachine Operator பணிக்கு ஆட்கள் தேவை\nJKR Engineering Industries தனியார் நிறுவனத்தில் Machine Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate – Bachelor of Engineering / Technology – INDUSTRIAL ENGINEERING, MECHANICAL ENGINEERING, MECHATRONICS ENGG. , METALLURGICAL AND MATERIAL ENGINEERING, PRODUCTION ENGG/PRODUCT DESIGN DEVELOPMENT, TOOL DESIGN போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nஇதில் Machine Operator பணிக்கு 8 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 0-1 வருமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 20 வயது முதல் 45 வயது வரை இருப்பவர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nMachine Operator பணிக்கு மாதம் Rs.15,000/- முதல் Rs.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-24T21:19:50Z", "digest": "sha1:JRKG3Q4GUIKLC4FCOIKM776BFUSSOYQR", "length": 9037, "nlines": 194, "source_domain": "tamilandvedas.com", "title": "தானியம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஒன்பதாம் எண்ணின் அதிசய சக்தி (Post No.7148)\nபிரிட்டனில் ஆர்தர் (King Arthur) மன்னரிடம் ஒன்பது வைரங்கள் இருந்தனவாம்.\nமூட நம்பிக்கைகளிலும் 9 உண்டு வாலாட்டும் (Magpies) கருங்குருவிகள் 9 வந்தால், பார்த்தால் அபசகுனம்\nஇனி இந்து மத ஒன்பதுகளைக் காண்போம்-\nநவ (9) கிரகங்கள், அவற்றின் தெய்வீக அம்சங்கள், அவற்றுக்கான தலங்கள்:-\nசூரியன் – சிவன் – சூரியனார் கோவில்\nசந்திரன் – உமை – திங்களூர்\nசெவ்வாய்- சுப்பிரமணியன் – வைதீஸ்வரன் கோவில்\nபுதன் – திருமால்/ விஷ்ணு- திருவெண்காடு\nPosted in சமயம், சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged அதிசய சக்தி, ஒன்பது, கிரகம், தானியம், நவ, நவரத்தினம்\n18 வகை தானியம், 4 வகை யாழ் (Post No.6963)\n18 வகை கூலம், 4 வகை யாழ் என்ன என்ற பட்டியலை 1968ம் ஆண்டு சென்னை உலகத் தமிழ் மாநாட்டு கையேடு வெளியிட்டுள்ளது-\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4937", "date_download": "2021-07-24T20:55:47Z", "digest": "sha1:RR57PEEUM24ARSYBIMTLX2E7I5RKZHUD", "length": 5669, "nlines": 53, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a news ", "raw_content": "\nஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலைகளுடன் குழந்தைகள் பிறக்கும் - அமைச்சர்\nநாட்டில் முதன்முறையாக கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ஜிகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதால் அங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கேரள, தமிழக எல்லையில் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கோவை மக்களுக்கு ஜிகா வைரஸ் பரவல் குறித்தும் கொசுக்கள் மூலம் வைரஸ் பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்���டுத்தும் விதமாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், டெல்டா, டெல்டா பிளஸ், ஜிகா என புது வைரஸ்கள் உருவாகின்றன. ஜிகா வைரசால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் நிலை உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏடிஸ் கொசுக்கள் மூலமாக வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார். தமிழகத்தில் ஜிகா பாதிப்பு இல்லை என்றும் எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது என்றும் இதுவரை 2,500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். ஜிகா வைரஸ் என்பது கொசுவால் பரவக்கூடிய பிளவி வைரஸ். இது முதன் முதலில் உகாண்டாவில் உள்ள குரங்குகளுக்கு கடந்த 1947ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்த ஜிகா வைரசானது 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜிகா வைரஸ் அறிகுறிகள் அற்று இருந்தாலும், இது சிலருக்கு காய்ச்சல், தலைவலி, அரிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டுவலிகளை ஏற்படுத்தும் என்றும் இவை அனைத்தும் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை காணப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/740599/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-20/", "date_download": "2021-07-24T20:47:41Z", "digest": "sha1:A4IITC2GQCKLH5QK5BMERTSYBDCI2LMW", "length": 32509, "nlines": 103, "source_domain": "www.minmurasu.com", "title": "கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியா – குறையும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, அச்சத்தில் மக்கள் #GroundReport – மின்முரசு", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது. காபுல்: ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள்...\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை:டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக்...\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியா – குறையும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, அச்சத்தில் மக்கள் #GroundReport\nமலேசியாவில் மெல்ல ஊடுருவிய கொரோனா கிருமி தற்போது தனது வேகத்தையும் வீச்சையும் காட்டத் துவங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் மூன்று பேர் அக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா கிருமித் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது.\nநாடு முழுவதும் கிருமி பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மலேசிய அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில், ஜனவரி 29ஆம் தேதி காலை 10 மணி நிலவரப்படி மலேசியாவில் 7 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகள் வழி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ��வர்கள் அனைவருமே சீன குடிமக்கள் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை பொதுச் செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இவர்களுள் 4 வயதுச் சிறுமியும் அடங்குவார்.\n“அண்மைய பரிசோதனையின்போது ஒரு பெண்ணுக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருப்பது உறுதியானது. 60 வயதைக் கடந்த முதியவரான இவரது மாமனாருக்கும் கிருமித் தொற்று உள்ளது. சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்று இருப்பது முதன்முதலாக இந்த முதியவரிடம் தான் கண்டறியப்பட்டது. இந்தப் பெண்மணியின் இரு குழந்தைகளும்கூட பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜோகூர்பாரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.\nகடந்த 10ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் 78 பேருக்கு கிருமித் தொற்று இருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 39 பேர் மலேசியர்கள். சீனாவைச் சேர்ந்த 36 பேர், ஜோர்டான், பிரேசில், தாய்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 74 பேருக்குக் கிருமித் தொற்று இல்லை என்பது மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கிருமித் தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாக இருந்ததால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nவேகமாகக் குறைந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை\nஇதற்கிடையே கொரோனா கிருமித் தொற்று அச்சம் காரணமாக மலேசியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட அறைகளை ஏராளமானோர் ரத்து செய்து வருவதாக மலேசிய தங்கு விடுதி சங்கம் தெரிவித்துள்ளது.\nசீனக் குடிமக்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவும், விமானப் பயணம் மேற்கொள்ளவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதே இதற்குக் காரணம் என்றும் அச்சங்கம் கூறியுள்ளது. மேலும், சீனச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமுள்ள பகுதிகளில்தான் அதிகளவில் தங்கு விடுதி அறைகளின் முன்பதிவு ரத்தாகி வருவதாக மலேசிய தங்கு விடுதி சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.\nலங்காவி, கோத்தசினபாலு ஆகிய பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் சீ���ச் சுற்றுப்பயணிகள் அதிகளவில் வருகை புரிவர். அங்குள்ள தங்கு விடுதிகளில் சுமார் 30 முதல் 60 விழுக்காடு வரையிலான தங்கு விடுதி அறை முன்பதிவுகள் ரத்தாகியுள்ளன. அதேபோல் மலாக்கா, ஈப்போ, போர்ட்டிக்சன், பினாங்கு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்சம் 10 முதல் 50 விழுக்காடு வரையிலான அறை முன்பதிவுகள் வீழ்ச்சி கண்டுள்ளன.\nமலேசிய சுற்றுலாத் துறைக்கு கடும் பாதிப்பு\nமலேசிய சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பயண முகவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nநடப்பு 2020ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கானது என மலேசிய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி சீனா, இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்களுக்கு இலவச விசா திட்டத்தையும் அறிவித்துள்ளது.\nதீவிர விளம்பர நடவடிக்கைகளின் மூலம் இந்தாண்டு 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கமுடியும் என்று மலேசிய அரசு கருதுகிறது. இவர்களுள் 3.48 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சீனாவிலிருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனா கிருமித் தாக்கம் காரணமாக இந்த இலக்கை அடையமுடியுமா எனும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இதையடுத்து சீனாவில் இருந்து மலேசியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அளிப்பது குறித்து மலேசியப் பயண முகவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே சீனாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்புள்ள பகுதிகளைச் சேர்ந்த சீனக் குடிமக்கள் மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே சீனாவிலிருந்து ஏராளமானோர் மலேசியா வந்தடைந்துள்ளனர். அந்தச் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தடை விதிக்கக்கூடாது என சுற்றுலாத் துறை, மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஆனால், இதற்கு ஒருதரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நிலைமை கட்டுக்குள் வரும்வரை அனைத்துச் சுற்றுலாத் தலங்களுக்கும் சீல் வைக்க வேண்டும் எனும் கோரிக்கையும் வலுத்து வருகிறது. மேலும் சீனாவின் எந்தப் பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்குள் வருவதை அனுமதிக்கக் கூடாது என்று ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nபொய் தகவல்: நடிகரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்; ஒருவர் கைது\nஇதற்கி��ையே சமூக வலைத்தளம் வழி கொரோனா கிருமித் தொற்று குறித்துப் பொய்யான தகவலைப் பரப்பியதாக மலேசிய நடிகர் செட் சைட்டை (Zed Zaide) நெட்டிசன்கள் சாடியுள்ளனர்.\n39 வயதான அவர் தாம் முகக்கவச உறை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதன் அருகில் மலேசியா தவிர மற்ற அனைத்து உலக நாடுகளுமே சீனச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.\n“மலேசியா பாதுகாப்பற்ற ஒரு நாடு. இங்கு ஒரு நாளின் 24 மணி நேரமும் முகக்கவச உறையை அணிந்திருக்க வேண்டியுள்ளது. இன்னும் வேறெந்த வகைகளில் நாம் தண்டிக்கப்படுவோம் என்பது தெரியவில்லை,” என்று தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார் செட் சைட்.\nஇவ்வாறு தவறான தகவலை வெளியிட்ட அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பலர் வலியுறுத்தி உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய அரச காவல்துறையும், அந்நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஇதற்கிடையே கிருமித் தொற்று குறித்து பொய் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் 34 வயது ஆடவர் ஒருவரை மலேசிய போலிசார் கைது செய்துள்ளனர்.\nசீனா, மலேசியா உறவு பாதிக்கப்படாது என சிறப்புத்தூதர் நம்பிக்கை\nஇதற்கிடையே சீனக் குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால் இருதரப்பு உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என சீனாவுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதர் டான் கோக் வாய் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே நட்பும் இணக்கமான உறவும் பல்லாண்டுகளாக நீடித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\n“சீனக் குடிமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை தற்காலிகமானதுதான். சீனாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேற அந்நாட்டு அரசாங்கமே தடை விதித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இரு நாடுகளுமே திட்டமிட்டிருந்தன. தற்போது அதற்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தக் கிருமித் தொற்று இல்லாமல் போயிருந்தால் சீனாவிலிருந்து ஏராளமானோர் மலேசியாவுக்கு வருகை தந்திருப்பர். சீனாவுக்கு மட்டுமல்லாமல��� ஒட்டுமொத்த உலகச் சமூகத்துக்கும் இது சவாலான காலகட்டம். இதிலிருந்து மீண்டுவர சீனாவுக்கு அனைவரும் கைகொடுக்க வேண்டும்,” என்று டான் கோக் வாய் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே நடப்பாண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பிலான இலக்கில் எந்த மாற்றமும் இல்லையென மலேசிய சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா கிருமித் தொற்றுக் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சற்றே குறையலாமே தவிர, சுற்றுலா சார்ந்த மற்ற இலக்குகளில் எந்தப் பாதிப்பும் இருக்காது என நம்புவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் முகமதின் கெடாபி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மலேசியாவுக்கு அதிகளவு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் சீனா 3ஆம் இடத்தில் உள்ளது.\nசீனாவில் கொரோனா கிருமித் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் வுஹான் பகுதியில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி விட்டதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.\nகிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அந்நகரில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது என சீன அரசு அறிவித்துள்ளது. எனினும் இந்தத் தடை அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே 11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரிலிருந்து சரி பாதி பேர் வெளியேறி விட்டதாக அம்மேயர் கூறியுள்ளார்.\nஅவ்வாறு வெளியேறியவர்கள் ஹாங்காங், பேங்காக், சிங்கப்பூர் அல்லது டோக்கியோவுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் சிலர் மலேசியாவுக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nமலேசிய கையுறை உற்பத்தியாளர்களுக்கு சீனா கோரிக்கை\nஇதற்கிடையே சீனாவில் மருத்துவக் கையுறைகளின் தேவை அதிகரித்துள்ளது.\nஅங்கு கிருமித் தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தக் கையுறைகள் தேவைப்படுகின்றன.\nஇதையடுத்து மலேசியாவில் உள்ள மருத்துவக் கையுறை உற்பத்தியாளர்களிடம் அதிக எண்ணிக்கையிலான கையுறைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அவசரநிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக சீனாவுக்கு அதிக எண்ணிக்கையிலான கையுறைகள் அனுப்பி வைக்கப்படும் என மலேசிய கையுறை உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ள��ு.\nஇதற்கிடையே மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் முகக்கவச உறைகள் படுவேகமாக விற்றுத் தீர்ந்தன. மேலும் கைகளைச் சுத்தப்படுத்தும் திரவ பாட்டில்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதால், பல கடைகள், மருந்தகங்களில் அவை இல்லை என்பதற்கான அறிவிப்பு அட்டைகளை வெளியே தொங்கவிட்டுள்ளனர்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nசீனாவில் பேய் மழை: கார்களை குப்பை போல இழுத்து வந்து குவித்த ‘கார்கால’ வெள்ளம்\nசீனாவில் பேய் மழை: கார்களை குப்பை போல இழுத்து வந்து குவித்த ‘கார்கால’ வெள்ளம்\nகார்கில் போர்: பாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃபின் தொலைபேசியை வாக்கு கேட்ட RAW – என்ன நடந்தது\nகார்கில் போர்: பாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃபின் தொலைபேசியை வாக்கு கேட்ட RAW – என்ன நடந்தது\nஈகை திருநாள்: ஆடுகள் வெட்டப்படுவதைக் கண்டு கலங்கும் ஓர் இஸ்லாமியப் பெண்ணின் கதை\nஈகை திருநாள்: ஆடுகள் வெட்டப்படுவதைக் கண்டு கலங்கும் ஓர் இஸ்லாமியப் பெண்ணின் கதை\nடோக்யோ ஒலிம்பிக்: முதல் நாளே சாதனை முறியடிப்பா\nடோக்யோ ஒலிம்பிக்: முதல் நாளே சாதனை முறியடிப்பா\nடோக்யோ ஒலிம்பிக்: இன்று தொடங்குகிறது – ஜப்பான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன\nடோக்யோ ஒலிம்பிக்: இன்று தொடங்குகிறது – ஜப்பான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYyNzE1Ng==/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-75-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-24T20:57:24Z", "digest": "sha1:ODC2AZH7RNOESHZXDGQQL276NRVSDO5Z", "length": 8152, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "சாகுபடி பரப்பு 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்: முதலவர் ஸ்டாலின்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nசாகுபடி பரப்பு 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்: முதலவர் ஸ்டாலின்\nசென்னை:''தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள், 60 சதவீதமாக உள்ள சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்,'' என, வேளாண் அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.\nவேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:\nதமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள், கூடுதலாக 28.78 லட்சம் ஏக்கரில் பயிரிடச் செய்து, தற்போது 60 சதவீதமாக உள்ள சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். இருபோக சாகுபடி நிலங்களை 24.50 லட்சம் ஏக்கரில் இருந்து, 49 லட்சம் ஏக்கராக உயர்த்த வேண்டும்.\nகிராம வாரியாக நிலங்களை கணக்கெடுத்து, சாகுபடிக்கு தேவையான அனைத்து பாசன வசதிகளையும் உருவாக்கி தர வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப விதைகள், ரசாயன உரங்கள் போன்ற வேளாண் இடுபொருட்களை இருப்பு வைத்து வினியோகம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉழவர் சந்தைகள் நல்ல முறையில் இயங்கவும், இந்த நிதியாண்டில் புதிய உழவர் சந்தைகளை உருவாக்கவும், செயல்படாத உழவர் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.\nகூட்டத்தில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, நிதித் துறை செயலர் கிருஷ்ணன், வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.\nவிண்வெளி சுற்றுலா செல்பவர்கள் விண்வெளி வீரர்கள் ஆகிவிடமாட்டார்கள்..\nபதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் உருக்கம்\nபெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்: என்எஸ்ஓ\nகோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில் அரசு நடவடிக்கை\nக���ழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி: 'மாடர்னா' நிறுவனத்துக்கு பெருமை\nரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் டிஜிட்டல் இந்தியா விற்பனை சலுகை\nஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு\nஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு\nடெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி\nமுதல் நாளிலேயே அசத்தல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: மகளிர் பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு ‘வெள்ளி’யை தட்டினார்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டி: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்..\nகாயம் ஏற்படுத்தும் மாயம்: கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் விளையாட இங்கிலாந்து செல்லும் 3 இளம் இந்திய வீரர்கள்..\nஇந்தியாவுக்காக பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சி: பதக்கத்தை நாட்டிற்காக சமர்ப்பிக்கிறேன்: மீராபாய் சானு நெகிழ்ச்சி..\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி; 50 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்: இந்திய கேப்டன் தவான் பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/influenza-virus/", "date_download": "2021-07-24T20:47:08Z", "digest": "sha1:GKOVV3MI5DUJESMVQURE7RQYRWPGFUFN", "length": 14015, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "பன்றி காய்ச்சல் பரவுவதை எப்படி தடுப்பது? – சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம் – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nஒலிம்பிக் போட்டி – துடுப்பு படகு போட்டி முடிவுகள்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – 9 வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி\nபன்றி காய்ச்சல் பரவுவதை எப்படி தடுப்பது – சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்\nதமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:\n“எச் 1 என்1 எனப்படும் “இன்புளுயன்சா” வைர���் கிருமிகளால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. 1920-30களில் இந்த நோய் பன்றிகள் இடையே காணப்பட்டதால் பன்றி காய்ச்சல் என அழைக்கப்பட்டது. இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை. தற்போது இந்நோய் பாதிக்கப்பட்ட மனிதனிடம் இருந்து மட்டுமே மற்றவர்களுக்கு பரவுகிறது.\nஅக்டோபர், நவம்பர் மாதங்களில் பன்றி காய்ச்சல் வைரஸ் அதிகமாக பரவக்கூடிய காலமாகும். அதனால் அரசு முன் எச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 25 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பன்றி காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் உஷார்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட சுற்றுப் பகுதிகளில் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. நெல்லை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை போன்ற மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.\nபன்றி காய்ச்சல் தொற்றினால் உயிர் இழப்பு ஏற்படுவது இல்லை. ஏற்கனவே வேறு பல நோய் பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டதால் உயிர் இழப்பு நடந்துள்ளது. பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனி வார்டுகளில் அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபன்றி காய்ச்சல் தொற்றுக்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலியாகும். ஒரு சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்று போக்கும் ஏற்படலாம்.\nஇந்த கிருமி தொற்று ஏற்பட்டவர் இருமும் போது அல்லது தும்மும் போது வெளிப்படும் நீர்த்தி வலைகள் மூலம் நோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்த நீர் நிலைகள் படிந்த பொருட்களை தொடும் பொழுது கைகளில் இந்த கிருமி ஒட்டிக் கொள்கிறது. கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும் போது கிருமி தொற்று ஏற்படுகிறது.\nஇன்புளுயன்சா வைரஸ் கிருமிகள் தரைபரப்பு, கதவு மற்றும் மேஜைகள் போன்ற பரப்புகளில் பல மணி நேரம் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது. குளிர்ந்த இடங்களில் 2 நாட்கள் வரை கூட கிருமிகள் இருக்கலாம். கதவு கைப்பிடிகள், மேஜை பரப்பு, நாற்காலிகள், மின் சுவிட்சுகள���, தொலைபேசி போன்றவற்றை தினமும் ஒரு முறையாவது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் கைகளை கழுவுவதன் மூலமும் நோய் தொற்றை தடுக்கலாம்.\nபன்றி காய்ச்சல் தொற்று ஏற்படாமல் தடுக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். வீட்டில் இருந்து பள்ளிக்கோ, அலுவலக பணியிடத்திற்கோ சென்றவுடன் கை கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பியவுடன் சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். கைகளை கழுவாமல் மூக்கு, வாய், மற்றும் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும்.\nபன்றி காய்ச்சல் குணமாகவும் மேலும் நோய் எதிர்ப்பு சிகிச்சைக்காகவும் OSeltamivir என்கிற சக்தி வாய்ந்த மருந்து உள்ளது. எந்தவிதமான காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். எச்1 என் 1 காய்ச்சலாக இருப்பின் அறிகுறிகள் ஏற்பட்டவுடன் இந்த மருந்து உட்கொண்டால் எளிதில் குணப்படுத்தலாம்.\nபன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவ ஆலோசனை பெற்று முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் தாமாகவே மருந்துகள் உட்கொள்ளக் கூடாது. நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் வீட்டிலேயே ஓய்வில் இருக்க வேண்டும். பள்ளி, அலுவலகம் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.\nஇருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ளவும். பயன்படுத்திய கைக்குட்டை மற்றும் இதர துணிகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.\nபஸ், ரெயில், மாடிப்படி, எஸ்கலேட்டர், கைப்பிடிகள், கதவு கைப்பிடிகள், டிக்கெட் கவுண்டர்கள், லிப்ட் போன்றவற்றில் உள்ள ஸ்விட்சுகள், திரையரங்குகள், பொது இடங்களில் உள்ள இருக்கைகள் போன்ற அடிக்கடி கைகள் படக்கூடிய இடங்களை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும்.\nகாய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளலாம். 044-24350 496, 9444340496, 8754448477 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சிகிச்சை பெற ஆலோசனை பெறலாம்.\n← சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி\nபஞ்சாப் ரயில் விபத்து – தூக்கி எரியப்பட்ட குழந்தையை காப்பாற்றிய பெண் →\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் இறப்பு பிரதமர், குடியரசு தலைவர் இரங்கல்\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 30 டி.எம்.சி. தண்ணீர்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nJuly 23, 2021 Comments Off on இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samacheerguru.com/samacheer-kalvi-7th-maths-guide-term-1-chapter-3-ex-3-3-in-tamil/", "date_download": "2021-07-24T20:20:28Z", "digest": "sha1:OBP3QVWOK3NZSGIOQDCGQKL2YIKCE4UX", "length": 6706, "nlines": 163, "source_domain": "samacheerguru.com", "title": "Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3 – Samacheer Guru", "raw_content": "\n(i) ஒரு கோவையை மற்றொரு கோவைக்குச் சமப்படுத்துவதை _______ என்பர்\n(iii) மாறி x ன் இருமடங்கு மற்றும் நான்கு மடங்கின் கூடுதல் _______\n(i) ஒவ்வொரு இயற்கணிதக் கோவையும் ஒரு சமன்பாடு ஆகும்.\n(ii) ன் மதிப்பறியாத நிலையில் 7x + 1 என்னும் கோவையை மேலும் சுருங்கிய வடிவில் எழுத முடியாது.\n(iii) இரண்டு ஒத்த உறுப்புகளைக் கூட்டுவதற்கு அதன் கெழுக்களைக் கூட்ட வேண்டும்.\n5x + 8y என்னும் சேவையைப் பெற 3x + 6y உடன் எதனைக் கூட்ட வேண்டும்\nஅந்த கோவை p என்க.\nஒரு முழு எண்ணின் மூன்று மடங்குடன் 9-ஐக் கூட்ட, 45 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க\nஅந்த எண் X என்க.\n∴ அந்த எண் 12.\nஇரண்டு அடுத்தடுத்த ஒற்றைப்படை எண்களின் கூடுதல் 200 எனில்\nஅடுத்த அடுத்த எண்கள் x மற்றும் x + 2 என்க\nஅந்த எண்கள் 99 மற்றும் 101.\nவாடகை மகிழுந்தின் (Taxi)வாடகைக் கட்டணமாக, முதல் 5 கி.மீ தொலைவிற்குக் குறைந்தபட்சக் கட்டணமாக ₹100ம், 5கி. மீ க்கு மிகும் தொலைவிற்கு கி.மீக்கு ₹ 16 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனது பயணத்திற்காக வழங்கிய மொத்த தொகை ₹ 740 எனில், அவர் பயணித்த தொலைவைக் காண்க.\nபயணித்த தொலைவு y என்க\n3, 6, 9, 12, …… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்\n3x + 5 = x + 9 என்பதன் தீர்வு\ny + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T21:41:43Z", "digest": "sha1:6IUOI5HYZUHMTWISBXPO2FWODLVLBMOZ", "length": 10915, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்தியாவின் ஊராட்சி மன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ராஜ், Panchayath Raj) தெற்காசிய அரசு அல்லது அரசியல் முறை குறிப்பாக இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. பஞ்சாயத்து என்பதின் பஞ்ச் என்பது ஐந்தையும் யாத் என்பது மன்றம் பேரவை அ கூட்டம் இவைகளைக் குறிக்கும் கிராம வழக்கு சொல்.\nகிராமங்களில் கிராம வாழ் மக்களிடையே ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் இவைகளை இவர்களின் குழுக்கள் மூலம் தீர்வு காண்பது வழிவழியாகப் பின்பற்றி வந்த செயலாகும். ஊராட்சி மன்றங்கள் சாதிய அமைப்புகளால் சில இந்தியப் பகுதிகளில் காப் என்ப்படும் குழுவைக் குறிப்பதல்ல. இது சாதிய அமைப்புகளில் இருந்து வேறுபட்டது.\nபஞ்சாயத்து ராஜ் என்ற சொல் மகாத்மா காந்தியால் பிரித்தானிய ஆளுகையின் போது அறிமுகப் படுத்தப்பட்டது. அவருடைய கிராமங்களை நேசிக்கும் பார்வையில், கிராம சுவராஜ் கோட்பாட்டின் படி இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. (கிராம சுயாட்சி அ சுய ஆளுமை). தமிழில் இது ஊராட்சி என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது.\n4 பிற இந்திய மொழி பெயர்கள்\n5 ஊராட்சி மன்றத்தின் பணிகள்\nகிராமங்களுக்கு அதிக முக்கயத்துவம் கொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பில், 73 வது திருத்தமாக 1992 ல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச்சட்டத்தின் படி கிராம ஊராட்சிகள் அதிக ஆளுமை பெற்றவைகளாகும் வகையில் அதிகார பரவலாக்கம், பொருளாதார வரைவு மற்றும் சமூக நீதி போன்ற கிராம ஊராட்சித் தொடர்பான 29 செயல் திட்டங்களை 11 வது அட்டவணையில் வெளிப்படுத்தியதின் விளைவாக கிராமங்கள் அதிக முக்கியத்துவம் கண்டது.\nஊராட்சிகள் அதன் நிதி ஆதாரங்களை மூன்று வழிகளில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன. -\nஉள் அமைப்புகள் பெற்றுக் கொள்ளும் விதமாக மைய நிதி ஆணையம் பரிந்துரைத்ததின் படி பெற்றுக் கொள்ளலாம்.\nமைய ஆதரவளிப்போர் குழக்கள் மூலம் நிதி ஆதாரங்கள் அமல்படுத்தப்படுகின்றது.\nமாநில அரசின் மாநில நிதி ஆணையப் பரிந்துரையின் படி நிதி ஆதாரங்கள் வழங்குகின்றது.\nஊராட்சி மன்றம் ஏப்ரல் 24, 1993 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 1992, 73 வது திருத்தச் சட்டத்தின்படி இந்தியாவில் அமல் படுத்தப்பட்டது. டிசம்பர் 24, 1996 பழங்குடியினர் வாழும் பகுதிகளான எட்டு மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒரிசா மற்றும் இராஜஸ்தான் ) விரிவுப் படுத்தப்��ட்டது.\nபிற இந்திய மொழி பெயர்கள்தொகு\nபீகாரில் கிராம ஜன பாதங்கள்\nஇராஜஸ்தானில் பஞ்ச குலங்கள் என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது.\nஊராட்சி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள்[1]:\nவீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்.\nஇளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபஞ்சாயத்து ராஜ் அமைப்பு - பாகம் 1 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 2 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 3 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 4 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 5 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 6 - காணொலி (தமிழில்)\nஊராட்சி மன்ற(பஞ்சாயத்து ராஜ்) அமைச்சகம், இந்திய அரசு\nஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ராஜ்)\n↑ தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஆறாம் வகுப்பு, பருவம் 3, தொகுதி 2, பக்கம் 160\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2021, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/celebrities-has-tweeted-about-vijayakanth-health-issue-075307.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T20:46:59Z", "digest": "sha1:UF2ZJUAYMGQTD4TIQGH6T7ERD3GKD4KX", "length": 16359, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜயகாந்துக்கு கொரோனா.. பிரபலங்கள் கவலை.. விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக உருக்கம்! | Celebrities has tweeted about Vijayakanth health issue - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பி��ஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்துக்கு கொரோனா.. பிரபலங்கள் கவலை.. விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக உருக்கம்\nசென்னை: நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவலையளிப்பதாக இயக்குநர் பாரதிராஜா உட்பட பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nதேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலம் பெற வேண்டும் என கட்சி தொண்டர்களும், அரசியல் கட்சியினரும் திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபசியெடுத்த பறவைகளா.. கடல் கடந்து வாடும் உழைக்கும் மக்களுக்குக் வைரமுத்துவின் கண்ணீர் காணிக்கை\nஅந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் குறித்து டிவிட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்குஅப்பாற்பட்டு, மிகச் சிறந்த மனிதர். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி\nகவலையளிக்கிறது. அவர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப பிரார்த்திப்போம் என தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாரும் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி டிவிட்டியுள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டில், தேமுதிக தலைவரும், அருமை நண்பருமான திரு.விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.. என குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே மருத்துவமனை நிர்வாகம், விஜயக்காந்தின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் விஜயகாந்துக்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nவிஜயகாந்த் விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜயகாந்த் நலம் பெற வேண்டி #vijayakanth என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nவிஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று இல்லை...ரசிகர்கள் நிம்மதி\nமனிதநேயத்தின் அடையாளம்.. எளிமையின் உதாரணம்.. விஜயகாந்துக்காக பிரார்த்திக்கும் பிரபல இயக்குநர்\nவழக்கமான பரிசோதனை தான்… கேப்டன் நலமுடன் இருக்கிறார்… சரத்குமார் ட்வீட் \nகுவியும் பிரார்த்தனைகள்...ட்விட்டர் டிரெண்டிங்கில் விஜயகாந்த்\nமருத்துவமனையில் விஜயகாந்த்.. கேப்டனுக்கு என்னாச்சு.. கவலையில் ரசிகர்கள், தொண்டர்கள்\nவிஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு ஆறுதல் சொன்ன பிரேமலதா.. தீயாய் பரவும் தகவல்\nகுடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய விஜயகாந்த்.. வைரலானது குடும்ப புகைப்படம்\n மைத்துனரிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\n’மதுரைக்காரன்’ மன உறுதி.. கொரோனாவில் இருந்து உங்களை மீட்டெடுக்கும் கேப்டன்.. வைரமுத்து ட்வீட்\nரீவைண்ட் ராஜா.. தலைவர்ர்ர்ர்ர்.. ரஜினியை கலாய்த்த ஆச்சி மனோரமா.. சமரசம் செய்த கேப்டன்\nகேப்டன் விஜயகாந்துக்கு இன்று 68வது பிறந்த நாள்... கோலாகலமாக கொண்டாடி வரும் ரசிகர்கள்\nநடிகர் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்.. ஊமை விழிகள் டு ரமணா.. அசர வைக்கும் அவரது டாப் 5 படங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி\nஆர்யாவுக்கு எல்லாமே ஹாப்பி நியூஸ் தான்.. அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆகிட்டாரு\n4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா\nமுட்டிக்கு மேல் கவுன்.. செம மாடர்னாய் மாறிப்போன வனிதா அக்கா.. கலக்கல் போட்டோஸ்\nஆடையில்லாமல் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅந்த வசனம் - Shivaji அய்யாவிற்கு தொண்டையில் ரத்தம் கசிந்தது | Rewind Raja Ep-48\nசர்பேட்டா பரம்பரை படத்தில் டேன்ஸிங் ரோஸ் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/bakiyalakshmi-serial-actress-nanditha-jennifer-video-reveals-a-twist-of-the-serial-vin-ghta-504403.html", "date_download": "2021-07-24T20:26:32Z", "digest": "sha1:5YZN3QDN6SWM74GPD5GADAHJ5XQ4HLOS", "length": 13460, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "பாக்கியலட்சுமி சீரியல் டிவிஸ்டு இதுவா? போட்டுடைத்த நந்திதா ஜெனிஃபர்! | Bakiyalakshmi serial actress Nanditha Jennifer video reveals a twist of the serial– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபாக்கியலட்சுமி சீரியல் டிவிஸ்டு இதுவா\nநந்திதா இப்போது சீரியலின் டிவிஸ்டை வெளியே சொல்லிவிட்டதால், கதை அவர் கூறியபடியே செல்லுமா அல்லது வேறொரு டிவிஸ்டுக்கு இயக்குநர் திட்டமிட்டுளாரா அல்லது வேறொரு டிவிஸ்டுக்கு இயக்குநர் திட்டமிட்டுளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.\nபாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நந்திதா ஜெனிஃபர், சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறும்போது, சீரியலின் டிவிஸ்டையும் போட்டுடைத்துள்ளார்.\nவிஜய் டிவியில் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. பெங்காலி மொழியில் ஒளிபரப்பான ’ஸ்ரீமோயி’ தொடரின் மறு ஆக்கமாக தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டாப் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் பாக்கியலட்சுமி தொடர் இடம்பிடித்து. நாடகத்தின் லீட் ரோலான பாக்கியலட்சுமி கதாப்பாத்திரத்தில் சுசித்திரா நடிக்கிறார். கோபிநாத் கதாப்பாத்திரத்தில் விஷால் நடிக்கிறார். நந்திதா ஜெனிஃபர் பாக்கியலட்சுமியின் தோழியான ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nகதையின்படி, பாக்கியலட்சுமிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவளாக பாக்கியலட்சுமி இருக்கும்போது, அவருடைய கணவர் கோபிநாத்துக்கு முன்னாள் காதலியான ராதிகாவுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் கோபிநாத்துக்கு ராதிகாவும், பாக்கியலட்சுமியும் தோழிகள் என தெரியவந்தாலும், பாக்கியலட்சுமியின் கணவர் என்பதை தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.\nராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இவர்களின் தொடர்பு மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலையில், ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நந்திதா ஜெனிஃபர், பாக்கியலட்சுமி தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார்.\nஅவரின் திடீர் விலகல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நந்திதாவுக்கு பதிலாக ரேஷ்மா அந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில், தான் ஏன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினேன் என்பது குறித்து நந்திதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போகும் டிவிஸ்டுகளையும் தெரிவித்துள்ளார். நந்திதா வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னுடைய சொந்த காரணங்களுக்காக பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநல்ல விஷயத்தை மற்றொரு வீடியோவில் சொல்வதாக கூறியுள்ள அவர், பாக்கியலட்சுமி சீரியலில் இதுவரை பாக்கியலட்சுமிக்கு தோழியாக இருந்த ராதிகா எதிரியாக மாறப்போவதாக கூறியுள்ளார். நேர்மறையான கதாப்பாத்திரமாக இருந்து மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கும் நிலையில் திடீரென வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை எனக் தெரிவித்துள்ளார்.\nAlso read... சன் டிவி ’அபியும் நானும்’ சீரியலில் நந்திதா ஸ்வேதா\nபகத் பாசிலுக்கே சவாலாக அமைந்த படம் எது தெரியுமா\nநெகடிவ் ரோல் தன்னுடைய கேரியரை கெடுத்துவிடும் என்பதால் அந்த கேரக்டரில் நடிக்கவில்லை எனவும் நந்திதா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இந்த தகவல் மூலம் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற டிவிஸ்டும் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. நந்திதா இப்போது சீரியலின் டிவிஸ்டை வெளியே சொல்லிவிட்டதால், கதை அவர் கூறியபடியே செல்லுமா அல்லது வேறொரு டிவிஸ்டுக்கு இயக்குநர் திட்டமிட்டுளாரா அல்லது வேறொரு டிவிஸ்டுக்கு இயக்குநர் திட்டமிட்டுளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.\nநந்திதாவின் வீடியோவுக்கு கமெண்ட் அடித்த நெட்டிசன்கள் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தினீர்கள் என பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், பாக்கியலட்சுமி சீரியலின் டிவிஸ்டை கூறியதற்கும் நன்றி கூறியுள்ளனர்.\nபாக்கியலட்சுமி சீரியல் டிவிஸ்டு இதுவா\nசீனாவில் புயலால் நிலச்சரிவு எச்சரிக்கை - விமானம், ரயில் போக்குவரத்து ரத்து\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்���ன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-pa-ranjith-sarpatta-parambarai-to-be-released-on-amazon-prime-jbr-scs-492649.html", "date_download": "2021-07-24T20:09:28Z", "digest": "sha1:UCKRYP5F6DV4O6GHQ5QPRDQKHSPKLUGI", "length": 8897, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "Sarpatta: பா.ரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரையை’ பெரும் தொகைக்கு வாங்கிய அமேசான்! Pa Ranjith's Sarpatta Parambarai to be released on Amazon Prime– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nSarpatta: பா.ரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரையை’ பெரும் தொகைக்கு வாங்கிய அமேசான்\nஎண்பதுகளில் பிரபலமாக இருந்த இரு குத்துச் சண்டை அணிகளைப் பற்றிய திரைப்படம் இது.\nரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தை மிகப்பெரிய தொகைக்கு அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் வாங்கியுள்ளது. திரையரங்குகளுக்குப் பதில், நேரடியாக ஓடிடியில் இப்படம் வெளியாகிறது.\nகபாலி, காலா படங்களுக்குப் பிறகு ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னை தான் கதைக்களம். எண்பதுகளில் பிரபலமாக இருந்த இரு குத்துச் சண்டை அணிகளைப் பற்றிய திரைப்படம் இது. சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு அணிகள் வழிவழியாக குத்துச் சண்டையில் போட்டியிடுகின்றன. இதன் பின்னணில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சித்தின் அட்டக்கத்தி, மெட்ராஸைத் தொடர்ந்து அவரது மூன்றாவது படம் என்பதால் ரசிகர்கள், திரைத்துறையினர் என அனைவரும் சார்பட்டா பரம்பரையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கபாலி, காலா பட்டியலில் விடுபட்டு போனதாக நினைக்க வேண்டாம். இவை இரண்டும் ரஜினி நடித்தது. அவரது மாஸ் இமேஜுக்கு ஏற்ப எடுக்கப்பட்டவை. அந்தவகையில் சார்பட்டாவை ரஞ்சித் பாணியின் மூன்றாவது படம் என்பதே சரி.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nசார்பட்டாவில் ஆர்யா பாக்ஸிங் வீரராக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன். ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து கே9 ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்திருக்கிறது.\nசார்பட்டா பரம்பரையை நேரடியாக ஓடிடியில் வெளியிட கடும் போட்டி நிலவியது. இதில் அமேசான் பிரைம் அதிகத் தொகை கொடுத்து படத்தை வாங்கியுள்ளது. பெரிய திரையில் சார்பட்டா பரம்பரையை எதிர்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றமே.\nSarpatta: பா.ரஞ்சித்தின் ’சார்பட்டா பரம்பரையை’ பெரும் தொகைக்கு வாங்கிய அமேசான்\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4938", "date_download": "2021-07-24T19:38:28Z", "digest": "sha1:HAXVGUYCZVDSZI54HU2RPH3TNOBUSRCJ", "length": 3023, "nlines": 53, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a news ", "raw_content": "\nகுளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் மேலும் சில பிரிவுகளை ஆரம்பிக்க தீர்மானம்\nகுளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் இருதயவியல், நரம்பியல், நுரையீரல் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்காக புதிய பிரிவொன்றை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) ஆலோசனை வழங்கியுள்ளார்.குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற குழு அறை 01இல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.வைத்தியசாலையில் புதிய பிரிவை ஆரம்பித்து பிரதேச நோயாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் குளியாபிட்டிய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினைகள், தற்போதைய நிலை மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பிரிவுகள் தொடர்பில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வேரவத்த அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2013/04/blog-post_17.html", "date_download": "2021-07-24T21:08:43Z", "digest": "sha1:CGGC3ZOBXKYML6O6PC346QINAKQHLHMT", "length": 19831, "nlines": 233, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: உடல் ஆரோக்கியத்திற்கு மூச்சுப்பயிற்சி", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபுதன், 17 ஏப்ரல், 2013\nஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது அடிவயிற்றில் உள்ள கைதானே ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.\nஎந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும்.இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.\nஆனால், 100க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். குப்பை அள்ளும் லாரி போகும் போதும், வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை. உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே இது எப்படி ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.\nபிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.\nஅடுத்து ஆஸ்துமா, இதயநோய், ஒற்றைத்தலை வலி, காக்காய் வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும் சரியாக மூச்சு விடத் தெரியாதவர்களுக்குத்தான் வருகின்றன என்கிறது கொலராடோவின் பெளல்டரில் உள்ள சர்வதேச மூச்சுப்பயிற்சி நிலையம்.\nதரையில் படுத்துக்கொண்டு இப்படி ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொண்டால் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆ���்ஸிஜன் கிடைப்பதால் மனமும் உற்சாகமாக இருக்கும். நல்ல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைத்து விடுவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.\nஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14 முறையே சராசரி மனிதன் மூச்சுவிடுகிறான். ஆனால் நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள் 20 தடவைக்கு மேல் சுவாசிக்கிறார்கள். இதேபோல் ஆண்கள் பெல்ட்டுகளை இறுக்கி அணிந்தாலும் பெண்கள் நாடாக்களை இறுக்கிக் கட்டினாலும் நன்கு மூச்சுவிட முடியாது. சேலை, வேட்டி, பேண்ட் என அனைத்தும் வயிற்றை அதிகம் அழுத்தாமல் இருக்குமாறு அணிய வேண்டும்.\nமூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக்கொண்டால் மூளையையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித் தன்மையும், காரத்தன்மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.\nநேர்காணலுக்குச் செல்லும் போது இந்த முறையில் 5 நிமிடங்கள் சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால், நேர்காணலின் போது பதட்டம் ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப்பு, ஸ்டிரோக் போன்றவற்றை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.\nசம்மணமிட்டு உட்காருங்கள். மூக்கினால் மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு வாயைத் திறந்து அதை வெளியேற்றுங்கள். அடுத்து மூச்சை இழுக்காமல் தொடர்ச்சியாக ஊ…ஊ… என்று காற்றை ஊதுங்கள். இதற்குப் பிறகு முன்பு செய்தது போல மூக்கினால் இழுத்து வாயினால் வெளியேற்றி கடைசியல் ஊ….ஊ…. என்று ஊதுங்கள். மூன்று முறை இது போல் செய்யுங்கள்.\nநன்கு நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள் இழுங்கள். தலைக்குமேல் கும்பிடுவது போல் கைகளை வைத்ததும் அப்படியே மீண்டும் பழையபடி பக்கவாட்டில் மெதுவாக இறக்கவும். இப்படி கைகளை இறக்கும் போது இழுத்த மூச்சை மெதுவாக வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்துமுறை செய்துவிட்டு புறப்பட்டால் அந்த நாள் முழுவதும் படுசுறுசுறுப்பாக இருக்கும். மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும் நீங்கள் செய்திருந்தால் உங்களிடம் ஒற்றைத் தலைவலி, எரிச்சல் முதலியன வாலாட்ட முடியாது. 'இனிமையாகப் பழகும் அரிய மனிதர்' என்று பெயர் பெற்றுவிடுவீர்கள்.\nஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப் பயிற்சியை அமெரிக்க டாக்டர்கள் பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள். ரெய்கி மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி முக்கியமான குணப்படுத்தும் உத்தியாக இடம் பெற்றுள்ளது.\nஎனவே, எளிமையான இந்த சக்தி வாய்ந்த மூச்சப் பயிற்சியை இன்று முதல் ஆரம்பியுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும்வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைஉண்பதின் பயன்கள்...\nகறிவேப்பிலையில் கால்சியம் , இரும்புச்சத்து , நார்ச்சத்து , மெக்னீசியம் , பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ ,...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் \nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nLaptop பராமரிப்பு ஒரு குட்டி டிப்ஸ் உங்களக்காக\nகுழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில டிப்ஸ்\nகணினியைப் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள குறிப்பு...\nடேப்ளட் பிசி வாங்க போறீங்களா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/05/blog-post_575.html", "date_download": "2021-07-24T20:09:07Z", "digest": "sha1:BN7UKKKAYW3IMCMFLJWL7FSCM474SJRB", "length": 3236, "nlines": 67, "source_domain": "www.thaaiman.com", "title": "சுற்றிச் சுற்றி வட்டமிட்ட ஹெலிகொப்டர்கள் - கொழும்பில் அச்சம் - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / சுற்றிச் சுற்றி வட்டமிட்ட ஹெலிகொப்டர்கள் - கொழும்பில் அச்சம்\nசுற்றிச் சுற்றி வட்டமிட்ட ஹெலிகொப்டர்கள் - கொழும்பில் அச்சம்\nகொழும்பு - பொறளை உள்ளிட்ட பகுதிகளின் வான்பரப்பில் இன்று காலை சில ஹெலிகொப்டர்கள் சுற்றிச் சுற்றி வட்டமிட்டதாக அங்கிர���ந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், :-\nஉலக மே தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது - மே தினத்தை முன்னிட்டு கொரோனா அச்சம் உள்ளதால் வழமையாக நடத்தப்படும் ஊர்வலம் மற்றும் கூட்டங்களை அனைத்துக் கட்சிகளும் நிறுத்தியுள்ளன.\nஎனினும் சிலர் கூட்டங்களை மாத்திரம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர்.\nஇவ்வாறு கொரோனா விதிகளை மீறுவோரை கண்காணிக்க, மேற்படி ஹெலிகாப்டர்கள் பொறளை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/vellore-dmk-mp-kathir-anand-interview", "date_download": "2021-07-24T19:29:05Z", "digest": "sha1:EOYNW4ZWTY5PO5RZICYEFSGPPQXAWKUB", "length": 7671, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 July 2020 - “நான் கத்துக்குட்டி இல்லை!” | Vellore DMK MP Kathir Anand interview - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n - அறிக்கை கேட்ட அமித் ஷா... அதிர்ச்சியில் எடப்பாடி\nRTI அம்பலம்: கமிஷனுக்காக நகராத மருத்துவ மேம்பாட்டுப் பணிகள்\n - மத்திய அரசு அதிரடி\nமிஸ்டர் கழுகு: சசிகலா விடுதலை ட்வீட்... ‘ஸ்மைலி’ போட்ட ஓ.பி.எஸ்\nசசிகலா விடுதலை ட்வீட்... யாருடைய அரசியல் வியூகம்\nபிஎம் கேர்ஸ் பிரைவேட் சொத்தா - அரசியல் தலைவர்களுக்கு ஆழ்ந்த புரிதல் இல்லையா\nபதறும் டாக்டர்கள்... நடுங்கும் நர்ஸ்கள்... நூறாவது நாளிலும் தீராத பரிதாபங்கள்\nகுலைநடுங்க வைக்கும் வேலூர் ரௌடிகள்\nகடைமடை விவசாயிக்கும் கிடைக்குமா காவிரி\n - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29645", "date_download": "2021-07-24T20:07:40Z", "digest": "sha1:D7L7BT7SYXKDIGGXLX27GZGH4ATNPK57", "length": 9078, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "கைது உத்தரவிற்கு எதி��ாக ஞானசார தேரர் மனு? - GTN", "raw_content": "\nகைது உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனு\nபொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தமது சட்டத்தரணிகளின் ஊடாக ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.\nஞானசார தேரர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் உத்தரவினை மீறியதாகவும் வேறும் பல குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரர், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsகைது உத்தரவிற்கு ஞானசார தேரர் மனு\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெஞ்சு சட்டத்தில் சாக வழி இல்லை- சுவிஸ் சென்று நோயாளி தற்கொலை – மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிாிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி 20,000 கோடி ரூபா நன்கொடை\nஜெர்மனி – முனிச் நகர புகையிரதநிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம்\nஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை June 21, 2021\nதமிழகத்தில் பிரசேவித்த இலங்கையர் 34 பேரிடமும் விசாரணை\nஇளவாலையில் மூன்று வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர��� கைது June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_7_1.html", "date_download": "2021-07-24T20:02:00Z", "digest": "sha1:5OPGX6QJN2AC27KZRPV6XTFSPN67SAJK", "length": 34047, "nlines": 281, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருவெண்ணெய்நல்லூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூலை 25, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆக��ம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.001.திருவெண்ணெய்நல்லூர்\nஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.001.திருவெண்ணெய்நல்லூர்\nபித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, 'அருட்டுறை' என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, 'உனக்கு அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ\nமூங்கில்கள் நிறைந்து வரும் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, நாய் போலும் கீழ்மையுடையேனாகிய யான் உன்னை எனது இளைய நாள்கள் பலவற்றினும் மனத்தால் நினைத்தல் இன்றிப் பேய்போல அலைந்து இளைத்தேன்; ஆயினும், இதுபோழ்து, பெறுதற்கு அரிய உனது திருவருளை நான் பெற்றேன். இப்பேற்றை எனக்கு அளிக்க வந்த உனக்கு, முன்பே நான் அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ\nதலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ இனிமேல், உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.\nஇடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தௌவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப்படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.\nஅருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள முதல்வனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது,'அடியவன் அல்லேன்' என எதிர் வழக்குப் பேசியது பொருந்துமோ அப்பொருந்தாச் செய்கையைச் செய்தமையால் அறிவில்லேனாயினேன்; அதனால், 'ஆதன்' என்னும் சொற்குப் பொருளாயினேன்; ஆயினும், என்னை இகழாது உன் திருவடியை வணங்கி வாழ்கின்ற அறிவர் பெறும் பேற்றை அளித்தருள்.\nதட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ\nபூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே, நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ\nபெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே, நீ உனக்குப் பகையாய் எதிர்ந்தவர்களது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி, போர் செய்து அழித்தாய். சிவந்த சடையிடத்து ஆகாய கங்கையைத் தாங்கினாய். அப்பெருமைகளை அறியாமை காரணமாகத் தோன்றும் சொற்களைச் சொல்லி நான் வீணே உழல்வேனோ அங்ஙனம் உழலும் நெறியானே, முன்பு உனக்கு அடியவனாயதற்கு மாறாக இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ\nமழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது ஒழுகுகின்ற பொண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அழகனே, உன்னை வணங்குவாரது துன்பங்களை நீக்குதல் உனது தொழில் என்பதனால், என்னை வலிந்து ஆட்கொள்ள வந்தாய். அதனை அறியாது, முன்பே உனக்கு அடியவனாகியதனை மறுத்து, இப்பொழுது, 'அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ\nமேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் 'அடியவனல்லேன்' என எதிர்வழக்குப் பேசி��து பொருந்துமோ\nதிருவெண்ணெய்நல்லூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நல்லூரருட், டுறையுள், தென்பால், பொருந்துமோ, தென்பால்வெண்ணெய், உனக்கு, அல்லேன், பேசியது, அல்லேன்என, அருட்டுறைத், பெண்ணையாற்றின், அடியவன், காளாய்இனி, முன்பே, இப்பொழுது, எதிர்வழக்குப், கண்ணதாகிய, அடியவனாகி, திருக்கோயிலின்கண், எழுந்தருளியிருக்கும், திருவெண்ணெய்நல்லூரின், தலைவனே, நிறைந்த, உடையவனே, பூக்களின், எழுந்தருளியுள்ள, வருகின்ற, வழக்குப், மூன்றையும், திருக்கோயிலில், திருவெண்ணெய்நல்லூரில், உண்ணும்படி, ஆயினும், அரண்கள், சூடியவனே, திருவெண்ணெய்நல்லூர், மறவாமலே, அதனால், என்னும், கின்றேன்மனத், திருச்சிற்றம்பலம், வாதேநினைக், பெற்றேன், துன்னைப், திருமுறை, போலும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/prabhas-has-the-most-amazing-heart-shraddha/", "date_download": "2021-07-24T19:37:51Z", "digest": "sha1:GSLXDV5FXNWT6XRMT356SJLNUA47BLJ2", "length": 3267, "nlines": 79, "source_domain": "chennaionline.com", "title": "Prabhas has the most amazing heart: Shraddha – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்���ு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nஒலிம்பிக் போட்டி – துடுப்பு படகு போட்டி முடிவுகள்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – 9 வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி\n← சுரேஷ் ரெய்னாவுக்கு வெளிநாட்டில் அறுவை சிகிச்சை\nகமல் தலைமையில் நடைபெறும் சுஜா வாருணி திருமணம்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nJuly 23, 2021 Comments Off on இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%93-tin-oo/", "date_download": "2021-07-24T21:11:36Z", "digest": "sha1:T45NZWNWAGXU4MIXXSIJ3JALQTVJJA2H", "length": 37712, "nlines": 202, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஓ… (TIN Oo) ………….! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஜூலை 2021\nஎழுதியது irajeyanandan தேதி April 09, 2012 2 பின்னூட்டங்கள்\nகாந்திய மண்ணில் வளர்ந்து, காந்தீய சிந்தனையை உள்வாங்கிக்கொண்டு,\nஅகிம்சா வழியில், போராடி, வீட்டுச் சிறையில் பல்லாண்டுக் காலமாக,\nராணுவ அடுக்கு முறையால்,அடைக்கப்பட்ட, ஒரு பெண் பறவை,இன்று\nஅரசியல் வானில் சுதந்திரமாக பறக்க ஆரம்பித்துள்ளது- அனுங் சான் சூ குயீ.\nசமீபத்தில் மாயான்மாரில் நடந்த தேர்தலில், குயீ, ஜனநாயாக\nகட்சியிலிருந்து, பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று,\nராணுவ அடக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nமீண்டும் மயான்மாரிலும் காந்தியம் மலர்ந்துள்ளது.\nமாயான்மார், பல்லாண்டுக் காலமாக ராணுவ பிடியில் சிக்குண்டு,\nஅந்த கதைகளையெல்லாம், மீடியாக்கள் மூலமாகத்தான், நாம் பார்த்து\nவந்தோம். அந்த மக்கள் பட்ட வேதனை, நமது பாட்டனும், முப்பாட்டனும்,\nவெள்ளையன் காலத்தில் அனுபவித்ததுபோல்தான் இருக்குமென நினைக்கின்றேன்.\nகுயீக்கு இந்த விதமான மன உறுதியும், தன்னம்பிக்கையும், அகிம்சா வழி\nபோராட்ட குணமும், காந்தியித்திலிருந்து கிடைத்ததாக, அவர் கூறுகின்றார்.\nகாந்தீயம், மனித அடக்கு முறையை எதிர்த்து , வெளிவந்த, சஞ்சீவிவனம்.\nமனித உறவுகளை கூறுபோடுகினற காலனிய ஆதிக்க சக்திகளுக்கு, அகிம்சா\nவழியில் நின்று போராட கற்று கொடுத்தது.\nஆனால் காந்தீயத்திற்கு எதிர் திசையில் பயனித்த, உலக தாராளமயமாக்களும்,\nபன்னாட்டு சந்தை வணிகமும், வெளிநாட்டு இறக��குமதி கொள்கையும்,\nவளரும் நாடுகளின் மக்கள் மூளை சலவை செய்து, அந்நாட்டு வணிகத்தையும்\nபெருக்கி, கிராம பொருளாதாரத்தையும், கடன் சுமை ஏறிய வண்டியாக,\nஒவ்வொரு மத்தியதர குடிமகனும், தள்ளாடும் படி செய்து விட்டது ,\nஇதன் விளைவாக , சோவியத் யூனியன் உடைந்தது. உலகின் சூப்பர்\nபவராக அமெரிக்கா வலம் வருகின்றது.\nஜனத்தொகை பெருத்த நாட்டில்- பசியும்- வேலையில்லாத் திண்டாட்டும்,\nவறுமையும்- படிப்பறிவின்மையும், அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகி,\nதீவிரவாதம் பெருக்கமும், காடுகள் அழிதலும், சுற்றுப்புறச்சுழல் மாசு படுதலும்\nமயான்மாருக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி, ஜனநாயகத்திற்கு\nகிடைத்த வெற்றி” என்று குயீ கூறுகின்றார்.\nஆனால், குயீயின், அரசியல் குருவாக திகழும், 80 வயது டின் ஓ,\nஇன்று தான், மயான்மாரில், ஒரு சிறு நம்பிக்கைகீற்று முளைத்துள்ளது.\nஇன்னும், நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அரசின் கொள்கையில்,\nபலவித மாற்றங்களை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது.\nஇது நாள்வரை, இந்த நாட்டின் அரசியல் கொள்கை, ராணுவ\nஆட்சியின் கொள்கையால், ஜனநாயகத்தின் குரல் நெரிக்கப்பட்டு,\nமக்கள் பேச்சு உரிமை யிழந்து, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு,\nநாடாளு மன்றத்தில், ராணுவ தளபதிகளே எல்லா முடிவுகளும் எடுக்கும்\nஇதற்கெல்லாம், முற்று புள்ளி வைக்க வேண்டுமென ஓ கூறுகின்றார்.\nமாயன்மாரில், முதலில் அமைதி நிலவ வேண்டும், பிறகுதான், மக்கள்,\nநிம்மதியாக மூச்சுவிட முடியும். அதன் பிறகு, நல்ல மனிதர்களின்\nசிந்தனையால், நாட்டின் முன்னேற்றத்தை பற்றி யோசிக்க வேண்டும்\nஎன்று கூறுகின்றார். அரசியல் குரு ஓ \nSeries Navigation வார்த்தைகள்உங்களில் யார் அடுத்த பிரபுதேவா\nஅன்புத் தம்பி புனைப் பெயருக்கு\nமுள்வெளி – அத்தியாயம் -3\nசந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு\nஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்\nதகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்\nதமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு\nகவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5\nஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா\nசங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘\nபஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி\nBehind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18\nபுதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்\nமொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) \nஉங்களில் யார் அடுத்த பிரபுதேவா\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு\nதாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7\nNext: உங்களில் யார் அடுத்த பிரபுதேவா\nநம்ம ஊரில் இவர் மாதிரி ஒரே ஒருத்தன் வந்தா போதும் . இறைவனிடம் வேண்டுவோம். இங்கு எல்லோரும் கொழுத்த ஒபிஸாக உருண்டு தன்னை ஏழைகளின் காவலன் என்கிறார்கள் – இதில் கட்சி வித்தியாசம் கிடையாது. கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே… நன்றி.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஅன்புத் தம்பி புனைப் பெயருக்கு\nமுள்வெளி – அத்தியாயம் -3\nசந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு\nஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்\nதகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்\nதமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு\nகவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5\nஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா\nசங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘\nபஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி\nBehind the Beautiful Forevers- ’கேதரின் பூ’வின் புத்தகத்தை முன்வைத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18\nபுதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்\nமொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) \nஉங்களில் யார் அடுத்த பிரபுதேவா\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு\nதாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\njananesan on அடிவாரமும் மலையுச்சியும்\njananesan on அப்பச்சிக்குத் திண்ணை போதுமே\njananesan on அஸ்தியில் பங்கு\nVengat on வாழ நினைத்தால் வாழலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE-%E2%80%93-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2021-07-24T21:50:49Z", "digest": "sha1:HWILYMT5GNSR22DI7U6H2TLCTTOAJJWQ", "length": 54509, "nlines": 184, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஜூலை 2021\nஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nஇரண்டு வாரங்களுக்கு முன் ஸிந்துஜாவின் சிறுகதைகள் 18 கொண்ட முதல் தொகுப்பு கைக்கு வந்தது. வெளியிட்டிருப்பது நன்னூல் அகம், மந்தைவெளி, சென்னை. நன்னூல் அகம் என்று சொன்னால் புரியாது. இது பாவை சந்திரனின் பொறுப்பில் இருக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனம். அதிகம் தெரியவராத சின்ன அளவிலான தனிமனித முயற்சி. இரண்டு பேரையும் சேர்த்து பிரஸ்தாபிப்பதற்கான காரணம் இருவருக்கும் சற்றுப் பொதுவான ஒன்று உண்டு,. சொல்கிறேன். கடைசியில்.\nஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். போன நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பாதியில் பத்திரிகைப் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக இலக்கியச் சிறுபத்திரிகைளின் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்கு, “டாகூர் சுடலைமாடன் தெருவுக்கு வருகிறார்” என்றோ, இல்லை ”சுடலை மாடன் தெருவில் டாகூர்” என்றோ திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் வசிக்கும் கலாப்ரியா தாகூர் கவிதைகள் சிலவற்றைத் தழுவி தன் பெயரில் வெளியிட்டதைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை ஸிந்துஜாவின் ஆளுமையைப் பற்றியும் சொன்னது. பெரும் பரபரப்பைக் கிளப்பிய எழுத்து அது. அப்போது கலாப்ரியா ஒரு நல்ல கவிஞராக கவனம் பெற்றுக் கொண்டிருந்த சமயம். ”டாகூர் கவிதைகள் பிடித்துப் போனதால் நான் திரும்பி எழுதிப் பார்த்தேன். எனக்கு தாகூர் கவிதைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமாக்கும். எனவே தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு மறுபடியும் வருவார்” என்ற ரீதியில் கலாப்ரியா பதில் அளித்திருந்தார். அது பெரும் பரபரப்பான கால கட்டம். ஜாக் லண்டன் அசோக மித்திரன் கதைத் தொகுப்பில் புகுந்து கொண்ட காலம். ஒரு கட்டத்தில் பேசித் தன் தரப்பை உரத்த குரலில் சொல்ல வேண்டிய சமயத்தில், “மௌனமாக இருப்பதுதான் பலம் வாய்ந்தது. அதில் தான் ஒரு கலாசாரத்தின் மலர்ச்சி காப்பாற்றப் படுகிறது” என்று ந.முத்துசாமி தனக்கு சௌகரியத்துக்கு ஒரு புதியதும் வேடிக்கையானதுமான சித்தாந்தத்தை சிருஷ்டித்து ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் பிரகடனம் செய்த போது ஸிந்துஜா, “To sin by silence, when they should protest, makes cowards of men” என்று Abraham Lincoln. சொன்னதை மேற்கோளாக்கி அதே புத்தகத்துக்கு தன் முன்னுரையைத் தொடங்கியவர் ஸிந்துஜா. இது 1973-ல்.\nஅப்போது அதே சதங்கை என்ற சிறுபத்திரிகையில் பார்ட்டி என்றும் ஒரு கதை வெளிவந்தது. அந்தக் கதை இப்பொது கையிலிருக்கும் தொகுப்பில் சேர்ந்திருக்கிறது. 1973 சதங்கை தீபாவளி மலர் கதை 2010-ல் தான் மற்ற கதைகளோடு புத்தக வடிவம் பெற்றுள்ளது. கடைசியாக சிந்துஜா எழுதிய அயோக்கியர் என்ற கதை மேகலா மார்ச் 1980 என்பதை இத்தொகுப்பில் பார்க்கிறேன். முதல் கதை கணையாழியில் 1971-ல் வெளிவந்தது 1971 லிருந்து 1980 வரையில் உள்ள காலத்தில் எழுதப்பட்ட சுமார் 18 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.\nஅதற்குப் பின் முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. முதலில் நான் அறிந்த, கலாப்ரியா, அசோகமித்திரன், முத்துசாமியை யெல்லாம் கலாய்த்து, அவர் எழுதியபோதெல்லாம் சிலருக்கு உற்சாகத்தையும் சிலருக்கு திகிலையும் தந்த ஸிந்துஜாவைப் பின்னர் நாம் காணவில்லை. அந்த ஸிந்துஜாவுக்கு சிறுபத்திரிகைகளில்தான் இடம் இருந்திருக்க முடியும். ஆனால் கதைகள் எழுதிய ஸிந்துஜா கணயாழி, சதங்கை என்று மாத்திரமல்ல, கலைமகள், தினமணிகதிர், விகடன், குங்குமம் போன்ற பத்திரிகைகளிலும் வரவேற்புப் பெற்றவர்.\nஆக இரு தரப்புகளிலும் அவர் வரவேற்கத் தக்கவராகவே இருந்திருக்கிறார். அவர் கதைகளில் சரளமாக கதை சொல்லும் நடை கைவந்திருப்பது தெரிகிறது. அந்த சரளம் அவர் தனக்கு பழக்கமான, தெரிந்த சரளமாகச் சொல்லத் தெரிந்த உலகையும் அனுபவங்களையும் தான் அவர் கதைகளில் பார்க்கிறோம். உயர் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்கள். பெரும் வர்த்தக நிறுவனங்களில், வேலை செய்பவர்கள். பெரும் அரசு அதிகாரிகளுடன் உறவு வேண்டி, உறவு கிடைத்து பழகுகிறவர்கள். அலுவலக நேரம் முடிந்ததும் கேளிக்கைகளில் ஈடுபடுபவர்கள். மது, மாது எல்லாம் எவ்வித சம்பிரதாய தடைகளும் அற்ற உலகில் வாழ்பவர்கள். மரபு சார்ந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் அவ்வளவாக அவர்களைக் கஷ்டப்படுத்துவ தில்லை. இந்த உலகில் பாவனைகள், சாமர்த்தியமான பேச்சுக்கள், மேல்தட்டு வர்க்க நாகரீக ஆசைகள் எல்லாம் உண்டு.\nவெகு அநாயாசமாக அந்த உலகை, அந்த உலகின் மனிதர்களை, நம் முன் நிறுத்திவிடுகிறார் ஸிந்துஜா.. இவர்கள் புத்திசாலித்தனமாகப் பேசக் கற்றுக்கொண்டவர்கள். பேசத் தெரிந்தவர்கள். அது மாலை நேரக் கேளிக்கைகளில் சகஜமாக உறவாட, நாகரீகமாக கேலிப் புன்னகை செய்ய, காலை வாற எல்லாம் பயன் படும். இந்த புத்திசாலிப் பேச்சும் சாமர்த்தியமும் இல்லையெனில் பார்ட்டீயிங் அவ்வளவாக கலகலக்காது. சப்பென்று போகும். அதற்கல்ல இந்த மாலை நேர சந்திப்புகள்.\n“யாரோ கூப்பிட்டதால் காமினி எழுந்து சென்றாள். ஸ்டெல்லா வேணுவைப் பார்த்து கண் சிமிட்டினாள். அந்த சிமிட்டலில் வம்புக்கு இழுக்கும் பாவனை துள்ளிற்று.\n“என்ன ஸ்டெல்லா,” என்று கேட்டான்.\nவயிற்று வலியை உண்டாக்கியது யார் என்று நீ கேட்பாய்\nஎன்று எதிர்பார்த்தேன்,” என்றாள் அவள்.\n“வாட் டு யு மீன்\n“அந்தப் பெண் பானர்ஜீயுடன் சுற்றிக்கொண்டிருந்தாள் அந்த ஃபில்ம் டைரக்டரின் பையனுடன். ஏக சுற்று. அவன் தான் அந்த வயிற்று வலியை………\n“பியாரேலாலுக்குக் கல்யாணம் ஆகப் போகிறது.”\n“தனது துரதிர்ஸ்டத்தையும் சந்தோஷமாக வரவேற்கிற பிரகிருதியை இப்போது தான் நான் பார்க்கிறேன்.” என்றான் வேணு.\nஇப்படித்தான் ஏதேதோ உறவுகள். எது எதற்காகவோ உறவுகள். அதை ஒரு கேளிக்கை நேரப் பேச்சுக்கான விஷயமாக சகஜமாக எடுத்துக்கொள்வது அல்லது ஒரு கேலிப் புன்னகையோடு உதறி விடுவது சகஜமான உலகம்.\nபெரும்பாலான கதைகளில் பேசும் பேச்சுக்கள, தமிழில் தரப் பட்டிருந்தாலும் அது தமிழில் பேசப்படவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. அது தான் மதுரையானாலும் தில்லியானாலும் பேசப்படும் மொழி.\nகதைகள் அனைத்துமே முதலில் மதுரை, பின்னர் தில்லி, பின்னர் கடைசியாக பங்களூரில் களம் கொண்டவை. இதே வரிசையில் தான் ஸிந்துஜாவும் அந்த கால கட்டத்தில் அந்த இடங்களில் இருந்திருக்கிறார். அவர் கதைகள் சொல்லும் சூழலில் அவர் பார்வையாளராக இருந்திருக்கிறார். ஒதுங்கி நின்று வேக்கை பார்த்தும் சற்று மனம் வெறுப்புற்றும். ஆனால் இச்சூழலில் உலவுகிறவர்கள் அதை சந்தோஷத்துடனும், கொஞ்சம் பெருமிதத்துடனும் அனுபவிப்பவர்கள். அவர்கள் தேர்வும் தான். அவர்கள் சாமர்த்தியப் பேச்சுக்களும், பெருமிதங்களும் மதிப்புகளும் படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. அந்த சுவாரஸ்யத்துக்காக ஸிந்துஜா சேர்த்ததல்ல. சுஜாதாவின் எழுத்திலும் இந்த புத்திசாலித்தனமும் கிண்டலும் இருக்கும். அது அவரது கேலியும் புத்திசாலித்தனமும். அதற்கான சின்னச் சின்ன வெட்டித் தெறிக்கும் உரைநடை அவரது ஆளுமையிலிருந்து பிறந்தது. ஸிந்துஜா தன் பழகிய அனுபவத்திலிருந்து உருவாக்கிக்கொண்ட நடை மிக எளிதாகவே அவருக்கு கைவந்துள்ளது. எனக்கு ஒரு நெருடல். கதைகளில�� சில விஷ்யங்கள் தாமே தம்மைச் சொல்லிக் கொள்கின்றன. காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள் என்றெல்லாம் கதைத் தலைப்புகள் கொடுத்து உரக்கச் சொல்லாமல் இருந்திருக்கலாமே என்று. அது எள்ளலாகவும் பொருள் கொள்கிறது தான். ஊனம் என்ற ஒரு கதையில் ஊனமடைந்த பெண்ணுக்கு ஒரு செல்வாக்கு மிகுந்தவர் வேலை தேடிக்கொண்டிருந்த இளைஞனுக்கு வேலை தேடிக்கொடுத்து நல்ல நிலைக்குக் கொணர்ந்து தன் பெண்ணை அவனுக்குக் கொடுக்க. அவனுக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கும் தான். ஆனால் கௌரவப் பிரசினை அவனுக்கு. அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள அவனுக்கு விருப்பம் தான். ஆனால் தான் பெற்ற உதவிக்கு பிரதியாக அல்ல. தானே ஒரு வேலையைத் தேடிக்கொண்டு அவளை மணப்பதாகச் சொல்கிறான். அதை அவன் உரக்க நீண்ட வசனத்தில் சொல்வது அகிலன் கதை போலாக்குகிறது. கதை முழுதும் எழுத்து ஸிந்துஜாவினது. ஆனால் கடைசி பாராவும் முடிவும் அகிலனது. தவிர்த்திருக்கலாம்.\nலக்ஷியங்களோ மதிப்புகளோ வேறாகிவிட்ட ஒரு உயர்\nமத்திம வகுப்பு மக்களின் வாழ்க்கைச் சூழலைத் தான் ஸிந்துஜா வின் கதை உலகம். அதன் வர்ணம் தானே வெளிப்படுத்திக் கொள்ளும்.\nஎன் வருத்தம் எல்லாம் எங்கே போனார் அந்த ஸிந்துஜா என்பது தான். நாற்பது வருடங்களாயிற்று தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு வந்ததைச் சொல்லி. முப்பது வருடங்களுக்கும் மேல் ஆயிற்று அலுவாலியாவின் குழந்தை என்ற கதை எழுதி. இந்தத் திறனும் பார்வையும் சமரசமற்ற எழுத்தும் எங்கே போயின என்பது தான். நாற்பது வருடங்களாயிற்று தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு வந்ததைச் சொல்லி. முப்பது வருடங்களுக்கும் மேல் ஆயிற்று அலுவாலியாவின் குழந்தை என்ற கதை எழுதி. இந்தத் திறனும் பார்வையும் சமரசமற்ற எழுத்தும் எங்கே போயின ஸிந்துஜாவை நாம் தொடர்ந்து பார்க்க முடியாது போனது ஒரு இழப்புத்தான்.\nஇப்படித்தான் நல்ல திறன் காட்டுகிறவர்கள் எல்லாம் திடீரெனெ நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்கள். க.நா.சு. சிலர் எழுத்தைப் பாராட்டிஎழுதியிருப்பார். இப்போது ஒன்றிரண்டு பெயர் சொல்லக் கூட அவர்கள் பெயர்கள் நினைவுக்கு வர மறுக்கிறது. (பி.எம் கண்ணன் என்று ஒரு பெயர் நினைவுக்கு வருகிறது. நான் சென்னைக்கு வந்த புதிதில் சில கவிஞர்கள் நன்றாக எழுதுவதாகத் தோன்றியது. எனக்கும் பாராட்டத் தோன்றியது. பாராட்��ி எழுதவும் செய்தேன். ஆனால் அவர்கள் இப்போது எங்கே போனார்கள் சிலர் பாட்டாளி மக்கள் துயரத்திற்கும், வியட்நாம் மக்களுக்காக கண்ணீர் உகுத்தும் எழுதியவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும்.\nதொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்று அசோகமித்திரன் சொன்னது விஷயம் தெரிந்தும் சொல்லப் பட்டதுதான். எல்லோரும் மௌனியாக முடியுமா முப்பது வருடங்கள் கழித்து க.நா.சு. தேடி எடுத்து பிரசுரித்திராவிட்டால் மௌனியை நாம் இழந்திருக்கக் கூடும். விட்டல் ராவ் “இந்த நூற்றாண்டுக் கதைகள் என்ற தலைப்பில் மூன்று பகுதிகளில் எல்லாரையும் தேடி எடுத்துத் தொகுந்திருந்தார். சந்தோஷமாக இருந்தது.\nஸிந்துஜாவுக்கும் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கும் பாவை சந்திரனுக்கும் பொதுவான ஒன்று என்று ஆரம்பித்திருந்தேன். பாவை சந்திரன் நல்ல நிலம் என்ற ஒரு நீண்ட கிட்டத்தட்ட 500 பக்க நாவலை புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது தொன்னூறுகளில் எழுதியிருக்கிறார். ஒரு குடும்பத்தின் கிட்டத்தட்ட நூறு வருட கால வாழ்வின் கதை. எவ்வளவு அழகாக, கலை நேர்த்தியுடன் எழுதப்பட்ட முதிர்ந்த எழுத்து என்று நான் வியந்திருக்கிறேன். அத்தகைய முதிர்ச்சிக்கு முன்னும் பின்னுமான செய்தி எனக்கு ஏதும் இல்லை. குங்குமம் பத்திர்க்கைக்கு பொறுப்பு ஏற்றிருந்த போது அதை வெகுஜனபத்திர்கை என்ற தளத்திலிருந்த் உயர்த்த முயன்றிருக்கிறார். குங்குமத்தில் க.நா.சு. தொடர்ந்து எழுதியிருக்கிறார் என்றால் பலர் ஆச்சரியப்படக் கூடும்.\nநல்ல நிலம் நாவலாக வெளிவந்தது அதைப் மனமாரப் பாராட்டி எழுதியிருக்கிறேன்., தஞ்சை விவசாயகுடும்பத்தின் ஒரு கால காட்டம் நம் முன் விரியும். சுகமான எழுத்து. அவர் மறக்கப் படக்கூடியவர் அல்ல.\nஎங்கே போனார் அந்த பாவை சந்திரன். தன்னைப் போலவே இன்னொருவரான ஸிந்துஜாவை வெளியிட்டது பொருத்தம் தான். ஒருவரை ஒருவர் நமக்கு நினைவு படுத்துகிறார்கள்.\nஸிந்துஜா சிறுகதைகள்: வெளியீடு: நன்னூல் அகம் A -8, 29, தெற்கு கால்வாய்க் கரை சாலை, மந்தைவெளி சென்னை-28\nSeries Navigation கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)நினைவுகளின் சுவட்டில் – (74)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங���கம் -2 பாகம் – 3\nதோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)\nஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nநினைவுகளின் சுவட்டில் – (74)\nஜென் ஒரு புரிதல் பகுதி 6\nதமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்\nஎங்கோ தொலைந்த அவள் . ..\nகுவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nதொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்\nமகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு\nகலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்\nபஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nPrevious:கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)\nNext: நினைவுகளின் சுவட்டில் – (74)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3\nதோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)\nஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nநினைவுகளின் சுவட்டில் – (74)\nஜென் ஒரு புரிதல் பகுதி 6\nதமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்\nஎங்கோ தொலைந்த அவள் . ..\nகுவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெ���்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nதொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்\nமகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு\nகலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்\nபஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\njananesan on அடிவாரமும் மலையுச்சியும்\njananesan on அப்பச்சிக்குத் திண்ணை போதுமே\njananesan on அஸ்தியில் பங்கு\nVengat on வாழ நினைத்தால் வாழலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-24T20:38:05Z", "digest": "sha1:HJ3UOZSISNU2F5A6S4LAVXMY3WWRXVQ6", "length": 6187, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருத்தூதர் பணிகள் நூலில் வரும் நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:திருத்தூதர் பணிகள் நூலில் வரும் நபர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அன்னை மரியா‎ (1 பகு, 47 பக்.)\n► திருத்தூதர்கள்‎ (14 பக்.)\n\"திருத்தூதர் பணிகள் நூலில் வரும் நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nமரியா, மாற்கு எனப்படும் யோவானின் தாய்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2014, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/australian-tamil-film-festival-032748.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T21:16:39Z", "digest": "sha1:46USU4TMLZ7JJOWKCRR6JWVLXBELDI4L", "length": 13587, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட விழா | Australian Tamil Film Festival - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட விழா\nபுதியவர்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய தமிழ் திரைப்பட விழா தொடங்கப்பட்டுள்ளது.\nஇதன் முதல் கட்டமாக குறும்படங்களுக்கென போட்டி வைக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் படங்களில் இடம்பெறும் கலைஞர்களுக்கு, புதிய படங்களில் வாய்ப்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளது ஆஸ்திரேலிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.\nஇலங்கையில் பிறந்து ஆஸ்திரேலியாவில் செட்டிலான ஈழன் இளங்கோ என்ற திரைப்பட இயக்குநரின் புதிய முயற்சி இது.\nஈழன் இளங்கோ ���மிழில் இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீளப் படத்தை சில ஆண்டுகளுக்கு முன் தயாரித்து இயக்கினார். முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய தமிழ் கலைஞர்கள் நடித்த படம் அது. ஆஸ்திரேலியாவில் வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றது. ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வாழ்த்துகளைப் பெற்றது இனியவளே காத்திருப்பேன்.\nஇது தவிர, தவிப்பு, தொடரும் ஆகிய குறும்படங்களை ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். மொழிப் பிறழ்வு (Misinterpretation) என்ற உணர்ச்சிப் பூர்வமான குறும்படத்தையும் இவர் தந்துள்ளார். உலகின் மிகப் பெரிய குறும்படப் போட்டியான TROPFEST 2013-க்காக உருவாக்கப்பட்ட படம் இது.\nTROPFEST 2014 போட்டிக்காக இவர் உருவாக்கிய இன்னொரு குறும் படம் The Silent Scream. ஆஸ்திரேலிய முகாம்களில் வாடும் ஈழத் தமிழ் அகதிகள் குறித்த படம்.\nவாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவதால் ஏற்படும் ஆபத்தைக் குறிக்கும் வகையில் ஈழன் இளங்கோ உருவாக்கப்பட்ட ஆங்கிலக் குறும்படம் Anita's Point of View.\nஅடுத்து பாரி என்ற முழு நீள தமிழ்ப் படத்தை இயக்குகிறார் ஈழன் இளங்கோ. இந்தப் படத்துக்கு வர்ஷன் இசையமைத்திருந்தார்.இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு நாட்டு நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.\nஇந்தப் படத்தில் நடிக்க, பணியாற்ற விருப்பமுள்ளவர்கள், ஆஸ்திரேலிய தமிழ்ப் பட விழாவுக்கு தங்கள் குறும்படங்களை அனுப்பலாம். விவரங்களுக்கு www.atfainc.com இணையதளத்தைப் பார்க்கவும். அனுப்ப கடைசி தேதி பிப்ரவரி 1, 2015.\nசாட்சிகள் சொர்க்கத்தில்... அதிர வைத்த பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்\nபாலச்சந்திரனுக்கும் இசைப்பிரியாவுக்கும் சமர்ப்பணமாக வரும் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’\nஇத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத் தமிழர் படத்துக்கு முதல் பரிசு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலெஜன்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்... இந்த கதாப்பாத்திரத்திலேயே நடிக்கிறார்\nஆர்யாவுக்கு எல்லாமே ஹாப்பி நியூஸ் தான்.. அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆகிட்டாரு\nசினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கமலியிடம் கேளுங்கள்… நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புது முயற்சி \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழ���\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/big-breaking-shankar-next-with-ram-charan-and-dil-raju-080220.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T21:40:27Z", "digest": "sha1:PUTXCGFKCYEOBBGWGJ4SI7GMSR6GNFBK", "length": 18499, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரம்மாண்ட பிரேக்கிங்: ராஜமெளலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Big Breaking: Shankar next with Ram Charan and Dil Raju! - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரம்மாண்ட பிரேக்கிங்: ராஜமெளலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: தெலுங்கு நடிகர் ராம்சரணை இயக்குநர் ஷங்கர் இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nபாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் ராம்சரணை அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கப் போகும் அறிவிப்பு இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.\nமேலும், முதன்முறையாக வரலாற்று திரைப்படமாக இந்த படத்தை ஷங்கர் உருவாக்க உள்ளாராம்.\nபிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ராம்சரண் உடன் இணைந்து புதிய படத்தை உருவாக்க உள்ளேன் என்றும் அந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அ���ிவித்து ஒட்டுமொத்த உலகத்துக்கும் பிரம்மாண்ட பிரேக்கிங்கை கொடுத்துள்ளார்.\nபாகுபலியை போல இந்த படம் வரலாற்று படமாக மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப் பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்திரன், 2.0 என டெக்னாலாஜி படங்களையும், இந்தியன், முதல்வன், அந்நியன், இந்தியன் 2 என சமூக கருத்துள்ள படங்களையும் இயக்கிய ஷங்கர் முதன்முறையாக ஹிஸ்டாரிக் படத்தை இயக்கவுள்ளது வேற லெவல் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.\nஇதுவரை கோலிவுட் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வந்த இயக்குநர் ஷங்கர் முதன் முறையாக டோலிவுட் ஹீரோவை வைத்து இப்படியொரு பிரம்மாண்ட படத்தை இயக்கப் போவது ஏன் என்கிற கேள்வியும் விமர்சனங்களும் கூடவே எழுந்துள்ளன. ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் ராம்சரண் பான் இந்திய நடிகராக மாறியதன் விளைவாகவே ஷங்கர் அவரை இயக்க முடிவு செய்திருப்பார் என்றும் கூறுகின்றனர்.\nஏற்கனவே ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான மகதீரா தமிழில் மாவீரன் எனும் பெயரில் டப் செய்யப்பட்டே மிகப்பெரிய வெற்றியை இங்கே பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ராம்சரண், சமந்தா நடித்த ரங்கஸ்த்தலம் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.\nராம் சரண் லீடு ரோலில் நடித்தாலும், தமிழ், இந்தி, கன்னட, மலையாளம் மொழியில் உள்ள முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் இடம்பெறுவார் என்றும் கேஜிஎஃப் நாயகன் யஷ்ஷுக்கும் படத்தில் முக்கிய ரோல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிச்சயம் ஷங்கரின் இந்த படம் பாகுபலியை போலவே உலகையே திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமே இருக்காது என்கின்றனர்.\n இந்த படத்தின் பட்ஜெட் என்றும், சிவாஜி படத்தில் வீட்டையும் சொத்தையும் ரஜினிகாந்த் அடகு வைக்கும் காட்சிகளை போட்டு, தயாரிப்பாளர் தில் ராஜுவை டோலிவுட் ரசிகர்கள் பங்கம் செய்து வருகின்றனர். இப்போதைக்கு படம் குறித்த மற்ற எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியன் 2 படத்தை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த இயக்குநர் ஷங்கரும் தற்போது, டோலிவுட் தயாரிப்பாளர், டோலிவுட் ஹீரோ என தனது அடுத்த படத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டார். இந்தியன் 2 படம் இறுதிகட்ட ஷூட்டிங்கை முடித்து எப்போ வரும் என்பதும் தெரியவில்லை. காத்திருப்போம்\nஸ்டேஜ் டான்சரில் இருந்து டான்ஸ் மாஸ்டர்... ஷங்கர் படத்தில் இணைந்த ஜானி மாஸ்டர் கெத்து\nஅதுக்குள்ள 15 வருஷம் ஆயிடுச்சா... என்றும் நம் நினைவுகளில் இம்சை அரசன் 23ம் புலிகேசி\nஉங்களுக்கு கை இல்லை.. வயசானவரை போய் அப்படி பண்ண வைக்கிறீங்க.. பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nமுதல் முறையாக அந்த இசையமைப்பாளருடன் இணையும் ஷங்கர் ராம்சரண் படத்தில் ஆன்போர்டு ஆவதாக தகவல்\nஇந்தியன் 2 விவகாரம்...ஷங்கருக்கு க்ரீன் சிக்னல் காட்டிய ஐகோர்ட்\nஇந்தியன் 2 பட விவகாரம்.. உச்சநீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்த உயர்நீதிமன்றம்\nபேசாம ரீமேக்வுட்னு பெயரை மாத்திடுங்க.. மாஸ்டர் முதல் ராட்சசன் வரை.. தமிழ் கதைகளை நாடும் பாலிவுட்\nஷங்கர் மகள் திருமணத்தில் ஃபில்டர் காஃபியை சுவைத்த ஸ்டாலின்: மணமக்களுக்கு வழங்கிய பரிசு இதுதான்\nஷங்கரின் மகள் திருமணம்.. சொர்க்க பூமி போன்ற மேடை.. மாஸ்க்குடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்\nஷங்கரின் மகள் திருமணம்.. ரெசார்ட்டில் பிரம்மாண்ட மேடை.. ஸ்டாலின் பங்கேற்பு.. உச்சக்கட்ட பாதுகாப்பு\nஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம்… மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க \nஷங்கருக்கு தடை விதிக்க முடியாது... அதிரடி உத்தரவு போட்ட கோர்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலெஜன்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்... இந்த கதாப்பாத்திரத்திலேயே நடிக்கிறார்\nதென்னிந்திய மொழிகளில் வெளியான போஸ்டர்கள்.. அப்போ OTT ரிலீசுக்கு சாத்தியமா\nவைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார்.. புது படத்தில் கிடைத்த பட்டம்.. கலக்கலாய் வெளியான போஸ்டர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/18july21/", "date_download": "2021-07-24T19:25:48Z", "digest": "sha1:OIRFIQPWJM3R5VN44GRU3CXNQHGWOVTV", "length": 30862, "nlines": 221, "source_domain": "tamilandvedas.com", "title": "18july21 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநா��்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஉலக இந்து சமய செய்தி மடல் 18-7-2021 (Post No.9866)\nஇன்று ஞாயிற்றுக் கிழமை JULY 18 -ஆம் தேதி — ,2021\nஉலக இந்து சமய செய்தி மடல்\nதொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN\nஇது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nநமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN\nஎங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம் ‘டிவி‘யில் நேரடி ஒளிபரப்பு\nஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டு தோறும் ஜூன் – ஆகஸ்ட் மாதங்களில் பனி லிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.\nகொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நலன் கருதி, இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் அமர்நாத் பனி லிங்க தரிசனம், பூஜை ஆகியவற்றில் ‘ஆன்லைன்’ வழியாக பக்தர்கள் பங்கேற்க, அமர்நாத் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\n‘பனி லிங்கத்துக்கான பூஜை செய்யவும், பிரசாதம் பெறவும் பக்தர்கள் ஆன்லைனில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.\n‘கோவில் அர்ச்சகர், பக்தர்களின் பெயரில் பனி லிங்கத்துக்கு அர்ச்சனை செய்வார். தபால் வழியாக பக்தர்களின் வீட்டுக்கு பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்’ என, கோவில் வாரியம் அறிவித்தது.\nஇதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ டிவி’ பனி லிங்கத்தை பக்தர்கள் நேரடியாக தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.’ஜியோ டிவி’ செயலியில் இதற்கென தனி சேனல் துவக்கப்பட்டு, அமர்நாத் பனி லிங்கத்துக்கு நடக்கும் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.\nகைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை அங்கீகாரம்\nஇந்தியாவில் பல வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். அவர் ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா என பெயர் சூட்டி இருப்பதாக தகவல் வெளியானது. சமூக வலைத்தளங்களில் அவர் தனது சீடர்களுடன் சத்சங்கம் மூலம் உரையாடி வருகிறார். அவரது சொற்பொழிவுகள் அடிக்கட��� வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.\nஅவர் தான் உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன.\nகைலாசா நாட்டை யூனியன் பிரதேசமாக ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிடும் பதிவுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு கைலாசா நாட்டை அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக நித்யானந்தாவும் வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவேகானந்தரும் விரும்பினார், யோகா நந்தரும் இயங்கினார், அரவிந்த்தரும் வாழ்வெல்லாம் அலறி துடித்து முயற்சித்தார். சதாசிவன் செய்து முடித்தார். ராமகிருஷ்ணன், விவேகானந்தர், யோகாநந்தர், அரவிந்தர், காஞ்சன் காடபத்ம ராமதாஸ், ரமண மகரிஷி போன்ற எல்லோரும் செய்த ஒரு கலெக்டிவ் முயற்சி. சதாசிவன் அருளால் இப்போது நித்யானந்தன் நிறைவேற்றி இருக்கிறார். இது உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. மனித உயிர் வாழ்க்கையின் நோக்கம் அல்ல. உயிர் இனத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றான்.\nஇவ்வாறு அதில் கூறி உள்ளார்.\nசர்வதேச சுற்றுலா மையமாகிறது அயோத்தி\nஅயோத்தி: அயோத்தியில் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரி துவங்கும் என்றும், சர்வதேச தரத்தில் பிரமாண்ட விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், பிரதமர் மோடியிடம், உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த அயோத்தி வளர்ச்சி திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, அங்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தியை சர்வதேச ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற, பல கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.\nஅயோத்தி வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது அயோத்தியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் ஆதித்யநாத் சமர்ப்பித்தார்.\n* அயோத்தியில் ராமர் பெயரில் பிரமாண்டமான சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன், அயோத்தியில் ஓடும் சரயு நதியில் தீபாவளி பண்டிகை முதல், படகு சவாரியை துவக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன\n* ராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததை நினைவுப்படுத்தும் வகையில், அயோத்தியில் அரசு – தனியார் பங்களிப்புடன் சரயு நதிக்கரையில், ‘ராமாயண் வனம்’ உருவாக்கப்பட உள்ளது\n* மேலும், 1,200 ஏக்கரில் ‘வேதிக்’ நகரம் அமைக்கப்பட உள்ளது. அங்கு டில்லி சாணக்யா புரியில் உள்ளது போல், மாநில மற்றும் வெளிநாட்டு இல்லங்கள் அமைக்கப்பட உள்ளன\n* உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் அமைக்கப்படுவதுடன், அயோத்தியில் தினமும் இரண்டு லட்சம்பக்தர்கள் வந்து தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன\n* ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் போது, அயோத்தியின் முகமே முற்றிலும் மாறியிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜகா‘ திரைப்பட போஸ்டர் விவகாரம்; மன்னிப்பு கேட்டார் இயக்குனர்\nசுவாமி சிவபெருமானை அவமதிக்கும் வகையில் வெளியான ‘ஜகா’ என்ற திரைப்பட போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அப்பட இயக்குனர் ஆர்.விஜயமுருகன் மன்னிப்பு கேட்டார்.\nகடந்த சில ஆண்டுகளாக ஹிந்து கடவுள்களையும், மத நம்பிக்கை களையும் கேலி செய்யும் விதமாக சினிமா எடுத்து வருகின்றனர். தற்போது ஓம் டாக்கிஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜயமுருகன், நடிகர் ‘ஆடுகளம்’ முருகதாஸ், சாய் பாஸ்கர் இசையில், விளம்பர வடிவமைப்பு ஜோசப் ஜாக்சன் ஆகியோர் வெளியிட்டுள்ள ‘ஜகா’ திரைப்பட போஸ்டரில் ஹிந்துக்கள் போற்றி வணங்கும் சிவபெருமானுக்கு முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவைகளுடன் தோன்றியுள்ளார்.\nஇதற்கு ஹிந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சென்னை பாரத் முன்னணி நிறுவன தலைவர் சிவாஜி கூறியதாவது: ‘ஜகா’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டுமொத்த ஹிந்து மக்களின் மனதை காயப்படுத்தும். மத உணர்வை புண்படுத்தும். இந்திய இறையாண்மைக்கு எதிராக, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குரோத எண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய போஸ்டரை வெளியிட்ட ஓம் டாக்கீஸ் நிறுவனம் உரிய விளக்கம் அளித்து, ஒட்டு மொத்த ஹிந்துக்கள், சிவ பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டு���். இல்லையெனில் பட நிறுவனம், தயாரிப்பாளர் ஆறுபடையான் மீது வழக்கு தொடரப்படும், என்றார்.பட போஸ்டருக்கு தொடர்ந்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து பட இயக்குனர் ஆர்.விஜயமுருகன் மன்னிப்பு கேட்டார்.\n கோவையில் இந்து முன்னணியினர் போராட்டம்\nகோவையில் இந்து கோவில்களை மட்டும் குறிவைத்து இடிப்பதாக மாநகராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த இந்து முன்னணியினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மாநகராட்சியினர் இந்து கோவில்களை குறிவைத்து இடிப்பதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர். இதனை எதிர்த்து டவுன்ஹால் பகுதியில் இந்து முன்னணி கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன. ஆனால், இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். இதனையடுத்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு, இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் குவிந்தனர். அப்போது, மசூதிகளை இடிக்காமல் இந்து கோவில்களை மட்டும் மாநகராட்சி குறிவைத்து இடிப்பதாக முறையிட்டனர்.\nஇந்து முன்னணியனரை எதிர்த்து, எஸ்.டி.பி.ஐ.,யினரும் திரண்டால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த, போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.\nதத்வ நிர்ணய சதுஷ்டயம் நூல் வெளியீட்டு விழா\nவிழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு சிவஶ்ரீ வீரட்டநாத சிவாசாரியார் திருமதி. பர்வதவர்த்தனீ தம்பதிகள் சதாபிஷேக வைபவத்தில், அகோர சிவாசாரியாரின் சைவசித்தாந்த சாத்திர நூல்களில் போஜராஜர் ஸத்யோஜோதி சிவாசாரியார் முதலிய மகான்களால் உரையெழுதப்பட்ட தத்வநிர்ணய சதுஷ்டயம் தொகுப்புநூல் வெளியிடப்பட்டது.\nஇந்நூலை சதாபிஷேக தம்பதிகளின் திருக்குமாரர் வடமொழிப்பேராசிரியர், டாக்டர் வீ. அபிராமசுந்தர சிவம் அவர்கள் தமிழுரையுடன் ஆக்கினார்.\nபெங்களூர் வாழும் கலைப்பயிற்சி மையம் வேதாகமசம்ஸ்க்ருத பாடசாலையின் சார்பில் ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருஜியின் ஆதரவுடன் முதல்வர் சிவஶ்ரீ சுந்தரமூர்த்திசிவம் இந்நூலைப்பதிப்பித்தும் வெளியீட்டுவிழாவை நேர்த்தியாகவு��் நிகழ்த்தினார்கள். நேரிலும், இணையவழியிலும் சிவாசாரியப்பெருமக்களும், ஆகம ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nமுதல்பிரதியை ஆதிசைவகுலப்பிதாமகர் பெங்களூர் சிவஶ்ரீ சபேசசிவாசாரியார் வெளியிட, சிவபுரம் ஶ்ரீகுருநாதர் பெற்று மகிழ்ந்தார்கள்.\nவிஸ்வ இந்து பரிஷத் தலைவராக ரவீந்திர நாராயண சிங் தேர்வு\nவிஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியாற்றி வந்தவர், விஸ்ணு சதாசிவ கோக்ஜே (வயது 82). இவர் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பியதால் புதிய தலைவர் தேர்வு நடந்தது\nஇதில் துணைத்தலைவராக இருந்த ரவீந்திர நாராயண சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகாரை சேர்ந்த இவர் எலும்பு மருத்துவ நிபுணர் ஆவார். இந்த துறையில் சிறந்த பணிக்காக பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார்.\nவிஸ்வ இந்து பரிஷத்தின் புதிய தலைவராக டாக்டர் ரவீந்திர நாராயண சிங் தேர்வு செய்யப்பட்ட தகவலை அமைப்பின் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇதைப்போல அமைப்பின் தற்போதைய பொதுச்செயலாளரான மிலிந்த் பாரண்டே, மீண்டும் அந்த பொறுப்புக்கு தேர்வாகி இருப்பதாகவும் ஜெயின் கூறினார்.\nதிருப்பதி கோவிலில் ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம்\nதிருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஜூலை 16 ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்றும் ஒரே நாளில் ரூ.2.20 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் ���ேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-24T21:28:05Z", "digest": "sha1:RBBPVWB56Y6CUIIZLJAU3LZLBENXNU2H", "length": 6448, "nlines": 120, "source_domain": "tamilneralai.com", "title": "இந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇந்தியர்கள் கறுப்பு பணம் லோக்சபாவில் அறிக்கை\nபுதுடில்லி:பார்லிமென்ட் நிலைக்குழு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் ‘1980 – 2010ல் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் கோடியிலிருந்து 34 லட்சம் கோடி வரை இருக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்து பார்லிமென்ட் நிலைக்குழு லோக்சபாவில் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:தேசிய நிதி மேலாண்மை பயிற்சி மையம், தேசிய பொதுக் கொள்கை மற்றும் நிதி பயிற்சி மையம், தேசிய பொருளாதார ஆய்வு கவுன்சில் ஆகிய அமைப்புகள் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் குறித்து தனித் தனியாக ஆய்வு நடத்தி அதன் மதிப்பு பற்றி தோராயமாக ஒரு தொகையை குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன்படி 1980 – 2010 காலகட்டத்தில் இந்தியர்கள் ரூ.15 லட்சம் கோடியிலிருந்து 34 லட்சம் கோடி வரை வெளிநாடுகளில் பதுக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட், சுரங்கம், மருந்து, பான் மசாலா, குட்கா, புகையிலை, திரைப்படம், கல்வி ஆகிய தொழில்களில் இருந்து தான் அதிக அளவில் இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=gold", "date_download": "2021-07-24T19:22:03Z", "digest": "sha1:X3FNO4XFGVNRNPQEFSV2S6Q63BJNRN4L", "length": 10565, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\nமகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு��\nபெகாசுஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nதோண்டத் தோண்ட தொன்மை... ஆச்சரியத்தை நீட்டிக்கும் கொற்கை…\nஅதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nமூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி…\n லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா... வச்சு செய்யும் நெட்டிசன்கள்…\nபழம்பெரும் இந்தி நடிகை சுரேகா சிக்ரி காலமானார்…\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nநெற்களஞ்சியமாய் திகழ்ந்த இராமநாதபுரம்... தண்ணியில்லாக் காடானது எப்படி\nகரும்புகை கக்கும் ஆலை... கவலையில் சிக்கும் மக்கள்…\nஅரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட மதபோதகமெனும் பெயரில் மன்மத சேவை மையம்\nநடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்ஏன்\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nகோவையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலவச மதிய உணவு திட்டம்…\nஅதிமுக பொன்விழா ஆண்டை சீரோடும் சிறப்போடும் கொண்டாட தீர்மானம்\nஅதிமுக-வின் 50-ஆவது ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றம்\nஅதிமுக பொன்விழா ஆண்டை சீரோடும் சிறப்போடும் கொண்டாட தீர்மானம்\nஅதிமுக-வின் 50-ஆவது ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சிறப்புத் தீர்மா��ம் நிறைவேற்றம்\nஅதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை... ஆச்சரியத்தில் பெண்கள்\nநேற்று அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது\nஉலக கோப்பை வில்வித்தை தொடரில் தீபிகா குமாரி ஒரே நாளில் 3 தங்கம் வென்று அசத்தல்\nஉலக கோப்பை வில்வித்தை தொடரில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரே நாளில் மூன்று தங்கம் வென்று அசத்தினார்.\nஉலகக் கோப்பை வில்வித்தை போட்டி - இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று சாதனை\nஉலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\n108 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் : நடிகர் திலகம் சிவாஜி மகன் அறிவிப்பு\n108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் அன்னை இல்லம் சார்பில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது மூத்த மகன் ராம்குமார் அறிவித்துள்ளார்.\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2013/04/blog-post_27.html", "date_download": "2021-07-24T20:30:12Z", "digest": "sha1:3EQC3FUYJODZVKAAITM5URTTW2KZNGZO", "length": 30078, "nlines": 254, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: வெற்றிக்கு முதல் படி…! எது முக்கியம், தம்பி?", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசனி, 27 ஏப்ரல், 2013\nவாழ்வில் எது முக்கியம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்\nயாராவது புதிய மனிதர்களை எங்காவது சந்தித்தோமானால் முதலில் நமது பெயரைக் கேட்கிறார்கள். அடுத்து அவர்கள் என்ன கேட்கிறார்கள்\n'என்ன வேலை செய்கிறோம், எங்கே வேலை பார்க்கிறோம்' என்பதிலிருந்து நம்மைப் பற்றி ஒரு அனுமானத்திற்கு வர முயல்கிறார்கள். நாம் செய்யும் வேலை – தொழில் – நம்மை அடையாளம் காட்டுகிறது.\nஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள். எனவே \"வ���ழ்வில் எது முக்கியம்\" என்று நூற்றுக்கணக்கான பேரை சர்வே செய்தபோது, \"தொழில் தான் முக்கியம்\" என்றார்கள்.\nநீங்கள் கொஞ்சம் சொல்லிப் பாருங்கள்.. \"நான் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறேன்\" என்று. அல்லது நான் \"கட்சியில் இருக்கிறேன்\" என்று. அது ஒரு தொழிலா என்று கொஞ்சம் நீங்களே யோசித்துப் பாருங்கள்\nஎப்படி நல்ல வேலையைப் பெறலாம்\nநல்ல படிப்பு வேண்டும். எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். ஊர் உலக வரலாறு தெரிய வேண்டும். நமது ஊர், நமது மாவட்டம், மாநிலம், நாடு, உலகம் என்று உலகியல் தெரிய வேண்டும். அறிவியல் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட கல்வியை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறோமோ, அவ்வளவு நாம் எடுக்கும் வேலையைத் திறமையுடன் செய்ய முடியும். படிப்புக்கேற்றபடி சம்பளம் கிடைக்கிறது.\nஇந்தியா முன்னேறும் என்று சொல்பவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள். அதாவது இந்தியர்கள் தங்கள் குழந்தைகளைப் \"படி படி\" என்று சொல்லி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் இன்று அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, அவர்கள் குழந்தைகள் பெரிய ஆபிசராகவோ, கலெக்டராகவோ, விஞ்ஞானியாகவோ நாளை ஆவார்கள். இந்தியா முன்னேறிவிடும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.\nபள்ளிப் படிப்பு என்பது ஒன்றும் கஷ்டமானதல்ல. கோடிக்கணக்கானவர்கள் உலகம் முழுவதும் செய்கிற வேலையைத்தான் நாமும் செய்கிறோம். அப்படியே படிப்பு வராவிட்டாலும் குறைந்தது எழுதப் படிக்கவாவது நமக்குத் தெரிய வேண்டும். அன்றாடப் பத்திரிக்கையைப் படிக்கிற அளவுக்கு – பிறருக்கு ஒரு கடிதம் எழுதுகிற அளவுக்கு நமக்கு படிப்பு தேவை. பத்திரிக்கை படிக்கும்போது நாம் உலக ஞானம் பெறுகிறோம். ஊர் உலகம் இப்படிப் போகிறது என்று தெரிந்துகொள்ளும்போது நாமும் பயப்படாமல் இறங்கி பிழைத்துக்கொள்ள முடியும். இன்று இருக்கும் பெரிய தொழிலதிபர்கள் சிலர் அதிகம் படிக்காதவர்கள்தான். ஆனால், எதையும் சமாளிக்கும் உலக ஞானம் அவர்களிடம் நிறைய உண்டு.\nஅவர்கள் எல்லாம் வாழ்வில் ஒரு குறிக்கோளை, \"நான் பெரிய பணக்காரனாக ஆகப் போகிறேன், நான் பெரிய கலெக்டராக ஆகப் போகிறேன்; பெரிய கம்பெனி வைத்து நடத்தப் போகிறேன்\" என்று சின்ன வயதிலேயே ஆசைப்பட்டவர்கள்.\nஅவர்கள் சினிமா மோகத்திலோ, பெண்ணாசையிலோ, கள்ளச் சாராயம் காய்ச்சுவதிலோ, குடிப்பதிலோ இறங்குவதில்லை.\nஅவர்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று தெரியும். கண்ணுக்குப் பட்டை போட்ட குதிரை எப்படி நேர் சாலையைப் பார்த்துக் கொண்டு ஓடுகிறதோ அதைப் போல கண்ணுங் கருத்துமாக தங்கள் தொழிலில், தாங்கள் முன்னுக்கு வருவதில்தான், கவனம் செலுத்துவார்கள்.\nநமது நாட்டில் – தமிழ் நாட்டில்தான் – சினிமா ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட இதெல்லாம் இல்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதெல்லாம் இல்லை; சினிமா நடிகர்களையும் நடிகைகளையும் \"ஆகா… ஓகோ\" என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் இளைஞர்கள் இங்குதான் ஏராளம். தான் காதல் கொண்ட நடிகர், நடிகை நடித்த முதல் காட்சிக்கு அவர் படத்தின் முன் தூப தீப ஆராதனை எல்லாம் செய்கிறார்கள். ஒரு நாலு ஊரில் ஒரு ரசிகர் மன்றம் இருந்தால்கூட, \"அகில உலக\" ரசிகர் மன்றம் என்று பெயர் வைப்பார்கள்\nதங்கள் நேரத்தை, பணத்தை, உழைப்பை எல்லாம் இந்த ரசிகர் மன்றத்துக்கு வீணடிப்பார்கள். பிற நாடுகளில் இப்படி இருக்கிறதா இல்லை\nஅங்கெல்லாம் அவர்களுக்கு அவர்கள் தொழில்தான் முக்கியம். அவர்கள் குடும்பம் மனைவி மக்கள்தான் முக்கியம். வீட்டில் சினிமாக்காரர்கள் படமோ, அரசியல் தலைவர்கள் படமோ மாட்டப்பட்டிருக்காது. மாறாக குடும்பப் படம், அவர்களை வளர்த்த அவர்களின் பெற்றோர் படம் இவைதான் இருக்கும்.\nசினிமா நடிகர் என்பவர் பஸ் டிரைவரைப் போல, ஓட்டல் சர்வரைப் போல ஒரு தொழில் செய்கிறார், அவ்வளவுதான். ஒரு ஓட்டல் சர்வர் பிரமாதமாக நல்ல காப்பி போட்டுத் தருகிறார் என்று நாம் அவருக்கு ரசிகர் மன்றம் வைக்க முடியுமா ஒரு பஸ் டிரைவர் மிக நன்றாக ஓட்டுகிறார் என்பதற்காக ஒவ்வொரு முறை பஸ் புறப்படும்போது அவருக்கு மாலை போட்டு தீபம் காட்டி அவரை வழி அனுப்புகிறோமா\nஅதுபோலத்தான் ஒரு நடிகரும் சரி, அரசியல்வாதியும் சரி. அவர்கள், அவர்கள் வேலையை – தொழிலைச் செய்கிறார்கள். நாம் நம் தொழிலில் கவனம் செலுத்தினால்தான் நாம் பிழைக்க முடியும்; நமக்கு சாப்பாடு கிடைக்கும்\nநமது ஊரில் இளைஞர்கள் எல்லாரும் சினிமாவில் சேர்ந்து நடிகராகிவிடலாம், கை நிறைய சம்பாதித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.\nஒரு கணம் யோசித்துப் பாருங்கள். வீட்டுக்கு வீடு எல்லாரும் நடிகர்களு���் நடிகைகளுமாக மாறி விடுகிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உங்கள் அப்பா, நீங்கள், உங்கள் தம்பி, உங்கள் அம்மா, அத்தை, தங்கை எல்லாரும் நடிகர்கள் – நடிகைகள் என்று யோசித்துப் பாருங்கள்\n ஊர் முழுவதும் எல்லாரும் இப்படி ஆசைப்பட்டு தமிழ்நாடு நடிகை, நடிகர்களால் நிறைந்திருக்கிறது என்றால் பிழைப்பு எப்படி நடக்கும்\nவீட்டிலுள்ள எல்லாரும் உழைத்து அதிகமான நெல்லையோ, வாழைக்காயையோ, மல்லிகைப் பூவையோ உற்பத்தி செய்தால், மிகுந்ததை வெளி நாடுகளுக்கு அனுப்பி நாம் பணம் பெற முடியும். அந்தப் பணத்தை வைத்து நாம் நமக்கு வேண்டிய வெளிநாட்டுப் பொருளை வாங்கிக்கொள்ள முடியும்.\nமாறாக, நம் நாடு நடிகர்களாலேயும் வழக்கறிஞர்களாலும், டாக்டர்களாலும், ஆசிரியர்களாலும், காப்பிக் கடைகாரர்களாலும், பார்பர் கடையினாலும் நிறைந்திருக்கிறதென்றால் என்ன ஆகும் இந்தத் தொழில் எல்லாம் முதலில் கூறிய உற்பத்தி செய்கிறவர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு, குடும்பத்திற்கு உதவுகிற தொழில்கள்தான். அதாவது பிறருக்குத் தொண்டு செய்கிற தொழில்கள். ஆகவேதான் பொருளாதாரத்தை \"உற்பத்தி செய்கிற இனம்\" என்றும் அவர்களுக்கு உதவியாக \"தொண்டு செய்கிற இனம்\" என்றும் இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்.\nநம் நாட்டில் உற்பத்தி என்றைக்கு அதிகமாகிறதோ அன்றுதான் எல்லாரும் அதிகமான வளத்தைக் காண முடியும். எல்லாரும் அந்த அதிக விளைச்சலைப் பங்கு போட்டுக் கொள்ள முடியும். நம் வருமானம் அதிகமாகும்.\nஎல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் – தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். உற்பத்திக்குப் போதிய ஆள் இல்லை. நாம் எல்லாரும் வசதியுடன் வாழ வேண்டுமானால் நம் நாடு நிறைய உற்பத்தியாளர்களால் நிறைய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு பணக்கார நாடாக, பஞ்சாப் போல, குஜராத் போல ஆக முடியும்.\nநமது வருமானம் போல இரண்டரைப் பங்கு சம்பளம் அதிகமாக அங்கே பஞ்சாபில் இருப்பவர்கள் பெறுகிறார்கள். அதனால் தான் அந்த மாநிலத்து மக்கள் சொந்த வீடு வைத்துக் கொண்டும், மோட்டார் சைக்கிள், கார் வைத்துக் கொண்டும், நல்ல வேட்டி சட்டை போட்டுக் கொண்டும், வசதியுடன் வாழ்கிறார்கள். நாமோ, நமது ஊர்காரர்களோ அவர்களுக்கு வேலை செய்ய டெல்லிக்கும் பம்பாய்க்கும் போய்க் கொண்டிருக்கிறோம்\nசமீபத்தில் நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். ஒரு புத்தக வெளியீட்டாளரான இளைஞர் சொன்னார் :\n எத்தனையோ நல்ல புத்தகங்கள் போட்டேன். விற்பனை இல்லை; வாங்குவோர் இல்லை. சில மாதம் முன் \"சினிமாவில் சேருவது எப்படி\" என்று ஒரு புத்தகம் எழுதினேன். சின்னப் புத்தகம்தான். ஆனால், சில மாதங்களில் அது மூன்று பதிப்பு வெளி வந்துவிட்டது. விற்பனை 'ஓகோ\" என்று ஒரு புத்தகம் எழுதினேன். சின்னப் புத்தகம்தான். ஆனால், சில மாதங்களில் அது மூன்று பதிப்பு வெளி வந்துவிட்டது. விற்பனை 'ஓகோ' என்று போகிறது\n\"சுயமாக உழைத்து முன்னேறுவது எப்படி\", \"நீங்களும் எப்படி ஒரு தொழில் அதிபர் ஆகலாம்\", \"நீங்களும் எப்படி ஒரு தொழில் அதிபர் ஆகலாம்\" என்று நான் ஒரு இருபது ஆண்டுகளாக தன் முன்னேற்ற நூல்கள் எழுதி வருகிறேன். இப்போது நிறைய பேர் இப்படி எழுதி வருகிறார்கள். இந்தப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன என்று பதிப்பாளர்கள் சொல்கிறார்கள்.\nஇருந்தாலும் \"சினிமாவில் சேருவது எப்படி\" ஓராண்டிற்குள் மூன்று பதிப்பு விற்பனை ஆகிறதென்றால், நம் இளைஞர்கள் உழைத்து முன்னேறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா\" ஓராண்டிற்குள் மூன்று பதிப்பு விற்பனை ஆகிறதென்றால், நம் இளைஞர்கள் உழைத்து முன்னேறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா நிரந்தரமாக வெற்றி பெறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா நிரந்தரமாக வெற்றி பெறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா அல்லது திடீர்ப் பணக்காரராவதில் நம்பிக்கை வைக்கிறார்களா அல்லது திடீர்ப் பணக்காரராவதில் நம்பிக்கை வைக்கிறார்களா அல்லது நிரந்தரமில்லாத ஒரு தொழிலில் மோகம் கொண்டு திண்டாட முன் வருகிறார்களா, யோசித்துப் பாருங்கள்\nவாழ்வில் எது முக்கியம், எது சரியான வழி என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தொழில் நிர்வாகத்தில் மெத்தப் படித்தவர்கள் தொழில் வெற்றி பெறுவதன் இரகசியம் \"எது முக்கியம்\" என்பதை உணர்வதுதான். அதைத்தான் ஆங்கிலத்தில் 'பிரையாரிட்டி' (Priority) என்று அடிக்கடி சொல்வார்கள். நீங்களும் 'எது முக்கியம்\" என்பதை உணர்வதுதான். அதைத்தான் ஆங்கிலத்தில் 'பிரையாரிட்டி' (Priority) என்று அடிக்கடி சொல்வார்கள். நீங்களும் 'எது முக்கியம்' என்று நாலுமுறை சொல்லிப் பாருங்கள் – ஒரு வேலை தொடங்குவதற்கு முன்னால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்\n- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும்வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைஉண்பதின் பயன்கள்...\nகறிவேப்பிலையில் கால்சியம் , இரும்புச்சத்து , நார்ச்சத்து , மெக்னீசியம் , பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ ,...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் \nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nLaptop பராமரிப்பு ஒரு குட்டி டிப்ஸ் உங்களக்காக\nகுழந்தைகள் குண்டாகாம பாத்துக்க சில டிப்ஸ்\nகணினியைப் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள குறிப்பு...\nடேப்ளட் பிசி வாங்க போறீங்களா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/9940-the-philosophy-of-temples", "date_download": "2021-07-24T20:51:39Z", "digest": "sha1:ARRDLSKJSNX5I6MBNO3X6A6A7S6TI7WL", "length": 5499, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "கொடிமரம், கோபுரம், கருவறை... கோயில் உணர்த்தும் தத்துவங்கள் #VikatanPhotoCards - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகொடிமரம், கோபுரம், கருவறை... கோயில் உணர்த்தும் தத்துவங்கள் #VikatanPhotoCards\nதினமும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம்; இறைவனின் அருளை வேண்டுகிறோம்; கோயிலில் காணப்படும் சிற்பங்களின் அழகில் மயங்கவும் செய்கிறோம். ஆனால், கோயில், ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் எனக் கோயிலில் அமைந்திருக்கும் ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன. அந்தத் தத்துவங்களையும் அறிந்துகொள்ளலாமே...\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestnewlyrics.com/munbe-vaa-lyrics/", "date_download": "2021-07-24T19:31:23Z", "digest": "sha1:H7GGDARTHY2TX6TYIDVOAVYEQGHKT27T", "length": 11421, "nlines": 266, "source_domain": "bestnewlyrics.com", "title": "Munbe Vaa Lyrics In English ,Hindi & Tamil", "raw_content": "\nமுன்பே வா என் அன்பே வா\nஊடே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nநான் நீயா நெஞ்சம் சொன்னதே\nமுன்பே வா என் அன்பே வா\nஊடே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் வாழி\nவளையல் சத்தம் ஜல்… ஜல்….\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் வாழி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை\nசிந்திய புன்னகை வண்ணம் மின்ன\nபூ வைத்தாய் பூ வைத்தாய்\nநீ பூவைக்கோர் பூ வைத்தாய்\nமணப்பூ வைத்துப் பூ வைத்த\nபூவைக்குள் தீ வைத்தாய் ஓ… ஓ…\nநீ நீ நீ மழையில் ஆட\nநான் நான் நான் நனைந்தே வாட\nஎன் நாளத்தில் உன் ரத்தம்\nநாடிக்குள் உன் சத்தம் உயிரே ஹோ..\nதோளில் ஒரு சில நாழி\nதனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்…\nமுன்பே வா என் அன்பே வா\nஊடே வா உயிரே வா\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nமுன்பே வா என் அன்பே வா\nவிழி வீட்டினில் குடி வைக்கலாமா\nதேன் மழை தேக்குக்கு நீ தான்\nஉந்தன் தோள்களில் இடம் தரலாமா\nநான் சாயும் தோள் மேல்\nகலந்தது போலே கலந்தவர் நாம்\nமுன்பே வா என் அன்பே வா\nஊடே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nநான் நீயா நெஞ்சம் சொன்னதே\nமுன்பே வா என் அன்பே வா\nஊடே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் வாழி\nவளையல் சத்தம் ஜல்… ஜல்….\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் வாழி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை\nசிந்திய புன்னகை வண்ணம் மின்ன\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் வாழி\nவளையல் சத்தம் ஜல்… ஜல்….\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்\nகோலம் போட்டவள் கைகள் வாழி\nசுந்தர மல்லிகை சந்தன மல்லிகை\nசிந்திய புன்னகை வண்ணம் மின்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue26-note-porattam26", "date_download": "2021-07-24T20:27:40Z", "digest": "sha1:O3K33P2IEIGOH6EBWPMYZPBGYJMDKOCK", "length": 10853, "nlines": 128, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 26", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமீண்டும் சிவப்புக் கொடியை உயர வைப்போம்\nகடந்த ஆட்சியில், அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் மீள வந்து செயற்படுவதனை உறுதி செய்வதே, தமது முக்கிய பணிகளில் ஒன்று என வாக்குறுதி அளித்தே மைத்ரி -ரணில் அரசு பதவிக்கு வந்தது. அத்துடன் மகிந்தா நாட்டு மக்களிற்கு மறுத்த ஜனநாயகத்தை மீள உறுதி செய்வதும் தனது முக்கிய பணி எனவும் உறுதி அளித்திருந்தது.\nஆனால் கொடுத்த வாக்குறுதிகள் தேர்தலை வெல்வதற்காக வழங்கப்பட்ட பொய்கள் என்பது உறுதியாகியுள்ளது. இந்நாட்டில் ஊழல் பேர்வழிகள், கொலைகாரர்கள், நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள், உலகப்பயங்கரவாதிகள், சர்வதேசக் காவற்துறையான இன்ரபோலினால் தேடப்படுபவர்கள் என அனைத்து கிரிமினல்களும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள்.\nதனது பிரஜாவுரிமையை மீளக் கோரியதற்காகவும், அரசியல் செய்யும் உரிமையினை உத்தரவாதப்படுத்துமாறு கோரியதற்காகவும், இலங்கைப் பிரஜை குமார் குணரத்தினத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனையையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் நீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது. மேற்படி அரசியற் பழிவாங்கலுக்கு ஆளாக்கப்பட்ட தோழர். குமார் குணரத்தினம், தீர்ப்பு வழங்கபட முன்பு, 24. பங்குனி 2016 அன்று கேகாலை நீதி மன்றத்தில் வழங்கிய சாட்சிய உரை:\nபெண்களை அடிமைப்படுத்தும் ஆண் மேலாதிக்க அரசியல்\nஉலக வரலாற்றில் இதுவரை இலங்கை முதலாவது இடத்தைப் பெற்றிருப்பது ஒரேயொரு விடயத்தில் மட்டுமே. அது உலகில் முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு என்பதே ஆகும். 21 யூலை 1960ம் ஆண்டு சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க அவர்கள் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்று இப்போது 56 வருடங்களாகின்றன.\nஅவர் மூன்று தடவைகள் (1960-1970-1994) பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது மகள் திருமதி சந்திரிகா குமாரதுங்க இலங்கையில் மேல் மாகாண முதலாவது பெண் முதலமைச்சராகவும் (1993) இலங்கையின் பிரதமராகவும் (1994) பின்னர் இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியாகவும் (1994) அடுத்தடுத்து இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\nபோராட்டம் சித்திரை – வைகாசி இதழ் வெளிவந்து விட்டது.\nமக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான போராட்டம் பத்திரிகை சித்திரை – வைகாசி பதிப்பு வெளிவந்து விட்டது.\n1. நான் முகம் கொடுக்கும் இப்பிரச்சனை இந்த நாட்டின் சமூக வாழ்வினதும் ஜனநாயகத்தினுடையதுமான பிரச்சனை - குமார் குணரத்தினத்தின் நீதிமன்ற உரை\n2. அடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம் - அய்யா சம்பந்தன்\n3. தோழர்.குமாரை விடுவிக்கக் கோரும் சர்வதேச சகோதரக் கட்சிகள் (செய்தி)\n4. இலங்கைக் குடிமக்கள் இலவு காத்த கிளிகளா\n5. குடிமக்கள் சிந்தனையும், இலங்கையின் இனப் பிரச்சனையும்\nசம உரிமைப் போராட்டங்களும் போராடும் மக்களும்\nஇலங்கையில் இன்று தினமும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிக்கப்படும் குடிமக்கள் ஒன்று கூடி நின்று தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் - கவனயீர்ப்புப் போராட்டம் - மனுக் கொடுக்கும் ஊர்வலம் - மறியல் போராட்டம் - உண்ணாவிரப் போராட்டம் என்ற வடிவங்களில் செயற்பட்டு வருகின்றனர்.\n2009ல் யுத்தத்தில் வெற்றி கொண்டவர்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் நாடு பூராவும் பரவியிருந்தது. தோற்கடிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பரிகாசம் செய்யப்பட்டு பலவித துன்புறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poorveegam.blogspot.com/2015/06/44.html", "date_download": "2021-07-24T20:58:22Z", "digest": "sha1:74QLZVBTO5PMPDDDXFYMMGBXEJRLTPJL", "length": 9236, "nlines": 62, "source_domain": "poorveegam.blogspot.com", "title": "**பூர்வீகம்** : யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்! 44 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்!", "raw_content": "\nபுதன், 3 ஜூன், 2015\nயாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம் 44 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்\nயாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 44 பேர் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.\nஇதேவேளை பொலிஸ் கா���லரண் மீதான தாக்குதல், யாழ். சிறைச்சாலை\nவாக னம் மீதான தாக்குதல், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 47 பேர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.\nஇவர்களில் முதலாவது சந்தேகநபரான யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் உட்பட 9 பேரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா சட்டத்தரணி எஸ். தேவராஜாவின் அனுசரணையுடன் ஆஜரானார்.\nஇதனைவிட ஏனைய சந்தேக நபர்களின் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், திருமதி ஜோய் மகாதேவன், வி.ரி. சிவலிங்கம், வி. விஜயரட்ணம், எம்.பி. எம். மாஹீர், ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.\nஇதேவேளை நாளை வியாழக்கிழமையும் நீதிமன்றத் தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 33 பேர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலவச SMS செய்தி பிரிவு.....\nஎமது துல்லியமான இலவச குறுஞ்ச்செய்தி சேவையினை நீங்கள் இன்றே பெற்றுக் கொள்ளமுடியும்- உங்கள் சாதாரண கையடக்க தொலைபேசியில் குறுஞ்ச்செய்தி பகுதியில் follow @poorveegam என பதிவு செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்புங்கள்..\nமீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்க- மீன்பிடித்துறை அமைச்சு..\nமீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மீன்பிடித்த...\nபெருவிழாக்களாய் கூத்து ஆற்றுகைகள் - சி.துஜான்\nநடன நாடகத்துறை , சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் - கிழக்குப் பல்கலைக்கழகம் :- இன்றைய இயந்திரச்சூழலுக்கு தன்னை அர்ப...\nமுத்தையா முரளிதரன் ஆளும் கட்சியில் போட்டி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா மு...\nஷசி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அழைப்பு\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவும் கொழ���ம்பு நிதி குற்ற விசாரணை பிரி...\nஇலங்கையில் 3000 எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோர்.\nஇலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 15 வயதி...\nதமிழ் தேசிய இளைஞர் கழகம்\n**தமிழர்களின் உரிமைக்கான உன்னத குரலும், அபிவிருத்தியின் தூர நோக்கும் எமது பூர்வீகத்தின் உன்னத சேவை - என்றும் அன்புடன், நிர்வாகம், பூர்வீகம் செய்திகள். தொடர்புகளுக்கு- 0094766644059 , 0094775058672, 0094770733719 **\nஇவ் செய்திப் பிரிவு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 5000 க்கு மேற்பட்ட SMS . பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamejeyam.blogspot.com/2011/05/", "date_download": "2021-07-24T20:38:05Z", "digest": "sha1:JJ75VIKMBNJWND3FREH75FWC7LAWC5FY", "length": 74625, "nlines": 312, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal ): மே 2011", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் தூத்துக்குடி -2 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nசெவ்வாய், மே 31, 2011\nபஞ்சபூதப் பலகை கபபலாய்ச் சேர்த்து\nபாங்கான ஓங்குமர பாய்மரம் கட்டி\nநெஞ்சு மனம் புத்தி ஆங்காரஞ்சித்தம்\nநெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி\nசிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து\nஅகண்ட ரதம் போகுதடா ஏலேலோ ஏலேலோ\nகளவையுங் கேள்வையுங் தள்ளுடா தள்ளு\nநிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல்\nமூக்கணை முன்றையுந் தள்ளுடா தள்ளு\nதிருமந்திரஞ் சொல்லி தள்ளுடா தள்ளு\nபக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளு\nபரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ\nதந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்து\nதாரம் சகோதரம் தானதும் மறந்து\nபந்தமும் நேசமும் பாசமும் மறந்து\nபதினாலு லோகமும் தனையும் மறந்து\nஏகாந்தமான தொரு கடலிலே தள்ளி\nஅந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்\nஅழுந்து தையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ\nஇந்த பாடல் இயற்றிய சித்தர் யார் என்பது தெரியவில்லை\nதொகுப்பு : திருவடி முத்து கிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடலூர் அருகிலுள்ள திருமருதூர் கிராமத்தில் வசித்த ராமையா பிள்ளையின் ஆறாவது மனைவி சின்னம்மை. தனது முந்தைய ஐந்து மனைவிகளும் தொடர்ந்து இறந்ததால் ஆறாவதாக சின்னம்மையை மணம் முடித்திருந்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமலை என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தனர். ராமையா பிள்ளையும், சின்னம்மையும் சிறந்த சிவபக்தர்கள். தினமும் வீட்டிற்கு ஒரு சிவனடியாரை அழைத்து வந்து அவருக்கு அன்னதானம் செய் வதை வழக்கமாக கொணடிருந்தனர். ஒருநாள் மதியவேளையில் சிவனடியார் ஒருவர் புலித்தோல் உடுத்தி ராமையா பிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அப்போது ராமையாபிள்ளை வெளியில் சென்றிருந்தார். சின்னம்மையார், அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து, விருந்து படைத்தார். வயிறும், மனமும் நிரம்பப் பெற்ற சிவனடியார் சின்னம்மையிடம், உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான். தெய்வ மகனான அவன் இறைவனுக்கு நிகரானவனாக இருப்பான் என்று வாழ்த்திவிட்டு விபூதியும் தந்து சென்று விட்டார்.விபூதியை நெற்றியில் வைத்து, சிறிதுவாயிலும் போட்ட சின்னம்மை, சற்றுநேரத்தில் மயக்கமடைந்தார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ராமையாபிள்ளை, மனைவி மயக்கமடைந்திருந்ததை கண்டு அதிர்ந்தார். அவரை எழுப்பி, என்ன நடந்தது என்று விசாரித்தார். சிவனடியார் வந்த விஷயத்தையும், அவர் தனக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்னதையும் மிரட்சியுடனும், சந்தோஷத்தடனும் சொன்னார். ராமையா பிள்ளையும் மகிழ்ந்தார். சில நாட்கள் கழித்து சின்னம்மையின் வயிற்றில் இறைவன் ஜோதி வடிவமாக புகுந்தார். பத்து மாதங்கள் கருவை சுமந்த சின்னம்மை, 1823, புரட்டாசி 21 (அக்டோபர் 5)ஞாயிற்றுக்கிழமையன்று, சித்திரை நட்சத்திரத்தில் ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்தார். அக்குழந்தை பிறந்ததால் திருமருதூர் கிராமமே அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது. ராமையாபிள்ளையும், அவர் மனைவி சின்னம்மையும் மகிழ்ச்சிக் கடலின் எல்லைக்கே சென்றனர். குழந்தை பிறந்த நேரத்தில் பசுமையுடன் இருந்த அவ்வூர், மேலும் செழிப்பானது.அக்குழந்தைக்கு ராமலிங்கம் என்று பெயர் வைத்தனர்.\nராமலிங்கத்திற்கு ஐந்து வயதானபோது, அவரது பெற்றோர் அவரைக் கூட்டிக்கொண்டு சிதம்பரம் தில்லையம்பலம் கோயிலுக்கு சென்றனர். கோயிலில் நடராஜருக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நடராஜரின் அழகில�� லயித்து அவரை வணங்கிக் கொண்டிருந்தனர். கோயில் முழுதும் நிசப்தமாக இருக்க, அரங்கமே அதிரும் வகையில் ஒரு சிரிப்பொலி கேட்டது. அனைவரும் சிரிப்பு சத்தம் கேட்ட திசையைப் பார்க்க அங்கு சிறுவனாக இருந்த ராமலிங்கம், நடராஜரைப் பார்த்து பலமாக சிரித்து கொண்டிருந்தார். நடராஜரைக் கண்டு சிரிக்கும் இக்குழந்தை ஞானக்குழந்தை என அங்கிருந்த பக்தர்களில் சிலர் கூறினர். சிலர் அவரைத் தொட்டு வணங்கிவிட்டு சென்றனர். சிதம்பரம் கோயிலுக்கு சென்று வந்த சில நாட்களிலேயே ராமையா பிள்ளை இறந்து போனார். ராமலிங்கத்தின் குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட சின்னம்மை, அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார். அங்கு வித்வான் சபாபதி முதலியாரிடம், தனது மூத்த மகன் சபாபதிக்கு கல்வி கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டாள். சபாபதி சிறந்த தமிழாசிரியர். அவரிடம் பயின்ற சபாபதி, குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்து, புராண விரிவுரையாளரானார். குடும்பம் வறுமையில் இருந்து சற்று மீண்டது. சபாபதி, தன் தம்பி ராமலிங்கத்தை பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், ராமலிங்கத்திற்கோ கல்வியில் நாட்டம் செல்ல வில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான வித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சபாபதி.ராமலிங்கம் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் ராமலிங்கத்தைக் கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த ராமலிங்கம், ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறுவு கலவாமை வேண்டும், என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை ராமலிங்கம் பாடுவதைக் கண்ட சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார். ராமலிங்கத்தின் அண்ணன் சபாபதியிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.\nதன் தம்பி மேல் கோபம் கொண்ட சபாபதி, வீட்டில் அவருக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், அவர் மீது அளவிலாத அன்பு கொண்டிருந்த சபாபதியின் மனைவி மறைமுகமாக அவருக்கு உணவு கொடுப்பார். இதையறிந்த சபாபதி, ராமலிங்கத்தை வீட்டைவிட்டு அனுப்பி விட்டார்.அவர் கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து முருகனின் புகழ் பாடி அவரை வழிபட்டு வந்தார். இதனிடையே தன் மனைவி வற்புறுத்தியதால் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார் சபாபதி. அண்ணனிடம் தான் ஒழுங்காக படிப்பதாக வாக்குறுதியளித்தார் ராமலிங்கம்.அவருக்கென தனியே வீட்டில் ஒரு அறையை ஒதுக்கித் தந்தார் சபாபதி. அந்த அறையில் ராமலிங்கம் ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, அதற்கு மாலை சூடி, வணங்கியபடி இருந்தார். இதைக் கவனித்த சபாபதி தன் தம்பியின் இறைபக்தியையும், ஆன்மிக நாட்டத்தையும் அறிந்து அதன் பின்பு ராமலிங்கத்தை கண்டிக்கவில்லை. இப்படியே காலம் சென்றது. ஒருமுறை சபாபதி விழா ஒன்றில் பெரியபுராண சொற்பொழிவு நிகழ்த்த ஒப்புக்கொண்டிருந்தார். விழா நடத்த தினத்தன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சொற் பொழிவிற்கு செல்ல முடியவில்லை. தனக்குப் பதிலாக தம்பியை அனுப்பினார் சபாபதி.மகிழ்ச்சியுடன் சொன்ற ராமலிங்கம், அதுவரையில் இல்லாத வகையில் அருமையாக சொற்பொழிவாற்றினார். அவரது பேச்சாற்றல் பற்றி கேள்விப்பட்டு, சபாபதி வியந்து போனார். அவருக்கு மணம் முடிக்க விரும்பினார்.ராமலிங்கமோ, தன் இறைப்பணி செய்வதிலேயே விருப்பம் கொண்டிருப்பதாகவும், திருமணம் வேண்டாம் எனவும் மறுத்தார். ஆனாலும் சபாபதியும், குடும்ப்த்தினரும் அவரை விடவில்லை. ராமலிங்கத்தின் சகோதரி உண்ணாமலை, தன் மகள் தனக்கோட்டியை ராமலிங்கத்திற்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவரும் இறைபக்தி மிக்கவராக இருந்தார். கணவன், மனைவி இருவரும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல், இறைசிந்தனையிலேயே இருந்தனர். இருவரும் தனித்திருக்கும் வேளையில் திருவாசகம், பெரியபுராணம் என சிவனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பர். இப்படியே ராமலிங்கத்தின் வாழ்க்கை கடந்தது. ஒருமுறை வயலில் விளைந்திருந்த நெல் வாடியிருப்பதைக் கண்டு வருந்திப் பாடினார். இதனால் மக்கள் அவரை தங்களை வாழ்விக்க வந்த வள்ளலாகக் கருதி, வள்ளலார் என்ற அடைமொழி தந்த���ர். அவர் மக்களுக்கு நற்சிந்தனைகளை போதித்து வந்தார்.அவருக்கு 44 வயதாக இருந்தபோது, ஒரு அம்மன் கோயிலில் சொற்பொழிவிற்காக சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக வைத்திருந்த ஆடு, கோழிகளை பலியிடாமல் இருந்தால் தான் பாடுவதாக சொன்னார் வள்ளலார். அவற்றை பலியிடுவதை நிறுத்தினால் தெய்வ குற்றம் என்று சொல்லி தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர் மக்கள். அவர்களுக்கு ஜீவகாருண்ய உண்மை உணர்த்தி பேசினார் வள்ளலார். இப்படி கருணையில் இருப்பிடமாகவே திகழ்ந்த வள்ளலார், வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார். 1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்கு சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும் பிறந்தவர். இவரது இளம்பிராயத் திருப்பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற பெரியவர் இவருக்கு வைத்த பெயர் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள் என அழைத்துவருகிறார்கள். அவன் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார். இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இள வயதிலேயே முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள் போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது. செவ்வேட் பரமன் அருளை நாடி இவர் பாடிய சிறப்புமிக்க பாடல்களால் இரண்டாவது அருணகிரி என்று இவரை அழைப்பதுண்டு. சுவாமிகள் ஒரு நாள் தம் நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம், தாம் துறவு பூணுவதற்கு ப���நிக்கு செல்ல இருப்பதாக கூறினார். பழநிக்கு வர முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு கிடைத்ததா என்று கேட்ட நண்பரிடம், சுவாமிகள் ஆம் என்று பொய் சொன்னார்.\nஅன்று பிற்பகல் சுவாமிகள் அமிர்தமதி என்ற பாடல்களை பாடும்போது முருகப்பெருமான் அவர் முன் தோன்றி தனது வலக்கரத்து சுட்டுவிரலை நிமிர்த்து, அசைத்து, பல்லை கடித்து அச்சுறுத்தும்படி என் உத்தரவு கிடைத்து விட்டது என்று சொன்ன பொய் அனுமதி இல்லாதது என்று கோபித்துக் கொள்வதைக் கண்டுசுவாமிகள் நடுநடுங்கி, என் அய்யனே நில புலத்துக்கு ஆசைப்பட்டு நான் பொய் சொல்லவில்லை. துறவு நோக்குடன் பழநி வர இருந்ததால் ஆன்மலாபம் கருதியே அவ்வாறு சொன்னேன். தவறாக இருப்பின் பொறுதற்கருள்க என மனத்தினாலேயே விடை கூறினார். அதற்கு முருகப்பெருமான், இனி யான் வருக என்று கூறும் வரை பழநிக்கு நீ வரக்கூடாது. வருவதில்லை என்று கூறு என்று கூறினார். சுவாமிகள் அப்படியே என்று மனத்தினால் உரைத்திட இறைவன் மறைந்துவிட்டான். ஆன்மலாபம் கருதியும் பொய் புகலக்கூடாது என ஆறுமுகன் கோபித்ததை எண்ணி, அப்பெருமான் தன்னை பழநிக்கு வருமாறு அழைப்பான் எனஎதிர்ப்பார்த்து சுவாமிகள் ஏங்கினார். அந்த அழைப்பு அவரது இறுதிகாலம் வரை வரவில்லை. ஆகையால், சுவாமிகள் தன்வாழ்நாளில் எத்தனையோ தலங்களை சுற்றிவந்தும் பழநியம்பதிக்கு மட்டும் செல்லவில்லை. சத்தியம் தவறாதவர் அல்லவா நில புலத்துக்கு ஆசைப்பட்டு நான் பொய் சொல்லவில்லை. துறவு நோக்குடன் பழநி வர இருந்ததால் ஆன்மலாபம் கருதியே அவ்வாறு சொன்னேன். தவறாக இருப்பின் பொறுதற்கருள்க என மனத்தினாலேயே விடை கூறினார். அதற்கு முருகப்பெருமான், இனி யான் வருக என்று கூறும் வரை பழநிக்கு நீ வரக்கூடாது. வருவதில்லை என்று கூறு என்று கூறினார். சுவாமிகள் அப்படியே என்று மனத்தினால் உரைத்திட இறைவன் மறைந்துவிட்டான். ஆன்மலாபம் கருதியும் பொய் புகலக்கூடாது என ஆறுமுகன் கோபித்ததை எண்ணி, அப்பெருமான் தன்னை பழநிக்கு வருமாறு அழைப்பான் எனஎதிர்ப்பார்த்து சுவாமிகள் ஏங்கினார். அந்த அழைப்பு அவரது இறுதிகாலம் வரை வரவில்லை. ஆகையால், சுவாமிகள் தன்வாழ்நாளில் எத்தனையோ தலங்களை சுற்றிவந்தும் பழநியம்பதிக்கு மட்டும் செல்லவில்லை. சத்தியம் தவறாதவர் அல்லவா. இதுபோல் ஒரு நிகழ்ச்சி வேறு எந்த துறவியார் வாழ்��ிலும் நிகழவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தது 1891ம் வருடம் ஆடிமாதம், சுக்கிரவாரம் ஆகும். சுவாமிகளின் அடியார்கள் அந்த நாளை நினைவு கூர்ந்து தாங்களும் சத்தியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக சத்தியத்திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.\n1923ம் ஆண்டு சுவாமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னை டாக்டர்கள் சுவாமி உயிர்பிழைக்க அக்காலை எடுத்துவிட வேண்டும் என்றார்கள். ஆனால், எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில், முருகப்பெருமான் காட்சிதந்து முறிந்த எலும்பு கூடுமாறு செய்தார். ஒரு மூர்த்தி வழிபாடே சுவாமிகளின் கொள்கையாகும். பிற மூர்த்திகளை வணங்கும்போது தான் வழிபடும் முருகனாகவே கருதி வழிபடும் கொள்கை பிடிப்பு கொண்டவர். அடியவர் வழிபாடு, ஆண்டவன் வழிபாட்டிற்கு நிகரானது என சுவாமிகள் உபதேசித்துள்ளார். பாடல்கள் பல இயற்றியதோடு, சைவ சமய சாரம், நாலாயிர பிரபந்த விசாரம், வேதத்தை குறித்த வியாசம் என்பது போன்ற ஞான சாத்திர நூல்களை படைத்துள்ளார். அவரது சண்முக கவசம் ஒரு மந்திர மறையாக போற்றபடுகிறது. அன்றும், இன்றும் கோடிக்கணக்கான மக்களுடைய இன்னல்களை தீர்க்கும் மருந்தாக விளங்கி வருகிறது. இதை பாராயணம் செய்யாத முருக பக்தர்கள் யாருமிலர். பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். இதைப்பாடி பயனடைந்தவர் பலர் உள்ளனர். இந்த மூன்று பாடல்களும் எங்கெல்லாம் பக்தியுடன் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் பன்னிரு கை பரமன் காட்சியளிப்பான் என்று சுவாமிகள் கூறுகிறார். 79 ஆண்டுகள் ஞான வள்ளலாக உலவி 30.5.1929ல் தம் திரு உருவை மறைத்து, சென்னை திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகந்த சஷ்டி தந்த தேவராயர்\nவல்லூரில் வீராசாமி என்பவருக்கு பிள்ளையில்லாத குறையை நீக்க பிறந்தவர் தேவராசர். இவர் பெங்களூரில் வசிக்கும் போது, தீராத கொடிய வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்போது அவர் முருகனின் அருளைநாடி திருச்செந்தூர் அடைந்தார். அன்று கந்தசஷ்டித் திருவிழாவில் முதல்நாள். முருகனின் முன்வந்தவுடன் வலி குறையத் துவங்கியது. அதனால் தேவராசர், முருகன் மீது கவசம் பாடலானார���. 6 நாட்களும் முருகனைத் துதித்துப் பாடியதே கந்த சஷ்டி. (ஆறு) கவசம், சஷ்டி விழாவில் பாடியதாலும் சஷ்டி கவசம். கவசம் ஆறாயினும் ஒவ்வொன்றும் தனிப்படை வீட்டுக்கு உரியதல்ல. ஒவ்வொன்றிலுமே மற்ற படை வீடுகள் சிறப்பு தெரிகிறது. அதுமட்டுமின்றி, படைவீடு அல்லாத தலங்கள் பலவும் வர்ணிக்கப்படுகின்றன. கந்த சஷ்டி கவசங்களை முருகனின் எண்ணில்லா தன்னிகரிலா உலகத்திலுள்ள அனைத்துத் தலங்களுக்கும் உரியனவாகக் கருதுவதே முறை எனத் தோன்றுகிறது. எல்லா கவசமும் ஒரே ராகத்தில் பாடலாம். தினமும் படிக்கலாம். இயலாதவர்கள் செவ்வாய். கார்த்திகை, சஷ்டி தினங்களில் மட்டுமாவது படிப்பது மிகவும் நல்லது. இதில் குன்று தோறாடல் என்பது திருத்தணிக்கு மட்டுமின்றி எல்லா குன்று மீது உள்ள முருகனுக்கும் உகந்தது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகுளி நாதரென்னும் மௌன சித்தர் பாடல்கள்\nஆதிபெருஞ் சோதிதனை யனுதினமும் நாடி\nஐயர்பதந் தேடிகொண் டருள்பெறவே பாடிச்\nசோதிஎனும் மனோன்மணியா ளருதனைப் பெற்றுச்\nசுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று.\nஆங்காரந் தனயடக்கி யருள்நிலையை நோக்கி\nஅரியபுவ னங்களெல்லாம் அறிய மனதாக்கி\nபாங்காகப் பெரியோர்கள் பாதமது பணிவோம்\nபத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம் .\nபேய்குணத்தைச் சுட்டல்லோ பிரமநிலை கண்டோம்\nபிரமபதி தான்கடந்து சுழிமுனையுள் கொண்டோம்\nநாய்போலே அலையாமல் நாமிருந்தோம் தவசில்\nநல்லதொரு ஆங்கார மடக்கிமிகப் பவுசாய் .\nவஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்\nமகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம்\nபஞ்சமா பாதகரை ஓர்நாளும் பாரோம்\nபாவவினை பற்றருத்தோர் சிநேகிதங்கள் மறவோம் .\nஆயிரம்பேர் சித்தருடன் அனுதினமும் பாடி\nஆனந்தத் திருநடனம் ஆடுவோமே கூடி\nதாயிஉமை மனோன்மணியா ளெனக்கு சொன்னசித்தைத்\nதானறிந்து நடந்து கொள்வோம் பெரியோரை அடுத்தே .\nநிலையைக்கண்டு கொள்வதற்கு நினைந்துருகி வாடி\nநிர்மலமாம் ஐயன்பதம் தினந்தினமுந் தேடி\nகலையறிந்து வாசியையும் கட்டுடனே பிடித்தோம்\nகனல் எழுப்பி மூலமதைச் சுகமுடனே படித்தோம்.\nஊணுறக்கம் நீக்கியல்லோ யோகநிட்டை புரிந்தோம்\nஉற்றாரை பற்றறுத்து மலைகுகையில் இருந்தோம்\nகாணுதற்கும் எட்டாத பரவேளியைக் கண்டோம்\nகற்பமது உட்கொண்டு உடல்வளர்த்து கொண்டோம்\nதந்தைதாயார் சுற்றமொடு தளர்ந்துற வாடோம்\nவிந்தையுடன் ஞானமதை மேன்பாடாய்த் தெரிந்தோம்\nமேலான பரவெளியி னருளதனை யறிந்தோம்.\nநாசிநுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம்\nநல்லதொரு மூலவட்டச் சுழியை யறிந்தோம்.\nவாசியேற்ற வகையறிந்து ஆசைகளை யறுப்போம்\nவையகத்தின் செய்கைதனை வழுவாமல் மறுப்போம்.\nசக்திச்சக்ர பீடமேறிச் சுத்தவேளியைக் கண்டோம்\nசகலமும் பரவெளி என்றெண்ணி மனமதனில் கொண்டோம்\nசித்திபெற்ற முத்தர்களை எத்தினமும் அறிவோம்\nசீவகலை இன்னதென்று நாட்டமுடன் தெரிவோம்.\nதொன்னூத்தறு தத்துவத்து உரைத்தனங்களைக் கொண்டோம்\nதய்யபர வெளிதனிலே அய்யர்பதங் கண்டோம்\nவிண்ணுலகு இன்னதென்று அறிந்து கொண்டோம் யாமே\nமேலான பரவெளியின் ஒளிவைக் கண்டுதாமே\nநானென்ற ஆணவத்தை நயத்தறுத்து விடுத்தோம்\nநன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தோம்\nதானென்ற கருவமதைத் தணித்துவிட்டு வந்தோம்\nதவமேதான் கதியென்று சரவழியில் உகந்தோம் .\nமௌன சித்தர் பாடல்கள் முற்றிட்டு திருவடி முத்துகிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபைரவரைப் போற்றும் தேவாரப் பதிகம்\nகும்பகோணம் - திருவாரூர் பாதையில் உள்ள திருச்சேறைத் தலத்திலுள்ள சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர், பைரவரைப் போற்றிப் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம் இது.\nவேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு\nபைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதனருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூசையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூசை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூசை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.\nவழிபாட்டிற்கு உகந்த நேரம்: பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்களாம்.\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்\nஞாயிற்றுக்கிழமை: (சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)\nதள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.\nதிங்கட்கிழமை: (கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)\nவில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.\nசெவ்வாய்க்கிழமை: (மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)\nமாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கி��மைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோயிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.\nபுதன்கிழமை: (மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)\nநெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.\nவியாழக்கிழமை: (தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)\nவிளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.\nவெள்ளிக்கிழமை: (ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)\nமாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.\nசனிக்கிழமை: (மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)\nசனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடிய��டு அகலும். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.\nஇழந்த பொருட்களை மீண்டும் பெற: பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.\nகுழந்தைச் செல்வம் பெற: திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.\nசனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க: சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.\nதடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்: ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.\nஒவ்வொரு மாதமும் வழி��ட வேண்டிய பைரவர்கள்: துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.\nமாதங்கள் துவாதச ஆதித்தியர்கள் ஆதித்தியர்களின் பிராண தேவதை:\nசித்திரை அம்சுமான் சண்ட பைரவர்\nவைகாசி தாதா ருரு பைரவர்\nஆனி ஸவிதா உன்மத்த பைரவர்\nஆடி அரியமான் கபால பைரவர்\nஆவணி விஸ்வான் ஸ்வர்ணாகர்ஷண பைரவர்\nபுரட்டாசி பகன் வடுக பைரவர்\nஐப்பசி பர்ஜன்யன் ÷க்ஷத்ரபால பைரவர்\nகார்த்திகை துவஷ்டா பீஷண பைரவர்\nமார்கழி மித்திரன் அசிதாங்க பைரவர்\nதை விஷ்ணு குரோதன பைரவர்\nமாசி வருணன் ஸம்ஹார பைரவர்\nபங்குனி பூஷா சட்டநாத பைரவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n(நான்) யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகந்த சஷ்டி தந்த தேவராயர்\nபைரவரைப் போற்றும் தேவாரப் பதிகம்\nபைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்\nபயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்\n64 சிவ வடிவங்கள் (53-64)\n64 சிவ வடிவங்கள் (41-52)\n64 சிவ வடிவங்கள் (31-40)\n64 சிவ வடிவங்கள் (21-30)\n64 சிவ வடிவங்கள் (11-20)\n64 சிவ வடிவங்கள் (10)\n64 சிவ வடிவங்கள் (9)\n64 சிவ வடிவங்கள் (8)\n64 சிவ வடிவங்கள் (7)\n64 சிவ வடிவங்கள் 6\n64 சிவ வடிவங்கள் 5\n64 சிவ வடிவங்கள் (4)\n64 சிவ வடிவங்கள் (3)\n64 சிவ வடிவங்கள் (2)\n64 சிவ வடிவங்கள் ( 1 )\nபிரதோஷ வழிபாடு இல்லாத சிவாலயம்\nதுன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு\nசிவஞானசித்தியார் - அருணந்தி சிவாச்சாரியார்\nசிவஞானசித்தியார் - அருணந்தி சிவாச்சாரியார்\nபத்திரகிரியார் பாடல்கள் - மெய்ஞ்ஞானப் புலம்பல்\nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் ஆன்மீக சிந்தனைகள் பாரதியார் பாடல்கள் மகான்கள் ஆன்மீக தகவல்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் பட���்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சித்தர்கள் வரலாறு சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nசித்தர் பாடல்களில் இருந்து நாம் சிந்திக்க சில பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் விளக்கம...\nசித்தர் பாடல்களில் இருந்து 10\nஞானகுரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும் சரி எனக் கென்னும் பருந்தோ எ...\nகுதம்பை சித்தர் பாடல்கள் பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக் காரண மில்லையடி - குதம்பாய் காரண மில்லையடி. போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்...\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nசித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)1\nசித்தர் சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம் அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்த மானதும் ஆறி...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 2\nதிருமூலர் அருளிய திருமந்திரம் ...\nசித்தர் பாடல்களில் இருந்து 9\nஞானகுரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து பாயும்; புடவை ஒன்றில்...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 1\nதிருமூலர் அருளிய திருமந்திரம் விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை ...\nசித்தர் பாடல்களில் இருந்து 1\nஞான குரு பட்டினத்தார் பாடல்களில் ...............இருந்து கட்டி யணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் வெட்டி...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2021/06/16/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-07-24T20:04:36Z", "digest": "sha1:GRRGTOFIWGXOOLWDS7SA3JIISXK5C7R2", "length": 9754, "nlines": 101, "source_domain": "srilankanewsupdates.com", "title": "ஷானி அபேசேகர பிணையில் விடுதலை – Sri Lanka News Updates", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\nதமிழக முகாம் வாழ் ஈழத்தமிழர்களின் நலன்களை மேம்படுத்த ஸ்டாலின் உத்தரவு\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி\n150 கோடியில் வீடு.. பிரித்து கொடுப்பத்தில் மகள்களுக்குள் ஏற்பட்ட தகராறு\nடிராவிட்டை பார்த்து பேசிய போது இலங்கை கேப்டன் செய்த செயல் குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்\nரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்\nகழிப்பறைக்குள் சென்று மாத்திரைகளை வீசிய ரிஷாத் பதியுதீன் – CID வௌிப்படுத்தல்\nமுல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து\n30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரிஷாட் பதியூதீன்\nபவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா\nகேரளாவில் மீண்டும் பரவியது பறவைக்காய்ச்சல் 300 கோழிகள் திடீர் உயிரிழப்பு\nகுளிர்காலத்தில் கொரோனாவின் புதிய ரகம்\nரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nஷானி அபேசேகர பிணையில் விடுதலை\nமுன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்��தாக தொிவுக்கப்பட்டுள்ளது\nThe post ஷானி அபேசேகர பிணையில் விடுதலை appeared first on GTN.\nபிரெஞ்சு சட்டத்தில் சாக வழி இல்லை- சுவிஸ் சென்று நோயாளி தற்கொலை – மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிாிழப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.agrimin.gov.lk/web/index.php/ta/news-and-events-ta/1567-2021-04-05-ii-tam", "date_download": "2021-07-24T21:05:33Z", "digest": "sha1:7SC7ET2ZY3I2BBFZLPQNVU2QPPKZSRXG", "length": 11625, "nlines": 91, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - எமது உற்பத்தியிலிருந்து பெரிய வெங்காயத்திற்கான தேசிய கேள்வியை பூர்த்தி செய்யும் ஒரு வேலைத் திட்டம்", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு செய்திகளும் நிகழ்ச்சிகளும் எமது உற்பத்தியிலிருந்து பெரிய வெங்காயத்திற்கான தேசிய கேள்வியை பூர்த்தி செய்யும் ஒரு வேலைத் திட்டம்\nஎமது உற்பத்தியிலிருந்து பெரிய வெங்காயத்திற்கான தேசிய கேள்வியை பூர்த்தி செய்யும் ஒரு வேலைத் திட்டம்\nvகருத் திட்டத்திற்குரிய ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25இலட்சம் ரூபா நிதி உதவி\nvகுடும்பத்திற்கு 01 என்ற வீதத்தில் அதிநவீன களஞ்சிய வசதி\nvசுரங்கவழி வசதி, சொட்டுநீர் குழாய் முறைமை, உபகணங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் வழங்கப்படும்\nஎமது நாட்டில் பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்யக் கூடியதாக இருந்தாலும், உள்நாட்டு தேவைக்கான பெரிய வெங்காயம் இன்னும் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய சகல உற்பத்திகளினதும் இறக்குமதியை முழுமையாக நிறுத்தி உள்நாட்டு விவசாயத்தை வலுப்படுத்துவது ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கான இலக்கை ஜனாதிபதி அவர்கள் கமத்தொழில் அமைச்சுக்கு ஒப்படைத்துள்ளார்கள். 2021 ஆம் ஆண்டில் 5000ஹெக்டேயர் காணிகளில் பெரிய வெங்காயத்தை பயிரிடுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பெரிய வெங்காய விதைக்கான தேவைக்கு25,000கிலோ கிராம் பெரிய விதை வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியும். அதன் நிமித்தம் மாத்தளை மாவட்டத்தின் கிம்பிஸ்ஸ கமநல அதிகாரப் பிரதேசத்தின் திகம்பத்தன பிரதேசத்தில் ஒரு விஷேட பெரிய விதை வெங்காய உற்பத்தி கருத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஏற்கெனவே நடவடிக்கை எடுப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் சென்று பார்த்தார்கள். அந்தப் பிரதேசத்திலுள்ள மக்களை சந்தித்து இந்த விடயம் பற்றி கலந்துரையாடினார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களுக்கு முழுமையான நவீன தொழில் நுட்பம் அடங்கிய களஞ்சியசாலை வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும். இந்த 50 குடும்பங்களுக்கும் ஒவ்வொரு களஞ்சிய வசதி பெற்றுக் கொடுக்கப்படும். ஒரு குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபா நிதி உதவியும் மற்றும் உபகரணங்களும் அரசாங்கத்தால் வழங்கப்படும். விதை உற்பத்திற்கு தேவையான சுரங்கவழி வசதிகள், சொட்டுநீர் முறைமை முதலியனவும் இந்த 50குடும்பங்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும். 10 கிலோ பெரிய வெங்காய விதையால் 01 கிலோ விதையை உற்பத்தி செய்ய முடியும். வழங்கப்படும் களஞ்சிய வசதியில் 3000 கிலோவை களஞ்சியப்படுத்தலாம். இதில் 30%வீதம் அழிந்து போனாலும் ஒரு விவாசாயி 2500கிலோ விதை வெங்காயத்தை சேமித்துக் கொள்ளலாம். ஆகையால் ஒரு விவசாயி 250 கிலோ விதை வெங்காயத்தை இவை அனைத்தையும் தவிர்த்துவிட்டு உற்பத்தி செய்து கொள்ளலாம். எனவே, இந்த 50 குடும்பங்களுக்கும் தேவையான உரிய வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும், நாம் இந்த ஆண்டு எதிர்பார்க்கும் 5000ஹெக்டேயர் காணியில் உற்பத்தி செய்வதற்கு தேவையான விதை வெங்காயத்தையும் திகம்பத்தன பிரதேசத்தில் உற்பத்தி செய்ய சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 06 ஏப்ரல் 2021 10:26\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/tamil-nadu/namakkal/namakkal/sand-lorry-federation-demands-958041", "date_download": "2021-07-24T20:19:13Z", "digest": "sha1:JXXBE5XTJK5F5KNLUQLDXQYWCNEJE5UO", "length": 11295, "nlines": 152, "source_domain": "www.instanews.city", "title": "தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க மணல் லாரி கூட்டமைப்பு கோரிக்கை | open sand quarries in Tamil nadu Sand lorry owners demands", "raw_content": "\nதமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க மணல் லாரி கூட்டமைப்பு கோரிக்கை\nமணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மணல் லாரி கூட்டமைப்பினர், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nநாமக்கல்லில், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில், மாநில கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் பேசினார்.\nதமிழகத்தில் உடனடியாக அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி, நாமக்கல்லில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பு, மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கள் ஆகிய அமைப்புகளின் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மணலுக்காக காத்திருப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அந்த வகையில் இன்று நாமக்கல்லில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாக அரசு மணல் வழங்கவில்லை. இதனால் கட்டுனமாப் பணிகள் அனைத்தும் பாதியில் நிற்கின்றது. மணல் கிடைக்காமல் சாதாரண பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபொதுமக்கள் மணலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை. மணல் குவாரியை தொடங்கினால், அரசுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மணல் கிடைக்கும். ஆறுகளில் இயந்திரங்களை பயன்படுத்தாமல், ஆட்கள் மூலம் மணல் எடுக்க நாங்கள் தயாரக உள்ளோம். விரைவில், மணல் குவாரிகளை திறக்க வேண்டுமென தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்று அவர் கூறினார். திரளான மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\n#Namakkalnews #Namakkallive #Namakkaltoday #Sandlorryowners #Sandquarries #நாமக்கல்செய்திகள் #நாமக்கல்லில்இன்று #மணல்லாரிசங்கம் #மணல்குவாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/29/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-07-24T21:42:16Z", "digest": "sha1:HD23L7ZQIBEYKQVY2SGZX74S3VUCRTWO", "length": 8528, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை - Newsfirst", "raw_content": "\nநடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை\nநடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை\nநடிகை ரியாமிகா மன உளைச்சல் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வௌியாகியுள்ளது.\nசென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த ரியாமிகா (26) ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் அவரது தம்பி பிரகாஷ் தங்கியுள்ளார்.\nநேற்று (28) காலை நீண்டநேரம் ஆகியும் ரியாமிகா, அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை. பிரகாஷ், ரியாமிகாவின் காதலன் தினேஷ் ஆகியோர் அறையின் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. செல்ஃபோனில் தொடர்பு கொண்டாலும் அவர் எடுக்கவில்லை.\nஇதையடுத்து, அந்த அறையின் பின்பக்கம் இருந்த ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது ரியாமிகா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஇருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர், இதுபற்றி வளசரவாக்கம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nரியாமிகாவுக்கு சரியாக பட வாய்ப்புகள் இல்லை, வருமானமும் இல்லை, காதலனுடன் தகராறு என மன உளைச்சலில் இருந்து வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nரியாமிகாவின் செல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முழுவதும் முடிந்த பிறகுதான் நடிகை ரியாமிகாவின் தற்கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nநீர்கொழும்பில் வைத்தியசாலை மாடியிலிருந்து குதித்து கைதி உயிரிழப்பு\nபொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தற்கொலை\nசுஷாந்த் தற்கொலையால் தோனி-2 படம் கைவிடப்பட்டது\nகேலி, கிண்டலால் துவண்டு போன சிறுவன் தூக்குக் கயிறு கேட்டுக் கதறும் அவலம்\nமிரிஹான பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை\nபிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nமாடியிலிருந்து குதித்து கைதி உய��ரிழப்பு\nபொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் தற்கொலை\nசுஷாந்த் தற்கொலையால் தோனி-2 படம் கைவிடப்பட்டது\nதூக்குக் கயிறு கேட்டுக் கதறும் சிறுவன்\nமிரிஹான பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தற்கொலை\nடெல்டா இலங்கையில் பரவும் பிரதான வைரஸாக மாறக்கூடும்\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது\nவடமராட்சியில் கடலட்டை தொழிலுக்கு அனுமதி\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடும்\nPegasus மென்பொருளை பயன்படுத்தி தகவல் திருட்டு\nஇந்தியா செல்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஒலிம்பிக்: முதல் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது சீனா\nசந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு\nஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-24T20:17:15Z", "digest": "sha1:ZHDZ76VQ7G5BAGZNYE773ETP2YEUJS4V", "length": 13673, "nlines": 217, "source_domain": "urany.com", "title": "வாழ்த்துக்கள் – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nOctober 1, 2020\tவாழ்த்துக்கள் 0\nதங்கள் 25 ஆவது திருமணநாளை(30.09.2020) நிறைவு செய்யும் திரு திருமதி குயின்ரஸ்-ராஜினி தம்பதியர் இருவருக்கும் எமது மனம்நிறைந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்\nAugust 25, 2020\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஎமது ஊறணி பெற்றெடுத்த முக்கிய வளங்களில் ஒன்றான Bachelor of Architecture (B.Arch)என்ற பட்டப் படிப்பை நிறைவு செய்த அலோசியஸ் ஒஸ்ரின் அவர்கள் இன்றைய …\nAugust 22, 2020\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nநான் பார்த்த காலம் தொட்டு எமது ஊறணி அந்தோனியார் கோவிலுக்கு அன்று தொடக்கம் இன்றுவரையும் அயராது பணி செய்து வரும் திரு.ஞானச்செல்வம் அவர்களுக்கு இன்று(22.8.2020)60 …\nOctober 6, 2019\tபுலமைப்பரிசில்சித்��ி, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஇம்முறை எம்மூரிலிருந்து இருவர் சித்தி எய்தியுள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Arul Jeyaratnam Anusuyan(sooriyan son) 164 Kamalraj Anashaவவுனியாவில் மூன்றாம் இடம் சுதாகரியின் மகள் …\nSeptember 26, 2016\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதனது 70 ஆவது வயதை 15.09.2016 அன்று நிறைவு செய்த பெர்னதேத் இராசேந்திரம் அவர்களை வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nApril 26, 2015\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதிரு திருமதி ரவி ரத்தினா\nNovember 4, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதங்கள் 25 ஆவது திருமணநாளை(20.10.2014) நிறைவு செய்யும் திரு திருமதி ரவி ரத்தினா தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்\nOctober 28, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nவானம்பாடிகள் போட்டியில் “Best Performance Singer 2014” – Shruthilayah Vaanampadikal, Paris.என்ற விருதைப்பெற்ற பென்சியா டொன்பொஸ்கோ அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்\nSeptember 28, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஉன்னை அழைத்ததும் நாமே உரிய பெயர் வைத்ததும் நாமே என்ற இறை வார்த்தைக்கு இசைவுடன் உன்னை இணைத்து ஆண்டு அறுபதை அடைந்திருக்கும் அருட் சகோதரியே …\nஇறை சேவையின் 60 ம் ஆண்டில் ….\nSeptember 25, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nவெள்ளத்தால் உயர்கின்ற மலரைப்போல் வியத்தகு இறைசேவை செல்வத்தால் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் துறவியே வெள்ளத்தால் உயர்கின்ற மலரைப்போல் வியத்தகு இறைசேவை செல்வத்தால் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் துறவியே …\nAugust 21, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஅனைவரும் வருகைதந்து இக்கலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறார்கள் திரு.திருமதி தோமஸ் குடும்பத்தினர்\nஇருபத்தைந்தாவது குருத்துவ ஆண்டு நிறைவு\nJune 12, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nகுருத்துவம் என்னும் திருவருட்சாதனம். மூலம் இறை பணிக்கு தன்னை அர்ப்பணித்து\nApril 20, 2013\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nநாளும் வேளை எழுந்து எமை எழுப்பி\nதிரு திருமதி சேவியர் ரபாயேல் – சகுந்தலா\nFebruary 3, 2013\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதங்கள் 50 ஆவது திருமணநாளை(04.02.2013) நிறைவு செய்யும் திரு திருமதி சேவியர் ரபாயேல் – சகுந்தலா தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்.\nOctober 1, 2012\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\n90 ஆவது பிறந்ததினத்தை(01.10.2012) நிறைவு செய்யும் திரு .அருமைநாயகம் அவர்களை மேலும் அவர் உடல் நலத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறோம\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nயார் இந்த மீராபாய் சானு ஒலிம்பிக் பதக்கத்தை சாதித்தது எப்படி\nடோக்யோ ஒலிம்பிக் ஹெண்ட் ஸாஸா: தோற்றாலும் நம்பிக்கை விதைத்த ஒலிம்பிக் நட்சத்திரம்\nராஜ் குந்த்ராவுக்கு எதிராக திரும்புகிறாரா ஷில்பா ஷெட்டி ஆபாச பட தயாரிப்பு சர்ச்சை\nரிஷாட் எம் வீட்டில் சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு என புகார்\nசெவ்வாயில் துரப்பணம் போடத் தயாராகும் நாசாவின் பெர்செவரன்ஸ் ஊர்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/annaatthe-movie-shoot-stopped-due-to-coronavirus", "date_download": "2021-07-24T19:54:18Z", "digest": "sha1:LLM5NI5ESVTDU5XSYSJK3LOYPG3YIUIR", "length": 9713, "nlines": 167, "source_domain": "cinema.vikatan.com", "title": "சென்னை திரும்புகிறாரா ரஜினி... 'அண்ணாத்த' ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா? | Annaatthe movie shoot stopped due to Coronavirus - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசென்னை திரும்புகிறாரா ரஜினி... `அண்ணாத்த' ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா\nஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த ரஜினியின் 'அண்ணாத்த' ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.\n'சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் 'அண்ணாத்த'. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, சூரி மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஷூட்டிங் கொரோனா வைரஸின் லாக்டெளன் காரணமாக நடைபெறாமல் இருந்தது.\nதற்போது ஷூட்டிங் தொடங்க அரசு அனுமதியளித்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் கடந்த டிசம்பர் 14-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்ததில் நயன்தாரா மற்றும் ரஜினி பங்கேற்றனர். இவர்களுடன் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்ய�� ரஜினியும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றிருந்தார். இவர்கள் இருவரும் ஸ்பாட்டில் எடுத்த போட்டோ ஸ்டில்லும் இணையத்தில் வைரலானது. தன்னுடைய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்த ரஜினி, படத்தின் ஷூட்டிங்கை ஹைதராபாத்தின் கடும் குளிரிலும் விரைந்து முடிக்க எண்ணியிருந்தார்.\nஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் நால்வருக்கு கொரோனா வந்த நிலையில் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், ரஜினிக்கு கொரோனா நெகட்டிவ் எனவும் கூறியுள்ளனர். இருந்தும் படக்குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டு ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர். படக்குழு விரைவில் ஷூட்டிங் முடித்து கொண்டு சென்னை திரும்ப எண்ணியிருந்த நிலையில், தற்போது நால்வருக்கு கொரோனா பாசிட்டிவ் எனும் செய்தியால் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nவிரைவில் ரஜினி சென்னை திரும்ப இருக்கிறார். ரஜினியின் கால்ஷீட்டே இன்னும் 30 நாட்கள் இருக்கின்றன. நிலைமை சரியான பிறகுதான் அவர் ஷூட்டிங் வருவார் எனத் தெரிகிறது. அதனால் இப்போதைக்கு 'அண்ணாத்த' படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது சந்தேகமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/06/04/this-indian-coffee-chain-is-beating-starbucks-at-its-own-gam-004227.html", "date_download": "2021-07-24T20:13:15Z", "digest": "sha1:QQDVWM4XF5ZQ3QR3N7QY5BFTUSVAYGI6", "length": 21824, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் இந்திய நிறுவனம்!! | This Indian coffee chain is beating Starbucks at its own game - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் இந்திய நிறுவனம்\nஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் இந்திய நிறுவனம்\n6 hrs ago இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\n8 hrs ago புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\n9 hrs ago 9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..\n11 hrs ago பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்ய��வி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: இந்திய சந்தையில் பெரும் முதலீட்டுடன் இறங்கிய ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பதம் பார்த்து வருகிறது இந்திய நிறுவனமான கேப் காஃபி டே.\nஇந்திய காஃபி விற்பனை சந்தை கடந்த 10 வருடங்களில் பல புதிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இந்த மாற்றங்களை விரும்பி இந்திய சந்தையில் இறங்கிய ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்குக் கேப் காஃபி டே வர்த்தகம் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.\nஇந்தியாவில் 200க்கும் அதிகமான நகரங்களில் கேப் காஃபி டே நிறுவனம் சுமார் 1500க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது. இதில் பெங்களூரில் மட்டும் 191, டெல்லியில் 185 எனக் கலக்கி வருகிறது.\nஇந்தியாவில் இந்நிறுவனத்தின் கிளை வெறும் 71 மட்டும் தான். அதிலும் வர்த்தக அளவு மிகவும் குறைவும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிறுவனம் இந்தியாவில் டாடா குழுமத்துடன் இணைந்து சந்தையில் இறங்கியது. கிளைகள் துவக்கத்தில் சிறப்பான வர்த்தகத்தை அடைந்தாலும், நாட்கள் நகர வர்த்தகம் நலிவடைந்தது.\nஇந்தியாவில் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்படும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான Tata Global Beverages 2014ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் லாப அளவு சுமார் 94.37 சதவீதம் சரிந்துள்ளது.\nஇந்நிலையில் கேப் காஃபி டே நிறுவனத்தின் தாய் நிறுவனமான காஃபி டே எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் பங்குச் சந்தையில் இறங்குவதற்காகத் திட்டமிட்டு வருகிறது.\nதற்போதைய நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்றைய நிலையில் கேப் காஃபி டே நிறுவனத்திற்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மட்டும் அல்லாமல் கோஸ்ட��� காஃபி, பரிஸ்டா மற்றும் மெக்டொனால்டு ஆகியவை கடுமையான போட்டியை அளித்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதிவாலாகும் நிலையில் கஃபே காஃபி டே.. அதீத கடன்.. அடுத்து என்ன நடக்கும்..\n கடனை குறைக்க ஐடி பார்க் விற்பனை..\nV G Siddhartha-வின் உயிரை வாங்கிய கடன் நாம கடனுக்கு கை நீட்டும்போது எவ்வளவு உஷாரா இருக்கனும்\nCafe Coffee Day V G Siddhartha-க்கு பதிலாக ஒரு தலைவர்கள் குழு\n ஏன் இவருக்காக கர்நாடக அரசு துடிக்கிறது..\n அதிர்ச்சி தரும் கார் ஓட்டுநர் விளக்கம்\nசிசிடி சித்தார்த்தா மறைத்த ரூ.650 கோடி வருமானத்தைக் கைப்பற்றியது வருமான வரித்துறை..\nசிசிடி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு..\n1 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 'கேப் காஃபி டே'... அக்டோபர் 14 முதல் பங்குச் சந்தைப் பட்டியலில்\nரூ.3,000 கோடி நிதி திரட்ட பங்குச்சந்தையில் காத்துக்கிடக்கும் 3 நிறுவனங்கள்\nஇந்திய பங்குச்சந்தையில் \"கேப் காஃபி டே\".. ரூ.1,150 கோடி நிதி திரட்டும் திட்டம்..\nகொரோனாவின் கோரத்தாண்டவம்.. 100க்கு மேற்பட்டோர் பலி.. 2000 கடைகளை மூடிய ஸ்டார்பக்ஸ்..\nSukanya Samriddhi Yojana திட்டத்தில் கலக்கும் தமிழ்நாடு.. நாம எப்பவுமே டாப்பு தான்..\nஉலகமே தமிழகத்தை உற்றுநோக்க வைத்த ஓலா.. 2 நொடிக்கு 1 வாகனம் உற்பத்தி திட்டம்.. இது வேற லெவல்..\n1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெனரல் மோட்டார்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/coimbatore-anamallais-agencies-private-limited-job-for-paint-technician-jobs-recruitment-2020/", "date_download": "2021-07-24T20:50:16Z", "digest": "sha1:NRW3FXDXI32MP22UOR7IYSWZVGEVNFT3", "length": 5276, "nlines": 53, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "திருப்பூரில் WATER WASH TECHNICIAN பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு!!", "raw_content": "\nதிருப்பூரில் WATER WASH TECHNICIAN பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு\nதிருப்பூர் Coimbatore Anamallais Agencies Private Limited தனியார் நிறுவனத்தில் WATER WASH TECHNICIAN, BODY & PAINT TECHNICIAN போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு SSLC & Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இ��்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபோன்ற பணிகளுக்கு மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nWATER WASH TECHNICIAN – பணிக்கு SSLC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nWATER WASH TECHNICIAN – பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nBODY & PAINT TECHNICIAN – பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nWATER WASH TECHNICIAN – பணிக்கு 19 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nBODY & PAINT TECHNICIAN – பணிக்கு 19 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nWATER WASH TECHNICIAN – பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-24T21:52:48Z", "digest": "sha1:JERSB4OPIFOMKL7GFTMG4H7VCXYJYTGT", "length": 6470, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்ட்ரூ ஃபோதர்கில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅன்ட்ரூ ஃபோதர்கில் (Andrew Fothergill , பிறப்பு: பிப்ரவரி 10 1962 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 12 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 50 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1990-1993 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஅன்ட்ரூ ஃபோதர்��ில் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2014/01/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-2/", "date_download": "2021-07-24T20:30:55Z", "digest": "sha1:3JOFXQT3JMPFMHXMVQWMDMZRQTKKJ3MO", "length": 70808, "nlines": 676, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -2-3–ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -1-ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்\nஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -4-5-6—ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் »\nஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -2-3–ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்\nஇப்படி ஒருகால் சரணம் புக்கு விடும் அத்தனையோ -என்னில்\nததஸ்ஸ ப்ரத்ய ஹமாத்மோ ஜ்ஜீவனா யேத்யாதி —\nபலத்துக்கு ஒரு கால் அமைந்து இருந்தாலும்\nததஸ்ச ப்ரத்யஹம் ஆத்மா உஜ்ஜீவ நாய ஏவம் அநுஸ் மரேத்\nதத் த்வயம் சக்ருது ச்சாரோ பவதி -என்றும் –\nசக்ருதேவ பிரபன்னாய -என்றும் –\nஉபாய அம்ஸ்த்துக்கு ஒரு கால் அமைந்து இருக்க -பின்னையும் வேணும் என்கிறது -ஆகிறது -அதுக்கு அவதி என் என்னில் –\nஒரு கால் அனுசந்தித்தோம் என்று விடுகை அன்றிக்கே\nஇப்படி நாள் தோறும் அனுசந்திக்கிறது சாதனா பூர்த்தி போராமையோ என்னில் –\nஆத்மா உஜ்ஜீவ நாய –\nயன் முஹூர்த்தம் ஷணம் வாய் வாஸூ தேவோ ந சிந்த்யதே\nசா ஹாநிஸ் தன் மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸா ச விக்ரியா -என்கிறபடியே\nஷண மாத்ரமும் அகவத் அனுசந்தானம் பண்ணாத போது ஆத்ம விநாசம் ஆகையாலே\nநித்ய அனுசந்தாநத்தாலே ஆத்மா உஜ்ஜீவிக்கும் படியாக\nஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக அனுசந்திக்கும் இடத்து போலியாக அனுசந்திக்க அமையுமோ -என்னில் –\nபிரதம பர்வத்தில் யாதோர் ஆதரம் யாதொரு க்ரமம் -அப்ரகாரத்தில் ஒன்றும் குறையாத படி –\nஅநுஸ் மரேத் –ப்ரத்யஹம் -என்னச் செய்தே –அநுஸ் மரேத் -என்கிறது\nநாள் தோறும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கால் நினைத்தாலும் போரும் இ றே ��\nத்வயம் அர்த்த அனுசந்தா நேன சஹ சதைவம் வக்தா -என்கிறபடியே\nஅநவரத அனுசந்தானம் பண்ண வேணும் என்கிறது\nஇவ் உபாயம் கை வந்தவன் அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்\nஅங்கு உள்ள பிரகாரங்களையும் சொல்லுகிறது -மேல் –\nசதுரத் தஸ புவ நாத்மகம் -இத்யாதியாலே –\nசதுர தஸ புவ நாத்மகம்\nதஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம்\nசதுர தஸ புவ நாத்மகம் –\nபூம் யந்தரி ஷாதி யான உபரிதன லோகங்கள் ஏழும்\nஅதல விதலாதிகள் ஆகிற பாதாள லோகங்கள் ஏழும் ஆகிற பதினாலு லோகங்களு மாய் இருக்கை –\nஇப்படி இருக்கிறது தான் எது என்னில்\nஇப்படிப் பட்ட லோகங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்\nபஞ்சாசத் கோடி விஸ்தீர்ணமாய் இருக்கிற அண்டம் –\nதஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம் –\nஉத்தர உத்தர தஸ குணிதம்\nஓர் ஆவரணத்துக்கு ஓர் ஆவரணம் தஸ குணிதமாய்\nதஸ குணிதமான அவ் வாரணத்துக்கு அவ்வருகில் ஆவரணம் அதில் தஸ குணிதமாய்\nஇப்படி உகத க்ரமத்தாலே உத்தர உத்தர தஸ குணிதமான ஏழு ஆவரணங்களை உடைத்தாய் –\nஆவரண ச்ப்தகம் ஆவது -வாரி வஹ்ன்ய நிலாகாச அஹங்கார மஹத வ்யக்தங்கள் ஆகிற இவை –\nஓர் அண்டம் இ றே இப்படி இருப்பது\nஅண்டா நாந்து சஹஸ்ராணாம் சஹஸ்ராணய யுதானி ச\nஈத்ரு ஸாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27-என்றும்\nவிண் மீது இருப்பாய் -மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய்\nமண் மீது உழல்வாய் இவற்றுள் -எங்கும் மறைந்து உறைவாய்\nஎண் மீதி யன்ற புறவண்டத்தாய் எனதாவி\nஉள் மீதாடி உருக்காட்டாதே ஒழிப்பாயோ -திருவாய் மொழி -6-9-5- என்கிறபடியே\nகார்ய காரண ஜாதம் –\nஒன்றினாலே உத்பாத்யமாயும் -ஒன்றை உண்டாக்க கடவதாயும் உள்ள வஸ்து சமூஹத்தை\nஆப்ரஹ்ம புவநால்லோகா புநராவர்த்தி நோஅர்ஜூன\nமாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜன்ம ந வித்யதே -ஸ்ரீ கீதை -8-16-என்கிறபடியே\nகர்ம சேஷம் உள்ளவர்கள் மீண்டு திரியும் படியான ப்ராக்ருத மண்டலத்தை\nஅபுநா வ்ருத்தி ப்ராப்தியாகக் கழித்து\nபரம வ்யோம சப்தாபி தேய\nப்ரஹ்மாதீ நாம் வாங் மனச அகோசர\nஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே\nசனக விதி சிவாதி பி ரபி அசிந்த்ய ஸ்வாபாவை ஸ்வர்யை\nதிவ்ய ஆவரண சத சஹச்ர ஆவ்ருதே\nஇத்தைக் கடந்து போய்ப் புகுகிற தேசம் இருக்கும் படி என் என்னில் –\nஇதுக்கு அவ்வருகு இல்லை என்னும் படி இருக்கை-\nவ்யோம சப்தாபி தேய –\nபரமே வ்யோமன் ப்ரதிஷ்டிதா -என்று கர்ம பூமி போலே தமஸாய் இருக்கை அன்றிக்கே தெளி விசும்பாய் இருக்கை –\nஇப்படி இருக்கிறது தான் பரிச் சின்னமாய் இருக்குமோ -என்னில்\nப்ரஹ்மாதீ நாம் வாங் மனச அகோசர –\nஅல்ப ஜ்ஞராய் அசக்தராய் நம்மளவு அன்றிக்கே அதிகரான\nப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அகப்பட வாக்குக்கும் நெஞ்சுக்கும்\nஇப்படி இருக்கும் தேசத்தின் பேர் என்ன என்னில் –\nஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே –\nஸ்ரீ வைகுண்டம் என்று பேர் –\nகர்ம பூமி போலே கைங்கர்ய ஸ்ரீ உண்டானாலும் விச்சேதம் பிறக்கை அன்றிக்கே -கைங்கர்ய ஸ்ரீ நித்தியமாய் இருக்கை –\nவைகுண்டே -கர்ம திரோதானம் இல்லாமையாலே ஜ்ஞான சக்த்யாதிகள் குண்டிதம் அன்றிக்கே இருக்கும் தேசம்\nதிவ்ய லோகே -மானுஷ லோகமாய் இருக்கை அன்றிக்கே அதில் வ்யாவருத்தமாய் இருக்கை –\nதேசம் சொல்லி தேசாதிபதிகளைச் சொல்லுகிறது மேல் –\nசனக விதி சிவாதி பி ரபி அசிந்த்ய ஸ்வாபாவை ஸ்வர்யை-\nப்ரஹ்ம பாவனா நிஷ்டரான ப்ரஹ்மாதிகளோடு கர்ம பாவனா நிஷ்டரான சனகாதிகளோடு வாசி யற நினைக்க\nஒண்ணாத படியான பிரகார வைபவங்களை யுடையராய்\nமுக்தரைப் போலே காதா சித்க பகவல் லாபராய் இருக்கை அன்றிக்கே\nசர்வதா லப்த பகவதநுபவராய் இருக்கை –\nஇப்படி இருக்குமவர்களுக்கு ஓர் எல்லை இல்லை\nஇவர்கள் தங்களுக்கு ஓர் அந்தம் இல்லை -யென்னவுமாம்\nபகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கை –\nபூமியிலே கால் பாவாது இருக்கை\nஷண அபி தே யத் விரஹோ அதிதுஸ் சஹ -என்றும்\nஒரு மா நொடியும் பிரியான் -என்றும் சொல்லுகிறபடியே\nசர்வேஸ்வரனும் அவர்களோட்டை ஷணம் மாத்திர விச்லேஷமும் பொறுக்க மாட்டாதானாம் படியான\nபெருமையை உடையராய் இருக்கை –\nஏக தேசமும் பாழே கிடவாமே அவர்களால் நிரந்தரமாய் இருக்கை\nதேசம் தான் ப்ரஹ்மாதிகளால் அளவிடப் போகாதபடி இருந்ததே யாகிலும் இவர்களுக்குத் தான் அளவிடலாய் இருக்குமோ என்னில்\nதங்களை பிறரால் அளவிட ஒண்ணாது இருக்கிறவர்களுக்கும்\nஅனந்தமாய் இருக்கிறவர்களில் ஒருவரால் தான் அளவிடலாய் இருக்குமோ -என்னில்\nஓர் ஒருத்தரும் கூட அளவிட ஒண்ணாதாய் இருக்கும் -என்கிறது\nமேல் வாக்கியம் எது என்னில்\nபரிச்சேதிக்கைக்கு அயோக்கியம் -என்கிறது –\nஇப்படிப் பரிச்சேதிக்கைக்கு அயோக்யமாய் இருக்கிறது எது என்னில்\nஈத்ருச ஸ்வ பாவம் –\nஇப்படிப் பட்ட ஸ்வ பாவத்தை யுடையது என்றும்\nஇப்புடைகளாலே இன்னபடி என்றும் அளவிடப் போகாது –\nதிவ்ய ஆவரண சத சஹச்ர ஆவ்ருதே –\nலோக வ்யாவ்ருத்தமான ஆயிரம் திரு மதிள்களை உடைத்ததாய் இருக்கும்\nசமஸ்த க்லேச ரஹீதமான தேசத்துக்கு திரு மதிள்கள் என் என்னில்\nபுரம் ஹிரணமயம்- ப்ரஹ்மா விவேச ஆராஜிதாம் – என்று எழுந்து அருளி இருக்கும் திருப்படை வீடு ஆகையாலே\nஇதுக்கு உள்ள லஷணங்கள் அடைய வேண்டுகையாலும்\nததஸ் த்வஹம் சோத்தம சாப பாணத்ருக்\nஸ்திதோ அபவம் தத்ர ஸ் யத்ர லஷ்மண\nஅதந்த்ரிபிர் ஜ்க்னாதிபி ராத்த கார்முகைர்\nமஹேந்திர கல்பம் பரிபால யம்ஸ் ததா -என்றும்\nமல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்றும்\nஅஸ்தானே பய சங்கிகளாய் அத்தலை இத்தலையாய்\nரஷகனையும் ரஷிக்கத் தொடங்குவர்கள் இ றே –\nஆகையால் அநேகம் திரு மதிள்கள் உண்டாய் இருக்கும்\nதிவ்ய கல்ப தரு உபசோபிதே\nதிவ்ய உத்யான சத சஹச்ர கோடிபி\nதிவ்ய ஆயதனே கச்மிம்ச்சித் விசித்ர\nதிவ்ய ரத்ன மயே திவ்ய ஆஸ்தான மண்டே\nதிவ்ய ரத்ன ஸ்தம்ப சத சஹச்ர கோடிபி உபசோபிதே\nதிவ்ய நாநா ரத்ன கருத ஸ்தல விசித்ரிதே\nபாதபஸ் தைச்ச நாநா கந்த வர்ணை\nதிவ்ய புஷ்யை சோபா மானை\nதிவ்ய புஷ்ப உபவனை உபசோபிதே\nசங்கீர்ண பாரிஜாதாதி கல்ப தரும உபசோபிதை\nஇப்படி ரஷகமேயாய் போக்யதை யற்று இருக்குமோ என்னில் –\nதிவ்ய கல்ப தரு உபசோபிதே\nஅர்வாசீன ச்வர்க்காதிகலில் கல்பக தருக்கள் போல் அன்றிக்கே\nஅப்ராக்ருதமான கற்பகச் சோலையாலே நிரதிசய போக்யமாய் இருக்கும்\nதிவ்ய உத்யான சத சஹச்ர கோடிபி ஆவ்ருதே\nநாய்ச்சிமாருக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் லீலா விஹாரம் பண்ணுகைக்கு ஈடாய் இருந்துள்ள\nதிருத் தோப்புக்கள் அநேகங்களாலே சூழப் பட்டு இருக்கும்\nஇத்தனை அகலமும் ஆயாமமும் என்று சொல்ல ஒண்ணாத படி இருக்கும் –\nஇப்படி இருக்கும் ஸ்ரீ வைகுண்ட கோயிலிலே –\nதிவ்ய ரத்ன மயே திவ்ய ஆஸ்தான மண்டே –\nநாநா விதமான ரத்னங்களாலே பிரசுரமாய் இருப்பதான\nதிவ்ய ரத்ன ஸ்தம்ப சத சஹச்ர கோடிபி உபசோபிதே-\nஅநேகம் ஆயிரம் மாணிக்கத் தூண்களாலே அலங்க்ருதமாய்\nதிவ்ய நாநா ரத்ன கருத ஸ்தல விசித்ரிதே-\nநாநா விதமான மாணிக்கங்களால் செறிந்த ஸ்தலத்தை யுடைத்தாய்\nதிவ்ய அலங்கார அலங்க்ருதே –\nதிரு மேல் கட்டி திருத் திரை தூக்கன் தூணுடைத் தூங்கு பள்ளிக் கட்டில் தொடக்கமான அலங்காரங்களால் அலங்க்ருதமாய்\nநாலு திக்குகளிலும் உதிர்ந்து நிற்பவனாய்\nநாநா விதமான நாற்றம் என்ன நிறம் என்ன இவற்றை உடைத்தாய்\nதிவ்ய புஷ்யை சோபா மானை –\nஇப்படிப் பட்ட திவ்ய புஷ்பங்களாலே விளங்கா நிற்பனவாய்\nதிவ்ய புஷ்ப உபவனை உபசோபிதே\nஊரடைய வளைந்து கொடு நிற்கிற திருத் தோப்புக்களாலே சோபிதமாய்\nசங்கீர்ண பாரிஜாதாதி கல்ப தரும உபசோபிதை\nபாரிஜாதம் -சந்தானம் ஹரிசந்தனம் தொடக்கமான வருஷ விசெஷங்களோடு கூடின\nசாமான்ய கல்பக வ்ருஷங்களாலே சோபிதமாய்\nஅந்தஸ்ச்த புஷரத் நாதி நிர்மித திவ்ய லீலா மண்டப சத சஹச்ர கோடி சோபிதை\nசர்வதா அநு பூய மானை ரபி அபூர்வத் ஆச்சர்யம் ஆவஹத்பி\nக்ரீடா சில சத சஹச்ரை ரலன்க்ருதை\nகைச்சித்நாராயண திவ்ய லீலா அசாதாரணை\nகைச்சித் பத்ம வநாலயா திவ்ய லீலா அசாதாரணை\nசாதாரனைஸ் ச கைச்சித் சுக சாரி காம யூர கோகிலாதிபி\nதிவ்ய உதயோன சத சஹச்ர கோடிபி\nஆவ்ருதே மணி முக்தா ப்ரவா ளக்ருத சோபானை\nதிவ்ய அமல அம்ருத ரசோதகை\nஅதி மநோ ஹர மதுர ச்வரைஆகுலை\nஅந்தஸ்ச்த முக்தாமய திவ்ய க்ரீடா சத்தான உபசோபிதை\nதிவ்ய சௌகந்தி கவாபீ சத சஹச்ரை\nதிவ்ய ராஜ ஹம்சாவளீ விராஜிதை ஆவ்ருதே\nதன்னில் தான் சேர்ந்து இருக்கை அன்றிக்கே இருப்பன சிலவற்றால்\nஅந்தஸ்ச்த புஷரத் நாதி நிர்மித திவ்ய லீலா மண்டப சத சஹச்ர கோடி சோபிதை-\nஇத் தோப்புக்களுக்கு உள்ளே சமைந்த புஷ்ப மண்டபம் -மாணிக்க மண்டபம் இவற்றின் உடைய\nசர்வதா அநு பூய மானை ரபி அபூர்வத் ஆச்சர்யம் ஆவஹத்பி –\nஎப்போதும் அனுபவியா நின்றாலும் புதுமை போலே விஸ்மய நீயமாய் இருப்பதுகளாய்-\nக்ரீடா சில சத சஹச்ரை ரலன்க்ருதை –\nஅநேகம் ஆயிரம் கிரீட அசைலங்களாலே அலங்க்ருதங்களாய்\nகைச்சித்நாராயண திவ்ய லீலா அசாதாரணை-என்று தொடங்கி –\nசாதாரனைச்ச கச்சித் -என்கிறது இறுதியாக\nஎம்பெருமானதாயும் நாய்ச்சிமாரதாயும் இருவருக்கும் பொதுவாயும் உள்ள திருத் தோப்புக்களாலே\nசுக சாரி காம யூர கோகிலாதிபி-\nகிளிகள் -அவற்றில் அவாந்தர ஜாதியான சாரிகைகள்,மயில்கள் ,குயில்கள் ,இவை தொடக்கமான பஷிகளாலே\nஅவற்றில் சுகம் ஆகிறது பைம் கிளி\nஆதி சப்தத்தாலே அன்னம் குருகு தொடக்கமானவை\nஇனிய பேச்சை உடைய பஷிகளாலே ஆகுலங்களாய் உள்ள\nதிவ்ய உதயோன சத சஹச்ர கோடிபி ஆவ்ருதே –\nஇப்படிப் பட்ட அநேகம் தோப்புக்களாலே சூழப் பட்டு இருப்பதாய்\nமணி முக்தா ப்ரவா ளக்ருத சோபானை –\nரத்னம் முத்து பவளம் தொடக்கமானவை களால் பண்ணப் பட்ட படி ஒழுங்குகளை உடைத்தாய் இருப்பனவாய்\nதிவ்ய ���மல அம்ருத ரசோதகை –\nஅப்ராக்ருதமாய் நிர்மலமாய் அம்ருதம் போலே ரசவத்தான நீர்ப் பரப்பை உடையவைகளாய்\nதிவ்ய ஆண்ட ஜவரை –\nஅதி ரமணீய தரசனை –\nஅதி மநோ ஹர மதுர ச்வரைஆகுலை\nமிக்க மநோ ஹாரியான பேச்சில் இனிமையை உடையவனாய்\nஅந்தஸ்ச்த முக்தாமய திவ்ய க்ரீடா சத்தான உபசோபிதை –\nஉள்ளே உண்டான முத்துக்களாலே சமைந்த லீலா ஸ்தானங்களாலே சோபிதங்களாய்\nதிவ்ய சௌகந்தி கவாபீ சத சஹச்ரை –\nஅப்ராக்ருதமான செங்கழு நீரை உடைத்தான நீர் வாவிகள் உடைய நூறு ஆயிரங்களாலே\nதிவ்ய ராஜ ஹம்சாவளீ விராஜிதை ஆவ்ருதே –\nசுத்த சத்வ மயமான ராஜ ஹம்சங்கள் உடைய ஒழுங்குகளாலே விளங்கா நின்றுள்ள\nமுன் சொன்ன வற்றாலே சூழப் பட்டு இருப்பதாய்\nநிரஸ்த அதிசய ஆனந்தைக ரசதயா ச\nஆனந்த யாச்ச பிரவிஷ்டான் உன்மாதயத்பி\nதத்ர தத்ர கருத திவ்ய புஷ பர்யங்கோப சோபிதே\nநாநா புஷ்ப ஆசவ ஆஸ்வாத மத்த ப்ருங்க ஆவலீபி\nஉத்கீயமான திவ்ய காந்தர் வேண ஆபூரிதே\nதிவ்ய புஷ்ப அவகாஹி மந்தா நிலா ஆசேவ்யமானே\nமத்யே திவ்ய புஷ்ப சஞ்சய விசித்ரிதே\nமஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி\nஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி\nதிவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம்\nஆபா யயன்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்\nபகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம்\nசீல ரூப குண விலாசாதிபி\nஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்\nநிரஸ்த அதிசய ஆனந்தைக ரசதயா ச\nஆனந்தமாய் முடிவு இன்றிக்கே இருக்கிற சுகமாய் இருக்கையாலும் –\nரச்யதையாலே உட்புகுந்தவர்களை பிச்சேற்ற வற்றான\nஇப்படிப் பட்ட க்ரீடோத்தே சங்களாலே விளங்கா நிற்பதாய்\nதத்ர தத்ர கருத திவ்ய புஷ பர்யங்கோப சோபிதே –\nஅவ்வோ இடங்களிலே பண்ணப் பட்ட பூம் படுக்கைகளாலே அலங்க்ருதமாய் –\nநாநா புஷ்ப ஆசவ ஆஸ்வாத மத்த ப்ருங்க ஆவலீபி உத்கீயமான திவ்ய காந்தர் வேண ஆபூரிதே –\nநாநா விதமான புஷ்பங்களில் உண்டான மதுவைப் பானம் பண்ணி அத்தாலே களித்த வண்டுகளின்\nஒழுங்குகளாலே பாடப் படா நின்ற காந்தர்வ வித்யையாலே நிறைந்து இருப்பதாய் –சந்தன அகரு கர்ப்பூர திவ்ய புஷ்ப அவகாஹி மந்தா நிலா ஆசேவ்யமானே –\nசந்தனம் அகில் கர்ப்பூரம் பூக்கள் இவற்றிலே உட்புகுந்து\nஅங்கு உள்ள பரிமளங்களைக் கொய்து கொண்டு வருகிற தென்றலாலே சேவிக்கப் படுமதாய்-\nமத்யே திவ்ய புஷ்ப சஞ்சய விசித்ரிதே –\nநடுவில் விடு பூக்களாலே விசித்ரமாய்\nமஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த ��ோகினி\nபெரிய திருப் பள்ளிக் கட்டிலாய் இருக்கிறதிலே\nதிரு வநந்த ஆழ்வான் மேலே –\nஇப்படி இருக்கிற படுக்கையிலே நாய்ச்சிமார் உடன் கூடி எழுந்து அருளி இருக்கும் படி சொல்லுகிறது மேல் –\nஸ்ரீ மத் வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் –\nஇப்படி இருக்கிற திவ்ய லோகத்தை\nவிஸ்வம் ஆபா யயன்த்யா –\nவிஸ்வத்தையும் ஆப்யாயனம் பண்ணு விப்பியா நின்று கொண்டு –\nசேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் –\nதிரு வநந்த ஆழ்வான் -சேனை முதலியார் உள்ளிட்ட பரிஜனம் எல்லாவற்றையும்\nபகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா\nசர்வேஸ்வரனுக்கு அந்த அந்த அவஸ்தைகளுக்கு ஈடாம்படியான கைங்கர்யத்திலே நியமியா நிற்பாளாய்\nசீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா –\nசீல குண உபலஷிதமான ஆத்ம குணம் என்ன\nரூப குண உபலஷிதமான சௌந்த்ர்யாதி குணம் என்ன\nஇவை தொடக்கமானவற்றாலே-சர்வேஸ்வரனுக்கு சத்ருசையாய் உள்ளவளாய்\nஸ்ரீ யா சஹ ஆஸீனம் –\nஇப்படிப் பட்ட பெரிய பிராட்டியோடு கூடி இருப்பானாய்\nப்ரத்யக்ர உன்மீலித சரசிஜ சத்ருச நயன யுகளம்\nஸ்வ ச்ச நீல ஜீமூத சந்காசம்\nதிவ்ய யௌவன ஸ்வ பாவ\nலாவண்ய மய அம்ருத சாகரம்\nஅதி சௌகுமார்யாத் ஈஷத் பிரச்வின்னவத் ஆலஷ்யமான லலாடபலக திவ்ய அலகாவளீ விராஜிதம்\nபிரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்\nஉஜ்ஜ்வல அதரம் ஸூ சி ஸ்மிதம்\nகோமல கண்டம் உன்நசம் உதகர பீன\nஅம்ச விலம்பி குண்டல அலகா வலீ பந்துர கம்பு கந்தரம்\nகர்ண பூஷன சலாத அலகா பந்த விமர்த\nஆஜானு விலம்பிபிர் புஜை விராஜிதம்\nஅதி கோமள திவ்ய ரேகா அலங்க்ருத ஆதாம்ர கரதலம்\nதிவ்ய அங்கு லீயக விராஜிதம்\nப்ரத்யக்ர உன்மீலித சரசிஜ சத்ருச நயன யுகளம் –\nஅப்போது அலர்ந்த தாமரைப் பூப் போலே இருக்கிற திருக் கண்களை உடையவனை –\nஸ்வ ச்ச நீல ஜீமூத சந்காசம் –\nதெளிந்த காளமேகம் போலே இருக்கிறவனை\nஅத்யுஜ்ஜ்வல பீத வாசசம் –\nஅறப் பளபளத்த திருப் பீதாம்பரத்தை உடையவனை\nமாணிக்கம் போலே இருக்கிற ப்ர்பையை உடைத்தாய்\nஎல்லா ஜகாத்தையும் பிரகாசிப்பிக்கும் அவனாய்\nசிந்தயிதும் அசக்யமாய் -அப்ராக்ருதமாய் -மிக ஆச்சர்ய பூதமாய்\nதிவ்ய யௌவன ஸ்வ பாவ லாவண்ய மய அம்ருத சாகரம் –\nபோது செய்யாத படியான நித்ய யௌவனத்தையே ஸ்வ பாவமாக உடைத்தாய்\nஅதி சௌகுமார்யாத் ஈஷத் பிரச்வின்னவத் ஆலஷ்யமான லலாடபலக திவ்ய அலகாவளீ விராஜிதம் –\nஅற மெல்லியதாகையாலே தளிர் போலே புரிந���து தோற்றுகிற திரு நெற்றியிலே அலை எறிகிற திருக் குழல் கற்றையாலே\nபிரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்\nஉஜ்ஜ்வல அதரம் ஸூ சி ஸ்மிதம்\nகோமல கண்டம் உன்நசம் உதகர பீன\nஅம்ச விலம்பி குண்டல அலகா வலீ பந்துர கம்பு கந்தரம்\nகர்ண பூஷன சலாத அலகா பந்த விமர்த\nஆஜானு விலம்பிபிர் புஜை விராஜிதம் –\nபிரபுத்த -தொடங்கி விராஜிதம் -இறுதியாக உள்ள பதங்களுக்கு பொருள் ஸ்தோத்ர பாஷ்யத்தில் கண்டு கொள்வது\nஅதி கோமள திவ்ய ரேகா அலங்க்ருத ஆதாம்ர கரதலம்\nஅதி கோமளமாய்-சால அழகியதாய் இருக்கிற திவ்ய ரேகை உண்டு\nதாமரை சங்கம் சக்ரம் தொடக்கமான ரேகைகள்\nஅவற்றைத் திருக் கைத் தலத்திலே உடையவனாய்\nதிவ்ய அங்கு லீயக விராஜிதம்\nதிரு விரலில் சாத்தின அறுகாழி மோதிரத்தால் விளங்கா நிற்பவனாய்\nஅதி கோமள நகாவலீ விராஜிதம்\nதத் ஷண உன்மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம்\nஅதி மநோ ஹர க்ரீடேத்யாதி\nகிரீட மகுட சூடா அவதம்ச\nமகர குண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக\nஸ்ரீ வத்ஸ கௌச்துப முக்தாதாம உதர பந்தன\nபீதாம்பர காஞ்சி குண நூபுராதிபி\nஅத்யந்த ஸூ க ஸ்பர்ச\nதிவ்ய கந்தை பூஷணை பூஷிதம்\nஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலயா விராஜிதம்\nசங்க சக்ர கதா அஸி சார்ன்காதி திவ்ய ஆயுதை\nசேவ்யமானம் -ஸ்வ சங்கல்ப மாத்ர\nஅவக்லுப்த ஜகஜ் ஜன்ம ஸ்திதி\nத்வம் சாதிகே ஸ்ரீ மதி விஷ்வக்சேனே\nந்யச்த சமஸ்த ஆத்மை ஐஸ்வர்யம்\nவைனயதே யாதஈ பி –\nஅதி கோமள நகாவலீ விராஜிதம் –\nமிகவும் ஸூ குமாரமாய் இருக்கிற திரு யுகிர் ஒழுங்குகளாலே விளங்கா நிற்பானாய் –\nஅதி ரக்தாங்குலீ பிரலங்க்ருதம் –\nசிவந்த திரு விரல்களாலே விளங்கா நிற்பானாய் –\nதத் ஷண உன்மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம் –\nஅப்போது அலர்ந்த தாமரைப் பூப் போலே இருக்கிற இரண்டு திருவடிகளை உடையனாய்\nஅதி மநோ ஹர க்ரீடேத்யாதி-\nகண்டார் நெஞ்சு பரி உண்ணும்படியான கரீடாதிகளாலே அலங்க்ருதன் என்கிறது –\nகிரீட மகுடம் என்ன அன்றிக்கே கிரீடமான மகுடம் என்ன\nஅதிலே சாத்தின திருச் சூட்டு என்ன\nதிருச் செவிமலர் என்ன –\nதிரு மகரக் குழை என்ன\nதிருக் கழுத்து அணி என்ன –\nதிரு மாரிலே தலையச் சாத்தும் திரு வாரம் என்ன –\nமுன் கையில் சாத்தும் கடக வலயம் என்ன\nதிரு மார்பில் அநிதர சாதாரணமாக திரு மறு என்ன –\nதிரு முத்து வடம் என்ன\nதிரு உதர பந்தம் என்ன –\nஅரை நூல் பட்டிகை என்ன\nஅத்யந்த ஸூ க ஸ்பர்ச –\nதிரு மேனிக்கு பூத் தொடுமா போலே ஸ்பர்சிக்கும் பொது ஸூ க கரமாய் இருப்பவனாய்-\nஅப்ராக்ருதமான திவ்ய பரிமளத்தை உடைத்தாய் இருப்பனவாய் –\nஇப்படிப் பட்ட திவ்ய ஆபரண ஆழ்வார்களாலே அலங்க்ருதனாய் இருப்பானாய்-\nஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலயா விராஜிதம் –\nஅழகை உடைத்தாய் -வைஜயந்தி என்று பேர் பெற்று இருக்கிற வனமாலையால் விளங்கா நிற்பானாய் –\nசங்க சக்ர கதா அஸி சார்ன்காதி திவ்ய ஆயுதை- சேவ்யமானம் –\nச்நேஹத்தால் ஆஸ்தான சங்கா-ரஷா-வ்யசநிகளான பஞ்சாயுதம் தொடக்கமான திவ்ய ஆய்தங்களாலே\nசூழ்ந்து இருந்து ஏத்தப் படுமவனாய் –\nஸ்வ சங்கல்ப மாத்ர அவக்லுப்த ஜகஜ் ஜன்ம ஸ்திதி த்வம் சாதிகே –\nநினைத்த மாத்ரத்திலே நிர்வஹிக்கப் பட்ட ஸ்தாவர ஜங்கமாத்மகமான சமஸ்த வஸ்துக்களின் உடைய\nஉத்பத்தி ஸ்திதி விநாசங்கள் என்ன இவற்றை உடையராய் –\nஸ்ரீ மதி விஷ்வக்சேனே –\nகைங்கர்ய லஷ்மிக்கு இட்டுப் பிறந்த சேனை முதலியார் பக்கலிலே –\nந்யச்த சமஸ்த ஆத்மை ஐஸ்வர்யம் –\nவைக்கப் பட்ட தம்முடைய எல்லா நியந்த்ருத்வத்தை உடையவராய் உள்ளவரை –\nபெரிய திருவடி நாயனார் தொடக்கமான ஸூ ரி பரிஷத்தாலே சேவ்யனாய் இருக்கும் என்கிறது மேல் –\nவைனயதே யாதஈ பி –\nபெரிய திருவடி நாயனார் தொடக்கமான பார்ஷ்தாத்யர்\nபார்ஷதாத்யர் ஆகிறார் கஜ வக்த்ராதிகள்-\nகண நாயகர்கள் ஆகிறார் -குமுதாதிகள்\nஸ்வ பாவதோ நிரஸ்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வ பாவை\nபகவத் பரிசர்யா கரண யோக்யை\nஆத்மபோகேன அநு சம்ஹித பராதி கால திவ்யாமல கோமள அவலோக நேன\nஈஷத் உன்மீலித முகாம்புஜா உதர விநிர்க்க நேன\nதிவ்யா நநாரவிந்த சா ஜனகேன\nதிவ்ய காம்பீர்ய ஔதார்ய சௌந்தர்ய மாதுர்யாதி அநவதிக குண கண விபூஷி தேன\nஅதி மநோ ஹர திவ்ய பாவ கர்ப்பேண\nதிவ்ய லீலா லாபா அம்ருதேன\nஅகில ஜன ஹ்ருத யாந்தராணி ஆபூர யந்தம்\nபகவந்தம் நாராயணம் த்யான யோகேன த்ருஷ்ட்வா\nஸ்வ பாவதோ நிரஸ்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வ பாவை –\nஒரு நாள் வரையில் அன்றிக்கே\nஸ்வ சத்தா நிபந்தனமாக இன்றியிலே இருக்கிற சகல சாம்சாரிக்க ஸ்வ பாவத்தை உடையராய்\nபகவத் பரிசர்யா கரண யோக்யை –\nஉடையவன் திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுகைக்கு இட்டுப் பிறந்தவர்களாய் –\nபகவத் பரிசர்யைக போகை –\nபகவத் கைங்கர்யம் ஒழியத் தங்களுக்கு தாரகம் இன்றியிலே இருப்பாராய்\nஇப்படி இருக்கிற நித்ய ஸூ ரிகளாலே-\nஇன்னதனை என்று முடிவு இல்லாதவர்களாலே\nநின���ற நிலைகளுக்கு ஈடாக சேவிக்கப் படுமவனை –\nஆத்மபோகேன அநு சம்ஹித பராதி கால திவ்யாமலகோமள அவலோக நேன –\nஇக் கடாஷம் பரார்த்தமாக அன்றிக்கே -கால தத்வம் உள்ளது அணையும்\nஸ்வ பிரயோஜனமாக அநு சந்திக்கப் பட்டு\nவி லஷணமாய் அபராதங்களை நினைத்துக் கலங்குகை அன்றிக்கே\nஸூ பிரசன்ன ஸூந்தரமான கடாஷத்தாலே –\nசமஸ்த வஸ்துக்களையும் உகப்பிக்கக் கடவனாய் –\nஈஷத் உன்மீலித முகாம்புஜா உதர விநிர்க்க நேன –\nசிறிது அலர்ந்த திரு முகத் தாமரையிடையின் நின்றும் புறப்பட்டு இருப்பதாய்\nதிவ்யா நநாரவிந்த சா ஜனகேன-\nதிருப் பவளத்துக்கு ஆபரணம் சாத்தினாள் போலே அழகை உண்டாக்க கடவதாய்\nதிவ்ய காம்பீர்ய ஔதார்ய சௌந்தர்ய மாதுர்யாதி அநவதிக குண கண விபூஷி தேன –\nபெரிய முழக்கம் என்ன -அர்த்த போதகத்வம் என்ன இனிமை என்ன\nஓஜ ப்ரசாதாதிகள் என்ன -இவை தொடக்கமான எண்ணிறந்த குண கணங்களாலே அலங்க்ருதமாய் இருப்பதாய் –\nஅதி மநோ ஹர திவ்ய பாவ கர்ப்பேண-\nதிவ்யமான அபிப்ராயத்தை உள்ளே உடையதாய்\nதிவ்ய லீலா லாபா அம்ருதேன-\nஹர்ஷம் வழிந்த சொல்லாகிற அம்ருதத்தாலே-\nஅகில ஜன ஹ்ருத யாந்தராணி ஆபூர யந்தம் –\nஎல்லாருடைய நெஞ்சுகளின் அவகாசம் அடைய நிறைப்பானாய் உள்ளவனை –\nஇப்படி ஹேய பிரதிபடமான கல்யாண குணங்களுக்கு ஆகரனான நாராயணனை\nமானச சாஷாத் காரம் பண்ணி\nத்யான யோ கேன த்ருஷ்ட்வா -என்கையாலே பக்தியைப் பண்ணினால் தத் பலமாக வரும் சாஷாத்காரம் சொன்னால் போலே இரா நின்றது –\nசரணம நுவ்ரஜேத் -என்று பிரபத்தி பண்ணினது நிஷ்பலமோ என்னில் அன்று\nபிரபத்தி பலமான சாஷாத் காரத்தையேசொல்லுகிறது\nஆனால் த்யான யோ கேன -என்றது செய்யும் படி ஏன் என்னில்\nத்யான யோகத்தால் காணுமா போலே கண்டு என்கிறது\nப்ரத்யஹமாத்ம உஜ்ஜீவநாய ஏவம் அனுச்மரேத்-என்று சொன்ன\nகால ஷேப அனுசந்தானம் முற்றி வெளிப்பட்ட தாகவும் –\nதத பகவத நித்ய ஸ்வாம்யம் ஆத்மனோ நித்ய தாஸ்யம் ச யதாவஸ்திதம் அனுசந்தாய\nகதா அஹம் பகவந்தம் நாராயணம்\nமம நாதம் மம குல தைவதம் மம குல தனம்\nமமபோக்கியம் மம மாதரம் மம பிதரம் மம சர்வம்\nகதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வயம் சிரசா தாரயிஷ்யாமி\nகதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யா கரண யோக்யா\nகதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யாசயா\nஅபக்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வபாவ\nதத் பாதாம் புஜ த்வயம் ப்ரவேஷ்யாமி\nதத பகவத நித்ய ஸ்வாம்யம் ஆத்மனோ நித்ய தாஸ்யம் ச யதாவஸ்திதம் அனுசந்தாய –\nஇருவருடையவும் சாஸ்திர சித்தமான சம்பந்தத்தை உணர்ந்து\nஇனி அந்த சாஷாத் கார லாபமான பேற்றில் மநோரத பிரகாரம் சொல்லுகிறது –\nகதா -அந்நாள் எந்நாள் -திருவாய்மொழி -5-1-8 என்று பதறுகிறார் –\nஅஹம் -அவ்யபிசாரியான உபாயம் கை புகுந்து பேற்றில் பதற்றத்தை உடையனான நான்\nஆறி இருக்க ஒண்ணாத படியான குணங்களையும் ப்ராப்தியையும் உடையவனை –\nஎனக்கு வகுத்த சேஷியாய் உள்ளவனை\nசாமான்யமாய் இருக்கை அன்றிக்கே எங்களுக்கு குல க்ரமாகதனான நாதனாய் உள்ளவனை\nஎனக்கு குல க்ரமமாக ஆபத்துக்கு ஜீவிக்க கைம் முதலாய் உள்ளவனை\nஎனக்கு தாரகனுமாய் ஹித பிரிய ப்ரவர்த்தகனாயும் உள்ளவனை –\nஎனக்கு உத்பாதகனுமாய் ஹித ப்ரவர்த்தகனுமாய் உள்ளவனை\nமாதா பிதா ப்ராதா நிவாச சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்றும்\nத்வமேவ மாதா ச பிதா த்வமேவ -என்றும்\nசேலேய் கண்ணியரும்-என்றும் சொல்லுகிறபடியே அனுக்தமான சமஸ்த வஸ்துக்க்களுமானவனை –\nஇப்போதை மானஸ சாஷாத் காரம் ஒழிய\nகண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ கழிக்கும் நாள் -பெருமாள் திரு மொழி -1-1-என்கிறார் –\nகதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வயம் சிரசா தாரயிஷ்யாமி -சங்க்ரஹீஷ்யாமி\nதளிர் புரையும் திருவடிகள் என் தலை மேலவே-திரு நெடும் தாண்டகம் -1- என்றும்\nசொல்லுகிறபடியே வகுத்த சேஷியானவன் உடைய\nநிரதிசய போக்யமான திருவடித் தாமரைகளை நான் சிரஸா வஹிப்பது என்றோ -என்கிறார் –\nகதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யா கரண யோக்யா\nகதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யாசயா\nஅபக்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வபாவ தத் பாதாம் புஜ த்வயம் ப்ரவேஷ்யாமி –\nசர்வேஸ்வரன் திருவடிகளில் -கைங்கர்ய ருசியாலே போக்கடிக்கப் பட்ட\nபுறம்புள்ள விஷயங்களில் உண்டான போக ஸ்ரத்தையை உடையவனாய்\nதன்னடையே பாறிப்போன ராக த்வேஷாதிகள் ஆகிற சமஸ்த சாம்சாரிக ஸ்வபாவத்தை உடையேனாய்க் கொண்டு\nநான் என்றைக்கோ அந்தப் பாதாம் புஜ த்வயத்தைக் கிட்டுவென் -என்கிறார்\nகதா மாம் பகவான் ஸ்வகீயயா அதி சீதலயா த்ருசா அவலோக்ய\nஸ்நிக்த கம்பீர மதுரா கிரா பரிசர்யாயாம் ஆஜ்ஞாப யிஷ்யதி\nஇதி பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா\nதயைவ ஆசயா தத் பிரசாத் உஅ ப்ரும்ஹி தயா பகவந்தம் உபேத்ய\nதூராத் ஏவ பகவந்தம் சேஷ போகே ஸ்ரீ யா சஹ ஆஸீனம்\nசமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-இதி ப்��ணம்ய\nஉத்தாய உத்தாய புன புன ப்ரணம்ய\nஅத்யந்த ஸாத் வஸ விநயாவநந\nபூத்வா பகவன் பாரிஷத கண நாயகை\nத்வார பாலை க்ருபயா ஸ்நேக கர்ப்பயா த்ருசா அவலோகித\nபூத்வா சமயக் அபிவந்திதை தைரேவ அநுமத\nஸ்ரீ மாதா மூல மந்த்ரேண\nபகவன் மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா\nஇதி யாசமான ப்ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத்\nகதா மாம் பகவான் ஸ்வகீயயா அதி சீதலயா த்ருசா அவலோக்ய\nஸ்நிக்த கம்பீர மதுரா கிரா பரிசர்யாயாம் ஆஜ்ஞாப யிஷ்யதி\nபுருஷோத்தமன் ஆனவன் தன்னுடைய அறக் குளிர்ந்த\nதிருக் கண்களாலே கடாஷித்து முழங்கி இனிதான பேச்சாலே\nமுகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்கிறபடியே கைங்கர்யத்தில் என்னை ஏவப் புகுகிறது எப்போதோ –\nஇதி பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா –\nஎன்று இப்புடைகளிலே பகவத் கைங்கர்யத்தில் ஆசையை வளர்த்தி –\nதயைவ ஆசயா தத் பிரசாத் உஅ ப்ரும்ஹி தயா பகவந்தம் உபேத்ய-\nபகவத் பிரசாதத்தாலே மேன் மேல் எனக் கரை புரண்டு பெருகி வருகிற\nஅந்த ஆசை யோடு கூட சர்வேஸ்வரனைக் கிட்டி –\nதூராத் ஏவ பகவந்தம் சேஷ போகே ஸ்ரீ யா சஹ ஆஸீனம் -இத்யாதி –\nதூர தேவ ப்ரணம்ய -என்று மேலே அந்வயம்-\nதிரு வநந்த ஆழ்வான் மடியிலே பெரிய பிராட்டியாரோடு கூட இருப்பானாய்-\nபெரிய திருவடி நாயனார் தொடக்கமான நித்ய ஸூ ரிகளால் சதா சேவ்யமானனாய் இருக்கிற பகவானை –\nசமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-இதி ப்ரணம்ய\nஉத்தாய உத்தாய புன புன ப்ரணம்ய\nஎன்று தூரத்திலே தண்டன் இட்டு விழுவது எழுவதாய்\nபின்னையும் ஆதர அதிசயத்தாலே பலகால் தண்டன் இட்டு\nஅத்யந்த ஸாத் வஸ விநயாவநந பூத்வா பகவன் பாரிஷதகண நாயகை\nத்வார பாலை க்ருபயா ஸ்நேக கர்ப்பயா த்ருசா அவலோகித பூத்வா –\nமிகவும் உண்டான உள் அச்சத்தாலே புடைவை ஒதுக்குவது\nபகவான் உடைய பாரிஷதத் திரு ஓலக்கத்தில் அவர்கள் –\nகாண நாயகர் -படைத் தலைவர் -திரு வாசல் காப்பார் -இவர்களால்\nச்நேஹத்தைப் பொதிந்து கொண்டு இருக்கிற கிருபையாலே பார்க்கப் பட்டு –\nசமயக் அபிவந்திதை தைரேவ அநுமத பூத்வா பகவந்தம் உபேத்ய\nஸ்ரீ மாதா மூல மந்த்ரேண பகவன் மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்ருஹ்ணீஷவ\nஇதி யாசமான ப்ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத் –\nபுத்தி பூர்வகமாக தண்டன் இடப் பட்டு இருக்கிற அவர்களால்\nஸ்ரீ வைகுண்ட நாதன் அருகே சென்று பெரிய திரு மந்த்ரத்தாலே\nஅடியேனை அநந்ய பரனாக்க�� நிரவதிகமான கைங்கர்யத்தின் பொருட்டு\nகைக் கொண்டு அருள வேணும் -என்று ப்ரார்த்தியா நிற்கிற தன்னை\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/07/61.html", "date_download": "2021-07-24T20:55:16Z", "digest": "sha1:63TEIVEYXNSJOOUQ647UWVKAALOE5QE2", "length": 15990, "nlines": 259, "source_domain": "www.adiraitiya.com", "title": "header மூன்று மரண அறிவிப்கள் ~ என்.செய்யது புஹாரி (வயது 61) - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome மரண அறிவிப்பு மூன்று மரண அறிவிப்கள் ~ என்.செய்யது புஹாரி (வயது 61)\nமூன்று மரண அறிவிப்கள் ~ என்.செய்யது புஹாரி (வயது 61)\nமேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பிஎம்கே நெய்னா முகமது அவர்களின் மகனும், பெரிய மின்னார் வீட்டைச்சேர்ந்த மர்ஹூம் ஏ முகமது ஆலம் அவர்களின் மருமகனும், என்.நாகூர் கனி, என்.அகமது ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், எம்.எஸ் நிஜாமுதீன், எம்.தமீம் அன்சாரி ஆகியோரின் மாமனாரும், பி.பாவா பகுருதீன், அகமது ரபீக், எஸ்.இப்ராஹிம்ஷா ஆகியோரின் சகலையும், மர்ஹூம் அஜ்மீர் என்கிற அப்துல் கரீம், ஹாஜா முகைதீன் ஆகியோரின் மச்சானும், முகமது இர்ஃபான் அவர்களின் தகப்பனாருமாகிய என்.செய்யது புஹாரி (வயது 61) அவர்கள் நேற்று இரவு மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (26-07-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 70)\nநடுத்தெரு கீழ்புறம் மர்ஹூம் முகமது ராவூத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹபீப் முகமது அவர்களின் மருமகளும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், அப்துல் ராஜிக், அகமது ஜவாஹிர், அகமது ஷாஜித் ஆகியோரின் தாயாரும், தமீம் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா முகம்மது மரியம் (வயது 70) அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (26-07-2020) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nமரண அறிவிப்பு ~ சி.க.மு முகமது மொய்தீன் (வயது 68)\nகீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.க.மு அபுல் ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் க.செ.மு கான் சாஹிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.க.மு சேக் நசுருதீன், மர்ஹூம் சி.க.மு சம்சுதீன் ஆகியோரின் சகோதரரும், எம்.எஸ் முகமது இக்பால் அவர்களின் சகலையும், எஸ். அயூப்கான் அவர்களின் தாய் மாமாவும், என்.பரகத் அலி அவர்களின் மாமனாரும், எம். அப்துல் ஹக்கீம் அவர்களின் தகப்பனாருமாகிய சி.க.மு முகமது மொய்தீன் (வயது 68) அவர்கள் இன்று மாலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (26-07-2020) இரவு 8 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nவங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசென்னை : கல்விக்கடன் யாருக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரச...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/17225222/Request.vpf", "date_download": "2021-07-24T19:46:39Z", "digest": "sha1:7KVCA6IKUW4IOK5IWUECB4WBTN6G7OTN", "length": 12810, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Request || சேதமடைந்துள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் படித்துறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசேதமடைந்துள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் படித்துறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + Request\nசேதமடைந்துள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் படித்துறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nமேட்டுத்திருக்காம்புலியூரில் சேதமடைந்துள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் படித்துறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.\nகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து மேட்டுத்திருக்காம்புலியூர் வழியாக புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் செல்கிறது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் அனைவரும் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், இந்த வாய்க்கால் படித்துறையைதான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியல் வெற்றிலை விவசாயம்தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.\nஇங்கு விளைவிக்கப்படும் வெற்றிலையை பறித்து விற்பனைக்கு அனுப்பும் போது இந்த வாய்க்கால் படித்துறையில் இறங்கி வெற்றிலை மூட்டைகளை தண்ணீரில் நனைத்து எடுத்து செல்வார்கள்.இப்படி அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் இந்த படித்துறை தற்போது கற்கள் பெயர்ந்து, சேதமடைந்து காணப்படுகிறது.\nஅதை சுற்றிலும் முற்களும், செடிகளும் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் சிலர் சில நேரங்களில் அதில் விழுந்து காயம் ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. இதனால் தற்போது அந்த படித்துறை யாரும் பயன்படுத்தாமல் கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடடினயாக சேதமடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2. சாலையோர கால்வாய்களை தூர்வார கோரிக்கை\nஎஸ்.புதூர் பகுதியில் சாலையோர கால்வாய்களை தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\n3. சிவகங்கை நகருக்குள் சுற்று பஸ் இயக்க வேண்டும்-போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை\nசிவகங்கை நகருக்குள் சுற்று பஸ் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.\n4. ரேஷனில் தரமான அரிசி வழங்க கோரிக்கை\nவாராப்பூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\n5. நாட்டரசன்கோட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை\nநாட்டரசன்கோட்டையில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. ப��ளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு\n3. கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்\n4. நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு வக்கீலிடம் பணம் பறித்த பெண் கைது\n5. வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/02/blog-post_454.html", "date_download": "2021-07-24T21:47:08Z", "digest": "sha1:ZR2WPKEMK7LEO2W4PBEDJVTXF3ZF37XE", "length": 5709, "nlines": 72, "source_domain": "www.thaaiman.com", "title": "சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா அச்சமடைய தேவையில்லை- சரத் வீரகேசர - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா அச்சமடைய தேவையில்லை- சரத் வீரகேசர\nசீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா அச்சமடைய தேவையில்லை- சரத் வீரகேசர\nஇலங்கையில் சீனா இராணுவக் குவிப்பை செய்யவில்லை. ஆகவே தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இந்தியா அச்சமடையத் தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்.\nதமிழ் நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் சரத் வீரகேசர மேலும் கூறியுள்ளதாவது, “எந்த நாட்டினதும் நேரடி அரசியல் தலையீடுகள் எமக்கில்லை.\nசீனாவுடன் நாம் நல்லதொரு நட்புறவில் உள்ளோம் என்பதற்காக இந்தியாவுடன் நட்புறவை நாம் முறித்துக்கொள்ளவில்லை. அவர்களுடனும் வர்த்தக, கலாசார ரீதியிலான உறவு கையாளப்படுகின்றது.\nஆனால் இந்தியா இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட முயற்சிகள் எடுத்தால் அதுவே உறவை முறிக்கவும் காரணமாக அமைந்துவிடும்.\nஅத்துடன் இலங்கை – இந்திய உறவு 13 ஆம் திருத்தத்தில் தங்கியிருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள வேண்டும்.\nஇதேவேளை வெறுமனே தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாட்டின் அபிவிருத்தியை கைவிட முடியாது. நாட்டிற்கு அபிவிருத்தி அவசியமானது.\nபொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண��டும் என்றால் இவ்வாறான தீர்மானங்களை நாம் முன்னெடுத்தாக வேண்டும்.\nஇலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மட்டுமே சீனா முன்னெடுக்கின்றது. மாறாக அவர்களின் இராணுவம் இங்கு குவிக்கப்படவில்லை.\nஇலங்கையின் கடல் எல்லை பாதுகாப்பு எப்போதுமே இலங்கை வசமே இருக்கும். ஹம்பாந்தோட்டையாக இருந்தாலும் யாழ்ப்பாணமாக இருந்தாலும் கடல் எல்லையை இலங்கை கடற்படையே பாதுகாக்கும்.\nஇவ்விடயத்தில் இந்தியா அச்சமடைய வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை. சீனாவினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் எதுவும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/delhi-to-jammu-in-6-hours-katra-in-6-5-as-new-express-corridor-work-begins-completion-time-key-features-170820/", "date_download": "2021-07-24T21:22:22Z", "digest": "sha1:ZQACVVGXAOSOILZQPOKV6UYKGFTYOMU7", "length": 19437, "nlines": 179, "source_domain": "www.updatenews360.com", "title": "டெல்லியிலிருந்து ஜம்முவுக்கு இனி 6 மணி நேரம் மட்டுமே..! புதிய நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nடெல்லியிலிருந்து ஜம்முவுக்கு இனி 6 மணி நேரம் மட்டுமே.. புதிய நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு..\nடெல்லியிலிருந்து ஜம்முவுக்கு இனி 6 மணி நேரம் மட்டுமே.. புதிய நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு..\nவரலாற்று சிறப்புமிக்க கத்ரா-டெல்லி நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த புதிய திட்டம் நிறைவடையும் போது, டெல்லியில் இருந்து ஜம்முவை அடைய, சாலை மார்க்கத்தில் 6 மணி நேரம் மட்டுமே ஆகும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-டெல்லி எக்ஸ்பிரஸ் சாலை காரிடார் பணிகள் 2023’க்குள் நிறைவடையும். இந்த திட்டம், ஜம்மு முதல் டெல்லி வரையிலான பயண நேரத்தை 5 முதல் 6 மணி நேரம் வரை குறைக்கும்” என்று மத்திய அமைச்சர் மேலும் கூறினார். பதான்கோட் மற்றும் ஜம்மு இடையேயான தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.\nகத்ரா-ஜம்மு-டெல்லி எக்ஸ்பிரஸ் சாலை : முக்கிய அம்சங்கள்\n2023’க்குள் தயாராக இருக்கும் முதல் வகை கத்ரா (ஜம்மு காஷ்மீர்) – டெல்லி எக்ஸ்பிரஸ் சாலை காரிடாரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.\nஎக்ஸ்பிரஸ் சாலை காரிடார் கத்ராவிலிருந்து டெல்லிக்கு பயண நேரத்தை சுமார் ஆறரை மணி நேரமாகவும், ஜம்மு முதல் டெல்லி வரை ஆறு மணி நேரமாகவும் குறைக்கும்.\nஇந்த எக்ஸ்பிரஸ் சாலை நடைபாதை செயல்பாட்டுக்கு வந்தவுடன், மக்கள் ரயில் அல்லது விமானம் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்கு பதிலாக சாலை வழியாக டெல்லிக்கு செல்ல விரும்புவார்கள் என்று சிங் கூறினார்.\nஇந்த எக்ஸ்பிரஸ் காரிடாரின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது புனித நகரங்களான கத்ரா மற்றும் அமிர்தசரஸை இணைக்கும். அதே நேரத்தில் இரு இடங்களுக்கிடையேயான வேறு சில முக்கிய மத ஆலயங்களுக்கும் இணைப்பை வழங்குகிறது.\nபீட்பேக் கன்சல்டன்ட் லிமிடெட் நிறுவனம் கணக்கெடுப்பு முடித்த பின்னர், நிலம் கையகப்படுத்தும் செயல்முறை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது மற்றும் பாதையமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்த திட்டத்திற்கு ரூ 35,000 கோடிக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இந்த அதிவேக நெடுஞ்சாலை கடந்து செல்லும் முக்கியமான நகரங்கள் ஜம்மு காஷ்மீரில் ஜம்மு மற்றும் கத்துவா மற்றும் பஞ்சாபில் உள்ள ஜலந்தர், அமிர்தசரஸ், கபுர்தலா மற்றும் லூதியானா ஆகியவை அடங்கும்.\nஅதே நேரத்தில் பதான்கோட் மற்றும் ஜம்மு இடையே தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதும், அதை 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக மேம்படுத்துவதும் மேற்கொள்ளப்படுகிறது. இது ஜம்மு, கத்துவா மற்றும் பதான்கோட் இடையிலான பயணிகளுக்கு ஒரு பெரிய வரமாக இருக்கும்.\nமூன்று வருட காலக்கெடுவுக்குள் இந்த திட்டம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைய உள்ள முழு பிராந்தியத்திலும், தொழில் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதில் இது ஒரு ஏற்படுத்தும்.\nகத்துவா, ஜம்மு போன்ற நகரங்களில் பொருளாதார மையங்களின் வளர்ச்சிக்கும் இது வழி வகுக்கும்.\nமத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2015 முதல் இந்தத் திட்டத்தைத் தொடங்க முயற்சிகளை மேற்கொண்டார். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கத்ராவில் ஒரு நிகழ்ச்சியின் போது முதன்முறையாக சாலை போக்குவரத்து அமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தை அவர் சமர்ப்பித்ததாக அறிவித்தார். ஆனால் நடைமுறை சிக்கல்கள் காரணமாக நேரம் எடுக்கும் என அப்போது கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆறு ஆண்டுகளில் இப்பகுதியில் தொடர்ச்சியான புதிய சாலைகள் மற்றும் பாலங்களை கட்ட தாராள நிதியுதவிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.\nTags: டெல்லி, புதிய நெடுஞ்சாலைத் திட்டம், ஜம்மு - காஷ்மீர்\nPrevious ஆப்பிள் முதல் சாம்சங் வரை.. அதோ கதியில் சீனா.. வரிசை கட்டி இந்தியாவுக்கு வரக் காத்திருக்கும் தொழில் நிறுவனங்கள்..\nNext இந்தியாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை –51 ஆயிரத்தை தாண்டியது…\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ1. கோடி பரிசு: முதலமைச்சர் பிரேன்சிங் அறிவிப்பு\nஆயுதங்களாக மாறும் ட்ரோன்கள்: புதிய வடிவமெடுத்த எதிர்கால யுத்தம்\n10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே\nபுதுப்பொலிவு பெற்ற கூகுள் குரோமின் டைனோசர் கேம்\n100 % பயணிகளுடன்‌ பேருந்துகள்‌, மெட்ரோ ரயில்கள்‌ இயங்க அனுமதி : கட்டுப்பாடுகளை தளர்த்திய டெல்லி அரசு…\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பயிற்சியாளர்களுக்கும் பரிசு : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்..\nசில மாவட்டங்களில் நிலையாக இருக்கும் சராசரி பாதிப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் 1819 பேருக்கு கொரோனா\nகட்சி தாவியதும் அடாவடி ஆரம்பம்… மணல் கடத்தலை பிடித்த போலீசாருக்கு மிரட்டல்… கடவூர் செல்வராஜ் மீது திமுகவினர் அதிருப்தி..\nஆக.,2ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி திருவுருவப்படம் திறப்பு : சபாநாயகர் அறிவிப்பு\nஆயுதங்களாக மாறும் ட்ரோன்கள்: புதிய வடிவமெடுத்த எதிர்கால யுத்தம்\nQuick Shareட்ரோன் அருமையானதொரு அறிவியல் கண்டுப்பிடிப்பு.இன்று திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் படம் எடுக்க மட்டுமின்றி, கூட்டங்களை கண்காணிக்க காவல்துறைக்கும்…\n100 % பயணிகளுடன்‌ பேருந்துகள்‌, மெட்ரோ ரயில்கள்‌ இயங்க அனுமதி : கட்டுப்பாடுகளை தளர்த்திய டெல்லி அரசு…\nQuick Shareடெல்லி : கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தலைநகர் டெல்லியில் அமலில் இருந்து பெரும��பாலான கட்டுப்பாடுகள்…\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பயிற்சியாளர்களுக்கும் பரிசு : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம்…\nசில மாவட்டங்களில் நிலையாக இருக்கும் சராசரி பாதிப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் 1819 பேருக்கு கொரோனா\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 1,900க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை…\nகட்சி தாவியதும் அடாவடி ஆரம்பம்… மணல் கடத்தலை பிடித்த போலீசாருக்கு மிரட்டல்… கடவூர் செல்வராஜ் மீது திமுகவினர் அதிருப்தி..\nQuick Shareஅதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானவுடன் போலீசாரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட கடவூர் செல்வராஜ் ஆதரவாளர்கள் மீது அதிருப்தி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/viduthalai-chiruthaigal-katchi-demonstration-24082020/", "date_download": "2021-07-24T21:18:13Z", "digest": "sha1:ZO7OTREYAONZ43SWVXBSAB45UG2GCISY", "length": 16443, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "தமிழகத்தில் வேலை தமிழர்களுக்கே… விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடுகள் தோறும் ஆர்ப்பாட்டம்… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதமிழகத்தில் வேலை தமிழர்களுக்கே… விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடுகள் தோறும் ஆர்ப்பாட்டம்…\nதமிழகத்தில் வேலை தமிழர்களுக்கே… விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடுகள் தோறும் ஆர்ப்பாட்டம்…\nசேலம்: தமிழகத்தில் வேலை தமிழர்களுக்கே என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது வீடுகள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் உள்ள வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கே என்ற தீர்மானத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் கட்சியினருக்குஅறிவுறுத்தி இருந்தார். அதன்படி சேலம் மாநகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தங்களது வீடுகள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதன் ஒரு பகுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன் தலைமையில் நடைபெற்றது. கிச்சிபாளையம் பாத்திமா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் திரளாக கலந்துகொண்டு, நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேசம் ஒரே கல்வி ஒரே ரேஷன் ஒரே மொழி என்ற கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கே என்ற தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன் நம்மிடையே கூறுகையில், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில வேலை அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது போன்று தமிழகத்தில் உள்ள வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கு என்ற தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும் என்றும் மாறாக மத்திய அரசுக்கு துணை போக இந்த சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் நிறைவேற்றாத பட்சத்தில் கட்சியின் தலைமையை ஒப்புதல் பெற்று இந்தக் கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோய் பிரச்சனை ஒத்திவைத்து மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.\nPrevious கருப்புக் கொடியுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நிவாரணம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்\nNext அரசு பள்ளிகளில்11 மற்றும் 12ம் வகுப்பு சேர்க்கை ��ன்று துவக்கம்… தனியார் பள்ளி மாணவிகள் அதிகளவில் ஆர்வமுடன் அரசு பள்ளியில் சேர்ப்பு\nமருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு: கோவையில் அகற்றப்பட்ட கோவில்களுக்கு உடனடியாக மாற்று இடம்: அமைச்சர் சேகர் பாபு உறுதி\nகுழந்தைகளுக்கு நிமோனியா மூளைக்காய்ச்சல் இலவச தடுப்பூசி முகாம்: தொடங்கி வைத்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ்\nயானை மிதித்து விவசாயி உயிரிழப்பு\nகுடியிருப்புக்குள் உலா வரும் கரடி: பொது மக்கள் அச்சம்\nமாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்\nஏலச்சீட்டு நடத்தி ரூ2கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை ஆணையரிடத்தில் புகார்\nஅனுகு சாலை,சுரங்கப்பாதை அமைக்க கோரி சாலை மறியல்: திருச்சி சிதம்பரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nகுடகனாறு ஆற்றுப்படுகையை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்: தொடர்ந்து குடகனாறு பிரச்சனைக்காக பாமக போராடும் என உறுதி\nநீலகிரியில் பேரிடரை சமாளிக்க தயார்: தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு கமாடண்ட் பேட்டி\nஆயுதங்களாக மாறும் ட்ரோன்கள்: புதிய வடிவமெடுத்த எதிர்கால யுத்தம்\nQuick Shareட்ரோன் அருமையானதொரு அறிவியல் கண்டுப்பிடிப்பு.இன்று திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் படம் எடுக்க மட்டுமின்றி, கூட்டங்களை கண்காணிக்க காவல்துறைக்கும்…\n100 % பயணிகளுடன்‌ பேருந்துகள்‌, மெட்ரோ ரயில்கள்‌ இயங்க அனுமதி : கட்டுப்பாடுகளை தளர்த்திய டெல்லி அரசு…\nQuick Shareடெல்லி : கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தலைநகர் டெல்லியில் அமலில் இருந்து பெரும்பாலான கட்டுப்பாடுகள்…\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பயிற்சியாளர்களுக்கும் பரிசு : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம்…\nசில மாவட்டங்களில் நிலையாக இருக்கும் சராசரி பாதிப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் 1819 பேருக்கு கொரோனா\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 1,900க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை…\nகட்சி தாவியதும் அடாவடி ஆரம்பம்… மணல் கடத்தலை பிடித்த போலீசாருக்கு மிரட்டல��… கடவூர் செல்வராஜ் மீது திமுகவினர் அதிருப்தி..\nQuick Shareஅதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானவுடன் போலீசாரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட கடவூர் செல்வராஜ் ஆதரவாளர்கள் மீது அதிருப்தி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.islamhouse.com/2788859/ta/en/videos/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_:_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-07-24T19:31:29Z", "digest": "sha1:LQV5JY5EQZJAONWTWMHPON2TFNLEJDM6", "length": 4431, "nlines": 54, "source_domain": "old.islamhouse.com", "title": "இஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : பரிபூரணம் - வீடியோக்கள் - ஆங்கிலம்", "raw_content": "\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : பரிபூரணம்\nதலைப்பு: இஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : பரிபூரணம்\nதலைப்பு விபர மொழி பெயர்ப்பு: ஆங்கிலம் - அரபு - தெலுங்கு - போர்துகேயர் - ஸ்வாஹிலி - அப்ரா - மலயாளம்\nஇனைப்புகள் ( 2 )\nமேலும் ( 21 )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : அல் குர்ஆன் ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : அல்லாஹ்வை பற்றிய அறிவு ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : அழியாமை ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : உரிமைகள் ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : எளிமை ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : கருணை ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : சகோதரத்துவம் ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தல் ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : சமநிலை ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : சான்றுகள் ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : சுதந்திரம் ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : ஞானம் ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : தஃவா ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : நீதி ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : நேர்மை ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்���ள் : நேர்வழி ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : படைப்பு ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : மனத் தூய்மை ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : மனநிறைவு ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : முழுமை ( ஆங்கிலம் )\nஇஸ்லாத்தின் அழகிய அம்சங்கள் : விதி ( ஆங்கிலம் )\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : Jan 08,2016 - 13:01:59\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2021/06/16/sjb-to-handover-10-point-no-confidence-motion-against-minister-gammanpila/", "date_download": "2021-07-24T19:41:42Z", "digest": "sha1:372HMFMTLWRSTOCOFAZGKCO5PSUYWIIW", "length": 9210, "nlines": 102, "source_domain": "srilankanewsupdates.com", "title": "SJB to handover 10-point No Confidence motion against Minister Gammanpila – Sri Lanka News Updates", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\nதமிழக முகாம் வாழ் ஈழத்தமிழர்களின் நலன்களை மேம்படுத்த ஸ்டாலின் உத்தரவு\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி\n150 கோடியில் வீடு.. பிரித்து கொடுப்பத்தில் மகள்களுக்குள் ஏற்பட்ட தகராறு\nடிராவிட்டை பார்த்து பேசிய போது இலங்கை கேப்டன் செய்த செயல் குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்\nரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்\nகழிப்பறைக்குள் சென்று மாத்திரைகளை வீசிய ரிஷாத் பதியுதீன் – CID வௌிப்படுத்தல்\nமுல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து\n30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரிஷாட் பதியூதீன்\nபவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா\nகேரளாவில் மீண்டும் பரவியது பறவைக்காய்ச்சல் 300 கோழிகள் திடீர் உயிரிழப்பு\nகுளிர்காலத்தில் கொரோனாவின் புதிய ரகம்\nரிஷாத் ம��ண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-07-24T20:00:01Z", "digest": "sha1:7KU6O4FLTQLOITEHA24ZXA7EXE4PKY7X", "length": 5100, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கைலாசு நாத் கட்சு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கைலாசு நாத் கட்சு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கைலாசு நாத் கட்சு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகைலாசு நாத் கட்சு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியாவின் உள்துறை அமைச்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவநாத் கட்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்துலால் மாதவ்லால் திரிவேதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-never-try-insult-rajini-sir-says-vishal-173618.html", "date_download": "2021-07-24T19:39:28Z", "digest": "sha1:NCX77PDRNIMZGWYXOQZODPBIYJNBKFMM", "length": 13913, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஷாலின் இமயமலைப் பயண சர்ச்சை: ரஜினிகிட்ட விளக்கம் சொன்னேன்! | I never try to insult Rajini sir, says Vishal | விஷாலின் இமயமலைப் பயண சர்���்சை: ரஜினிகிட்ட விளக்கம் சொன்னேன்! - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஷாலின் இமயமலைப் பயண சர்ச்சை: ரஜினிகிட்ட விளக்கம் சொன்னேன்\nசென்னை: படங்கள் தோற்றதால் இமயமலைக்குப் பயணம் போவதாக வந்த தகவல்கள் என்னை அதிர்ச்சியடைய வைத்தன. இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து விளக்கம் சொன்னேன், என்று கூறியுள்ளார் நடிகர் விஷால்.\nநேரம் நன்றாக இல்லாவிட்டால் விளக்கெண்ணெய் தடவிக் கொண்டு விழுந்து எழுந்தாலும் ஒட்டாது என்பார்கள். கிட்டத்தட்ட அப்படியொரு நேரம் விஷாலுக்கு.\nஅவர் என்ன சொன்னாலும் சர்ச்சையாகிவிடுகிறது. சமீபத்தில் விஸ்வரூபம் படம் குறித்து அவர் சொன்ன ஒரு கருத்தால், அவரை சங்கத்திலிருந்தே நீக்கப் போகிறோம் என நடிகர் சங்கம் அறிவிக்கும் அளவுக்குப் போய்விட்டது.\nஅடுத்து ரஜினி பாணியில் ஆண்டு தோறும் இமயமலைக்குப் போகிறார் விஷால் என்று வெளியான செய்திகளால் கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். படங்கள் எதுவும் ஓடாததால் இப்படி அவர் இமயமலை போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஷால், \"என்னைப் பற்றி என்னென்னமோ வருகின்றன. நான் அதையெல்லாம் கவனிப்பதில்லை. ஆனால் நான் இமயமலை போவது குறித்து ரஜினி சாருடன் இணைத்து எழுதியிருப்பது அதிர்ச்சியைக் கொடுத்தது.\nஇதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து விளக்கம் சொன்னேன். அவரைப் புண்படுத்தும்படி எதையும் நான் செய்யவில்லை என்று விளக்கினேன்.\nஇனி ஆண்டுதோறும் என்பத�� விட, ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் இமயமலை போகப் போகிறேன்,\" என்றார்.\nஉலகத்துலயே ஆபத்தானவன் யார் தெரியுமா ஆர்யா, விஷால் அதிரடியில் வெளியான எனிமி டீசர்\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nஆர்யா,விஷாலின் ‘எனிமி’… டீசர் எப்போ வெளியாகுது தெரியுமா\nசண்டைக் காட்சியில் மோதல்.. விஷால் முதுகில் பலத்த காயம்.. பதறிய பிரபல இயக்குநர்\nஷுட்டிங்கில் காயமடைந்த விஷால்...அப்படி என்ன தான் நடந்துச்சு \nவிஷால் – ஆர்யா இணைந்து மிரட்டும் எனிமி... நேரடி ஓடிடி.,யில் ரிலீஸுக்கு ரெடி\nவிஷால் & ஆர்யா நடிக்கும் எனிமி.. இறுதிக்கட்ட பணிகளை முடிக்க படக்குழு மும்முரம்\nவிஷால் 31ல் வில்லனாக நடிக்கப்போவது இந்த மலையாள நடிகரா.. அடி தூள்\nதீராத விளையாட்டு பிள்ளை விஷால்… கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது\nவிஷால் 31 படத்தில் இணைந்த கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகர்\nபணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை.. விஷால் புகார் குறித்து ஆர்பி சவுத்ரி விளக்கம்\nதுப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டுதான்.. தீயாய் பரவும் தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nஎனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதெல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளது.. ஓபனா பேசிய பவர் ஸ்டார்\n4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/chennai-gem3s-technologies-private-limited-recruitment-2020/", "date_download": "2021-07-24T21:41:37Z", "digest": "sha1:IM4XCENLZR6DAYN26MIFAH44BVZJIRRK", "length": 4134, "nlines": 35, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Android Developer பணிக்கு விண்ணபிக்க அழைப்பு! விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்!", "raw_content": "\nAndroid Developer பணிக்கு விண்ணபிக்க அழைப்��ு\nசென்னை Gem3s Technologies Private Limited தனியார் நிறுவனத்தில் Android Developer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Post Graduate & Above – Masters Others படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Android Developer பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Post Graduate & Above – Masters Others படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்களுக்கு Android Developer பணிக்கு மாதம் Rs.25,000 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/04/1000_7.html", "date_download": "2021-07-24T21:26:20Z", "digest": "sha1:WD4EBYQYMEWD727FGJXKSIUQI4DR6WAX", "length": 13241, "nlines": 247, "source_domain": "www.adiraitiya.com", "title": "header மகாராஷ்டிராவில் 1000ஐ தாண்டிய கொரோனா பாசிட்டிவ்: இன்று ஒரே நாளில் எத்தனை பேர் தெரியுமா? - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவ��்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மகாராஷ்டிராவில் 1000ஐ தாண்டிய கொரோனா பாசிட்டிவ்: இன்று ஒரே நாளில் எத்தனை பேர் தெரியுமா\nமகாராஷ்டிராவில் 1000ஐ தாண்டிய கொரோனா பாசிட்டிவ்: இன்று ஒரே நாளில் எத்தனை பேர் தெரியுமா\nமகாராஷ்டிராவில் 1000ஐ தாண்டிய கொரோனா பாசிட்டிவ் தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு தாக்கியதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தை விட மிக மோசமான கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிர மாநிலம் உள்ளது\nமகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை முதன்முதலாக தாண்டி உள்ளது. அதாவது அம்மாநிலத்தில் 1018 கொரோனா வைரஸ் பாசிட்டிவ்கள் இருக்கின்றனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 55 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலை���ில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nவங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசென்னை : கல்விக்கடன் யாருக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரச...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/05/26163616/Mexican-police-chief-killed-in-hail-of-bullets-in.vpf", "date_download": "2021-07-24T19:37:09Z", "digest": "sha1:JM5WO3BFKXSO4NSGGWFSQCW6DS6RS3UG", "length": 14447, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mexican police chief killed in hail of bullets in Sinaloa || மெக்சிகோ: போதைப்பொருள் கடத்தல் கும்பலால் மாகாண போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமெக்சிகோ: போதைப்பொருள் கடத்தல் கும்பலால் மாகாண போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை + \"||\" + Mexican police chief killed in hail of bullets in Sinaloa\nமெக்சிகோ: போதைப்பொருள் கடத்தல் கும்பலால் மாகாண போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை\nமெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி 200-க்கும் அதிகமான முறை துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.\nமெக்சிகோ நாட்டில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகின்றன. இந்த கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.\nஇதற்கிடையில், அந்நாடின் சினலோ மாகாணத்தின் தலைமை போலீஸ் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் ஜோல் எர்னிஸ்டோ டோடா. இவர் சினலோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.\nஇதனால், ஜ��ல் எர்னிஸ்டோவை கொலை செய்ய போதைப்பொருள் கடத்தல் கும்பல் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தன. அவை தோல்வியை சந்தித்த வண்ணம் இருந்தன.\nஇந்நிலையில், போலீஸ் வேலையில் இருந்து சில நாட்களுக்கு விடுமுறை எடுத்திருந்த ஜோல் எர்னிஸ்டோ நேற்று சினலோ மாகாணத்தின் மசாட்லேண்ட் நகரில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது காரை குறிவைத்து போதைப்பொருள் கடத்தல் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. 200-க்கும் அதிகமான முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஜோல் எர்னிஸ்டோ டோடா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜோல் எர்னிஸ்டோவை சுட்டுக்கொன்ற போதைப்பொருள் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மெக்சிகோவில் கஞ்சாவை பயிரிடுவதும், பயன்படுத்துவதும் இனி குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட்டு\nமெக்சிகோவில் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சாவை பயன்படுத்துவதற்கு கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது. அதேசமயம் ஒரு நபர் 5 கிராமுக்கு அதிகமாக கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி கிடையாது.\n2. மெக்சிகோவில் தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்; கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி\nமெக்சிகோவில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி நடத்தினர்.\n3. மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி\nமெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை அவசரகாலத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n4. மெக்சிகோ, கனடாவிற்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்கா முடிவு\nமெக்சிகோ, கனடாவிற்கு 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n5. மெக்சிகோவில் பெட்ரோல் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து; 11 பேர் உடல் கருகி பலி\nமெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நியூவோ லியோன் மாகாணத்தின் தலைநகர் மான்டேரியில் இருந்து பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்���ிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. அமீரகத்தில் ‘கிளவுட் சீடிங்’ முறையால் மழைப்பொழிவு அதிகரிப்பு; தேசிய வானிலை மைய அதிகாரிகள் தகவல்\n2. துபாய் விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு; ஓடுபாதை 2 மணி நேரம் மூடப்பட்டது\n3. அல் அய்னில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பகுதி, யுனெஸ்கோ நிறுவனத்தின் பட்டியலில் இடம் பெற்று 10 ஆண்டு நிறைவு\n4. இந்தியா, வர்த்தகம் செய்ய சவாலான இடமாக உள்ளது: அமெரிக்கா\n5. பெகாசஸ் சர்ச்சை; செல்போனை மாற்றினார் பிரான்சு அதிபர்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/drishyam-3-will-be-soon-says-producer-tamilfont-news-280967", "date_download": "2021-07-24T19:49:07Z", "digest": "sha1:DG7HWHUGHTC5QTOVQDO6KRY5QQ6WIOTF", "length": 12904, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Drishyam 3 will be soon says producer - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'த்ரிஷ்யம்' மூன்றாம் பாகம் உருவாகிறதா\n'த்ரிஷ்யம்' மூன்றாம் பாகம் உருவாகிறதா\nமோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ’த்ரிஷ்யம்’ திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் தமிழில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பதும் கமல்ஹாசன் கௌதமி நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது\nதமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கடந்த வெள்ளியன்று ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தைப் போலவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து ’த்ரிஷ்யம் 2’ படத்தையும் தமிழ் உள்���ட பல மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன\nஇந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜீத்து ஜோசப்பை சமீபத்தில் சந்தித்து பேசியபோது அவருக்கு ’த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் எண்ணம் இருப்பதை தெரிந்து கொண்டதாகவும் அந்த படத்தையும் அவர் இயக்குவார் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே ’த்ரிஷ்யம் 3’ படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்\nசூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்\nகுளியல் வீடியோவை வெளியிட்ட அஜித், கமல் பட நடிகை: கலாய்க்கும் நெட்டிசன்கள்\n'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை\nஎன் கணவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை, காமப்படங்கள் மட்டுமே தயாரித்தார்: ஷில்பா ஷெட்டி\nஉலகத்திலேயே ஆபத்தானவன் உன்னுடைய நண்பன் தான்: 'எனிமி' டீசர்\nஆண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்… விந்தணு உற்பத்திக்கு மருத்துவ டிப்ஸ்\nயோகிபாபு - சமுத்திரக்கனி கைகோர்த்துள்ள புதிய படம்....\nகுளியல் வீடியோவை வெளியிட்ட அஜித், கமல் பட நடிகை: கலாய்க்கும் நெட்டிசன்கள்\nமகளுடன் செம ஆட்டம் போடும் சீரியல் நடிகை\nவிஜய் ஆண்டனி பர்த்டே ஸ்பெஷல்...... அவரின் சினிமா குறித்த சுவாரசிய தொகுப்பு.....\nஎன் கணவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை, காமப்படங்கள் மட்டுமே தயாரித்தார்: ஷில்பா ஷெட்டி\nஉலகத்திலேயே ஆபத்தானவன் உன்னுடைய நண்பன் தான்: 'எனிமி' டீசர்\nநிர்வாண ஆடிஷன் நடத்தினாரா ராஜ்குந்த்ரா பிரபல நடிகையின் திடுக் வாக்குமூலம்\nநான் ராமனாக நடிக்க மாட்டேன்.... வாய்ப்பை மறுத்த பிரபல நடிகர்.....\nகமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்\nமீட்கப்பட்டது குஷ்புவின் டுவிட்டர்: முதல் டுவிட்டிலேயே யாருக்கு வாழ்த்து தெரியுமா\n'சார்பாட்டா பரம்பரை' திமுகவின் பிரச்சார படம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்\nகதையோடு கழகத்தை காட்சிப்படுத்திய பா.ரஞ்சித்: உதயநிதி பாராட்டு\nதமிழ், தெலுங்கில் தீபிகா படுகோனே படம்: பூஜையுடன் இன்று ஆரம்பம்\n'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை\nஇயக்குனர் குடும்பத்திற்கு வரும் பிர��ல நடிகரை வரவேற்ற ஏ.ஆர்.முருகதாஸ்\nசூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்\nநான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன்: பவர்ஸ்டார் முன்னிலையில் வனிதா பேச்சு\nஆர்யா-சாயிஷா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்: காரணம் இதுதான்\nதல அஜித்தின் பைக் ட்ரிப்… வித்தியாசமான பைக் குறித்து அலசும் அவரது ரசிகர்கள்\nஆண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்… விந்தணு உற்பத்திக்கு மருத்துவ டிப்ஸ்\nசாதனை படைத்த மீராபாய் சானு....\nபிரபல யூடியபர்-க்கு பதிலளித்த எலன் மஸ்க்..... இறக்குமதி வரி அதிகமாக உள்ளது என ட்வீட்....\nதங்கத்தைவிட காஸ்ட்லியான ஐஸ் க்ரீம்\nஎமனாக மாறும் Chair சிட்டிங் தப்பித்துக் கொள்ள எளிய டிப்ஸ்\nஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு… நன்மைகள் குறித்து விளக்கும் சிறப்பு வீடியோ\nமழைகாலத்தில் பயமுறுத்தும் நோய்கள்… குழந்தைகளைப் பராமரிப்பது எப்படி\nஉயிருக்குப் போராடும் கணவர்… விந்தணுக்களை கேட்டு மனைவி நடத்திய பாசப்போராட்டம்\nஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு செய்றீங்களா இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமா 17வயது சிறுமியை அடித்தே கொன்ற கொடூரத் தாத்தா\n வங்கி லாக்கரில் சோதனை செய்ய திட்டம்....\nதிருமணத்தை முன்னிட்டு தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்த ஹிட் பட நடிகை\nகிரிக்கெட் விளையாட போன இடத்தில் ட்ரோன் கேமராவுடன் விளையாடிய இந்திய வீரர்\nதிருமணத்தை முன்னிட்டு தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்த ஹிட் பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/tamil-nadu/tirupattur/vaniyambadi/athirapally-falls-958224", "date_download": "2021-07-24T20:19:56Z", "digest": "sha1:IBVIE3TAGVBIZF4E22IYYF4MBQX67AOV", "length": 10671, "nlines": 151, "source_domain": "www.instanews.city", "title": "வாணியம்பாடி அருகே அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் | Tourists flock to Athirapally Falls near Vaniyambadi to enjoy the holiday", "raw_content": "\nவாணியம்பாடி அருகே அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்\nவாணியம்பாடி அருகே அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். விடுமுறையை கழிக்க குவியும் சுற்றுலா பயணிகள்\nஅதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். விடுமுறையை கழிக்க குவியும் சுற்றுலா பயணிகள்\nதிருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகள் உள்ளன, இந்த காடுகளில் கடந்த ஒரு மாத காலமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு ஓடைகள், கானாறுகள், சிற்றருவிகளில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.\nகுப்பம் தொகுதி, ராமகுப்பம் மண்டலம் தேவராஜபுரத்திற்கு தெற்கே \"ஆந்திராவின் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி\" என்னும் பொம்மகெடா நீர்வீழ்ச்சியில் புதியமாக உருவாகி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் சுமார் 40 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டுகிறது.\nஇந்த நீர்வீழ்ச்சியில் குளித்து ஆந்திரா , தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்களும், சிறுவர் சிறுமிகளும் இங்கு தண்ணீரில் குளித்து மகிழ்ந்து விளையாடி வருகின்றனர். விடுமுறை நாட்கள் மட்டும் அல்லாது வார நாட்களிலும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.\n#ThiruppathurNews #VaniyambadiNews #AthirapallyFalls #TouristAttraction #திருப்பத்தூர்செய்திகள் #வாணியம்பாடிசெய்திகள் #அதிரம்பள்ளிநீர்வீழ்ச்சி #சுற்றுலாத்தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/06090506.asp", "date_download": "2021-07-24T21:31:00Z", "digest": "sha1:XLGJPGYKEA4ACS3YG5F4ZRZW7XXRAAVA", "length": 22652, "nlines": 72, "source_domain": "www.tamiloviam.com", "title": "நெஞ்சில் எண்ணியிருப்பது அறிகுவாய்!", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை - ஓர் பார்வை\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ���ப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005\nமஜுலா சிங்கப்புரா : நெஞ்சில் எண்ணியிருப்பது அறிகுவாய்\nபண்டைய காலம் தொட்டு செல்வம் கொழிக்கும் நாடாக விளங்கி வந்த இந்தியாவிலிருந்தும் அரேபிய நாடுகளிலிருந்தும் வாணிபத்தில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருந்த சீனாவுக்கு கடல்வழி செல்ல, மிக ஏற்றதாய் இருந்த நேர்வழி சிங்கப்பூர் வழிதான். இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் ஐரோப்பா, அரேபிய நாடுகளிலிருந்தும் சீனாவுக்கு வியாபாரம் செய்ய கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, சிங்கப்பூர் தொட்டுச் செல்லும் வழிதான் எளிதான வழியாக வணிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விளங்கி வந்திருக்கிறது.\nமூன்றாம் நூற்றாண்டில் மலாயா மற்றும் இந்தோனேசிய பகுதிகளுக்கு சுற்றுபயணம் வந்த சீன யாத்திரிகர் ஒருவர் தமது குறிப்பில், சிங்கப்பூரை \"பு லூ சுங்\" (தீபகற்பத்தின் தென்கோடித்தீவு) என்று முதன்முறையாக ஒரு இடத்தில் பதிவு செய்திருக்கிறார். இங்கு இவர் 'தீபகற்பம்' என்று குறிப்பிடுவது 'மலாயா'வையாகும். மலாயாவின் வால்பகுதி போன்று அதன் அடியில் இருக்கும் சிறிய தீவுதான் சிங்கப்பூர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அல்லவா\nமூன்றாம் நூற்றாண்டிலிருந்து இதன் வழியாக வாணிபம் நடந்து வந்திருந்தாலும் வியாபரத்தின் முக்கியத் தளமாக இது மாறியது ஸ்ரீவிஜயப்பேரரசின் ஆட்சியின் போதுதான். ஏழாம் நூற்றாண்டில் சுமத்ரா தீவின் 'பாலெம்பெங்' நகரை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த ஸ்ரீவிஜயப் பேரரசு, மற்ற நாடுகளுடனும் தமது மற்ற தீவுகளுடனும் வியாபாரத்தில் சிங்கப்பூரை முக்கிய இடமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது.\nசிங்கப்பூருக்கென்று அப்போது நிலையான பெயர் என்ற ஒன்று இல்லாத நிலையில் கி.பி 1349ல் சிங்கப்பூருக்கு வந்த சீன யாத்திரிகர் 'வாங் தயூவான்' சிங்கப்பூரை, \"தான் மாஸி\" (Tan-ma-hsi) என்று தனது புவியியல் கையேட்டில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தீவில் அப்போது ஏராளமான கடற்கொள்ளையர்கள் இருந்ததாகவும் வியாபாரம் செய்வதற்காய் மேற்கு நோக்கு செல்லும் சீனக்கப்பல்களை விட்டுவிட்டு பொன்னும் பொருளும் கொண்டு அவைகள் திரும்பி வரும்போது அவைகளைத்தாக்கி கொள்ளை அடித்ததாகவும் குறிப்பிடுகிறார். கி.பி 1330 களிலும் இவர் சிங்கப்பூருக்கு வந்தி��ுக்கிறார் என்றும் 'அப்போதே சீனர்கள் இங்கு வாழ்ந்ததாக' அவர் குறிப்பிடுவதாகவும் சில புத்தகங்கள் சொல்கின்றன.\nஇக்காலத்தில் எழுதப்பட்ட அரேபிய குறிப்புகளிலும், இவ்வட்டாரத்தில் 'மாயித்' என்றொரு தீவு இருந்ததாகவும் கப்பல்களில் வாணிபத்திற்காய் சீனாவுக்குச் செல்லும் போது 'கருப்பு நிறம் கொண்ட கடற்கொள்ளையர்கள் விதவிதமான அம்புகளுடன் (அவைகளை விஷத்தில் வேறு தடவியும்) கூட்டம் கூட்டமாக கப்பல்களைத் தாக்குவார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். 'மாயித்' எனப்படும் அத்தீவும் சிங்கப்பூராய் இருக்கலாம்.\nஇக்கடற் கொள்ளைகளெல்லாம் நடந்த வருடம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும். பதினோராம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழன் வந்து படையெடுத்துச்சென்றபின் இப்பகுதியில் நிலையான அரசு எதுவும் அமையாமல் ஆங்காங்கு சிற்றரசுகளும் கொள்ளையர்களுமாய் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அப்போது நடந்தவைதான் இக்கொள்ளைகளும் கொடுமைகளும்.\nசிங்கப்பூருக்கு அப்போது இருந்த பெயர் 'துமாசிக்' என்பதாகும். 'துமாசிக் (Temasek)' என்பது 'கடல் நகரம்' எனப் பொருள்படும். ஜாவானிய வரலாறான \"நாகரக்ரெயிட்டகமா\" (Nagarakretagama') என்ற குறிப்பில் சிங்கப்பூருக்கு 'துமாசிக்' என்ற அந்த புதுப்பெயரும் மக்கள் அப்போது இங்கே வாழ்ந்து வந்தனர் என்ற செய்தியும் காணப்படுகிறது.\nஇவ்வாறாக ஆரம்பிக்கும் இதன் வரலாறு 'சிங்கபுரம்' என்ற பெயர் பெற்ற வகையில் பல கருத்துகளைக் கொண்டிருக்கிறது. கிழக்காசியாவில் கடல் ஆதிக்கத்தில் முன்னோடியாய் குறிப்பிடத்தகுந்து விளங்கியவர்கள் கலிங்கர்கள். \"சின்ஹபாகு\" என்பது கலிங்க மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு மன்னனின் பெயராகவும் அப்பெயரில் ஒரு ஊரும் கலிங்கப்பேரரசில் இருந்திருக்கிறது. அவர்களே 'துமாசிக்' என்ற இத்தீவுக்கு 'சின்ஹபுரம்' என்று பெயர் சூட்டி நாளடைவில் அது 'சிங்கபுரம், சிங்கப்பூர்' என்று வந்திருக்கலாம் என்ற கூற்றும் இருக்கிறது.\nஆனால் தென்கிழக்காசியாவில் மிகப்பெரும் வெற்றிகளை பெற்றவன் பல்லவமன்னன் சிம்மவர்மன். 'சிம்மம்' என ஆரம்பிக்கும் இவன் பெயரிலிருந்தும் 'சிம்மபுரம்' அல்லது 'சிங்கபுரம்' தோன்றியிருக்கலாம் என்றொரு கருத்தும் நிலவுகிறது.\nஇவற்றிற்கு மாறாக, கொஞ்சம் நமபகத்தன்மை கொண்டதாய் ஒரு தகவல் 'மலாய மன்னர்களின் வரலாறு' (Sejara Melayu) எ���்ற நூலில் கிடைக்கிறது. 'மலாயாவின் தென் பகுதிக்கு வந்த சுமத்ராவின் இளவரசனான \"ஸ்ரீ திரிபுவனன்\" என்பவன், அப்பகுதியில் உலவிக்கொண்டிருந்த ஒரு சிங்கத்தைப் பார்த்து இதற்கு \"சிங்கபுரம்\" என்று பெயர் சூட்டியதாகவும் ஆக, துமாசிக்கிற்கு சிங்கப்பூர் என்ற பெயரைத் தந்தவன் இவனேதான்' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் இன்னொரு வரலாற்று ஆசிரியரான 'டான் சுவான் இம்', 'பாலெம்பங்கைச் ('பாலெம்பெங்' சுமத்ராவின் ஒரு முக்கிய நகராகும்) சேர்ந்த இளவரசனான \"சங் நீல உத்தமன்\" என்பவன் வந்து 'துமாசிக்' என்ற பெயரைச் சிங்கப்பூர் என்று மாற்றியதாகக் கூறுகிறார். இவர் கூறும் 'சங் நீல உத்தமனும்' 'ஸ்ரீ திரிபுவனனும்' எந்த நாட்டிலிருந்து வந்தார்கள் என்பதில் பிரச்சனை ஏதும் இல்லாமல் இரண்டும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் பெயரில் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது.\nஇவற்றுக்கிடையே 'சர் ரிச்சர்ட் வின்ஸ்டட்' என்பவர் தம்முடைய \"Impression of the Malay Peninsula in Ancient Times\" என்ற நூலில் மிக முக்கியமான ஒரு தகவலை முன்வைக்கிறார், அது, \"துமாசிக் எனப்படும் இத்தீவுக்கு பெருமைமிகு பெயரான 'சிங்கபுரம்' என்பதைத் தந்தவன் 'வீர இராஜேந்திரன்' ஆவான். இவனுக்கு நீல உத்தமன் என்ற பெயரும் இருந்தது.\" என்பதாகும் அது\nஆக, வீர இராஜேந்திரன் என்ற மன்னன் சிங்கபுரம் என்று பெயர் சூட்டியது உண்மையாயிருக்கலாம் எனவும் பிற்காலத்தில் அவனது பெயர் மாற்றம் கண்டிருக்கலாம் எனவும் வரலாற்று அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இந்நிலையில் 'வீர இராஜேந்திரன்' என்ற அந்த அரசன் யார் தெரியுமா கடந்த வாரம் சொல்லப்பட்ட இராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன் ஆவார் அவர் கடந்த வாரம் சொல்லப்பட்ட இராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன் ஆவார் அவர் கி.பி 1068ல் கிழக்கத்திய நாடுகளுக்கு படையெடுத்து வந்தவர்\nபின்னாளில் இவர் புத்த மதத்தை தழுவியதும் கடாரத்து அரசனின் ஆட்சி, யாராலோ முறியடிக்கப்பட்டபோது உடனே கடாரத்துக்குச் சென்று அதை வெற்றிகொண்டவன் என்றும் அதனாலேயே 'கடாரம் வென்றான்' என்ற பெயரும் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் நிரூபிக்க முயல்கிறார்கள். கடாரத்தை வென்றுவிட்டு திரும்பும் வழியில் சிங்கத்தைப்பார்த்து 'சிங்கபுரம்' என்று பெயர் இட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். \"கடாரம்\" என்று அழைக்கப்பட்ட அப்பகுதிதான் \"கெடா\" மாநிலம் என்பதாக இன்று மலேசியாவில் இருந்து வருகிறது.\nஎல்லாம் சரி தான், 'கண்ணில் சிக்கும் அளவுக்கு சிங்கம் அப்போது சிங்கப்பூரில் சாதாரணமாக நடை பயின்றதா' என்று கேட்டால், 'இல்லை, சிங்கப்பூரில் எப்போதும் சிங்கங்கள் வாழ்ந்ததே இல்லை; புலியைப் பார்த்து அவர் சிங்கம் என்று சொல்லியிருக்கலாம்' என்கிறது ஒரு தகவல். சிங்கபுரம் என்று பெயர் வந்தது சரி' என்கிறது ஒரு தகவல். சிங்கபுரம் என்று பெயர் வந்தது சரி\nசிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.\nஇந்தியா, ஜூன் 1எ. இந்தியாவின் வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில் நேற்று மூன்று முக்கியப்போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின் போது முதலமைச்சரின் மீதும் மந்திரிகளின் மீதும் கற்கள் வீசப்பட்டன.\nசுமார் பத்தாண்டுகளுக்கு முன், ராஜஸ்தானின் வடக்கு மாவட்டம் ஒன்றில் மிகப்பெரிய பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டிய பிறகு பாலம் கட்டும் வேலைகள் ஆரம்பித்தன. பள்ளம் தோண்டும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்த கட்டிட ஒப்பந்தக்காரர்கள், பாலம் கட்டும் வேலையை ஆமை வேகத்தில் செய்தனர்.\nபத்தாண்டுகள் கடந்த நிலையில், அடிக்கல் நாட்டியதோடும் பள்ளம் தோண்டியதோடும் அப்பாலம், கிடப்பில் போடப்பட, அப்பகுதி மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் தவித்து வந்தனர். இதற்கிடையில் நேற்று அப்பகுதிக்கு வந்த முதல்வர் மீது அப்பகுதி மக்கள் திடுமென்று கற்களை வீசியும் தர்ணா செய்யவும் ஆரம்பித்தனர். போலீஸ் தலையிட்டு நிலைமையைச் சரி செய்தது.\nஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் கட்டிய பாலம் உடைந்து உருத்தெரியாமல் அழிந்துவிட்டதாகவும் மீண்டும் புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவதற்காகவே மீண்டும் முதல்வர் அங்கு வந்ததாகவும் கூறப்பட்டதையடுத்து மக்கள் அச்செயலில் ஈடுபட்டதாக ஒருவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/governor-of-tamil-nadu-mourns-congress-mp-vasantha-28082020/", "date_download": "2021-07-24T20:20:39Z", "digest": "sha1:XHS36FP5S2O7WMORWI4Y7VNW73W2MQ2G", "length": 14659, "nlines": 168, "source_domain": "www.updatenews360.com", "title": "வசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் இரங்கல் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் ���ப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் இரங்கல்\nவசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் இரங்கல்\nசென்னை: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வசந்தகுமாருக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலை இன்று மோசமடைந்து, இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. வசந்தகுமார் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அவர் அரசியல் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கியவர். தமிழக மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. வசந்தகுமார் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அவர் அரசியல் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கியவர். தமிழக மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.\nTags: ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வசந்தகுமார் மறைவு\nPrevious ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன் சித்தப்பா: வசந்தகுமார் மறைவுக்கு தமிழிசை கண்ணீர்\nNext சீன செயலியில் ஆபாச படம் பார்க்க 2 கோடி ரூபாய் செலவு.. முதலாளியின் கணக்கிலிருந்து அபேஸ் செய்த கணக்காளர்..\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ1. கோடி பரிசு: முதலமைச்சர் பிரேன்சிங் அறிவிப்பு\nஆயுதங்களாக மாறும் ட்ரோன்கள்: புதிய வடிவமெடுத்த எதிர்கால யுத்தம்\n10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே\nபுதுப்பொலிவு பெற்ற கூகுள் குரோமின் டைனோசர் கேம்\n100 % பயணிகளுடன்‌ பேருந்துகள்‌, மெட்ரோ ரயில்கள்‌ இயங்க அனுமதி : கட்டுப்பாடுகளை தளர்த்திய டெல்லி அரசு…\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பயிற்சியாளர்களுக்கும் பரிசு : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்..\nகட்சி தாவியதும் அடாவடி ஆரம்பம்… மணல் கடத்தலை பிடித்த போலீசாருக்கு மிரட்டல்… கடவூர் செல்வராஜ் மீது திமுகவினர் அதிருப்தி..\nஆக.,2ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி திருவுருவப்படம் திறப்பு : சபாநாயகர் அறிவிப்பு\nஆமா, இப்ப நாங்க எந்தக் கட்சி… மணல் கடத்தலுக்கு புது ‘டெக்னிக்’ : அமமுக நிர்வாகிகளால் பதறும் தினகரன்…\nஆயுதங்களாக மாறும் ட்ரோன்கள்: புதிய வடிவமெடுத்த எதிர்கால யுத்தம்\nQuick Shareட்ரோன் அருமையானதொரு அறிவியல் கண்டுப்பிடிப்பு.இன்று திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் படம் எடுக்க மட்டுமின்றி, கூட்டங்களை கண்காணிக்க காவல்துறைக்கும்…\n100 % பயணிகளுடன்‌ பேருந்துகள்‌, மெட்ரோ ரயில்கள்‌ இயங்க அனுமதி : கட்டுப்பாடுகளை தளர்த்திய டெல்லி அரசு…\nQuick Shareடெல்லி : கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தலைநகர் டெல்லியில் அமலில் இருந்து பெரும்பாலான கட்டுப்பாடுகள்…\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பயிற்சியாளர்களுக்கும் பரிசு : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம்…\nசில மாவட்டங்களில் நிலையாக இருக்கும் சராசரி பாதிப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் 1819 பேருக்கு கொரோனா\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 1,900க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை…\nகட்சி தாவியதும் அடாவடி ஆரம்பம்… மணல் கடத்தலை பிடித்த போலீசாருக்கு மிரட்டல்… கடவூர் செல்வராஜ் மீது திமுகவினர் அதிருப்தி..\nQuick Shareஅதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானவுடன் போலீசாரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட கடவூர் செல்வராஜ் ஆதரவாளர்கள் மீது அதிருப்தி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/mohammad-shami-distributes-food-masks-to-migrants-bcci-shami-wife-hasin-jahan-195887/", "date_download": "2021-07-24T21:31:27Z", "digest": "sha1:QJD7I3FC77ZHDTDUDNI6JUA42R6JYIMR", "length": 15837, "nlines": 124, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mohammad Shami distributes food & masks to migrants, BCCI shami wife hasin jahan - பாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி - முகமது ஷமியின் 'ஓ மாய் கடவுளே' மொமண்ட்", "raw_content": "\nபாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி – முகமது ஷமியின் 'ஓ மை கடவுளே' மொமண்ட்\nபாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி – முகமது ஷமியின் ‘ஓ மை கடவுளே’ மொமண்ட்\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உத்தரபிரதேசத்தில் பேருந்துகள் மற்றும் சாலை வழியாக வீட்டிற்குச் செல்வோருக்கு உணவுப் பொட்டலங்களையும் மாஸ்க்குகளையும் விநியோகம் செய்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், முகமது ஷமி பேருந்தில் காத்திருப்பவர்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதைக் காண முடிந்தது. சுமார் 200 பேருக்கு உணவு மற்றும் வாழைப்பழங்களை விநியோகித்த அவர், உணவு மற்றும் தண்ணீரை விநியோகிக்க உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா அருகே நெடுஞ்சாலையில் கூடாரங்களை வைக்க உதவினார். As #IndiaFightsCorona, @MdShami11 comes forward […]\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உத்தரபிரதேசத்தில் பேருந்துகள் மற்றும் சாலை வழியாக வீட்டிற்குச் செல்வோருக்கு உணவுப் பொட்டலங்களையும் மாஸ்க்குகளையும் விநியோகம் செய்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.\nஇதுகுறித்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், முகமது ஷமி பேருந்தில் காத்திருப்பவர்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதைக் காண முடிந்தது. சுமார் 200 பேருக்கு உணவு மற்றும் வாழைப்பழங்களை விநியோகித்த அவர், உணவு மற்றும் தண்ணீரை விநியோகிக்க உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா அருகே நெடுஞ்சாலையில் கூடாரங்களை வைக்க உதவினார்.\nஒரு வீடியோவைப் பகிர்ந்த பிசிசிஐ, :இந்தியா கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் சூழலில், முகமது ஷமி முன்வந்து உத்தரபிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 24 இல் உணவு பாக்கெட்டுகள் மற்றும் மாஸ்க்குகளை விநியோகிப்பதன் மூலம் வீட்டிற்குச் செல்ல முயற்சிக்கும் மக்களுக்கு இது பெரும் உதவிய���க அமைகிறது. சஹாஸ்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே உணவு விநியோக மையங்களையும் அமைத்துள்ளார். நாம் ஒன்றாக இருக்கிறோம்” என்று பாராட்டியுள்ளது.\nகிரிக்கெட்டை ஓவர்டேக் செய்த ஹாக்கி – தனி நபர் இடைவெளியுடன் தொடங்கிய பயிற்சி\nஒருபக்கம் இங்கு ரசிகர்கள் ஷமியை பாராட்டிக் கொண்டிருக்க, மறுபக்கம் ஷமியின் மனைவி அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்.\nமுகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜஹான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர். முகமது ஷமி மீது ஹசின் ஜஹான் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் அவர் சூதாட்டாத்தில் ஈடுபட்டார் என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.\nஇதையடுத்து பிசிசிஐ முகமது ஷமியிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று அறிவித்தது. முகமது ஷமி – ஹசின் ஜஹான் இருவரும் மாறி மாறி அளித்த புகாரின் அடிப்படையில் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.\nஇதனிடையே ஹசின் ஜஹான் மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்பி உள்ளார். ஷமி உடனான திருமண வாழ்க்கைக்கு பின்னர் மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.\nஹசின் சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்களை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை சற்றும் கண்டு கொள்ளாத அவர் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.\nதற்போது ஷமி உடன் எடுத்த பழைய புகைப்படத்தை இன்ஷ்டாகிராமில் பதிவிட்டு, நீங்கள் ஒன்றுமில்லாத போது நான் தூய்மையாகவும், மதிப்புடையவராக இருந்தேன். தற்போது நீங்கள் ஒரு நிலையில் உள்ளதால் நான் தூய்மையற்றவள். உண்மையை என்றும் மறைக்க முடியாது. முதலை கண்ணீர் நீண்ட நாள் பலிக்காது“ என்று பதிவிட்டுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகிரிக்கெட்டை ஓவர்டேக் செய்த ஹாக்கி – தனி நபர் இடைவெளியுடன் தொடங்கிய பயிற்சி\nலாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயல வேண்டாம் : இபிஎஸ் எச்சரிக்கை\nரேஷன் கார்டுகளில் மாற்றம்: இடைத் தரகர்களை நம்பாதீங்க மக்களே\nகாலை நேரத்திற்கு ஏற்ற ரவை அடை; இப்படி செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க\nமிஸஸ் சென்னை டூ மாஸ் சீரியல் மம்மி.. ராஜபார்வை ஆர்த���தி ராம்குமார் லைஃப் ட்ராவல்\nTamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி… பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா\n‘வனிதாவுடன் திருமணம் கடவுள் கையில் இருக்கு’ என்ன சொல்ல வர்றாரு பவர் ஸ்டார்\nTNSTC வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தகுதி; ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க\n கியூட் ஸ்மைல் – அன்பே வா பூமிகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்\nஉதகையில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த 2 பேர் மரணம்\nதிமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்\nசிறந்த வட்டிகளை வழங்கும் வங்கிகள்; FD – கணக்கை இங்கே துவங்குங்கள்\nசெல்லமாக வளர்த்த நாயின் 5ம் ஆண்டு நினைவு தினம்; வெண்கல சிலை வைத்த எஜமான்\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாறி இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nகலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு\nசிலிண்டர் புக் செய்யும் போது ரூ. 900 வரை கேஷ்பேக்… எப்படி பெறுவது\nஒலிம்பிக் 2020 : 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்றார் மீராபாய் சானு\nபயிற்சியாளர் டிராவிட்டின் கவனத்தை ஈர்த்த இலங்கை பவுலர் இவர் தானம்\n‘டி20 உலககோப்பையில் இந்த 2 வீரர்கள் ரொம்ப முக்கியம்’ – கையை காட்டும் ஹர்பஜன் சிங்\n‘இந்தியாவின் 360 வீரர் இவர்தான்’ – ரசிகர்களின் வாழ்த்து மழையில் இளம் வீரர்\n‘நான் மீண்டும் சிறப்பாக பந்துவீச இவரின் வார்த்தைகள் தான் காரணம்’ – குல்தீப் யாதவ் ஓபன் டாக்\nIND VS SL ஒரு நாள் தொடர்: அறிமுக போட்டியிலேயே சாதனை படைத்து அசத்திய இந்திய இளம் வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/krishnagiri-district-scared-forest-in-krishnagiri-tvs-factory-with-50-acre-vai-501331.html", "date_download": "2021-07-24T21:17:03Z", "digest": "sha1:CPKSSFXXWMRFERKQTPVW3WS36DC5HKGH", "length": 9320, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "தொழிற்சாலைக்குள் காடு... இயற்கையை காக்கும் டிவிஎஸ் நிறுவனம்.... | scared forest in krishnagiri TVS factory with 50 Acre– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nதொழிற்சாலைக்குள் காடு... இயற்கையை காக்கும் டிவிஎஸ் நிறுவனம்....\nகாடுகளை அழித்து ஆலைகள் பெருகி வரும் இக்காலத்தில், 50 ஏக்கர் பரப்பளவிலான பசுமை வனத்தை அமைத்து, இயற்கையை பாதுகாத்து வருகிறது ஒரு தொழிற்சாலை...\nஉலகளவில் இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரி���் இயங்கி வருகிறது. இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு சுற்றுச்சூழல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், அதன் தலைவர் வேணு ஸ்ரீனிவாசனின் வழிகாட்டுதலின்படி, 50 ஏக்கர் பரப்பளவில் இயற்கைச் சூழல் மிகுந்த பசுமை நிறைந்த வனத்தை உருவாக்கியுள்ளது.\nஒசூர் நிறுவன வளாகத்திலேயே உருவாக்கப்பட்ட இந்த வனத்திற்கு \"SACRED FOREST\" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், பறவைகள் சரணாலயம், பட்டாம்பூச்சித் தோட்டம், தாவரவியல் பூங்கா, கரிம உர மையம், 18 நன்னீா்க் குளங்களுடன் பசுமை படா்ந்ததாக காட்சியளிக்கிறது இந்த வனப்பகுதி. தற்போது வரை 442 வகையான தாவரங்களுக்கும், 291 வகையான விலங்குகளுக்கும் இயற்கை வாழ்விடமாக அமைந்துள்ளது இந்த சேக்ரட் ஃபாரெஸ்ட். மேலும் பெலிகன் பறவைகளை ஈா்க்கும் புதிய நீா் வாழ்விடத்தையும் இந்த வனப்பகுதி கொண்டுள்ளது.\nஇவை தவிர ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2,500 மரக்கன்றுகளை இந்த நிறுவனம் நட்டுள்ளது. மேலும் வனவிலங்குகளின் பசி தீா்க்கும் வகையில் நாவல், அத்தி, மா, பாதாம், நெல்லி, கொய்யா போன்ற பழ மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த வனப்பகுதியை பாதுகாக்க முழுநேரமாக இயற்கை ஆர்வலர் நியமிக்கப்பட்டுள்ளார். வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக, எந்தவொரு கழிவையும் காட்டில் கொட்டவோ, எரிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமேலும் படிக்க... பிரதமர் நரேந்திர மோடி உடன் ஆளுநர் இன்று மாலை சந்திப்பு... ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமனமா\nபறவை இனங்களின் உணவிற்காக ஒரு லட்சம் மீன் குட்டிகள் வளர்க்கப்படுவதாக கூறும் டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனத்தின் துணைத்தலைவர் வெங்கடேசன், சிட்டுக்குருவிகளை காக்கும்விதமாக கூடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nதொழிற்சாலைக்குள் காடு... இயற்கையை காக்கும் டிவிஎஸ் நிறுவனம்....\nசீனாவில் புயலால் நிலச்சரிவு எச்சரிக்கை - விமானம், ரயில் போக்குவரத்து ரத்து\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மக��ம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/rahulgandhi-and-udhayanidhi-stalin-sat-on-the-same-platform-and-watched-jallikattu-408811.html", "date_download": "2021-07-24T20:53:56Z", "digest": "sha1:HTIYUELGGGNIHR4XW2WCYYNQWNNSCEWO", "length": 18268, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகுலும்... உதயநிதியும்... ஒரே மேடையில்... அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்..! | Rahulgandhi and Udhayanidhi stalin sat on the same platform and watched Jallikattu - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஅசாம் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம் - மதுரைக்கு உடல் கொண்டு வரப்படுகிறது\nமதுரை, தேனியில் செல்போன், பிரியாணி கடைகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை\nமதுரையில் கிறிஸ்துவ காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய 67 வயது காமுகன் கைது\nஇந்த திட்டம் நடந்தா செமையா இருக்கும்..தமிழ்நாடு-கேரள மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ஏ.வ.வேலு\nஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்கு ஸ்பெஷல் ஏற்பாடா ஸ்டாலினுக்கே பறந்த புகார்.. அதிகாரி மீது ஆக்சன்..பின்னணி\nமதுரை வரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் .. சிறப்பு ஏற்பாடுக்கு உத்தரவிட்ட மாநகராட்சி.. சர்ச்சை.. முழு விவரம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந��தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுலும்... உதயநிதியும்... ஒரே மேடையில்... அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்..\nமதுரை: மதுரை அவனியாபுரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.\nராகுல்காந்தி விழா மேடைக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அவனியாபுரம் வந்தடைந்தார் உதயநிதி ஸ்டாலின். முன்னதாக மதுரை வில்லாபுரத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அவர் கலந்துகொண்டார்.\nமதுரை: தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பது தன் கடமை: மகிழ்ச்சி பொங்க தெரிவித்த ராகுல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு தங்க மோதிரமும், தங்க காசுகளும் உதயநிதி ஸ்டாலின் பெயரை கூறி வழங்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட தங்க மோதிரங்கள் மற்றும் தங்க காசுகளை மூர்த்தி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்து வீரர்களுக்கு அணிவிக்கக் கூறினார்.\nராகுல்காந்தி மேடைக்கு வந்த பிறகு அவரது எதிர் மேடையில் நின்றிருந்த உதயநிதி ஸ்டாலினை ராகுல்காந்தியுடன் வந்து அமருமாறு விழா கமிட்டி சார்பில் மைக்கில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் வந்திருந்த மூர்த்தி எம்.எல்.ஏ., அசன் முகமது ஜின்னா, உள்ளிட்டோர் ராகுல் காந்தி அமர்ந்திருந்த மேடையை நோக்கி சென்றனர்.\nஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த ராகுல்காந்தி... மெய்க்காப்பாளரை தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தல்..\nஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமே மேடையில் அனுமதி வழங்கப்படும் என போலீஸ் கறார் காட்டியதை தொடர்ந்து அவருடன் சென்ற மற்றவர்கள் கீழேயே நின்று கொண்டனர். மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி மட்டும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்து மேடையேறினார்.\nஉதயநிதி ஸ்டாலினை பார்த்தவுடன் எழுந்துநின்று வரவேற்ற ராகுல்காந்தி, ஸ்டாலின் பற்றி கேட்டறிந்தார். பிறகு, இருவரும் அவ்வப்போது உரையாடிக்கொண்டனர். இதனிடையே காளை ஒன்று ராகுல் அமர்ந்திருந்த மேடை அருகே வந்ததை அடுத்து, அவர் ஆர்வமுடன் அதை எழுந்து நின்று பார்த்தார்.\nசுமார் 45 நிமிடங்கள் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட ராகுல் இது தனக்கு ஒரு அழகான அனுபவம் என்றும் தமிழக மக்களுக்கு என்றும் தாம் துணை நிற்பேன் எனவும் தெரிவித்தார்.\n5 பைசாவுக்கு பிரியாணி.. மதுரை ஹோட்டலின் கவர்ச்சிகர விளம்பரம்.. முண்டியடித்த மக்கள்.. விரட்டிய போலீஸ்\nஇப்படியும் ஒரு போலீஸா.. இரவு நேரங்களில் வண்டிகளை நிறுத்தி.. மதுரையே ஹேப்பி அண்ணாச்சி\nமதுரை மீது ஸ்டாலினுக்கு தனி பாசம்.. டெல்லி செல்லும்போதெல்லாம் இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா\n'மதுரைக்காரனை' மகிழ்வித்த முதல்வர் ஸ்டாலின்..குடியரசு தலைவருக்கு அளித்த சூப்பர் புத்தகம்..டிரெண்டிங்\nசரோஜா தேவி கொண்டை .. 2000 வருசம் முன்பே.. மிரள வைக்கும் 'ஹேர் ஸ்டைல்' தமிழ் பெண்களுக்கு அத்துபடி\nஆடி முளைக்கொட்டு திருவிழா: அன்ன வாகனத்தில் அருள்பாலித்த மதுரை மீனாட்சியம்மன்\n\"தெற்கே\" டார்கெட்.. பழைய கேஸ்களை கையில் எடுங்க.. ரவுடிகளை விடாதீங்க.. சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு\nசரியான திட்டமிடல் இருந்தால் எந்த சூழலிலும் எப்போதும் வெற்றி பெறலாம் - முனைவர் சௌ. நாராயணராஜன்\nமதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆடி முளைக்கொட்டு விழா கோலாகலம் - அலங்காரமாக உலா வரும் அம்மன்\nவன்னியருக்கான 10.5% இடஒதுகீடுக்கு எதிராக ஓரணியில் 115 ஜாதிகள்....திமுக அரசுக்கு நெருக்கடி\nஇன்று திருமணம் நடக்க இருந்த மகனுக்கு.. நேற்றே காரியம் செய்த தந்தை.. மிரண்டு போன மதுரை\nசசிகலாதான் பொதுச் செயலாளர்.. \"அதிமுக\"வில் தீர்மானம்.. கோவில்பட்டியில் பரபரப்பு\nஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்...முனைவர் சௌ. நாராயணராஜன் கூறும் தீர்வுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-24T19:41:49Z", "digest": "sha1:5QH6T4NFTCAEYXWIOKIMBZWY2X764Q7G", "length": 19458, "nlines": 208, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆகாஷ் ஏவுகணைகள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged ஆகாஷ் ஏவுகணைகள்\nஅறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்\nஅறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்\nவிண்ணில் தோன்றும் பறக்கும் தட்டுகளைப் பற்றி ஆராயும் அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ஃப்ராங்க்ளின் ரூஹெல் என்பவர். இவர் ஒரு சிறந்த க்ரிப்டோஜூவாலஜிஸ்டும் கூட. கொள்கை ரீதியான இயற்பியலில் பி,ஹெச்.டி பட்டம் பெற்றவர்.\nபல அறிவியல் தொலைக்காட்சி தொடர்களுக்கும் திரைப்படங்களுக்கும் ஆலோசகராகப் பணியாற்றிய இவரது புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கும் பரபரப்புடன் விற்பனையாகியுள்ளன.\nஇவர், தான் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சிகள் மூலமாக இந்திய இதிஹாஸங்களான ராமாயணமும் மஹாபாரதமும் அணு ஆயுதங்களைப் பற்றியும் பறக்கும் தட்டுகளைப் பற்றியும் விரிவாக விளக்குகின்றன என்கிறார்.\n“இந்திரனுடைய விமானங்களைப் பற்றி 32 விளக்கங்கள் உள்ளன. விமானம் இயக்கும் விதம், அதன் வடிவமைப்பு, ஒளி விளக்குகள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சூரியனுடைய ஆற்றலால் இயங்கும் விமானங்கள் இவை. லேசர் ஒளி ஆயுதங்கள், ராடார் திரைகள் ஆகியவை இந்த விமானங்களில் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது” என்று அவர் வியந்து கூறுகிறார்.\nஅனுமனின் வேகத்தைக் கணக்கிட்ட கோல்ட்மேன்\nபெர்க்லி பல்கலைக்கழக சம்ஸ்கிருத பேராசிரியரான ஆர்.பி.கோல்ட்மேன் அனுமனின் வேகத்தையே கணக்கிட்டு விட்டார்.சஞ்சீவி மலை இருந்த இடத்திற்குச் சென்று அதைப் பெயர்த்து இலங்கைக்கு வான்வழியே வந்து திருப்பி அதை எடுத்த இடத்திலேயே வைக்க அவர் பறந்த வேகம் சுமார் மணிக்கு 660 கிலோமீட்டர் இருக்க வேண்டும் என்பது அவரது கணிப்பு.\nஅர்ஜுனன் கண்ட வான் உலகங்கள்\nசந்திரனில் காலடி பதித்தவர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்று நவீன அறிவியல் கூறுகிறது. ஆனால் மஹாபாரத கதாநாயகனான அர்ஜுனனோ இந்திரனின் புத்திரன். ஆகவே இந்திரனின் தேரில் அவன் வானுலகம் சென்றது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்திரனின் சாரதியான மாதலி அர்ஜுனனைத் தேரில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது வழியில் தென்படுகின்ற உலகங்களைக் கண்டு அர்ஜுனன் ஆச்சரியப்படுகிறான். அவற்றையெல்லாம் பற்றி ஏராளமான கேள்விகளைக் கேட்கிறான். இவை அனைத்திற்கும் மாதலி வ��ரிவாக பதில் கூறுகிறான்.\nஇந்த விவரங்களையெல்லாம் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால் புராதன பாரதத்தில் அணு ஆயுதங்களும் அதி வேகமாகப் பறக்கும் பறக்கும் தட்டுகளும் இருந்ததை அறியலாம். முதல் அஸ்ட்ரானட் அல்லது விண்வெளி வீரனாக அர்ஜுன்னையே கூறலாம்.\nடபிள்யூ ரேமாண்ட் ட்ரேக்கின் ஆய்வுகள்\nஇது பற்றி ஆராய்ந்த இன்னொரு அறிஞர் பிரிட்டனைச் சேர்ந்த டபிள்யூ..ரேமாண்ட் ட்ரேக் என்பவர். (1913-1989) இவர் புராதன விண்வெளி வீரர்களைப் பற்றியும் பறக்கும் தட்டுகளைப் பற்றியும் ஒன்பது புத்தகங்கள் எழுதியுள்ளார்.மிகவும் அறிவார்ந்த உயிரினங்கள் அல்லது தேவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பூமி வாழ் மக்களுக்குத் தந்ததாகக் கருதுகிறார். Gods and Spacemen in the Ancient East என்ற தனது புத்தகத்தில் மஹாபாரதத்தில் வரும் ஏராளமான அஸ்திரங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அவர் மேற்கோள்கள் காட்டி விளக்குகிறார்.\nபிரம்மாஸ்திரம்,ஆக்னேய அஸ்திரம், நாராயணாஸ்திரம், நாகாஸ்திரம் போன்ற திவ்ய அஸ்திரங்களின் விளக்கம் பல நூறு அணுகுண்டுகள் வெடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பதை ஒத்திருக்கிறது. ஹிரோஷிமா நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் அழிவையே உலகம் இன்னும் கூட தாங்க முடியவில்லை என்பதை நினைத்துப் பார்த்தால் மஹாபாரத அஸ்திரங்களின் உக்கிரமும் தொழில்நுட்பமும் நம்மை வியக்க வைக்கும்.\nதுரோண பர்வத்தில் வரும் அணு ஆயுதங்கள் பற்றிய விளக்கம் அனைவரையும் வியப்புறச் செய்யும். எடுத்துக் காட்டாக அஸ்வத்தாமன் எய்த ஆக்னேயாஸ்திரம் பற்றிய ஒரு சிறிய பகுதி இதோ:\n“அக்னி ஜ்வாலையால் சூழப்பட்ட மழை பொழிவது போன்ற சரங்கள் நெருக்கமாக வானில் தோன்றியது.அவை அர்ஜுனனை நோக்கி வந்தன.கொள்ளிக்கட்டைகள் ஆகாயத்திலிருந்து விழுந்தன.திக்குகள் பிரகாசிக்கவில்லை. பயங்கர இருளானது விரைவாக அந்த சேனையை வந்தடைந்தது. காற்றும் உஷ்ணமாக வீசியது.” என்று ஆரம்பித்து உலகம் கோரமான அந்த ஆயுதத்தால் என்ன பாடுபட்டது என்பதை வியாஸர் விரிவாக விளக்குகிறார். ஆக மேலை நாட்டு அறிஞர்கள் பலரும் வியக்கும் இந்திய இதிஹாஸங்களைப் பற்றிய புதிய ஆராய்ச்சிகள் இந்தியர்களின் புராதன தொழில்நுட்பத்தை வியந்து போற்றுகின்றன.\nஅதுமட்டுமின்றி கோரமான ஆயுதங்களை கோபத்தால் கூட உலகின் மீது பிரயோகிக்கக் கூடாது என்பதையும் இந்திய புராண இதிஹாஸங்கள் விளக்குவது நமது முன்னோர்களின் பொறுப்புணர்ச்சியை விளக்குகிறது. எடுத்துக்காட்டாக தர்மர் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்று வந்த அர்ஜுனனிடம் பாசுபத அஸ்திரத்தை தமக்குக் காட்டுமாறு கேட்ட போது அதை விளையாட்டாகக் கூடப் பிரயோகிக்கக் கூடாது என்று கட்டளை வருவதால் அதன் மஹிமையை அவன் அவருக்குக் கூட காண்பிக்கவில்லை.\nஇதே போல பிரம்மாஸ்திரத்தை விடுவிக்கும் ஆற்றல் பெற்றிருந்தும் கூட அதன் மஹிமையை உணர்ந்த அனுமன் அதற்குக் கட்டுப்பட்டிருந்ததையும் ராமாயணத்தின் மூலம் உணரலாம்.\nதிவ்ய அஸ்திரங்களை எப்போது பிரயோகிக்க வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் இருந்ததை நமது இதிஹாஸ புராணங்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.\nஅறிவியல் வியக்கும் அஸ்திரங்களின் மஹிமைக்கு ஓர் எல்லையே இல்லை\nமக்கள் கோஷம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை: written by Santanam Nagarajan\nTagged அக்னி, அஸ்திரங்கள், ஆகாஷ் ஏவுகணைகள், பிரம்மோஸ்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/09/3_5.html", "date_download": "2021-07-24T21:17:29Z", "digest": "sha1:MNQJBIRCFRX4KZNBUFMBBX3VBVG5NBVS", "length": 16359, "nlines": 254, "source_domain": "www.adiraitiya.com", "title": "header வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 3 சீனர்கள்: உணவு, உடை கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 3 சீனர்கள்: உணவு, உடை கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவம்\nவழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 3 சீனர்கள்: உணவு, உடை கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவம்\nவட சிக்கிமில் வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 3 சீனர்களுக்கு இந்திய ராணுவம் உணவு, உடை மற்றும் ஆக்ஸிஜன் கொடுத்து உதவியுள்ளது.\nகடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர் களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்து, பின்னர் தணிந்தது.\nகடந்த 29-ம் தேதி நள்ளிரவில் லடாக் பான்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தனர். இந்த ஊடுருவலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதன் காரணமாக இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.\nபதற்றத்தை தணிக்க கடந்த சில நாட்களாக இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.\nஇந்தநிலையில் அருணாச்சலப் பிரதேசம் எல்லை கிராமம் ஒன்றில் 5 பேரை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் கடத்திச் சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.\nசீன ராணுவம் பொதுவாக காடுகளில் வேட்டைக்குச் செல்லும் நபர்கள் பொதுவாகவே கணிக்க முடியாத எல்லைய���க் கடந்து செல்லும் போது அவர்களைக் கொண்டு சென்று பிறகு விடுவிப்பதாக கூறப்படுகிறது.\nஇதற்கு பதிலடியாக சீன மக்களை இந்திய ராணுவம் கடத்துகிறது என அந்நாடு புகார் தெரிவித்தது. அருணாச்சல பிரதேசத்தில் சபன்சிரி மாவட்டத்தில் வேட்டைக்குச் சென்ற 5 பேர் காணாமல் போய்விட்டதாக அவர்களது குடும்பத்தினர் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே வட சிக்கிமில் வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 3 சீனர்களுக்கு இந்திய ராணுவம் மீட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.\nசிக்கிம் மாநலத்தில் வடக்குபகுதியில் செப்டம்பர் 3ஆம் தேதி 17,500 அடி உயரத்தில் உள்ள பிளட்டேயு என்ற பகுதியில் 3 சீனர்கள் வழிதவறி வந்துவிட்டனர்.\nஅவர்களை காப்பாற்றி விசாரித்த இந்திய ராணுவம் அவர்களுக்கு உணவு, கதகதப்பான உடை மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றைக் கொடுத்து சரியான இடத்திற்குச் செல்ல வழிவகை செய்து கொடுத்தனர்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nவங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசென்னை : கல்விக்கடன் யாருக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரச...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2021/06/16/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-07-24T19:56:49Z", "digest": "sha1:3WV73HK3GKV2F4PMLD4WTJGUSSEFOAB2", "length": 11413, "nlines": 104, "source_domain": "srilankanewsupdates.com", "title": "கோழி இறைச்சி, முட்டைக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்? – Sri Lanka News Updates", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\nதமிழக முகாம் வாழ் ஈழத்தமிழர்களின் நலன்களை மேம்படுத்த ஸ்டாலின் உத்தரவு\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி\n150 கோடியில் வீடு.. பிரித்து கொடுப்பத்தில் மகள்களுக்குள் ஏற்பட்ட தகராறு\nடிராவிட்டை பார்த்து பேசிய போது இலங்கை கேப்டன் செய்த செயல் குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்\nரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்\nகழிப்பறைக்குள் சென்று மாத்திரைகளை வீசிய ரிஷாத் பதியுதீன் – CID வௌிப்படுத்தல்\nமுல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து\n30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரிஷாட் பதியூதீன்\nபவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா\nகேரளாவில் மீண்டும் பரவியது பறவைக்காய்ச்சல் 300 கோழிகள் திடீர் உயிரிழப்பு\nகுளிர்காலத்தில் கொரோனாவின் புதிய ரகம்\nர���ஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nகோழி இறைச்சி, முட்டைக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nகோழிகளுக்கான உணவுப் பொருள் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அனைத்து இலங்கை கோழி வர்த்தகர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.\nஇதன்படி ,சோள இறக்குமதி தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு சோளம் ஒரு கிலோகிராமின் விலை 95 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவிக்கின்றார்.\nஅதனால் , கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.\nகோழிகளுக்கான உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோதுமை இறக்குமதிக்கான அனுமதி பாரியளவு உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.\nமேலும் ,இதனூடாக, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவிக்கின்றார்.\nபலஸ்தீனில் மீண்டும் பதற்றம் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/rescue-team-in-california-saves-horse-stuck-in-pit-using-helicpoter-ekr-ghta-503041.html", "date_download": "2021-07-24T19:34:53Z", "digest": "sha1:HVJEJSA7GZ3FLBCB3OX4JUG255US7YH6", "length": 12764, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Rescue Team in California Saves Horse Stuck in Pit Using Helicpoter | பள்ளத்தில் சிக்கிய குதிரை - ஹெலிக்காப்டர் உதவியுடன் போராடி மீட்ட மீட்புப்படையினர்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபள்ளத்தில் சிக்கிய குதிரை - ஹெலிக்காப்டர் உதவியுடன் போராடி மீட்ட மீட்புப்படையினர்\nபள்ளத்தில் சிக்கிய குதிரை - ஹெலிக்காப்டரில் போராடி மீட்ட மீட்புப்படையினர்\nகால்நடை மருத்துவர்கள் உதவியுடன் முதலுதவி அளித்த மீட்பு படையினர் உடனடியாக குதிரையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.\nஅமெரிக்காவில் பள்ளத்தில் கான்கிரீட் சுவர்களுக்குள் மாட்டிக்கொண்ட குதிரையை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் வேகமாக ஓடிய குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக தவறி விழுந்து சாலையின் ஓரமாக இருந்த பள்ளத்தில் கான்கிரீட் சுவர்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டது. இதனைக் கேள்விப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஆரஞ்ச் கவுன்டி தீயணைப்பு படையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று குதிரையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் போது தவறி விழுந்ததில், மிகவும் குறுகலான மற்றும் இக்கட்டான சுவர்களுக்கு மத்தியில் குதிரை சிக்கியுள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nகால்நடை மருத்துவர்கள் உதவியுடன் முதலுதவி அளித்த மீட்பு படையினர் உடனடியாக குதிரையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். குதிரை சிக்கிய இடம் நெருக்கமாகவும், அதன் தலை மற்றும் கால் பகுதி சுவர்களுக்கு அடியிலும் சிக்கிக் கொண்டதால், மிகவும் கவனமாக மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மெஷின்கள் உதவியுடன் மெதுவாக அப்பகுதியில் இருந்த இடர்பாடுகளை களைந்த அவர்கள், ஹெலிக்காப்டரை வரவழைத்து அதன் உதவியுடன் குதிரையை மீட்டனர். இந்த மீட்பு பணியில் குதிரைக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. குதிரை மீட்க்கப்பட்டவுடன் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.\nகுதிரை சிக்கியிருந்த இடத்தில் ஆரஞ்ச் கவுண்டி மீட்பு படையினர் மேற்கொண்ட மீட்பு பணிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு அதனுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் மேற்கொண்ட மிகவும் சவாலான மற்றும் வெற்றிகரமான மீட்பு பணி என தீயணைப்புத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய ஆரஞ்ச் கவுண்டி தீயணைப்புத்துறை அதிகாரிகள், 'சான் ஜூவான் காபிஸ்ட்ரோனோ இடத்தில் குதிரை ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக தகவல் கிடைத்தது. ஓடும்போது தவறி பள்ளமான தரைப்பகுதியில் விழுந்திருக்கும் என எண்ணினோம்.\nAlso read: Lambda வேரியண்டால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து தடுப்பூசி திறனை பாதிக்குமா\nகாயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கருதி முன்கூட்டியே கால்நடை மருத்துவர்களையும் உதவிக்கு அழைத்துச் சென்றோம். நாங்கள் சென்று பார்த்தபோது, குதிரை சிக்கியிருந்த இடம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மிகவும் சிக்கலான இடத்தில் சுவர்களுக்கு அடியில் குதிரையின் கால் மற்றும் தலை இருந்தது. எப்படி இப்படி வந்து சிக்கியது என்பது எங்களுக்கே வியப்பாக இருந்தது. உடனடியாக கால்நடை மருத்துவர்கள் குதிரைக்கு முதலுதவி கொடுத்தனர்.\nபின்னர், குதிரைக்கு எந்தவித காயங்களும் ஏற்படாமல் மீட்பு பணிகளை மேற்கொண்டோம். ஒரு கட்டத்தில் ஹெலிக்காப்டரின் உதவி தேவைப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் திறமையாக செயல்பட்டு எந்தவித காயமுமின்றி குதிரையை மீட்டோம். அண்மைக் காலத்தில் நாங்கள் மேற்கொண்ட மிகவும் சவாலான மீட்பு பணிகளில் இதுவும் ஒன்று\" எனக் கூறினார். மீட்பு பணிகளின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் தீயணைப்புத் துறையினரின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.\nபள்ளத்தில் சிக்கிய குதிரை - ஹெலிக்காப்டர் உதவியுடன் போராடி மீட்ட மீட்புப்படையினர்\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-today-thulam-rasi-palan-july-18-2021-vai-507983.html", "date_download": "2021-07-24T20:30:05Z", "digest": "sha1:D7SCSRPAYFDHGJXMUWCBM32WT6SZVSOO", "length": 5557, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Today thulam Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 18, 2021)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nToday Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 18, 2021)\nதுலாம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).\nஇன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது.\nஅதிர்ஷ்ட எண்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட நிறம்: 3, 9\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nToday Rasi Palan: துலாம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 18, 2021)\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://valartamilpublications.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-07-24T20:36:26Z", "digest": "sha1:LPYLPZ6RDITOPRBWGXERHTA6FM5V5FNC", "length": 4380, "nlines": 30, "source_domain": "valartamilpublications.com", "title": "நேபாள ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புராஜெக்ட் ஜீரோ இ-பைக் - ValarTamil Publications", "raw_content": "\nஅக்ரி-டாக்டர் [ JPG ]\nநேபாள ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புராஜெக்ட் ஜீரோ இ-பைக்\nநேபாள ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புராஜெக்ட் ஜீரோ இ-பைக்\nநேபாளத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி உள்ள யாத்ரி புராஜெக்ட் ஜீரோ இ-பைக் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇந்த கான்செப்ட் எலெக்ட்ரிக் பைக்கின் முன் பகுதியில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பைக்கின் எடை 180 கிலோ. இதில் பேட்டரி தொகுப்பின் எடையே அதிகமாக உள்ளது.\nஇந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில், 8kWh லித்தியம்-நிக்கல்-மாங்கனீசு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 48kW மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம் இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 230 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன் வீல் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் வீல் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்பில் ரூ.19.45 லட்சம் விலைய��ல் யாத்ரி ப்ராஜெக்ட் ஜீரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் கொண்டுவரப் பட்டுள்ளதால் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஏற்றுமதி செய்யப்படுமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.\nPrevious பிரிட்டனில் கோவிஷீல்டு உற்பத்தி தொடங்க அதார் பூனாவாலா திட்டம்\nNext புதிய செல்டோஸ், சொனெட் எஸ்யூவிகள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/04/13/govt-must-immediately-provide-funds-to-ramp-up-production-in-india-says-p-chidambaram", "date_download": "2021-07-24T20:44:26Z", "digest": "sha1:7RJTGPZXCAFNMDXEISEEFJQHHYJWBIWR", "length": 9618, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Govt must immediately provide funds to ramp up production in India says p chidambaram", "raw_content": "\nதடுப்பூசிக்கே பற்றாக்குறை இருக்கையில் எப்படி இது திருவிழாவாகும் - மோடி அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி\nதடுப்பூசி மட்டுமல்லாது, மற்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவில் தடுப்பூசிகளுக்கான உற்பத்தியை அதிகரிப்பதற்கும், விநியோகங்களை அதிகரிப்பதற்கும் அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் முன்வைத்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. லாக்டவுனும் போடப்பட்டுள்ளது. இப்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, தடுப்பூசிதான். 45 வயதிற்கு மேற்பட்ட எல்லாருக்குமே 100 சதவீதம் தடுப்பூசி போட மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.\nஅதற்காகத்தான், ஏப்ரல் 14 முதல் 16ஆம் தேதி வரை அந்தந்த மாநிலங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தவும், அன்றைய தினங்களில் தகுதி வாய்ந்த எல்லாருக்கும் தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பினை அடுத்து, ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-\n“மற்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி அதனை தயாரிக்க உதவ வேண்டும். இப்போது போடப்படும் கோவிஷீல்டு, கோவாக்சினை மட்டுமே வைத்து கொண்டு, 138 கோடி மக்களுக்கும் தடுப்பூசியை போட முடியாது. அது போதுமானதாகவும் இருக்காது. அதனால், நாட்டில் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், விநியோகங்களை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும்.\nமேலும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கும் அரசு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல, அவைகளை உற்பத்தி செய்யவோ, அல்லது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவோ அனுமதிக்க வேண்டும். இந்த தடுப்பூசி இயக்கத்தை “திருவிழா” என்று மத்திய அரசு சொல்ல விரும்புகிறது.\nதடுப்பூசிக்கு பற்றாக்குறை இருக்கும்போது இது எப்படி திருவிழாவாகும் கற்பனையாக கூட அப்படி திருவிழாவாக இருக்க முடியாது. தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிர்வாக ரீதியாக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள அரசு, சொல்லாட்சி மற்றும் மிகைப்படுத்தி சொல்வதன் மூலம் அதன் மிகப்பெரிய தோல்வியை மூடி மறைக்கிறது.\nசர்வதேச அளவில் தடுப்பூசி போடுவதையும், தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள்தான் முதலில் வலியுறுத்தினோம். தடுப்பூசி என்பது நடைபெறும் ஒரு இயக்கமாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.\nஎகிறும் கொரோனா தொற்று: மோடி அரசின் பிடிவாதத்தால் நாடு பேரழிவை சந்திக்கப் போகிறது - ப.சிதம்பரம் எச்சரிக்கை\nகொரோனா 2 ஆவது அலை\n\"நியூமோகோக்கல் கான்ஜுகேட்\" தடுப்பூசி செலுத்தாது தவறவிட்ட அதிமுக; செயல்படுத்திய திமுக அரசு\n‘மிசா’ 1975 : ஒரு தலைவனை உருவாக்கிய ‘எமர்ஜென்சி’ சிறை \n\"கலைஞர், கழகத் தலைவர் எதிர்கொண்ட நெருக்கடியை சார்பட்டாவில் காட்சிப்படுத்தியது சிறப்பு\" - உதயநிதி ட்வீட்\nமுகக்கவசத்தை கால்விரலில் தொங்கவிட்ட பாஜக அமைச்சர்: இதுதான் தடுப்பு நடவடிக்கையா\nதங்கத்தின் எடையை கூட்ட வெள்ளியை சேர்த்து விற்று மோசடி: பிரபல தி.நகர் நகைக்கடை மீது அரசு மருத்துவர் புகார்\n சிறப்புக்குழு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் - அமைச்சர் மஸ்தான் தகவல்\nஇதுல காழ்ப்புணர்ச்சிக்கு என்ன இருக்கு விஜயபாஸ்கரின் வருமானம் உயர்ந்ததே காரணம் - அமைச்சர் அதிரடி பதில்\nடெல்லி போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்தார்களா எந்த தகவலும் இல்லையென சோற்றில் மறைத்த ஒன்றிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/03/fixed-deposit-interest-cut.html", "date_download": "2021-07-24T19:42:39Z", "digest": "sha1:VQZAEAMXLQU6SXCN5WGX33RUHOESENP5", "length": 16149, "nlines": 207, "source_domain": "www.muthaleedu.in", "title": "பணத்தை முதலீடுகளாக மாற்றும் தருணம்", "raw_content": "\nஞாயிறு, 8 மார்ச், 2015\nபணத்தை முதலீடுகளாக மாற்றும் தருணம்\nகடந்த வாரம் ரிசர்வ் வங்கி கவர்னர் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தை 0.25% குறைத்தார்.\nஇந்த நடவடிக்கை நமக்கு வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியையும் குறைக்க வழி செய்கிறது.\nஇது போக, பணவீக்கம் நல்ல நிலையில் இருப்பதையும், பொருளாதாரம் நல்ல நிலையில் செல்வதையும் ரிசர்வ் வங்கி தாமாகவே முன் வந்து குறிப்பிட்டு இருப்பது பெரிய அளவில் நம்பிக்கையைக் கொடுக்கிறது.\nகடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க.\nஇப்படி வட்டி விகிதங்கள் குறையும் போது கடனுக்கான வட்டி மட்டும் குறையப் போவதல்ல. நாம் வங்கிகளில் போடும் டெபாசிட் பணத்திற்கான வட்டியும் குறையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகடந்த சில ஆண்டுகளாக இருந்த மந்த சூழ்நிலையில் பிக்ஸ்ட் டெபாசிட் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமும், நிலம், நிபிட்டி போன்றவற்றில் செய்த முதலீடுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஓரிரு சதவீதங்களே மாறுபாடு இருந்து இருக்கலாம்.\nஆனால் தற்போது இந்த இடைவெளி கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nவளர்ச்சி என்று வரும் போது பங்குச்சந்தையும் ரியல் எஸ்டேட்டும் போட்டி போட்டுக் கொண்டு வளரும். அதே நேரத்தில் வைப்பு நிதிகளில் (Fixed Deposit) போட்டு வைக்கும் வட்டி குறைந்து கொண்டே செல்லும்.\nஇன்னும் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கும் என்று இருக்கும் சூழ்நிலையில் வைப்பு நிதி வட்டிகள் 6% க்கும் கீழ் சென்றால் கூட ஆச்சர்யமில்லை.\nஇதனால் வங்கியில் இருக்கும் பணத்தை வெளியில் எடுக்கும் காலமாக தற்போதைய நிலையை கருதி கொள்ளலாம்.\nவெளி முதலீடுகள் என்பது ரியல் எஸ்டேட், பங்குகள் என்று இருப்பது அதிக பலனைத் தரும்.\nஎமக்கு ரியல் எஸ்டேட், பற்றி அதிகளவு தெரியாது. அதனால் இடம், பொருள், காலமறிந்து எச்சரிக்கையாக முதலீடு செய்ய கேட்டுக் கொள்கிறோம்..\nஅதிக அளவில் Liquidity வேண்டும் என்றால் பங்குகளிலும் தாரளமாக முதலீடைத் தொடரலாம்\nகாற்று இல்லாத போது உமி விற்பதும், மழை இல்லாத போது உப்பு விற்பதும் அதிக பலனைத் தரும்.\nமார்ச் மாத போர்ட்போலியோ பற்றிய விவரங்களை இந்த இணைப்பில் அறி���லாம்.\nமார்ச் போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nபண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது\nUnknown 9 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 3:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nதமிழை நாடும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்\nஇனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் தி...\nஏப்ரல் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nபங்கினை பிரிப்பதற்கும், போனஸ் பங்கு கொடுப்பதற்கும்...\nஏன் 900MHz ஸ்பெக்ட்ரத்தை நோக்கி நிறுவனங்கள் ஓடுகின...\nஅம்மா பட்ஜெட்டால் எகிறிய TVS பங்கு\nஅதிக நிலையான வருமானம் கொடுக்கும் NCD பத்திரங்கள்\nஇந்தியாவில் சொந்தமாக டெலிவரி செய்யும் அமேசான்\nஸ்பெக்ட்ரம் ஏலத்தால் ஏறும் டெலிகாம் நிறுவனங்களின் ...\nபொய்த்து பெய்த மழையால் பணவீக்கம் கூடுகிறது\nவேலை தேடுவோருக்கு ஒரு ஆறுதல் செய்தி\nபங்குகளின் விலையை சுற்ற வைக்கும் காரணிகள் (ப.ஆ - 38)\nஒரு வார்த்தையில் சந்தையை மாற்றிய அமெரிக்க மத்திய வ...\nINOX Wind IPOவை வாங்கலாமா\nபங்கு போர்ட்போலியோவை மறு சமநிலை செய்வது எப்படி\nஉயர முடியாத சந்தையில் உள்ளிருந்து என்ன செய்வது\nபங்குச்சந்தைக்கு வரும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்\nமார்ச் 14 போர்ட்போலியோ பகிரப்பட்டது\nமோடியால் பாதுகாப்பு துறை நிறுவனங்களுக்கு கடும் டிம...\nவேகமாக முதலீடுகளை திரட்டும் இந்திய ரயில்வே\nமுதலீடு கட்டண போர்ட்போலியோவின் செயல்திறன்\nயுஎஸ்க்கு நெறி கட்டினால் இந்தியா இரும வேண்டும்\nபணத்தை முதலீடுகளாக மாற்றும் தருணம்\n191% லாபம் கொடுத்த முதலீடு போர்ட்போலியோ\nதூய்மை இந்தியாவால் டைல்ஸ் நிறுவனங்கள் ஜொலிக்கின்றன\nபெண் குழந்தைகளுக்கு பயனுள்ள செல்வமகள் திட்டம்\nமார்ச் போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nபட்ஜெட்டிற்கு பிறகு பங்குச்சந்தையை எப்படி அணுகலாம்\nபங்குச்சந்தைக்கு வரும் PF பணம்\n2015 பட்ஜெட்டால் தனி நபருக்கு என்ன லாபம்\nதங்கத்தை வீட்டிற்கு பதில் வங்கியில் வைத்தால் வட்டி...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\n2G இல்லாத இந்தியாவும், வஞ்சக எண்ணமும்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/chief%20minister?page=1", "date_download": "2021-07-24T20:39:20Z", "digest": "sha1:ZZ2BEDJM2IZD6CRPUTFCFYMZJKAAJLDC", "length": 4633, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | chief minister", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகொரோனா பரவல் தடுப்பு: மாநில முதல...\nசைக்கிள் திருட்டு குறித்து முதல்...\nஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு தல...\nஸ்டான் சுவாமிக்கு நேர்ந்த துயரம்...\nஉத்தராகண்ட் மாநில முதலமைச்சராக ப...\n”ரேஷன் கடை மளிகை தொகுப்பில் 6 பொ...\nமுதல்வருக்கு ஆலோசனை வழங்க பொருளா...\n'மாத வாடகை ரூ.4,610 மட்டுமே\nசிங்கங்களுக்கு கொரோனா: வண்டலூர் ...\nரூ.250 கோடியில் மருத்துவமனை முதல...\nசமூகநீதிப் போராளி கலைஞர் கருணாநி...\n“தடுப்பூசிக்காக நாம் ஒன்றுபட வேண...\nமோடியிடம் மம்தாபோல் வேறு எந்த மா...\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_mercury_in_different_houses_11.html", "date_download": "2021-07-24T20:13:18Z", "digest": "sha1:CLXQTGMANFTTS3ZPRPDHY4FLU7ARK25W", "length": 14578, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள் - Effects of Mercury in different Houses - லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் - Astrology Remedies - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூலை 25, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் » லால் கிதாப் பரிகாரங்கள் » வெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n11 வது வீட்டில் புதன்\nவெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள் - Effects of Mercury in different Houses - லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் - Astrology Remedies - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-24T19:27:50Z", "digest": "sha1:THGQ7WCMJTULH5UHAOGLC5N4VLLVLUFO", "length": 10434, "nlines": 100, "source_domain": "srilankanewsupdates.com", "title": "திருக்கோவிலில் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு – Sri Lanka News Updates", "raw_content": "\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\nதமிழக முகாம் வாழ் ஈழத்தமிழர்களின் நலன்களை மேம்படுத்த ஸ்டாலின் உத்தரவு\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோ���ா மரணங்கள்\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி\n150 கோடியில் வீடு.. பிரித்து கொடுப்பத்தில் மகள்களுக்குள் ஏற்பட்ட தகராறு\nடிராவிட்டை பார்த்து பேசிய போது இலங்கை கேப்டன் செய்த செயல் குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்\nரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்\nகழிப்பறைக்குள் சென்று மாத்திரைகளை வீசிய ரிஷாத் பதியுதீன் – CID வௌிப்படுத்தல்\nமுல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து\n30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரிஷாட் பதியூதீன்\nபவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா\nகேரளாவில் மீண்டும் பரவியது பறவைக்காய்ச்சல் 300 கோழிகள் திடீர் உயிரிழப்பு\nகுளிர்காலத்தில் கொரோனாவின் புதிய ரகம்\nரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nசமூகத்தில் டெல்டா தொற்றாளர்கள் பலர் இருக்கலாம் : இரு வாரங்களில் 600 மரணங்கள் பதிவு – சுகாதாரத் தரப்பு\nஅரசாங்கத்தை உருவாக்கியது பௌத்த தேரர்களே, நாங்கள் கூறுவதை கேட்காவிடின் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்க ஏற்படும்..\nதிருக்கோவிலில் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு\n(வி.சுகிர்தகுமார்) அம்பாரை மாவட்ட திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் அமெரிக்க நாட்டின் தயாரிப்பான துப்பாக்கி ஒன்றினையும் பயன்படுத்திய 40 ரவை மற்றும் புதிய ரவை இரண்டினையும் நேற்றிரவு (17)கைப்பற்றியுள்ளனர்.சாகாமம் பெரியதிலாவ ஊறக்கை பிரதேசமொன்றில் பிளாஸ்டிக் குளாய் ஒன்றில் நாசுக்கான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஆயுதம் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர்\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரின் புதிய இலச்சினை வெளியீடு\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்ப��க்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://valartamilpublications.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2021-07-24T20:05:33Z", "digest": "sha1:YL6E2TXHBWL766AKVWGWRB43E6PATH26", "length": 4622, "nlines": 29, "source_domain": "valartamilpublications.com", "title": "கட்டுப்பாடின்றி சரக்கு வாகனங்களை அனுமதிக்க வேண்டும் தலைமை செயலருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை - ValarTamil Publications", "raw_content": "\nஅக்ரி-டாக்டர் [ JPG ]\nகட்டுப்பாடின்றி சரக்கு வாகனங்களை அனுமதிக்க வேண்டும் தலைமை செயலருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nகட்டுப்பாடின்றி சரக்கு வாகனங்களை அனுமதிக்க வேண்டும் தலைமை செயலருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை\nஊரடங்கின்போது சரக்கு வாகனங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடின்றி முழு தளர்வுடன் அனுமதிக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nதமிழகத்தில் கோவிட் தொற்று அதிக அளவில் பரவி வருவதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியின் காரணமாக இரவு நேர ஊரடங்கு அரசு அண்மையில் பிறப்பித்துள்ளது. இருப்பினும் இரவு நேரங்களில் இயங்கும் சரக்கு போக்குவரத்து வாகனங்களால் நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவே.\nஇதனால், கடந்த ஆண்டு கோவிட் முதல் அலையின் போது கூட சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு அரசு எந்தவிதமான தடுப்பு நடவடிக்கையும் இல்லாமல், தங்கு தடையின்றி அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. அதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலையேற்றமின்றி, தட்டுப்பாடின்றி அரசுக்கு நாங்கள் சேவையாற்றினோம். ஆகவே அதேபோல இம்முறையும் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடின்றி முழு தளர்வுடன் அனுமதிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious மார்ச் காலாண்டில் டெக் மஹிந்திராவின் லாபம் 17.4 சதம் வீழ்ச்சி\nNext உள்நாட்டு விமான பயணத்திற்கும் கோவிட் இல்லை என்ற மருத்துவ சான்று கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valartamilpublications.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90/", "date_download": "2021-07-24T20:42:06Z", "digest": "sha1:VHDG53ZQ2F4VCT2UZFBTUNLAKQDM3OI2", "length": 3531, "nlines": 27, "source_domain": "valartamilpublications.com", "title": "முதல் காலாண்டில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ரூ.16,724 கோடி வருவாய் ஈட்டியது - ValarTamil Publications", "raw_content": "\nஅக்ரி-டாக்டர் [ JPG ]\nமுதல் காலாண்டில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ரூ.16,724 கோடி வருவாய் ஈட்டியது\nமுதல் காலாண்டில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ரூ.16,724 கோடி வருவாய் ஈட்டியது\nபுது தில்லி, ஜூலை 22\nஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு மொத்த வருவாய் ரூ.16,724.05 கோடி ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.19,057.42 கோடியுடன் ஒப்பிடும்போது கணிசமான சரிவாகும். வருவாய் குறைந்துபோனதையடுத்து 2021-22ம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.185.73 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.287.59 கோடியை நிகர லாபமாக பதிவு செய்திருந்தது.\nமேலும், ஒட்டுமொத்த வருவாயில், நிகர பிரீமியம் வருவாய் ரூ.5,551.07 கோடியிலிருந்து ரூ.6,601.85 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.500 கோடி அளவுக்கு கொரோனா தொடர்பான இழப்பீடு கோரிக்கைகள் வந்ததாக ஐசிஐசிஐ புரூடென்´யல் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.\nPrevious ஒலிம்பிக்கில் ஏற்படும் கொரோனா ஆபத்தை தவிர்க்க முடியாதது: டபிள்யூஹெச்ஓ எச்சரிக்கை\nNext கேமிங் துறையில் களமிறங்க நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/i-am-not-act-in-lingusamy-movie-as-a-villain-says-madhavan-news-288568", "date_download": "2021-07-24T21:29:23Z", "digest": "sha1:FZCGAPGAAMK3NITNELG76ZH3VV23IPEM", "length": 10633, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "I am not act in Lingusamy movie as a villain says Madhavan - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கின்றேனா\nலிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கின்றேனா\nபிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ’ரன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த படத்தில் இடம்பெற்ற ஷட்டர் காட்சி இன்றும் ரசிகர்கள் மனதில் நினைவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது, அதேபோல் லிங்குசாமி இயக்கிய ’வேட்டை’ திரைப்படத்திலும் மாதவன் நடித்து இருந்தார் எ��்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். ராம் பொத்திநேனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் மாஸ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிப்பவர் நடிகர் மாதவன் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து வந்தன\nஇந்த நிலையில் இதுகுறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து உள்ளார். இயக்குனர் லிங்குசாமி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகப்பெரிய சந்தோஷம் என்றும் அவர் ஒரு அருமையான இயக்குனர் மட்டுமின்றி அன்பான மனிதரும் கூட என்று கூறினார். ஆனால் துரதிஷ்டவசமாக அவரது அடுத்த் திரைப்படத்தில் நான் வில்லனாக நடிப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலில் உண்மை இல்லை’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து லிங்குசாமி படத்தில் மாதவன் வில்லனாக நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்\nநான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன்: பவர்ஸ்டார் முன்னிலையில் வனிதா பேச்சு\nயோகிபாபு - சமுத்திரக்கனி கைகோர்த்துள்ள புதிய படம்....\nகுளியல் வீடியோவை வெளியிட்ட அஜித், கமல் பட நடிகை: கலாய்க்கும் நெட்டிசன்கள்\nமகளுடன் செம ஆட்டம் போடும் சீரியல் நடிகை\nவிஜய் ஆண்டனி பர்த்டே ஸ்பெஷல்...... அவரின் சினிமா குறித்த சுவாரசிய தொகுப்பு.....\nஎன் கணவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை, காமப்படங்கள் மட்டுமே தயாரித்தார்: ஷில்பா ஷெட்டி\nஉலகத்திலேயே ஆபத்தானவன் உன்னுடைய நண்பன் தான்: 'எனிமி' டீசர்\nநிர்வாண ஆடிஷன் நடத்தினாரா ராஜ்குந்த்ரா பிரபல நடிகையின் திடுக் வாக்குமூலம்\nநான் ராமனாக நடிக்க மாட்டேன்.... வாய்ப்பை மறுத்த பிரபல நடிகர்.....\nகமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்\nமீட்கப்பட்டது குஷ்புவின் டுவிட்டர்: முதல் டுவிட்டிலேயே யாருக்கு வாழ்த்து தெரியுமா\n'சார்பாட்டா பரம்பரை' திமுகவின் பிரச்சார படம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்\nகதையோடு கழகத்தை காட்சிப்படுத்திய பா.ரஞ்சித்: உதயநிதி பாராட்டு\nதமிழ், தெலுங்கில் தீபிகா படுகோனே படம்: பூஜையுடன் இன்று ஆரம்பம்\n'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதா���்: பிரபல நடிகை\nஇயக்குனர் குடும்பத்திற்கு வரும் பிரபல நடிகரை வரவேற்ற ஏ.ஆர்.முருகதாஸ்\nசூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்\nநான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன்: பவர்ஸ்டார் முன்னிலையில் வனிதா பேச்சு\nஆர்யா-சாயிஷா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்: காரணம் இதுதான்\nதல அஜித்தின் பைக் ட்ரிப்… வித்தியாசமான பைக் குறித்து அலசும் அவரது ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/2_27.html", "date_download": "2021-07-24T21:01:52Z", "digest": "sha1:CGMZWICZZ7XVWRYR45PJ42PCMY7AIZCA", "length": 6745, "nlines": 78, "source_domain": "www.kalvinews.com", "title": "ஜூன் இறுதியில் +2 தேர்வு முடிவு வெளியீடு?", "raw_content": "\nஜூன் இறுதியில் +2 தேர்வு முடிவு வெளியீடு\nதமிழகத்தில் மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி மே 27ம் தேதி (இன்று) நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்தது.\nஅதன்படி, சென்னை தவிர பிற மாவட்டங்களில் +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் 202 மையங்களில் தொடங்கியுள்ளது. ஜூன் 9 வரை நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணியில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணியில் முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை துணை தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவார்கள். அதற்கு பிறகே ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த தொடங்குவார்கள். எல்லா வருடமும் மே மாதத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும். தற்போது, மே மாதத்தில் தான் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதால், ஜூன் இறுதியில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்களுக்கு வசதியாக போக்குவரத்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே செய்துள்ளனர். ஒவ்வொரு முகாம் வாரியாக முக்கிய வழித்தடங்களின் பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழித்தடத்துக்கும் வட்டாரக் கல்வி அ���ுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் நிலையில் போக்குவரத்து பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-296", "date_download": "2021-07-24T22:05:11Z", "digest": "sha1:RVNVM6QGGZADXBUYKKYZPL4A72F7ZXC4", "length": 10145, "nlines": 117, "source_domain": "www.newsj.tv", "title": "வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் திட்டவட்டம்", "raw_content": "\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\nமகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு…\nபெகாசுஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nதோண்டத் தோண்ட தொன்மை... ஆச்சரியத்தை நீட்டிக்கும் கொற்கை…\nஅதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nமூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி…\n லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா... வச்சு செய்யும் நெட��டிசன்கள்…\nபழம்பெரும் இந்தி நடிகை சுரேகா சிக்ரி காலமானார்…\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nநெற்களஞ்சியமாய் திகழ்ந்த இராமநாதபுரம்... தண்ணியில்லாக் காடானது எப்படி\nகரும்புகை கக்கும் ஆலை... கவலையில் சிக்கும் மக்கள்…\nஅரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட மதபோதகமெனும் பெயரில் மன்மத சேவை மையம்\nநடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்ஏன்\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nகோவையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலவச மதிய உணவு திட்டம்…\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் திட்டவட்டம்\nஇந்திய குழந்தை மற்றும் பெண்களை கடத்துவதை தடுக்கும் மத்திய அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்காக மத்திய அரசு சார்பில் புதிய இணையதளம் தொடங்கப்படும் என்றும் அதில் சட்டப்படி இல்லாமல் இந்தியர்களை திருமணம் செய்த வெளிநாட்டினருக்கு எதிராக சம்மன் மற்றும் கைது நடவடிக்கை பதிவு ஏற்றம் செய்யப்படும் என்றும் சுஸ்மா கூறியுள்ளார். அதற்கு அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுஸ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.\n« நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு »\nஇந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபருக்கு வரவேற்பு\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\n“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்” - உயர்நீதிமன்றம் அதிரடி\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்��ியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/06090509.asp", "date_download": "2021-07-24T20:47:56Z", "digest": "sha1:T76VFB5XVZUIJREHNMTUFXMY5RSG4WON", "length": 6169, "nlines": 93, "source_domain": "www.tamiloviam.com", "title": "வான்மதியோடு சில வார்த்தைகள்", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை - ஓர் பார்வை\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005\nகவிதை : வான்மதியோடு சில வார்த்தைகள்\nநாளை வருமோ என்றவன் ஏங்கி\nநினைவுகள் வேக வாழும் வாழ்க்கை\nகாணும் வான்மதியே வகை சொல்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/07/29/mdu-1674/", "date_download": "2021-07-24T21:09:18Z", "digest": "sha1:EDRARRQTIC5GHPY4ZIJXMNADKZOHPZH4", "length": 12225, "nlines": 121, "source_domain": "keelainews.com", "title": "மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதிச்சான்று புதுப்பிக்க வரும் அனைத்து போக்குவரத்து வாகனங்களையும் புகைப்படம் எடுத்து புதுப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதிச்சான்று புதுப்பிக்க வரும் அனைத்து போக்குவரத்து வாகனங்களையும் புகைப்படம் எடுத்து புதுப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது\nJuly 29, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் உத்தரவின் பேரில் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதிச்சான்று புதுப்பிக்க வரும் அனைத்து போக்குவரத்து வாகனங்களையும் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் ஆய்வுசெய்து அனைத்து பக்கங்களிலும் 5 புகைப்படங்கள் எடுக்கப்பட்டு போக்குவரத்து துறையின் இணைய பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டு தகுதி சான்று வழங்கப்படுகின்றன. இதற்கான அரசு ஆணை நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.\nஇந்த நடவடிக்கைகள் மூலம் போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு வண்ணம் தோற்றம் பிரதிபலிப்பு பட்டைகள் வாகன பதிவு எண் இடது பக்கமாக வாகன குறிப்பு ஆகியவை முறையாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது……\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகல்குவாரி பள்ளத்தில் வழுக்கி விழுந்து அண்ணன் தங்கை உயிரிழப்பு .\nஅமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்த ஃபோர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஹென்றி ஃபோர்ட் பிறந்த தினம் இன்று (ஜூலை 30, 1863).\nமத்திய அரசின் மீன்வள மசோதாவை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்….\nமதுரையை சேர்ந்த ராணுவ வீரர் அசாமில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.\nசோளிங்கர் அருகே லிப்ட் கேட்டு காரில் சென்ற சென்ற 2 பெண்களிடம் 10 சவரன் நகை அபேஸ்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை;சுரண்டை பகுதி ஆய்வின் போது தென்காசி ஆர்டிஓ எச்சரிக்கை..\nஉசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் வரத்து கால்வாயை தூர்வாரும்போது சேடபட்டி கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு. பல லட்சம் குடிநீர் வீணாகும் அவலம்.\nவாணியம்பாடியில் 25 லட்சம் ரூபாய் வழிப்பறி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைை.\nவகுரணியில் கொய்யாப்பழம் அதிக விளைச்சலிருந்தும் விற்பனை செய்யமுடியாததால் குப்பையில் கொட்டும் அவலம்.\nநிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை இலவச வீட்டு மனை கேட்டு முற்றுகையிட்ட பொதுமக்கள்\nதென்காசியில் முக்கிய ஆலோசனை கூட்டம்; அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் செயல்பட முடிவு..\nதென்காசி அரசு தலைமை மரு��்துவமனையில் நியூமோகோக்கல் காஞ்ஜு கோட் தடுப்பூசி துவக்க விழா; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..\nவிண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, பத்ம பூசண் விருது பெற்ற யஷ் பால் நினைவு தினம் இன்று (ஜூலை 24, 2017).\nநியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, அணுக்கரு இயற்பியலின் தந்தை சர் ஜேம்ஸ் சாட்விக் நினைவு தினம் இன்று(ஜுலை 24, 1974).\nநடிகர் அருள்நிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு.\nஆடி வெள்ளி,பௌர்ணமி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்:\nவாடிப்பட்டி ஒன்றிய சோழவந்தான் வாடிப்பட்டி பேரூர் பகுதிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nவாடிப்பட்டியில் காட்டெருமைகள் உலா.விவசாயிகள் அச்சம்.\nஇராஜபாளையம் ஆணைக்கல் என்ற பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி.ரயில்வே போலீஸ்சார் விசாரனை.\n, I found this information for you: \"மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதிச்சான்று புதுப்பிக்க வரும் அனைத்து போக்குவரத்து வாகனங்களையும் புகைப்படம் எடுத்து புதுப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது\". Here is the website link: http://keelainews.com/2020/07/29/mdu-1674/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-07-24T21:05:06Z", "digest": "sha1:MFLU2RAHX62XYT3GDMNF552OVVTLEPOV", "length": 9852, "nlines": 146, "source_domain": "urany.com", "title": "டொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / டொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை\nடொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை\nஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகக்கொண்ட, டொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை அவர்கள் இன்று 14.07.2020, பி.ப 10.00 மணியளவில் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணத்தில் காலமானார்.\nஇவர் சேவியர் அரசநி���ை அவர்களின் அன்பு மனைவியும், அன்ரன் மொரிசன் அவர்களின் தாயாருமாவார்.\nகாலம் சென்ற றோமான்-மாகிறேட் நல்லம்மா அவர்களின் அன்பு மகளும் ,\nஇம்மானுவேல் ஜெயராஜா(காலம் சென்ற), அன்ரன் புஸ்பராஜா, அருட் தந்தை R.X.நேசராஜா, தோமஸ் எமில் ரட்ணராஜா, அனற் மரிய நிர்மலா (காலம் சென்ற), அவர்களின் சகோதரியும் ஆவார்.\nஅன்னாரின் நல்லடக்க நிகழ்வுகள், 16.07.2020 வியாழன் அன்று ஊறணி சேமக்காலையில் இடம்பெறும்\n*திருப்பலி ஒழுங்குகள் பற்றிய மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்\nஇவ்வறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅமரர் டொறத்தி பற்றிமாஜோதி சேவியர் அரசநிலை அவர்களின் புகழுடல் நாளை 16.07.2020 (வியாழக்கிழமை) அன்று பி.ப 2.00 மணிக்கு கொய்யாத்தோட்டம் புதிய வீதி,கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பி.ப 3.30 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு ஆயரின் இறுதி ஆசீருடன் ஊறணி புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவுகள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.\nPrevious Rds வளவிற்குள் நீர் விநியோகம்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nயார் இந்த மீராபாய் சானு ஒலிம்பிக் பதக்கத்தை சாதித்தது எப்படி\nடோக்யோ ஒலிம்பிக் ஹெண்ட் ஸாஸா: தோற்றாலும் நம்பிக்கை விதைத்த ஒலிம்பிக் நட்சத்திரம்\nராஜ் குந்த்ராவுக்கு எதிராக திரும்புகிறாரா ஷில்பா ஷெட்டி ஆபாச பட தயாரிப்பு சர்ச்சை\nரிஷாட் எம் வீட்டில் சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு என புகார்\nசெவ்வாயில் துரப்பணம் போடத் தயாராகும் நாசாவின் பெர்செவரன்ஸ் ஊர்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamejeyam.blogspot.com/2017/05/", "date_download": "2021-07-24T21:42:11Z", "digest": "sha1:UWUQBHWQ4MBIS2AZCTPBAXLJOF6KS7KD", "length": 27978, "nlines": 177, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal ): மே 2017", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டின���்தார் தியான வழிபாட்டு நிலையம் தூத்துக்குடி -2 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nசெவ்வாய், மே 30, 2017\nமகான் ஸ்ரீ பட்டினத்தார் திருவடிகள் போற்றி \nகடவுளை புறத்தில் கண்டு பூசை செய்பவர்கள் பக்தர்கள் , கடவுளை அகத்தில் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் . சித் என்ற சொல்லிற்கு அறிவு என்று பொருள். அறிவு தெளிய பெற்றவர்கள் சித்தர்கள் . இவர்கள் சமயத்திற்கும் , சடங்குகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் . இறைவனை இடைவிடாது தியானித்து சித்தத்தை சிவத்தில் நிறுத்தி பேரின்பத்தில் இருப்பவர்கள் .\nமௌனத்தை பிரதானமாகக்கொண்டு சித்தி அடைந்தவர்கள் , இரும்பை பொன்னாக்கும் ரசவாத கலையை அறிந்தவர்கள் , நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் ஆற்றல் படைத்தவர்கள் , கூடு விட்டு கூடு பாயும் சித்து போன்ற எட்டு சித்துக்கள் கைவர பெற்றவர்கள் .\nசித்தர்கள் என்றால் சித்து செய்பவர்கள் என்று அர்த்தம் , சித்து என்றால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளும் தன்மை என்று பொருள் . பாம்பாட்டி சித்தர் தன்னுடைய பாடல்களில் சித்தர் வல்லபங் கூறல் என்ற பகுதியில் சித்தர்கள் பெருமைகளை கூறி இருக்கிறார் .\nதூணைச்சிறு துரும்பாக தோன்றிடச் செய்வோம்\nதுரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம்\nஆணைபெண்ணும் பெண்ணை யாணு மாகச் செய்குவோம்\nஆரவாரித் தெதிராய் நின்றாடு பாம்பே.\nஎட்டு மலைகளைப் பந்தா யெடுத்தெறி குவோம்\nஏழுகட லையுங்குடித் தேப்ப மிடுவோம்\nமட்டுப் படா மணலையும் மதித்திடுவோம்\nமகாராஜன் முன்பு நீ நின்றாடு பாம்பே.\nசெங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்\nஇப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்\nஎங்கள் வல்லபங் கண்டு நீ யாடு பாம்பே.\nவேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்\nநாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்\nநாங்கள் செய்யும் செய்கை யிதென்றாடு பாம்பே.\nசிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்\nசிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்\nவிளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே.\nதங்களுடன் விளையாட இறைவனை அழைப்போம் என்கிறார்.\nபாம்பாட்டியார் நாதனுடன் சமமாக நாங்களும் வ���ழ்வோம் என்று கூறுகிறார் ஈசனோடு கலந்த பின்பு இருவரும் வேறா . ஆற்று நீர் கடலில் கலந்து விட்டால் கடல்நீர் ஆவது போல ஈசனுடன் கலந்த பின் நாங்களும் சமம் என்று கூறுகிறார் .\nபல யுகங்கள் வாழ்ந்தவர்கள் உடலை அழியாமல் வைக்கும் வகை அறிந்தவர்கள் . ஈசனோடு இரண்டறக்கலந்து சிவமாய் ஆகி மண்ணில் என்றும் அருள் புரிந்து கொண்டு இருக்கும் சித்தர்கள் ஏராளம் . சித்தர்கள் தரிசனம் பாவங்களை நாசம் செய்யும் ஞான நிலையை மேம்படுத்தும் .\nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநவ கையிலாயங்களை ஒரே நாளில் தரிசனம் செய்ய ..\nஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில்\nதரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் \nஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.\n*தரிசனம் நேரம் :1மணி நேரம்*\nஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்\nவேண்டியது திங்களூர்தான். நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.\n*2, ஆலங்குடி (குரு) :*\nஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்\nகாலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்\n*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*\nகும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் ஹ 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழ���யாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.\n*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*\nநீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.\n*5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*\nசூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.\n*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*\n*தரிசனம் நேரம் :1மணி நேரம்*\nநவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.\n*7, திருவெண்காடு (புதன்) :*\n*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*\nவைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.\n*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*\n*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*\nதிருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்\n*9, திருநள்ளாறு (சனி) :*\nநவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகமாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.\n9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்....\nமுகநூலில் அடியேன் படித்தது பகர்ந்த அன்பருக்கு நன்றி .\nசிவமேஜெயம் - திருவடி முத்துகிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n(நான்) யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயனுள்ள தகவல் .... படித்து ப...\nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் ஆன்மீக சிந்தனைகள் பாரதியார் பாடல்கள் மகான்கள் ஆன்மீக தகவல்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் படங்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சித்தர்கள் வரலாறு சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் ��ாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nசித்தர் பாடல்களில் இருந்து நாம் சிந்திக்க சில பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் விளக்கம...\nசித்தர் பாடல்களில் இருந்து 10\nஞானகுரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும் சரி எனக் கென்னும் பருந்தோ எ...\nகுதம்பை சித்தர் பாடல்கள் பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக் காரண மில்லையடி - குதம்பாய் காரண மில்லையடி. போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்...\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nசித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)1\nசித்தர் சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம் அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்த மானதும் ஆறி...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 2\nதிருமூலர் அருளிய திருமந்திரம் ...\nசித்தர் பாடல்களில் இருந்து 9\nஞானகுரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து பாயும்; புடவை ஒன்றில்...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 1\nதிருமூலர் அருளிய திருமந்திரம் விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை ...\nசித்தர் பாடல்களில் இருந்து 1\nஞான குரு பட்டினத்தார் பாடல்களில் ...............இருந்து கட்டி யணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் வெட்டி...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/18/china-assures-support-for-education-sector/", "date_download": "2021-07-24T20:28:43Z", "digest": "sha1:6FKFNW6VBVB332Z7LN5CODAOGETN6G7D", "length": 9292, "nlines": 103, "source_domain": "srilankanewsupdates.com", "title": "China assures support for education sector – Sri Lanka News Updates", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்ல���..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\nதமிழக முகாம் வாழ் ஈழத்தமிழர்களின் நலன்களை மேம்படுத்த ஸ்டாலின் உத்தரவு\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி\n150 கோடியில் வீடு.. பிரித்து கொடுப்பத்தில் மகள்களுக்குள் ஏற்பட்ட தகராறு\nடிராவிட்டை பார்த்து பேசிய போது இலங்கை கேப்டன் செய்த செயல் குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்\nரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்\nகழிப்பறைக்குள் சென்று மாத்திரைகளை வீசிய ரிஷாத் பதியுதீன் – CID வௌிப்படுத்தல்\nமுல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து\n30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரிஷாட் பதியூதீன்\nபவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா\nகேரளாவில் மீண்டும் பரவியது பறவைக்காய்ச்சல் 300 கோழிகள் திடீர் உயிரிழப்பு\nகுளிர்காலத்தில் கொரோனாவின் புதிய ரகம்\nரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2021-07-24T21:42:01Z", "digest": "sha1:UCGC2HLVQ6GYTJ5POOCKPNYC63WPT3FT", "length": 6220, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீற்றா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீற்றா (Zeta, கிரேக்கம்: ζήτα) அல்லது சீட்டா (தமிழக வழக்கு) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் ஆறாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஏழு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான சயினிலிருந்தே ( ) சீற்றா பெறப்பட்டது. சீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்��ுகள் உரோம எழுத்து Z, சிரில்லிய எழுத்து З என்பனவாகும்.\nΑα அல்ஃபா Νν நியூ\nΒβ பீற்றா Ξξ இக்சய்\nΓγ காமா Οο ஒமிக்ரோன்\nΔδ தெலுத்தா Ππ பை\nΕε எச்சைலன் Ρρ உரோ\nΖζ சீற்றா Σσς சிகுமா\nΗη ஈற்றா Ττ உட்டோ\nΘθ தீற்றா Υυ உப்சிலோன்\nΙι அயோற்றா Φφ வை\nΚκ காப்பா Χχ கை\nΛλ இலமிடா Ψψ இப்சை\nΜμ மியூ Ωω ஒமேகா\nϜϝ டிகாமா Ϟϟ கோப்பா\nϚϛ சிடீகுமா Ϡϡ சாம்பை\nͰͱ ஹஈற்றா Ϸϸ உஷோ\nஏனைய கிரேக்க எழுத்துகளைப் போல் இவ்வெழுத்து பினீசிய எழுத்தின் பெயரிலிருந்து தனது பெயரை எடுக்கவில்லை. பீற்றா, ஈற்றா, தீற்றா என்பன போன்ற ஒலியுடன் சீற்றா என்ற பெயரைப் பெற்றுள்ளது.\nசீற்றா என்பது உரோம எழுத்து Zஐக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.\nகிரேக்க எண்களில், அல்ஃபா, பீற்றா, காமா, தெலுத்தா, எச்சைலன் முதலியவை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பெறுமானங்களைக் குறி்த்தாலும் சீற்றா என்பது வேறுபட்டு ஏழு என்ற பெறுமானத்தையே குறிக்கிறது.[3] திகம்மா என்ற எழுத்தே ஆறு என்ற பெறுமானத்தை உடையது.[4]\nகணிதத்தில் இரீமன் சீற்றாச் சார்பியத்தைக் குறிப்பதற்குச் சீற்றா பயன்படுத்தப்படுகின்றது.\nசீற்றாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[5]\n↑ கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)\n↑ கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)\n↑ கிரேக்க எண் முறைமைகள் (ஆங்கில மொழியில்)\n↑ பண்டைய கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)\n↑ 2005-சீற்றாப் புயல் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/tuniciya-tinar-parimarram-vikitam-online.html", "date_download": "2021-07-24T20:37:20Z", "digest": "sha1:ZOBR65GJ7IGQRDUSQLCBVX6P5UHYTJNC", "length": 40530, "nlines": 334, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "Tunisian Dinar மாற்று விகிதம் ஆன்லைன் இன்று 24 ஜூலை 2021 அந்நிய செலாவணி சந்தையில்", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nTunisian Dinar மாற்று விகிதம் ஆன்லைன் இன்று 24 ஜூலை 2021 அந்நிய செலாவணி சந்தையில்\nஉலகில் உள்ள அனைத்த�� நாணயங்கள் அந்நிய செலாவணி நாணய மாற்று விகிதங்களின். நிகழ் நேர அந்நிய செலாவணி விகிதங்கள் அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் ஒவ்வொரு நிமிடமும் மேம்படுத்துகிறது.\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய யூரோ (EUR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய அமெரிக்க டொலர் (USD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Pound Sterling (GBP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய யப்பானிய யென் (JPY) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய யுவன் ரென்மின்பி (CNY) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Algerian Dinar (DZD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Bahamian Dollar (BSD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Baht (THB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Balboa (PAB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Belize Dollar (BZD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Boliviano (BOB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Brazilian Real (BRL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Burundian Franc (BIF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய CFA Franc BCEAO (XAF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய CFA Franc BCEAO (XOF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய CFP franc (XPF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Cayman Islands Dollar (KYD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Chilean Peso (CLP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Colombian Peso (COP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Comoro Franc (KMF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Cordoba Oro (NIO) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Costa Rican Colon (CRC) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Cuban Peso (CUP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\n���ாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Dalasi (GMD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Djibouti Franc (DJF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Dobra (STD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Dominican Peso (DOP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய East Caribbean Dollar (XCD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Egyptian Pound (EGP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Ethiopian Birr (ETB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Falkland Islands Pound (FKP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Fiji Dollar (FJD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Franc Congolais (CDF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Guarani (PYG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Guatemalan quetzal (GTQ) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Guinea Franc (GNF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Guyana Dollar (GYD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Haiti Gourde (HTG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Hong Kong Dollar (HKD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Iranian Rial (IRR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Iraqi Dinar (IQD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Jamaican Dollar (JMD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Jordanian Dinar (JOD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Kenyan Shilling (KES) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Kina (PGK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Kip (LAK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Kwacha (MWK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Kwacha (ZMW) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Kyat (MMK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Lebanese Pound (LBP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Lempira (HNL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Leone (SLL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Liberian Dollar (LRD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Libyan Dinar (LYD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Lilangeni (SZL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Loti (LSL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Macanese pataca (MOP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Malagasy Ariary (MGA) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Mauritius Rupee (MUR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Mexican Peso (MXN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Moroccan Dirham (MAD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Mozambican metical (MZN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Naira (NGN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Nakfa (ERN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Namibian Dollar (NAD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய New Israeli Shekel (ILS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய New Taiwan Dollar (TWD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய New Zealand Dollar (NZD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Ngultrum (BTN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய North Korean Won (KPW) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Nuevo Sol (PEN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Ouguiya (MRO) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Pa'anga (TOP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Pakistan Rupee (PKR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Philippine Peso (PHP) அ���்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Pula (BWP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Riel (KHR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Rufiyaa (MVR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Rupiah (IDR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Rwanda Franc (RWF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Saint Helena Pound (SHP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Seychelles Rupee (SCR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Solomon Islands Dollar (SBD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Som (KGS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Somali Shilling (SOS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Somoni (TJS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Special Drawing Rights (XDR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Surinam Dollar (SRD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Syrian Pound (SYP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Tanzanian Shilling (TZS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Trinidad and Tobago Dollar (TTD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Tugrik (MNT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Uganda Shilling (UGX) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Unidades de formento (Funds code) (CLF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Uzbekistan Som (UZS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய Won (KRW) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய அசர்பைஜானிய மனாட் (AZN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய அப்கானி (AFN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய அரூபன் கில்டர் (AWG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய அல்பேனிய லெக் (ALL) அந்நிய செ���ாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய அவுஸ்திரேலிய டொலர் (AUD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய ஆர்ஜென்டின பீசோ (ARS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய ஆர்மேனிய டிராம் (AMD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய இந்திய ரூபாய் (INR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய இலங்கை ரூபாய் (LKR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய உருகுவே பீசோ (UYU) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய ஐஸ்லாந்திய குரோனா (ISK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய ஓமானி ரியால் (OMR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய கத்தாரி ரியால் (QAR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய கனேடிய டொலர் (CAD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய கன்வர்ட்டிபிள் மார்க்கு (BAM) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய கானா செடி (GHS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய கிப்ரால்ட்டர் பவுண்ட் (GIP) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய குரோவாசிய குனா (HRK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய குவான்சா (AOA) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய குவைத் தினார் (KWD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய கேப் வேர்ட் எஸ்கடா (CVE) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய சவூதி ரியால் (SAR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய சால்வடார் பெருங்குடல் (SVC) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்):\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) (SGD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய சுவிஸ் பிராங்க் (CHF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய சுவீடிய குரோனா (SEK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய சூடான் பவுண்டு (SDG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய செக் கொருனா (CZK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய செர்பியன் தினார் (RSD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய ஜிம்பாப்வே டாலர் (ZWL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய ஜோர்ஜிய லாரி (GEL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய டானிய குரோன் (DKK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய டிராய் அவுன்ஸ் தங்கம் (XAU) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய டிராய் அவுன்ஸ் வெள்ளி (XAG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய டெங்கே (KZT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய டொங் (VND) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய தாக்கா (BDT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய தாளா (WST) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய துருக்கிய லிரா (TRY) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய துர்க்மெனிஸ்தான் புதிய மனாட் (TMT) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய நெதர்லாந்து அண்டிலியன் கில்டர் (ANG) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய நேபாள ரூபாய் (NPR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய நோர்வே குரோனா (NOK) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய பஹ்ரைனி டினார் (BHD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய பார்படோஸ் டொலர் (BBD) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய புதிய ரொமேனிய லியு (RON) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய புரூணை டொலர் (BND) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய பெலருசிய ரூபிள் (BYR) அந்நிய செலாவணி ச��லாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய போரிண்ட் (HUF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய மலேசிய ரிங்கிட் (MYR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய மல்டோவிய லியு (MDL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய யூஏஈ திராம் (AED) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய யேமன் ரியால் (YER) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய ரண்ட் (ZAR) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய ரஷ்ய ரூபிள் (RUB) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய லாத்வியன் லாட்ஸ் (LVL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய லித்துவேனிய லித்தாஸ் (LTL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய லெவ் (BGN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய வட்டு (VUV) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய வெனிசுலா பொலிவர் ஃபுயிராட்டி (VEF) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய ஸ்வாட்டெ (PLN) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nமாற்று விகிதம் Tunisian Dinar (TND) செய்ய ஹிருன்யா (UAH) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T19:53:07Z", "digest": "sha1:KFF2CSMDE4TJP4FLH2C4HUC74KFLME45", "length": 6501, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகம் பலவிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில��� இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிரைக்கதை டி. ஆர். ரகுநாத்\nஉலகம் பலவிதம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. முருகேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nபி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்\nஎம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2015, 05:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-07-24T22:01:03Z", "digest": "sha1:YQEGGMVIGMHISZZLMH3O6VSKBZEYRTQI", "length": 6030, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஷிட்சிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாபிலோனிய தல்மூட்: மனாசொட் 39-42\nஇசுரேலிய சட்ட குறியீடு: ஒரச் சயிம் 8-25\nஷிட்சிஸ் (tzitzit) (எபிரேயம்: ציצית‎) எனப்படும் எபிரேய பெயர்ச்சொல் சமய அனுசரிப்பு யூதர்களால் அணியப்படும் முடிச்சு போடப்பட்ட சமய ஆராரிப்பு குஞ்சம் ஆகும். இது தலிட்டின் நான்கு மூலைகளிலும் இணைக்கப்பட்டிருக்கும்.[1]\n\". பார்த்த நாள் 8 ஏப்ரல் 2016.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2016, 23:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/10-ban-on-ileana-nanban-aid0136.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T21:43:19Z", "digest": "sha1:MIVAERIHGBTKHNAH67YYNY43MAEVPAHL", "length": 16372, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இலியானா மீது தடை கோரி 3 தயாரிப்பாளர்கள் புகார்... சிக்கலில் விஜய் படம்!! | Ban on Ileana? | இலியானாவுக்கு 'தடா'?-சிக்கலில் விஜய் படம்! - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலியானா மீது தடை கோரி 3 தயாரிப்பாளர்கள் புகார்... சிக்கலில் விஜய் படம்\nஎக்கச்சக்கமான அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட பிறகும், படத்துக்கு தேதி தராமல் இழுத்தடித்த நடிகை இலியானாவுக்கு தெலுங்கு மற்றும் தமிழில் தொழில் ரீதியான தடையை விதிக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் புகார் கொடுத்துள்ளார்.\nமோகன் நடராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விக்ரமனின் தெய்வ திருமகள்' படத்தில் நாயகியாக நடிக்க ரூ 35 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இலியானாவை ஒப்பந்தம் செய்திருந்தாராம். ஆனால் இந்தப் படத்துக்குக் கொடுத்த அதே தேதிகளை, ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் நண்பனுக்குக் கொடுத்து சொதப்பினாராம் இலியானா.\nஇதனால் கடுப்பான மோகன் நடராஜன், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், \"பேசிய சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், இலியானா கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார். எனக்குக் கொடுத்த கால்ஷீட்டை நண்பன் படத்துக்கு கொடுத்துள்ளார். இதனால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். வாங்கிய அட்வான்ஸையும் திருப்பித் தரவில்லை. போன் செய்தால், அதை எடுக்கக் கூட மறுக்கிறார். எனவே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க தடை விதிக்க வேண்டும்,\" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதற்கிடையே, இலியானா நாயகியாக நடித்த தெலுங்குப் படங்கள் 'சக்தி' மற்றும் 'நேனு நா ராக்ஷஸி' ஆகியவற்றின் விளம்பரம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மறுத்துவிட்டாராம் இலியானா. இதில் சக்தி படம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி படுதோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆருக்கும் இலியானாவுக்கும் படப்பிடிப்பின்போதே கடும் தகராறு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். மேலும் படம் ரிலீசானதும், சக்தி ஒரு மோசமான படம் என்று வேறு இலியானா கமெண்ட் அடித்தாராம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் வைஜெயந்தி மூவீஸ் சார்பிலும் இலியானா மீது தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இலியானா வாங்கிய சம்பளம் ரூ 1.40 கோடி\nநிதினுடன் இவர் நடித்த 'ரெச்சிபோ' என்ற தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளருடனும் இலியானா தகராறு செய்ய, அவரும் இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளார்.\nஎனவே இலியானாவுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்துக் கொண்டுள்ளார் இலியானா தயாரிப்பாளர் சங்கம் தடைபோட்டால், முதல் பாதிப்பு விஜய்யின் நண்பன் படத்துக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது\nபீச்சே கதியெனக் கிடைக்கும் விஜய் பட ஹீரோயின்\nதண்ணீருக்கு அடியில்… பிகினியில் அப்படி ஒரு போஸ்… வர்ணிக்கும் ஃபேன்ஸ் \nமுன்னழகை திறந்துக்காட்டி…டூ மச் கவர்ச்சியில் இலியானா…கதறும் சிங்கிள்ஸ் \nசட்டையைக் கழட்டி முன்னழகைக் காட்டி மிரட்டும் விஜய் பட நடிகை\nடாப் ஆங்கிளில் ஹாட் கிளிக்... மிரண்டு போன ரசிகர்கள்\nப்ப்பா பாக்கவே கண்ணு கூசுதே.. பிகினியில் மிரட்டும் இலியானா\nகொளுத்தும் வெயிலில்.. கடற்கரை மணலில்.. டாப் இல்லாமல் கவர்ச்சி போஸ் \nரசிகர்களை திக்குமுக்காட வைத்த..இலியானாவின் பிகினி பிக்ஸ் \nபிகினியில் ஹாயா போட்டிங்… அசால்டா செய்து அசத்தும் பிரபல நடிகை\n80 நாள் சவால்.. உண்மைதான், அதற்கு அடிமையாகி விட்டேன்.. ஒப்புக்கொண்ட ஒல்லிபெல்லி ஹீரோயின் இலியானா\nஏற்கனவே ஒல்லி பெல்லி.. மீண்டும் எடை குறைந்த பிரபல நடிகை.. டாப் ஆங்கிள் செல்ஃபி வெளியிட்டு அசத்தல்\nமல்லாக்கப்படுத்து சன்பாத்… பிகினியில் செக்ஸி போஸ்… வைரலாகும் பிக்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் ���ாக்ஷி\n4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா\nசினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கமலியிடம் கேளுங்கள்… நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புது முயற்சி \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ikk-film-is-the-life-of-a-football-player-063363.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T20:02:59Z", "digest": "sha1:3MUIB3BM4AYM3HVDY5MI2BHXK4OJHZ5S", "length": 17146, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குரு சோமசுந்தரம் நடிப்பில் கால்பந்தாட்ட வீரனின் கதையை சொல்லும் க் | IKK film is the life of a football player - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரு சோமசுந்தரம் நடிப்பில் கால்பந்தாட்ட வீரனின் கதையை சொல்லும் க்\nசென்னை: உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்தாட்ட வீரரின் வாழ்க்கையை க் IKK படத்தில் மிகவும் தத்ரூபமாகவும், உணர்வு பூர்வமாகவும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ்.\nதனது முதல் கால்பந்தாட்ட போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்தாட்ட வீரரின் வாழ்வில், அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள், அதன் ���ூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை க் (IKK) திரைப்படம் விளக்குகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nவரவர தமிழ் சினிமாவில் படத்தின் தலைப்புக்கு பஞ்சம் வந்துவிடும் போலிருக்கிறது. ஆரம்ப காலங்களில் அழகிய தமிழில் படத்தலைப்புகளை வைத்தனர். பின்பு ஏடாகூடமான தலைப்பையும், ஆங்கிலத்திலும் தலைப்புகளை வைக்கத் தொடங்கினர்.\nஇப்படியே போனால், தமிழ் அழிந்து விடும் என்று நினைத்து தமிழக அரசு தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தான் வரி விலக்கு கிடைக்கும் என்று அறிவித்ததை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக தமிழிலேயே பெயர்களை வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது தயாராகும் திரைப்படத்திற்கு க் (IKK) என்று பெயர் வைத்துள்ளனர்.\nதர்மராஜ் ஃபிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ், எழுதி இயக்கும் திரைப்படம் க். அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ஜீவி திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்தாட்ட வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வு பூர்வமாகவும் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ்.\nதனது முதல் கால்பந்தாட்ட போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்தாட்ட வீரரின் வாழ்வில், அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான்.\nஅதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது.\nவிரைவில் க் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கி��து. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட சிறப்பு காட்சிகளை வெளிநாடுகளிலும் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார். அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை இயக்கம் கல்லை தேவா வசமும், சண்டைப்பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும் மக்கள் தொடர்பு நிகில் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகால்பந்தாட்ட வீரனின் வாழ்க்கை சம்பவங்களை சொல்லும் க் படம் - பூஜையுடன் தொடங்கியது\nடாப் லெஸ் வெப் சீரிஸ் - ஹீரோவாகும் ஜோக்கர் குரு சோமசுந்தரம்\nவெஸ்டர்ன் ஸ்டைலில் ஒரு தமிழ் படம்.... வஞ்சகர் உலகம்\n’ஏ’ சர்டிபிகேட்னா தப்பா புரிஞ்சுக்கறாங்க.. அதுக்குப் பதில் 18 +னு கொடுக்கலாம்.. இயக்குநர் ஆதங்கம்\nதலைவர் 165.. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவைத் தொடர்ந்து ‘ஜோக்கர்’ம் வந்துட்டார்\nதுணிச்சலாக சில காட்சிகளில் நடித்துள்ளேன்.. அது நிச்சயம் பேசப்படும்.. நடிகை சாந்தினி\n'ஒரு செட்டாப் பாக்சுக்காக இந்த ஓட்டமா'.... ஓடு ராஜா ஓடு.... ஓடுமா ஓடாதா\nஓடு ராஜா ஓடு... மீண்டும் ஹீரோவாகும் ‘ஜோக்கர்’\nபொய் சொன்னால் ஊஊஊஊ: சொல்வது ஜோக்கர் குரு சோமசுந்தரம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகண்ணாடி புடவையில்.. கையைத் தூக்கி மாடிப் படியில் வச்சு.. திவ்யா கணேஷ் செம\nமரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி\n4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா\nமுட்டிக்கு மேல் கவுன்.. செம மாடர்னாய் மாறிப்போன வனிதா அக்கா.. கலக்கல் போட்டோஸ்\nஆடையில்லாமல் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅந்த வசனம் - Shivaji அய்யாவிற்கு தொண்டையில் ரத்தம் கசிந்தது | Rewind Raja Ep-48\nசர்பேட்டா பரம்பரை படத்தில் டேன்ஸிங் ரோஸ் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tom-cruise-norway-jump-stunt-scene-goes-viral-075076.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T21:22:11Z", "digest": "sha1:BI6WJFJXBIPE7VVIKRN6TPV4IK65WTY7", "length": 18171, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரியல் சூப்பர்ஸ்டார் டாம் க்ரூஸ்.. உயிரை மீண்டும் பணயம் வைத்து மிரட்டல் சாகசம்.. வைரலாகும் வீடியோ! | Tom Cruise Norway jump stunt scene goes viral! - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில��� அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரியல் சூப்பர்ஸ்டார் டாம் க்ரூஸ்.. உயிரை மீண்டும் பணயம் வைத்து மிரட்டல் சாகசம்.. வைரலாகும் வீடியோ\nலாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது அடுத்த படத்திற்காக நார்வே நாட்டில் உயிரை பணயம் வைத்து செய்த சாகச வீடியோ பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கிறது.\nமீண்டும் தான் ஒரு ரியல் சூப்பர்ஸ்டார் என்பதை இந்த பைக் ஸ்டன்ட் மூலம் நிரூபித்துள்ளார் டாம் க்ரூஸ். மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்காக இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nவிமானத்தில் தொங்கிய படியும், ஹெலிகாப்டர் சாகசம், பெரிய ஜம்ப் செய்து முட்டியை உடைத்துக் கொண்டது என பல முறை உயிரை பணயம் வைத்து இவர் ஏகப்பட்ட சாகசங்களை தனது படங்களுக்காக டூப் போடாமல் செய்து வருகிறார்.\nவிஜய் சேதுபதி தயாரிப்பில் \"யாருக்கும் அஞ்சேல்\" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nசமீபத்தில் லண்டனில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட போது, அங்கே சென்ற நடிகர் டாம் க்ரூஸ், கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் திரைப்படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து மாஸ்க் அணிந்தபடி பார்த்தார். பெரிய படங்களை, பெரிய திரையில் தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் போட்ட அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.\n2015ம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் ரோக் நேஷன் படத்தின் ஒரு காட்சிக்காக, ரியல் விமானத்தில் தொங்கியபடி இவர் செய்த சாகசம் ஒட்டுமொத்த திரையுலகையே வாயை பிளக்க வைத்தது. ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இ���ையாக 1996ம் ஆண்டு முதல் மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களில் நடித்து மிரட்டி வருகிறார் டாம் க்ரூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடைசியாக 2018ம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட் படத்திற்காக ஹெலிகாப்டர் ஸ்டன்ட்களை டூப் போடாமல் செய்து அசத்தி இருந்தார் டாம் க்ரூஸ். அதிலும் ஒரு காட்சியில் மிகப்பெரிய இடத்தில் இருந்து மற்றொரு பில்டிங்கிற்கு எந்தவொரு சப்போர்ட்டும் இல்லாமல் இவர் தாவி ஸ்டன்ட் செய்த போது ஏற்பட்ட விபத்தில் டாம் க்ரூஸின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகே மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ஆனது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், தற்போது நார்வே நாட்டில் இவர் செய்த மிகப்பெரிய பைக் ஸ்டன்ட் ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த அளவுக்கு, மிகப்பெரிய இரும்பு டிராக்கில் இருந்து பாதாள பள்ளத்தை நோக்கி பறந்த படி பைக்கை விட்டு எகிறி, பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் ஒட்டுமொத்த சாகசத்தையும் உயிரை பணயம் வைத்து செய்து காட்டி தான் ஒரு ரியல் சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக நிலவிலேயே தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை நடத்தவும் டாக் க்ரூஸ் திட்டமிட்டு இருப்பது சினிமா உலகையே வியக்க வைத்தது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குடன் சேர்ந்து விரைவில் அந்த சாதனையையும் நடிகர் டாம் க்ரூஸ் செய்யப் போவதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் நிச்சயம் கண்டு ரசிப்பார்கள்.\nமீண்டும் பரவிய கொரோனா வைரஸ்.. அதிரடியாக நிறுத்தப்பட்ட டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படப்பிடிப்பு\nமிஷன் இம்பாசிபிள் 7 படத்தில் நடிக்கிறாரா பிரபாஸ் டாம் க்ரூஸ் பட இயக்குநரின் பதிலை பாருங்க\nஹாலிவுட்டில் அனல் பறக்கும் அந்த விவகாரம்.. கோல்டன் குளோப் விருதுகளை திருப்பிக் கொடுத்த டாம் க்ரூஸ்\nடாம் க்ரூஸ் வெயிட்டிங்.. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஷூட்டிங்.. களத்தில் குதித்த ரஷ்யா\nகொரோனா விதிமுறை.. விட்டு விளாசிய டாம் குரூஸ்.. கோபத்தில் வெளியேறிய படக்குழுவினர்\nஇன்னொரு தடவை அப்படி செஞ்சீங்க.. அவ்ளோதான்.. தனது குழுவை ஆபாசமாக திட்டிய டாம் க்ரூஸ்.. ஏன்\nபெரிய படத்தை.. பெரிய ஸ்க்ரீன்ல தான் பார்க்கணும்.. டெனெட் படத்தை தியேட்டரில் பார்த்த டாம் க்ரூஸ்\nகொ��ோனா நேரத்தில் தொடங்கிய ஷூட்டிங்கில் பயங்கர விபத்து.. ரூ.20 கோடி செட் நாசம்.. படக்குழு அதிர்ச்சி\nடாம் க்ரூஸ் பீச் ஹவுஸ் போல.. நீலாங்கரையில் பிரம்மாண்ட வீடு கட்டுகிறாரா விஜய்\n அந்தப் பிரமாண்டப் படத்துக்காக.. கொரோனா இல்லாத கிராமத்தையே உருவாக்கப் போறாங்களாம்\nமுதல் முறை விண்வெளியில்.. டாம் க்ரூஸின் அந்த படத்தை இயக்கப் போறது யார் தெரியுமா\nஇதுதான் அடுத்த லெவல்..விண்வெளியில் முதல் ஆக்‌ஷன் படம்..பிரபல ஹீரோ திட்டத்தை உறுதிப்படுத்திய நாசா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nஎனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதெல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளது.. ஓபனா பேசிய பவர் ஸ்டார்\n4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா\nமுட்டிக்கு மேல் கவுன்.. செம மாடர்னாய் மாறிப்போன வனிதா அக்கா.. கலக்கல் போட்டோஸ்\nஆடையில்லாமல் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅந்த வசனம் - Shivaji அய்யாவிற்கு தொண்டையில் ரத்தம் கசிந்தது | Rewind Raja Ep-48\nசர்பேட்டா பரம்பரை படத்தில் டேன்ஸிங் ரோஸ் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/679239-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-24T21:33:12Z", "digest": "sha1:ZV3FBKWHKSILWWZGQ5S5XOZ7JHLBMFRG", "length": 12970, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "மரத்தில் கார் மோதி 2 டாக்டர்கள் உயிரிழப்பு : | - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nமரத்தில் கார் மோதி 2 டாக்டர்கள் உயிரிழப்பு :\nதென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலைச் சேர்ந்தவர் ராம்குமார் (40). இவர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த சிதம்பரராஜா (45) என்பவர், குருவிகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர்கள், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மருத்துவர் முத்துகணேஷ் (29), சங்கரன்கோவிலைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி கார்த்திக்குமார் (32) ஆகியோருடன் காரில் தென்காசிக்கு வந்தனர்.\nஅங்கு மருத்துவர்கள் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, மாலையில் கடையம் நோக்கி காரில் சென்றனர். தென்காசி அருகே திரவிய நகர் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிய மருத்துவர் ராம்குமார் மற்றும் சிதம்பரராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nபடுகாயம் அடைந்த மற்ற இருவரும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதென்காசி அருகே திரவிய நகர் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nகனமழையால் சோலையாறு, அமராவதி அணைகளும் நிரம்பின - பில்லூர் அணையிலிருந்து உபரி...\nகாஷ்மீரில் 5 கிலோ வெடிபொருட்களுடன் பறந்த - ஆளில்லா விமானம் சுட்டு...\nஎல்லையில் ட்ரோன்களை தடுக்க சாதனம் :\nமக்களுக்கு எளிதாக, வெளிப்படைத் தன்மையுடன் - பத்திரப்பதிவு சேவை இருக்க வேண்டும்...\nகீரமங்கலம் அருகே கிரிக்கெட் விளையாடிய விளையாட்டுத் துறை அமைச்சர்\nஆதிதிராவிடர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டக் கண்காணிப்புக் குழு: முதல்வருக்கு விசிக பாராட்டு\nஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழா: குடியரசுத் தலைவர் திறந்து...\nபத்திரமாக இருங்கள்; தேவையற்ற பயணத்தைத் தவிருங்கள்: ஆப்கன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை\nநெல்லை உட்பட 4 மாவட்டங்களில் - கரோனாவுக்கு 46 பேர்...\nஅத்தியாவசிய தேவையின்றி சுற்றியதால் காரை பறிமுதல் செய்ய முயன்றபோது - ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/652305-ap-exclusive-who-report-says-animals-likely-source-of-covid.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-24T21:43:22Z", "digest": "sha1:4W42JHXLGECEN4YDVUJPKQHZP6P4VJOD", "length": 19393, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை: எப்படிப் பரவியது? சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அ��ைப்பு புதிய தகவல் | AP Exclusive: WHO report says animals likely source of COVID - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nகரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை: எப்படிப் பரவியது சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்\nசீனாவில் உருவாகி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கரோனா வைரஸ், வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை. இடையே மற்றொரு விலங்கும் இருந்துள்ளது என்று சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nசீனாவில் 2019-ம் ஆண்டு உருவான கரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. உலக அளவில் கரோனாவுக்கு 12.70 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுவரை கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது எனத் தெளிவான தகவல் இல்லை.\nசீனாவில் உள்ள ஆய்வகங்களில் இருந்து கரோனா வைரஸ் பரவியது என்றும், வூஹானில் உள்ள மீன் சந்தையில் இருந்து கரோனா வைரஸ் பரவியது என்றும் பல்வேறு தகவல்கள் உருவாகின.\nசீனாவில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழுவினர் சென்று ஆய்வு நடத்த வேண்டும், கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது, அதன் மூலாதாரம் என்ன, ஆய்வகங்களில் இருந்து பரவியதா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன.\nஇதையடுத்து உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆனால், சீனாவில் ஆய்வு செய்ய அந்நாட்டு அரசு தொடக்கத்தில் மறுத்துவிட்டது. பின்னர் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் சீனா சென்று ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.\nஉலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர் பீட்டர் பென் எம்பார்க் தலைமையிலான குழுவினர் சீனாவின் வூஹான் மாநிலம் சென்று கரோனா வைரஸ் குறித்து கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஆய்வு நடத்தினர்.\nஇந்த ஆய்வு அறிக்கையை அதிகாரபூர்வமாக ஆய்வுக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. அடுத்த சில நாட்களில் ஆய்வறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அந்த ஆய்வில் முக்கியத் தகவல் ஒன்று அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்க��க் கசிந்துள்ளது.\nஅதாவது சீனாவில் உருவான கரோனா வைரஸ், ஆய்வகங்களில் இருந்து நிச்சயம் உருவாக வாய்ப்பில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயம், கரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து பரவியிருக்கலாம். ஆனால், வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவாமல், வேறொரு விலங்கின் மூலம் பரவியிருக்கலாம். அது வீட்டில் வளர்க்கும் கீரிப்பிள்ளை அல்லது பூனை இரண்டில் ஒன்றாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.\nஉணவுப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கப்படும் குளிர்பதன அறைகள், அங்கு வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் ஆகியவை மூலமும் கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என ஆய்வில் கூறப்படுகிறது.\nஇந்த ஆய்வின் மூலம் விடை தெரியாத பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் கரோனா வைரஸ் குடும்பத்தோடு ஒத்த அமைப்புடைய வைரஸ், எறும்புத்தின்னி உடலிலும், பூனை, கீரிப்பிள்ளை உடலிலும் இருப்பதால் சந்தேகம் வலுக்கிறது.\nவங்கதேசத்தில் நூற்றாண்டுகள் பழமையான காளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும் என உறுதி\nசூயஸ் கால்வாயிலிருந்து எவர் கீரின் கப்பல் பாதி மீட்பு\nபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: வங்கதேசத்தில் போலீஸாருடன் நடந்த மோதலில் 4 பேர் உயிரிழப்பு\n15 மாதங்களுக்கு பின் வெளிநாடு பயணம்: வங்கதேசம் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு\nWHO reportAnimalsCOVIDWHO-ChinaCOVID-19Virus from bats to humansகரோனா வைரஸ்வவ்வால்கள்சீனாஉலக சுகாதார அமைப்புமனிதர்களுக்கு கரோனா\nவங்கதேசத்தில் நூற்றாண்டுகள் பழமையான காளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: சமுதாயக் கூடம்...\nசூயஸ் கால்வாயிலிருந்து எவர் கீரின் கப்பல் பாதி மீட்பு\nபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: வங்கதேசத்தில் போலீஸாருடன் நடந்த மோதலில் 4 பேர்...\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nபத்திரமாக இருங்கள்; தேவையற்ற பயணத்தைத் தவிருங்கள்: ஆப்கன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை\nபெகாசஸ் சர்ச்சை: தொலைபேசியை மாற்றிய அதிபர்\nகோவாக்சின் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில் அரசு நடவடிக்கை\nசீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் மீண்டும் கரோனா பரவல்\nரியோ ஒலிம்பிக்கில் தோற்றவுடன் ஓய்வு பெற விரும்பினார்: மனம்திறக்கும் மீராபாய் சானுவின் தாய்\n3 இளம் இந்திய வீரர்களுக்கு அழைப்பு: இங்கிலாந்து செல்லும் அந்த வீரர்கள் யார்\n25 ஆண்டுகளுக்குப்பின்: ஒலிம்பிக் டென்னிஸில் இந்தியாவுக்கு முதல் வெற்றி: சூப்பர் சுமித்\nபெகாசஸ் விவகாரம் எதிரொலி; அலுவலகங்களில் செல்போன் பயன்பாடு குறித்து வழிகாட்டி நெறிமுறைகள்: மகாராஷ்டிர...\nபுதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 125 பேர் பாதிப்பு\nஅதிமுகவினர் வென்றால் தமிழகத்தை விற்றுவிடுவார்கள்: உதயநிதி ஸ்டாலின்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/1949", "date_download": "2021-07-24T19:58:37Z", "digest": "sha1:DIZAP6XMJOVJPDX6GS3NM4J5KKCOJJXB", "length": 9113, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஐ.டி பணி", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nராணுவப் பணியில் சேர்வது எப்படி\nஆம்பூர்: 40 அடி தூரம் நகர்த்தப்படும் 300 ஆண்டு பழமையான கோயில்\nஅமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு ஏன் - சல்மான் குர்ஷித் விளக்கம்\nமதுரை: கி.பி. 16-ம் நூற்றாண்டு தாமிரப் பட்டயம் கண்டுபிடிப்பு\nகோவை: நிதிப் பற்றாக்குறையால் தவிக்கும் மழைநீர் வடிகால்கள்\nகனிமொழி பிறந்த நாள்.. ஒரு வாரம் கொண்டாட ஏற்பாடு\nடி.என்.பி.எஸ்.சி. வருடாந்திர தேர்வு பட்டியல் 2 வாரத்தில் வெளியீடு\nசென்னையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது ஆசிட் வீச்சு\n104-க்கு அழைத்தால் இலவச மருத்துவ ஆலோசனை: தமிழகத்தில் புதிய திட்டம் துவக்கம்\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செ���்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/04/crude-oil-price-increase-stock-changes.html", "date_download": "2021-07-24T21:09:09Z", "digest": "sha1:W54T4QAC4QISDRSPJ2GV4G2UQMFDXGTX", "length": 14714, "nlines": 198, "source_domain": "www.muthaleedu.in", "title": "பெட்ரோல் பங்குகளின் திசை மாறுகிறது", "raw_content": "\nவியாழன், 16 ஏப்ரல், 2015\nபெட்ரோல் பங்குகளின் திசை மாறுகிறது\nகடந்த ஒரு வருடமாக கச்சா என்னை விலை கடுமையான வீழ்ச்சி அடைந்து வந்தது.\nபாதிக்கும் குறைவாக பேரெல் விலை வீழ்ந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 40$ என்ற விலைக்கும் வந்தது.\nதற்போது உயர்ந்து வரும் தேவைகள், ஏமன் நாட்டில் உள்ள குழப்பங்கள் போன்றவற்றின் காரணமாக மீண்டும் உயர்ந்து வருகிறது.\nபேரெல் 56$ என்ற விலையை அடைந்துள்ளது.\nபெட்ரோல், டீசலை நாடு முழுவதும் விநியோகிக்கும் BPCL, HP போன்ற நிறுவனங்களுக்கு இந்த விலை உயர்வு பாதிப்பு தான் ஏற்படுத்தும்.\nஅதே நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வதால் முழுவதுமாக பெட்ரொலிய பங்குகளை தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமில்லை.\nசில பங்குகள் பெட்ரோலிய உயர்வால் பயன் அடையத் தான் செய்கின்றன.\nஉள்நாட்டில் பெட்ரொலிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கடுமையாக வீழ்ந்த போது தங்கள் உற்பத்தியை இங்கு நிறுத்திக் கொண்டன.\nசவுதி அரேபியா போல் தோண்டும் இடமெல்லாம் இங்கு எண்ணெய் கிடைப்பதில்லை. இதனால் செலவு என்பது வளைகுடாவை விட கொஞ்சம் அதிகம் தான்.\nஇதனால் 40$ என்ற அடிமாட்டு விலைக்கு இறங்கிய போது உள்நாட்டு நிறுவனங்கள் நமக்கு கட்டுப்படியாகாது என்று ஒதுங்கி கொண்டன. உற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.\nஇந்த காரணத்தால் Cairn, ONGC போன்ற பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் கணிசமாக அடி வாங்கின.\nதற்போது உயர்ந்து கொண்டு வரும் கச்சா எண்ணேய் விலையால் காற்று இந்த பக்கம் திசை மாறி அடிக்க ஆரம்பித்துள்ளது. மீண்டும் இந்த பங்குகள் உயர வாய்ப்பு உள்ளது.\nஆக. மாற்றம் ஒன்றே மாறாமல் உள்ளது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஅமெரிக்க வட்டி விகிதம் மாற்றப��படவில்லை, தப்பிய சந்தை\nசர்க்கரைக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது\n200 நாள் தாழ்வை அடைந்த நிப்டி. என்ன செய்யலாம்\nவிஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கத...\nவிஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கத...\nஐடியும் ஆயிலும் சந்தையை கீழே தள்ளுகிறது.\nவிஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கத...\nஇன்போசிஸ் நிதி அறிக்கையும் பொய்த்தது\nஇனி வருமான வரி படிவங்களை போஸ்டில் அனுப்ப வேண்டாம்\nபென்னி ஸ்டாக் என்றால் பயந்து ஓடுவதன் காரணங்கள் (ப....\nதொடர்ந்து வீழ்ச்சி அடையும் ஐடி பங்குகள்\nஅமிதாப் வந்தால் நிறுவனம் அமோகமாக செல்லுமா\nஇந்த வருட அட்சய திருதியில் தங்கம் வாங்கலாமா\nபல தரவுகளால் குழப்பத்தில் பங்குச்சந்தை\nவெளிநாட்டிற்கு சென்றால் வருமான வரியில் சொல்ல வேண்டும்\nசொல்லிக் கொள்ளும்படி இல்லாத TCS லாப அறிக்கை\nபெட்ரோல் பங்குகளின் திசை மாறுகிறது\nநோக்கியா அல்கடேல்-லுசென்ட் நிறுவனத்தை வாங்கியது\nதள்ளாடும் ரியல் எஸ்டேட்டால் கவலையில் சிமெண்ட் நிறு...\nஏர்டெல்லால் விவாதத்திற்கு வரும் இணைய சமநிலை\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநிலக்கரி ஏலத்திற்கு கூட்டு சேர்ந்து போட்டி போடும் ...\nஎந்த வங்கியில் எவ்வளவு சதவீத வட்டி\nமருந்து பங்குகளில் கவனத்துடன் முதலீடு செய்க..\nசத்யம் மூலம் டெக் மகிந்திரா கடந்து வந்த பாதை\nசத்யம் ராஜிவிற்கு ஏழு வருட சிறை தண்டனை\nஅடுத்த டீல்: ஸ்னேப்டீல் ப்ரீசார்ஜை வாங்கியது\nரிசர்வ் வங்கி முடிவால் ஏமாற்றமடைந்த சந்தை\nஜீரோ இண்டர்நெட் - ஏர்டெல்லின் சூப்பர் வியாபர தந்திரம்\nஇரட்டை சதம் கடந்த முதலீடு போர்ட்போலியோ\nஇந்திய இ-காமெர்ஸ் நிறுவனங்களைக் குறிவைக்கும் அலிபாபா\nமெதுவாக அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் பங்குச்சந்தை\nமுற்பகல் செய்ததை பிற்பகல் விளைச்சலாக பெறும் மாறன்கள்\nDebt-To-Equity விகிதம் கணக்கிட ஒரு கால்குலேட்டர் (...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\n2G இல்லாத இந்தியாவும், வஞ்சக எண்ணமும்\nபங்குச்சந்தைக்��ு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/03/02/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-07-24T20:07:38Z", "digest": "sha1:FUNWEATMVKU3KZIFQGZJUCVKLDJCJ5Y6", "length": 8123, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "பல்கலைக்கழக உப வேந்தர்கள் - பிரதமர் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் - Newsfirst", "raw_content": "\nபல்கலைக்கழக உப வேந்தர்கள் – பிரதமர் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்\nபல்கலைக்கழக உப வேந்தர்கள் – பிரதமர் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்\nColombo (News 1st) பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (02) நடைபெறவுள்ளது.\nஅலரி மாளிகையில் இன்று மாலை 05 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது அதிகரிக்கப்பட்டாலும், பல்கலைக்கழகங்களுக்கான ஒதுக்கீடுகள் போதாது என அவர் கூறியுள்ளார்.\nஇதனால் பல்கலைக்கழகங்களில் காணப்படும் கட்டடங்களும் போதுமானதாக இல்லை என பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.\nநாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை மேலதிகமாக 10,600 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅதற்கமைய, இந்த வருடம் 42,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nடெல்டா இலங்கையில் பரவும் பிரதான வைரஸாக மாறக்கூடும்\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது\nகொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nஇதுவரை 61 பேருக்கு டெல்டா தொற்று\n1,566 கொரோனா நோ��ாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்\nநாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள்\nடெல்டா இலங்கையில் பரவும் பிரதான வைரஸாக மாறக்கூடும்\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது\nகட்டுப்பாடுகளை இறுக்கமாக்க நேரிடும் என எச்சரிக்கை\nஇதுவரை 61 பேருக்கு டெல்டா தொற்று\n1,566 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்\nநாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள்\nடெல்டா இலங்கையில் பரவும் பிரதான வைரஸாக மாறக்கூடும்\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது\nவடமராட்சியில் கடலட்டை தொழிலுக்கு அனுமதி\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடும்\nPegasus மென்பொருளை பயன்படுத்தி தகவல் திருட்டு\nஇந்தியா செல்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஒலிம்பிக்: முதல் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது சீனா\nசந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு\nஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/04/9uSFqK.html", "date_download": "2021-07-24T20:59:09Z", "digest": "sha1:QOYOXZP5CRFVBHAA7YKQPPN7PM5RU3TK", "length": 10990, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "குடியாத்தத்தில் ஏழை மக்களுக்கு எஸ் ஆர் விஜயகுமார் சார்பாக அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகுடியாத்தத்தில் ஏழை மக்களுக்கு எஸ் ஆர் விஜயகுமார் சார்பாக அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் எஸ் ஆர் ராஜா ஸ்டிஸ் கம்பெனி தொழில் அதிபர் எஸ் ஆர் விஜயகுமார் சார்பாக கொரானா வைரஸால் 144 தடை சட்ட உத்தரவில் பாதிக்கப் பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு சுமார் 2000 பேருக்கு அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் அனைத்தும் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதி உள்ள பொது மக்களுக்கு எஸ் ஆர் தேவகி ராஜா தொழிலதிபர் எஸ் ஆர் விஜய் குமார் சரண்யா ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார் உடன் ஜி மகாதேவன் ஹேமலதா ஜி சிவக்குமார் ஸ்ரீராம் மற்றும் எஸ் ஆர் ராஜா ஸ்டீல் கம்பெனி ஊழியர்கள் உடனிருந்தனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல��லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/chidambaram-aani-thirumanjanam-festival-begins-with-flag-hoisting", "date_download": "2021-07-24T21:52:26Z", "digest": "sha1:VNWLJTEZECNLO376A2CGWLBEW7YXAIFD", "length": 12646, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "சிதம்பரம்: ஆனித் திருமஞ்சனம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது... பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு! | Chidambaram Aani Thirumanjanam festival begins with flag hoisting - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசிதம்பரம்: ஆனித் திருமஞ்சனம் திர��விழா கொடியேற்றத்துடன் துவங்கியது... பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தீட்சிதர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.\nகடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த இரண்டு திருவிழாக்களில் தமிழகத்தை தாண்டியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்வார்கள்.\nஅதன்படி இந்த ஆண்டுக்கான ஆனித் திருமஞ்சன திருவிழாவிற்கான கொடியேற்றம் ஜூலை 6-ம் தேதியும், தேரோட்டம் ஜூலை 14-ம் தேதியும், ஆனித் திருமஞ்சன திருவிழா 15-ம் தேதியும் நடைபெறும் என்று கோயில் தீட்சிதர்கள் அழைப்பிதழை அச்சடித்திருந்தனர். இந்நிலையில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தலைமையில் நடைப்பெற்றது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஅந்தக் கூட்டத்தின் முடிவில், “தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் குடமுழக்குகள் உள்ளிட்டவைக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் திருவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லை. 12-ம் தேதிக்குப் பிறகு கோயில்களில் திருவிழாக்களை நடத்த அரசு அனுமதி அளித்தால் 14-ம் தேதி தேரோட்டமும், 15-ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை நடத்த அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்\nஇதற்கிடையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட புதிய ஊரடங்கு தளர்வில் வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளித்திருந்தது. அதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை சிதம்பர நடராஜர் கோயில் திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nபக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயிலின் வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தம் செய்த பின்னரே கோயிலின் உள்ளே உள்ள செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர்.\nசிதம்பரம்: நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா நடக்குமா\nஅதையடுத்து நேற்று காலை பாரம்பர்ய திருவிழாவான ஆனித் திருமஞ்சன திருவிழாவை கொடியேற்றத்துடன் தீட்சிதர்கள் துவக்கி வைத்தனர். பக்தர்கள், பொதுமக்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த விழாவில் தீட்சிதர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். கொடியேற்றம் முடிந்த பின்னர் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வருகின்ற 14-ம் தேதி தேரோட்டத்திற்கும், அதற்கு மறுநாள் நடைபெறவிருக்கும் ஆனித் திருமஞ்சன திருவிழா தரிசனத்துக்கும் அரசு அனுமதி அளிக்குமா என்று காத்திருக்கின்றனர் பக்தர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/karaikal-badrakaliamman-temple-attracts-more-devotees", "date_download": "2021-07-24T21:56:20Z", "digest": "sha1:UYQ54YUUK7NOI3KWIDOTCZ26UA5YEWV7", "length": 12438, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "காரைக்கால்: கனவில் வந்து பலன் தரும் பத்ரகாளியம்மன் - நம்பிக்கையால் குவியும் பக்தர்கள்! | Karaikal: Badrakaliamman temple attracts more devotees - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகாரைக்கால்: கனவில் வந்து பலன் தரும் பத்ரகாளியம்மன் - நம்பிக்கையால் குவியும் பக்தர்கள்\nகாரைக்காலை அடுத்த மேலகாசாக்குடியில் கனவில் வந்து பலன் கூறும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அனைத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nகாரைக்காலிலிருந்து மேற்கில் 5 கி.மீ. தொலைவிலுள்ள மேலகாசாகுடி கிராமத்தில் எட்டுத் திசைகளிலும் கிராம தேவதைகளின் கோயில்கள் அமைந்திருக்கின்றன. கிராமத்தின் நடுவில் எழுந்தருளியிருக்கிற அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன்தான் இங்கு முக்கிய ஆன்மிக மையமாகத் திகழ்கிறது. பக்தர்களின் கோரிக்கைகளுக்க�� ஸ்ரீ பத்ரகாளியம்மன் அன்றிரவே கனவில் தோன்றி பிரச்னைக்கான தீர்வினைச் சொல்லி மறைவதாக, பல நூற்றாண்டுகளாய் நம்பிக்கை நிலவுகிறது.\nஇக்கோயிலுக்கு சர்வ மதத்தினரும் வருகின்றனர். அம்மனின் முகம் பார்த்து மனதில் இருக்கிற கஷ்டங்களைக் கூறுகின்றனர். பக்தர்கள் காணிக்கை எதையும் எடுத்து வர வேண்டியதில்லை. வெறுங்கையுடன்கூட வரலாம். அம்மன் மீதுள்ள நம்பிக்கைதான் முக்கியம் என்கின்றனர்.\nஇதுபற்றி கோயில் நிர்வாகத்தில் பேசினோம்.\n\"இந்தத் திருத்தலத்துக்கு வருகிற பக்தர்கள் அம்மனை, முகத்துக்கு முகம் பார்த்து, மனதில் உள்ளதைச் சொல்ல வேண்டும்.\nதிருமணத்துக்குத் தயாராகிற பெண்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். இங்குள்ள அம்மனை தரிசித்தால், புகுந்த வீட்டில் விரும்பிய சூழல் தானாகவே உருவாகிவிடும். பலர், தங்களின் கோரிக்கைகளைக் காகிதத்தில் எழுதி, அம்மனின் பாதத்தில் வைக்கின்றனர். மறு வாரமே இதற்குத் தீர்வு கிடைத்துவிடுகிறது என்றும் கூறுகின்றனர்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nமனதை அரித்துக் கொண்டிருக்கிற உறுத்தல், குற்ற உணர்வு, சந்தேகம், அச்சம், குழப்பம், அனைத்துக்கும் இத்திருத்தலத்தில் தீர்வு உண்டு. நாள்பட்ட நோய்கள் மற்றும் குடும்பக் குழப்பங்களுக்கு ஸ்ரீ பத்ரகாளியம்மன் தீர்வு தருவுவதாக நம்பிக்கை உண்டு.\nகடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, குடும்ப உறவுகளுக்குள் தீர்க்கவே முடியாத பல விவகாரங்களுக்கு இந்த அம்மன் தீர்வு சொல்வதாகச் சொல்கின்றனர். திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு கோடைத் திருவிழா காப்பு கட்டிய 7 நாள்களில் மேலக்காசாக்குடி ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு காப்பு காட்டித் திருவிழா நடத்தி வருகிறோம்.\nவருடம் முழுவதும், தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்கிற பக்தர்கள் இத்திருவிழாவில் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அசைவ உணவை ஒதுக்கி, கையில் மஞ்சள் கயிற்றைக் கட்டி நோன்பிருப்பார்கள். ஸ்ரீ பத்ரகாளியிடம் கோரிக்கை நிறைவேறியதும் பாலாபிஷேகம், காவடி, பாடை கட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, பட்டுப்புடவை, மலர் அலங்காரம், காய்கனி அலங்காரம் என்று செய்து குளிர வைத்து அழகு பார்க்கின்றனர்\" என்���னர்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T21:45:47Z", "digest": "sha1:LCVKP2ONQO4T32NINLYQEERHML67GU6D", "length": 8615, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "உசாக் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுருக்கியில் உசாக் மாகாணத்தின் அமைவிடம்\nஉசாக் (Uşak Province, துருக்கியம்: Uşak ili ) என்பது மேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இதன் அருகில் உள்ள மாகாணங்களாக மேற்கில் மனீசா, தெற்கில் தேனிஸ்லி, கிழக்கில், அபியோன்கராஹிசர், வடக்கே கெட்டஹ்யா ஆகியவை உள்ளன. மாகாண தலைநகரம் உசாக் நகரமாகும். இதன் வாகன பதிவு குறியீடு எண் 64 ஆகும். மாகாணம் 5,341 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.\nதுருக்கி மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு எதிர்வினையாக, 2018 ஆகத்தில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட முகநூல், கூகுள், இன்ஸ்ட்டாகிராம், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் எண்ணியில் விளம்பரம் செய்வதை நிறுத்த மாகாணம் முடிவு செய்தது. ஆயர் ஆண்ட்ரூ பிரன்சனை தடுப்பில் வைத்திருப்பது தொடர்பாக அமெரிக்கா இந்த தடைகளை விதித்தது. [2]\nஉசாக் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டப்பட்டுள்ளளது):\nகரஹல்லுக்கு அருகிலுள்ள கிளாண்டராஸ் பாலம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2020, 02:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sherin-s-biggboss-4-before-stage-video-goes-viral-on-social-media-079564.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T21:42:45Z", "digest": "sha1:T3OKXJ62VMMABD2SXW2IJR5E2YCAPBCN", "length": 17017, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் ஃபினாலேவுக்கு கலக்கலாய் ரெடியான ஷெரின்.. என்ன ஆட்டம்.. வேற லெவல் வீடியோ! | sherin's Biggboss 4 before stage video goes viral on social media. - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ் ஃபினாலேவுக்கு கலக்கலாய் ரெடியான ஷெரின்.. என்ன ஆட்டம்.. வேற லெவல் வீடியோ\nசென்னை: பிக்பாஸ் ஃபினாலேவுக்கு ஷெரின் அசத்தலாய் ரெடியான வீடியோ வைரலாகி வருகிறது.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 ஃபைனலிஸ்டுகளில் ஒருவராய் இருந்தவர் ஷெரின்.\nஉன்னை காதலிக்கிறேன்.. 30வது திருமண நாளில் மனைவிக்காக உருகும் சுரேஷ் தாத்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இருந்த ஷெரினுக்கும் நிகழ்ச்சி முடியும் போது இருந்த ஷெரினுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.\nஷெரினாலேயே தன்னை நம்ப முடியாமல் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஷெரின் தொடர்ந்து பல போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பிக்பாஸ் ஃபினாலேவில் பங்கேற்றார் ஷெரின். பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று ஒரு போட்டியாளரை அழைத்து வரவேண்டும் என அவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது.\nஇதனைக் கேட்ட ஷெரின் யாரை வேண்டுமானாலும் அழைத்து வரலாமா எனக் கேட்டு கமலையே திக்குமுக்காட செய்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஷெரின், ஒவ்வொரு செகண்டும் பாலாஜிக்கு செம மொக்கை கொடுத்தார்.\nபாலாஜி மீதிருந்த வெறுப்பே அதற்கு காரணம் என்பது தெளிவாக தெரிந்தது. இதனை உணர்ந்த பாலாஜி ரொம்ப ரூடு என முகத்திற்கு நேராகவே சொன்னார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ஷெரின், தொடர்ந்து டேமேஜ் செய்தார்.\nபின்னர் பிக்பாஸை தன்னோடு அழைத்து செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை பிக்பாஸிடம் கூறிய ஷெரின், ரியோவை தன்னோடு அழைத்து சென்றார். இந்நிலையில் ஷெரின் தான்\nபிக்பாஸ் வீட்டுக்குள் சொல்லும் முன்பாக கேரவனில் இருந்து ரெடியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகறுப்பு நிற சேலை அணிந்துள்ள ஷெரின், ஒட்டியானம் மோதிரம், கம்மல் என ஒவ்வொரு அணிகலனாய் அணிந்துக் கொண்டு ஒய்யாரமாய் ரெடியாகிறார். மொத்தமாய் ரெடியாகும் ஷெரின், செமயாய் இடுப்பை ஆட்டி போடும் ஆட்டம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.\nஷெரினின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் க்யூட்னஸ் என அவரை பாராட்டி வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது ஷெரின் தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாவம் பச்சப்புள்ள ருத்ரா.. கடைசி ஆசை கூட நிறைவேறாம செத்துப் போச்சு.. கண்ணீர் கடலில் பிக் பாஸ் ஆரி\nவிஜய்சேதுபதியை தொடர்ந்து சசிகுமார் படத்தில் இணைந்த பிக் பாஸ் சம்யுக்தா.. பூஜையும் போட்டாச்சு\nஅழாதீங்க அச்சும்மா.. அது உங்களுக்கு செட்டாகாது.. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.. மனோபாலா ஆறுதல்\nபோர்னோகிராபி பிரச்சனை அல்ல.. எனக்கு விடுத்தது கொலை மிரட்டல்.. பிக் பாஸ் பிரபலம் அதிரடி விளக்கம்\nபடிக்கிற பையன் பண்ணுற வேலையா இது.. சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவன் கைது\nரொம்ப வல்கரா போறாங்க.. வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்.. பிக் பாஸ் சனம் ஷெட்டி போலீசில் புகார்\nபிக் பாஸ் அபிராமி, சாக்ஷி எல்லாம் அவ்ளோ அழகா தெரிய இவரும் ஒரு காரணம்.. அரவிந்த் கண்ணன் பேட்டி\nபிக்பாஸ் தமிழ் சீசன் 5 எப்போது... கன்ஃபார்ம் செய்த விஜய் டிவி\nமொட்டை மாடியில் டாப் ஆங்கிளில் எடுத்த போட்டோஷூட்.. முன்னழகு தெரிய அதிர வைத்த பிக் பாஸ் பிரபலம்\nமில்கா சிங் நினைவாக தடகள வீரரை தத்தெடுக்க போறேன்.. பிக் பாஸ் பாலாஜி ���ுருகதாஸ் பிராமிஸ்\nபாலாவை கூட்டிட்டு போகலையா.. கோவா டூர் ஹாட் வீடியோவை வெளியிட்ட யாஷிகா.. ரசிகர்கள் கலாய்\nடைட்டான டிரெஸ் அணிந்து சாக்‌ஷி கொடுத்த செம போஸ்.. அந்த கர்ச்சிப் எல்லாம் வேற லெவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகண்ணாடி புடவையில்.. கையைத் தூக்கி மாடிப் படியில் வச்சு.. திவ்யா கணேஷ் செம\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nஎனக்கும், வனிதாவுக்கும் திருமணம் ஆவதெல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளது.. ஓபனா பேசிய பவர் ஸ்டார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/bjp-will-grow-more-next-regime-belongs-to-the-bjp-annamalai-aru-505721.html", "date_download": "2021-07-24T20:17:02Z", "digest": "sha1:LR3555WP35Z64HNYUMEA7XI5A5IAUKAQ", "length": 9702, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "பாஜக அசுர வளர்ச்சி பெறும்; அடுத்த ஆட்சி பாஜகவினுடையது: அண்ணாமலை அதிரடி! | BJP will grow asura; The next regime belongs to the BJP: Annamalai– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபாஜக அசுர வளர்ச்சி பெறும்; அடுத்த ஆட்சி பாஜகவினுடையது: அண்ணாமலை அதிரடி\nமாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக அண்ணாமலை இன்று சொந்த மாவட்டமான கரூர் வந்தார்.\nதமிழகத்தில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பாஜக, ஐந்து வருடத்தில் 150 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.\nகரூர் மாவட்டம் தொட்டம் பட்டியை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பிஜேபியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக அண்ணாமலை இன்று சொந்த மாவட்டமான கரூர் வந்தார்.\nநாமக்கலில் இருந்து வந்த அண்ணாமலைக்கு கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், வெங்கமேடு, கரூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து, ���ால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nAlso Read: இஸ்லாமிய இளைஞரை மணக்க இருந்த இந்து பெண்: மூளை சலவையால் திருமணத்தை நிறுத்திய பெற்றோர்\nகரூர் மாவட்ட பாஜகவினரின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூர் பேருந்து நிலையம் அருகே பேசுகையில், இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 12வது மாவட்டம் கரூர். இதனால். 2 மணி நேரம் காலதாமதம் ஆகிவிட்டது. இதே ஊரைச் சார்ந்தவன் நான்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டேன். என்னைப் பற்றி அதிகம் தெரிந்த உங்களிடம் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை.\nAlso Read: கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் ஊர்வலமாக கூட்டிச் சென்ற கணவர் குடும்பத்தினர்\nதமிழகத்திலுள்ள 13,000 கிராமங்களுக்கும் பாஜகவின் கொடி, கொள்கைகளை, சித்தாந்தத்தை உங்கள் ஒத்துழைப்போடு எடுத்துச் செல்ல வேண்டும். கரூர் மாவட்டத்தில் பாஜக அசுர வளர்ச்சி பெறும். ஆறு மாதத்தில் நீங்கள் அதை பார்ப்பீர்கள். கரூர் மாவட்டம் வித்தியாசமான மாவட்டம்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஆகவே, கரூரில் பாஜகவின் அரசியலும் வித்தியாசமாக இருக்கும். தமிழகத்தில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட நமது கட்சி ஐந்து வருடத்தில் 150 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.\nபாஜக அசுர வளர்ச்சி பெறும்; அடுத்த ஆட்சி பாஜகவினுடையது: அண்ணாமலை அதிரடி\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/kancheepuram-mando-hella-electronics-automotive-india-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2021-07-24T21:00:19Z", "digest": "sha1:DL77OJCOGOKZO34BWCQR4NE7SN6HMV2Z", "length": 4483, "nlines": 40, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "Process Engineer பணிக்கு மாதம் Rs.25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!", "raw_content": "\nProcess Engineer பணிக்கு மாதம் Rs.25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு\nகாஞ்சிபுரம் Mando Hella Electronics Automotive India Pvt Ltd தனிய��ர் நிறுவனத்தில் Process Engineer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Diploma & Above – Diploma Others – OTHERS பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Process Engineer பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma & Above – Diploma Others – OTHERS பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Helpers பணிக்கு 3 அல்லது 4 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் Process Engineer பணிக்கு 22 வயது முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Process Engineer பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/09/blog-post_9.html", "date_download": "2021-07-24T19:50:54Z", "digest": "sha1:3G5B24LV7CTE334LXK2MCOR5APSSE62K", "length": 14299, "nlines": 248, "source_domain": "www.adiraitiya.com", "title": "header பிரபல தொலைகாட்சி ஊழியர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்-எட்டு பேர் சேர்ந்து கெடுத்தனர் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பிரபல தொலைகாட்சி ஊழியர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்-எட்டு பேர் சேர்ந்து கெடுத்தனர்\nபிரபல தொலைகாட்சி ஊழியர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்-எட்டு பேர் சேர்ந்து கெடுத்தனர்\nஊரடங்கு நேரத்தில் தனியாக போன மைனர் பெண்ணை டிவி ஊழியர்கள்,போலீசார் உள்பட எட்டு பேர் சேர்ந்து கெடுத்த சம்பவம் அதிர்ச்சியலையை உண்டாக்கியுள்ளது\nஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மஹிலா பகுதியில் ஒரு மைனர் சிறுமி இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு நேரத்தில் தனியாக இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த சிறுமியிடம் அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீஸ்க்காரர்கள் இந்த நேரத்தில் எங்கே போகிறாய் என்று கேட்டு விசாரிக்க வேண்டுமென்று கூறி ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றனர் .அப்போது அங்கே ஒரு தொலைக்காட்சியில் வேலை செய்யும் இரண்டு நபர்களும் இருந்தனர் .அந்த போலீசுடன் அந்த தொலைக்காட்சி ஊழியர்களும் சென்றனர் . .\nஅங்கிருந்த மேலும் சிலரும் சேர்ந்து அந்த சிறுமியை ஒரு தனிமையான இடத்திற்கு கூட்டி சென்று மொத்தம் எட்டு பேர் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலத்காரம் செய்து விட்டு அவரை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார்கள் .\nஇந்த விஷவயதை அந்த சிறுமி அவர்களுக்கு பயந்துகொண்டு இரண்டு மாதங்களாக யாரிடமும் சொல்லாமல் ஒளித்து வைத்திருந்தார் .ஆனால் ஆகஸ்டு மாதம் 30ம் தேதி தனது தந்தையிடம் கூறியதும் ,அவரின் தந்தை அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார் .பிறகு போலிஸார் அந்த சிறுமியின் வாக்கு மூலத்தை வாங்கிக்கொண்டு அவரை மருத்தவ பரிசோதனைக்கு அனுப்பினார்கள் ,பிறகு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nவங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசென்னை : கல்விக்கடன் யாருக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரச...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/2524-thai-amavasai-special-poojas.html", "date_download": "2021-07-24T20:13:43Z", "digest": "sha1:CX3BYHS7C2QH6MREWD2MWSHJ6Z2DXCM6", "length": 10621, "nlines": 107, "source_domain": "www.deivatamil.com", "title": "தை அமாவாசை; சிறப்பு வழிபாடுகள்! - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nதை அமாவாசை; சிறப்பு வழிபாடுகள்\nதை அமாவாசை; சிறப்பு வழிபாடுகள்\nசெய்திகள் ஆன்மிக கட்டுரைகள் சிவ ஆலயம் விழாக்கள் விசேஷங்கள்\nஅமாவாசை பௌர்ணமி இரண்டுமே சிவ பூசைக்கு மிகச் சிறந்த நாட்கள். தைப் பூசம் தை அமாவாசை தை ஞாயிறு ஆகியவை மிகச் சிறந்த நாட்கள்.\nதை அமாவாசையை அடுத்து வரும் சப்தமி ரத சப்தமி என்று பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. பொங்கல் போன்று இதுவும் சிப பக்தனான சூரியனை வழிபடும் நாள். ரத சப்தமி அன்றும் சர்க்கரைப் பொங்கலே முக்கிய நைவேத்தியம். நீராடும்போது எருக்கிலையோடு நீராடப்படும். கிழக்கே உதிக்கும் சூரியன் தெற்காகச் சென்று மேற்கே மறைதல் தட்சிணாயண��் எனப்படும். வடக்காகச் சென்று மறைதல் உத்தராயணம் எனப்படும்.\nபத்தாவது ராசியான மகர ராசியில் சூரியன் நுழைவதால் மகர சங்கராந்தி எனப்படும் பத்தாவது மாதப் பிறப்பாகிய தை மாதம் முதல் நாள் உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகிறது. மகர சங்கராந்தி என்றால் மகரத்தால் வரும் நன்மை என்று பொருள். இதுவே தமிழில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பழமொழியாக உள்ளது.\n* அருக்கனில் சோதி அமைத்தோன் (திருவாசகம்)\n* நாட்டம் மூவரில் பெற்றவன் (திருக்கோவையார்)\n*அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ (அப்பர்)\n* அட்ட மூர்த்தி அழகன் (திருவாசகம்)\n*மாலை எழுந்த மதியே போற்றி ——- காலை முளைத்த கதிரே போற்றி கயிலை மலையானே போற்றி (அப்பர்) – என பரமேஸ்வரனால் படைக்கப்பட்ட சோதியாகவும் , ஈசனது முக்கண்ணில் ஒரு கண்ணாகவும், பஞ்ச பூதம் சூரியன் சந்திரன் ஆத்மா ஆகிய பரா பரனது எட்டுருவில் ஒரு உருவாகவும் பொலிவுறும் நெருப்புக் கோளமான சூரியனுக்கு அதிபதியான சூரிய தேவனது ஒரே ஒரு சக்கரம் கொண்ட தேர் ஏழாம் நாள் வடக்கு நோக்கித் திரும்புகிறது. இதனால் இதற்கு ரத சப்தமி என்று பெயர்.\nதேர் வரைந்து பூசை செய்யப் படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேருக்குச் சக்கரம் ஒன்று, பாகனான அருணனுக்கோ கால்கள் இரண்டுமே இல்லை.\n*புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடித் தேரினான் பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் (சம்பந்தர் தேவாரம்)\n*ஆழி ஒன்று ஈரடியும் இலன் பாகன் (மாணிக்க வாசகர், திருக்கோவையார்) – என்று திருமுறைகள் காட்டுகின்றன.\nசூரிய தேவன் சிவ பூசை செய்து பரமேசுவரனது பேரருள் பெற்ற தலங்கள் பல. தஞ்சாவூருக்கு அருகே ஒரத்த நாடு பக்கம் உள்ள திருப்பரிதி நியமம் பரிதியப்பர் திருக்கோயில், சிதம்பரம் அருகே உள்ள திருவுச்சி (சிவபுரம்) உச்சி நாதேசுவரர் கோயில், திருவாரூர் அருகே உள்ள திருத்திலதைப்பதி மதிமுத்தர் கோயில் கும்ப கோணம் அருகே திருமங்கலக்குடி புராண வரதர் கோயில், திருநாகேசுவரம் நாகநாதர் கோயில் மற்றும் பலப் பல கோயில்கள் சூரிய தேவன் சிவ பூசை செய்து வரம் பெற்ற கோயில்கள்.\n*சந்திரனொடு சூரியர் தாம் வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் (அப்பர்) – என சூரியனும் சந்திரனும் சிறந்த சிவபக்தர்கள் ஆதலால் பழைமையான எல்லா ஈசுவரன் கோயில்களிலும் திருமூலஸ்தான லிங்கப் பரம்பொருளுக்கு நேர் எதிரே ஒரு புறம் சூரியனும் மறு புறம் சந்திரனும் இருப்பதைக் காணலாம்.\nபொருட்களில் இல்லை மகிழ்ச்சி: ஆச்சார்யாள் அருளுரை\n01/06/2021 8:15 AM தெய்வத்தமிழ் குழு\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தலா 2 கோடி நிதி\n19/11/2010 1:10 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n23/07/2021 11:21 AM தெய்வத்தமிழ் குழு\nஆதிசங்கரரால் அங்கே அமர்ந்த அம்பிகை\nகுருவே மொழிந்த மந்த்ர உபதேசம்\nஆதிசங்கரரால் அங்கே அமர்ந்த அம்பிகை\nகுருவே மொழிந்த மந்த்ர உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/guide/csb-jobs-recruitment-2021--916252", "date_download": "2021-07-24T19:23:39Z", "digest": "sha1:DGOTH4DWU2N3MW4FJG2XBXNNJCJFXVDO", "length": 9074, "nlines": 164, "source_domain": "www.instanews.city", "title": "CSB கத்தோலிக்கச் சிரியன் வங்கியில் வேலைவாய்ப்புகள் | CSB Jobs Recruitment 2021", "raw_content": "\nCSB கத்தோலிக்கச் சிரியன் வங்கியில் வேலைவாய்ப்புகள்\nCSB – கத்தோலிக்கச் சிரியன் வங்கியில் Agency Development Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநிறுவனத்தின் பெயர்: கத்தோலிக்கச் சிரியன் வங்கி – Catholic Syrian Bank Limited\nதேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் முறை\nவிண்ணப்ப கட்டணம் : கிடையாது\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16 நவம்பர் 2021\nமேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த கீழ் கண்ட லிங்க்கை முழுவதும் படித்து பார்த்து விண்ணப்பம் செய்யுங்கள்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : csb.co.in\n#வேலைவாய்ப்புகள் #CSBrecruitment #Jobs #TNjobs #CSB #கத்தோலிக்கச்சிரியன்வங்கி #CatholicSyrianBankLimited #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #InstaNews #Tamilnadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/tags/PriceHike", "date_download": "2021-07-24T21:17:06Z", "digest": "sha1:QT6IBPW7YCVGLI7UINNWLZVPV6XBHISR", "length": 10803, "nlines": 150, "source_domain": "www.instanews.city", "title": "Read all Latest Updates on and about PriceHike", "raw_content": "\nபரமத்திவேலூர் ஏலசந்தையில் வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள்...\nபரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசிலிண்டருக்கு பட்டை நாமம் போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர்...\nபெட்ரோல் டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிலிண்டருக்கு பட்டை...\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மோட்டார் தொழிலாளர்கள்...\nபெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என, மோட்டார் தொழிலாளர்கள், கோவையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: டூவிலருக்கு இறுதிச் சடங்கு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் டூவிலருக்கு இறுதிச் சடங்கு செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்\nகுன்னத்தூர் : பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., 'அல்வா' ...\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டம்\nடூவீலருக்கு பாடை கட்டி போராட்டம் - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு...\nபெட்ரோல், டீசல் விலையினை குறைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்\nவிழுப்புரத்தில் விலைவாசி உயர்வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nகேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்\nசெங்கல்பட்டு அருகே பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பெட்ரோல், டீசல், எரிவாயு...\nகேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயா்வு\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயா்த்தப்பட்டு, ரூ.785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 4-ஆம் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயா்த்தப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/741289/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-07-24T20:26:09Z", "digest": "sha1:JG5YARO5WNARYKFFSI2EG7M56VBZRIL5", "length": 13210, "nlines": 72, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆஸ்திரேலியா ஓபன்: 4 மணிநேரம், 3 டை-பிரேக்கர், போராடி தோல்வியை சந்தித்தார் ரபெல் நடால் – மின்முரசு", "raw_content": "\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை:டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக்...\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nஅமெரிக்காவில் பரவி வரும் புதிய பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. வாஷிங்டன்:அமெரிக்காவில் புதிதாக கேண்டிடா என்ற ஆரிஸ் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் பரவி வருகிறது....\nஆஸ்திரேலியா ஓபன்: 4 மணிநேரம், 3 டை-பிரேக்கர், போராடி தோல்வியை சந்தித்தார் ரபெல் நடால்\nமெல்போர்னில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை கடும் போராட்டத்திற்குப்பின் டொமினிக் தீம் வீழ்த்தினார்.\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் ஐந்தாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்-ஐ எதிர்கொண்டார்.\nமுன்னணி வீரர்கள் இடையிலான ஆட்டம் என்பதால் தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக சென்றது. முதல் செட்டில் இருவரும் மாறிமாறி கேம்களை கைப்பற்றினர். இதனால் 6-6 என முதல் செட் சமனிலை பெற்றதால் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் டொமினிக் தீம் 7 (7) – 6(3) எனக் கைப்பற்றினார். முதல் செட் ஒரு மணி நேரம��� 7 நிமிடங்கள் வரை நீடித்தது.\n2-வது செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது. இதில் டொமினிக் தீம் 7(7)-6(4) எனக்கைப்பற்றினார். இந்த செட் ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் வரை நீடித்தது.\nதொடர்ந்து இரண்டு செட்டுகளை இழந்த நிலையில் அடுத்த செட்டையும் இழந்தால் தோல்வியடையும் நிலை ஏற்படும் என்பதால் ரபெல் நடால் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். இந்த செட் 42 நிமிடங்கள் நீடித்தது.\nஆனால் 4-வது செட்டில் டொமினிக் தீம் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடாலும் ஈடுகொடுத்து விளையாடியதால் ஆட்டம் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் டொமினிக் தீம் 7(8)-6(6) எனக்கைப்பற்றினார். இந்த செட் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் வரை நடைபெற்றது.\nஇதன் மூலம் நான்கு மணி நேரம் 10 நமிடங்கள் போராடி ரபேல் நடாலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்.\nMore from விளையாட்டுMore posts in விளையாட்டு »\nடிஎன்பிஎல் கிரிக்கெட் – 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தியது சேலம்\nடிஎன்பிஎல் கிரிக்கெட் – 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தியது சேலம்\nஒலிம்பிக் சைக்ளிங் -ஈக்வடார் வீரர் தங்கம் வென்றார்\nஒலிம்பிக் சைக்ளிங் -ஈக்வடார் வீரர் தங்கம் வென்றார்\nஒலிம்பிக் ஹாக்கி- முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிரணி தோல்வி\nஒலிம்பிக் ஹாக்கி- முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிரணி தோல்வி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nஜெகதீசன் அபார ஆட்டம்… நெல்லை அணிக்கு 166 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nஜெகதீசன் அபார ஆட்டம்… நெல்லை அணிக்கு 166 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/authors/130-news/articles/seelan", "date_download": "2021-07-24T21:01:38Z", "digest": "sha1:OGVNVB5YSEH26HHJWMBBG5FXURAZJJKL", "length": 3557, "nlines": 102, "source_domain": "www.ndpfront.com", "title": "சீலன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜ.நாவும்... ஈழத்தமிழ் அரசியலும்...\t Hits: 3831\nவாக்கு பொறுக்கிகளிடம் ஏமாறப் போகின்றோமா\n\"வாயளவில் இன ஐக்கியத்தைப் பேசுவோம் செயலளவில் அதைத் தடுப்போம்\" என்கிறது அரசு\t Hits: 3837\nபோர் குற்றவாளிக்கு எதிரான லண்டன் போராட்டம் யாருக்கா\nஇளையோர் மீது குற்றம் கூறி பாசிச அரசை பாதுகாக்கும் யாழ் அரச அதிபர்\t Hits: 3719\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/O.-Panneerselvam-urged-Black-fungus-disease-covered-under-the-Chief-Minister%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BDs-Comprehensive-Health-Insurance-Scheme-43694", "date_download": "2021-07-24T21:01:39Z", "digest": "sha1:V5KMLXGEPETUBOH6OFLKHRLLF7DL2PYN", "length": 12149, "nlines": 126, "source_domain": "www.newsj.tv", "title": "கருப்பு பூஞ்சை நோயை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்", "raw_content": "\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\nமகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு…\nபெகாசுஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nதோண்டத் தோண்ட தொன்மை... ஆச்சரியத்தை நீட்டிக்கும் கொற்கை…\nஅதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nமூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி…\n லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா... வச்சு செய்யும் நெட்டிசன்கள்…\nபழம்பெரும் இந்தி நடிகை சுரேகா சிக்ரி காலமானார்…\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nநெற்களஞ்சியமாய் திகழ்ந்த இராமநாதபுரம்... தண்ணியில்லாக் காடானது எப்படி\nகரும்புகை கக்கும் ஆலை... கவலையில் சிக்கும் மக்கள்…\nஅரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட மதபோதகமெனும் பெயரில் மன்மத சேவை மையம்\nநடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்ஏன்\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nகோவையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலவச மதிய உணவு திட்டம்…\nகருப்பு பூஞ்சை நோயை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்\nகருப்பு பூஞ்சை நோயை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டகாலிலே படும் என்பதற்கேற்ப கொரோனா தொற்றிலிருந்து குணமடையும் நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nகருப்பு பூஞ்சை தொற்றுக்கான ஒரு டோஸ் மருந்து பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nகருப்பு பூஞ்சை தொற்றுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுவதாக, மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் தெரிவித்திருப்பது நாளி���ழில் செய்தியாக வந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nகருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி (Amphotericin-B) மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைக்கவேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் இந்தநோயை முதலமைச்சரின் வரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.\n« தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மண்டலமாக மாறி வரும் மேற்கு மண்டலம் கனமழையால் தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்து மூதாட்டி பலி »\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nAirtel DTH இல் நியூஸ் ஜெ. சேனலை Subscribe செய்வது எப்படி\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/seeman-against-hydrocarbon-project", "date_download": "2021-07-24T19:38:25Z", "digest": "sha1:HZ2BQ5LPBGPVIPKZTGQ2OII3YZP2G4FN", "length": 10266, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஹைட்ரோ கார்பன்: தமிழர்களுக்கு மத்திய அரசு செய்கிற பச்சைத் துரோகம்!\" - சீமான் - seeman against hydrocarbon project - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n``தமிழர்களுக்குச் செய்கிற பச்சைத் துரோகம்\" - ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சீறும் சீமான்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு நாள்தோறும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதற்காக, எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில், அதற்கு எதிராகத் தமிழகம் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் சுட்டுரையில், 'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எதுவும் காவிரிப் படுகையில் எடுக்க மாட்டோம்' என நாடாளுமன்றத்தில் கூறினார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇன்றைக்கு அந்த வாக்கை மீறிக் காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்திருப்பது என்பது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்கிற பச்சைத் துரோகம்.\nநிலத்தைப் பிளந்து நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கிற இந்தத் திட்டம் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டால், தமிழகத்தில் வேளாண்மையும், சுகாதாரமான சுற்றுச்சூழலும் முற்றுமுழுதாக அழியும் பேராபத்து நிகழும்.\nஇன்றைக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் களப் போராட்டங்களும், கருத்தியலும் தமிழகம் முழுக்க வீரியம் பெற்றிருக்கிற இந்த நிலையிலும்கூடக் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதித்தது ஏற்கவே முடியாத பெருங்கொடுமை.\nஎனவே, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் தர வேண்டுமெனவும், தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மத்திய அரசு தமிழர்கள்மீது தொடுத்திருக்கும் நிலவியல் போருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்குப் போர்க்களமாகத் தமிழகம் மாறும்\" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/06/01/mkp-32/", "date_download": "2021-07-24T20:11:03Z", "digest": "sha1:STVMIJNCTZGTYBVN7R4IASXVHT2QY6QI", "length": 18256, "nlines": 124, "source_domain": "keelainews.com", "title": "இராமேஸ்வரத்தில் தமிழக அரசு சார்பாக மீன்வள அறிவியல் கல்லூரி மற்றும் மீன்வள பொறியியல் கல்லூரி அமைத்து தரக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை : - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமேஸ்வரத்தில் தமிழக அரசு சார்பாக மீன்வள அறிவியல் கல்லூரி மற்றும் மீன்வள பொறியியல் கல்லூரி அமைத்து தரக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை :\nJune 1, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையைச் சார்ந்த பகுதிதான் அதிகமாக இருக்கிறது. மேலும் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் இருக்கிறது. இந்த பகுதியைச் சார்ந்த மாணவர்களுக்கு மீன் வளம் சார்ந்த படிப்பினை படிக்க ஒரு கல்லூரி கூட இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இராமேஸ்வரத்தில் மீன் வளம், பவளப்பாறை ஆராய்ச்சி, கடற்பாசி வளர்ப்பு, மீன் வளம் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, துறைமுகம் மேலாண்மை,கடல்சார் பொறியியல்,போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுதல்,குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கல்வி பயில ஒரு கல்லூரி அமைந்தால் இந்த பகுதி மாணவர்கள் பயன்பெறுவார்கள்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பல மாணவர்கள் வெளியூர்களில் கல்விக்காக செல்கின்றனர். மீன்வளம் சார்ந்து கல்வி கற்க தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் ,சென்னை வரை சென்று கல்வி பயில முயற்சிகள் மேற்கொள்கின்றனர். சில மாணவர்கள் வெளியூர்களில் விடுதியில் தங்கியும் தங்களது கல்வியை கற்கின்றனர். படிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தும் குடும்ப வறுமையின் காரணமாக பலர் கல்வி கற்க இயலாத சூழல் உருவாகிறது.\nஇராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரை பரப்பளவை உள்ளடக்கியது. மீனவர்கள் அதிகம் வாழும் பகுதியாக இருந்தும் தங்களது குழந்தைகளுக்கு மீன்வளம் சார்ந்த படிப்பு எட்டாக்கனியாக இருப்பது வேதனையளிக்கிறது. ஆகையால் தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு இராமேஸ்வரத்தில் அரசு சார்பில் மீன்வள கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைத்து ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி தந்து உதவ வேண்டுகிறேன்.\nகடல்சார் துறை படிப்பின் அவசியம் ��ுறித்து மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறியதாவது:\nகடல் தான் இந்தியாவின் பலம். உலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக்குவரத்துக்கும் கடல் பயன்படுகிறது. மீன்பிடித்தல், துறைமுகப் பணிகள், கப்பல் பணிகள், கடல் தொடர்பான சட்டங்கள், கடல் வணிக மேலாண்மை என கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கடல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மீன்பிடி தொழில், சுற்றுலா, தாதுவளம் பயன்பாடு, உப்பு தயாரிப்பு போன்றவை நடந்து வருகிறது. குறிப்பாக தமிழக கடற்கரை பகுதிகளில் கடற்பாசி, கடற்புல், கடல் தாவரங்கள் உள்ளிட்டவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொக்கிஷமாக உள்ளன.\nகடல்சார் துறைகளில் தாரளமான வேலைவாய்ப்பு இருக்கிறது. கடல் தொடர்பான வேலைகளுக்குப் படிக்கும் படிப்புகளை கடல் சார் படிப்புகள் என்று அடக்கினாலும், அதில் பலவகையான பிரிவுகள் இருக்கின்றன. அவ்வப்போது புதிது புதிதாகப் பல்வேறு துறைகள் வந்துகொண்டும் இருக்கின்றன. இதில் சிறப்பு என்னவென்றால், கடல்சார் படிப்புகளுக்கு அதிக வேலை வாய்ப்பு இருப்பதுடன், ஊதியமும் மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அதிகமாகவே இருக்கிறது.இந்தியாவில் வருங்காலத்தில் கடல் வளம் சார்ந்த படிப்புகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.குறிப்பாக இந்தியாவில் கடல் வளம் சார்ந்த படிப்பு அவசியம். இந்தியா மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்ப நாடு. இங்கு கடல் வளம் சார்ந்த படிப்புகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இராமநாதபுரம் மாவட்ட மாணவ மாணவியர்களுக்கு கடல் மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்பினை படிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது காவல்துறையில் புகார்..\nஉசிலம்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் இணைந்து பணியாற்றிய தன்னார்வ இளைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய கோட்டாட்சியர்.\nமத்திய அரசின் மீன்வள மசோதாவை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்….\nமதுரையை சேர்ந்த ராணுவ வீரர் அசாமில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.\nசோளிங்கர் அருகே லிப்ட் கேட்டு காரில் சென்ற சென்ற 2 பெண்களிடம் 10 சவரன் நகை அபேஸ்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை;சுரண்டை பகுதி ஆய்வின் போது தென்காசி ஆர்டிஓ எச்சரிக்கை..\nஉசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் வரத்து கால்வாயை தூர்வாரும்போது சேடபட்டி கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு. பல லட்சம் குடிநீர் வீணாகும் அவலம்.\nவாணியம்பாடியில் 25 லட்சம் ரூபாய் வழிப்பறி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைை.\nவகுரணியில் கொய்யாப்பழம் அதிக விளைச்சலிருந்தும் விற்பனை செய்யமுடியாததால் குப்பையில் கொட்டும் அவலம்.\nநிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை இலவச வீட்டு மனை கேட்டு முற்றுகையிட்ட பொதுமக்கள்\nதென்காசியில் முக்கிய ஆலோசனை கூட்டம்; அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் செயல்பட முடிவு..\nதென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நியூமோகோக்கல் காஞ்ஜு கோட் தடுப்பூசி துவக்க விழா; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..\nவிண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, பத்ம பூசண் விருது பெற்ற யஷ் பால் நினைவு தினம் இன்று (ஜூலை 24, 2017).\nநியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, அணுக்கரு இயற்பியலின் தந்தை சர் ஜேம்ஸ் சாட்விக் நினைவு தினம் இன்று(ஜுலை 24, 1974).\nநடிகர் அருள்நிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் ஜூலை 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு.\nஆடி வெள்ளி,பௌர்ணமி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்:\nவாடிப்பட்டி ஒன்றிய சோழவந்தான் வாடிப்பட்டி பேரூர் பகுதிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nவாடிப்பட்டியில் காட்டெருமைகள் உலா.விவசாயிகள் அச்சம்.\nஇராஜபாளையம் ஆணைக்கல் என்ற பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி.ரயில்வே போலீஸ்சார் விசாரனை.\n, I found this information for you: \"இராமேஸ்வரத்தில் தமிழக அரசு சார்பாக மீன்வள அறிவியல் கல்லூரி மற்றும் மீன்வள பொறியியல் கல்லூரி அமைத்து தரக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை :\". Here is the website link: http://keelainews.com/2020/06/01/mkp-32/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naduvannews.in/?p=616", "date_download": "2021-07-24T20:49:50Z", "digest": "sha1:LNADTU2GFF5RMWM4I2PT6NVJ5BFYKHBR", "length": 17235, "nlines": 151, "source_domain": "naduvannews.in", "title": "அசுரனை உருவாக்கிய அசுரர்கள்! | Naduvan News", "raw_content": "\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\nமுகப்பு சினிமா அசுரனை உருவாக்கிய அசுரர்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் விளங்கும் கலைப்புலி எஸ்.தாணு,‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான நான்காவது படமிது.\nசமீபத்தில் சென்னையில் நடந்த அசுரன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், வெற்றி மாறன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட படக்குழுவினர் அசுரன் படம் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். படம் குறித்த அவர்களது முக்கியமான கருத்துக்கள் இதோ:\nஇயக்குநர் வெற்றி மாறனின் படங்களுக்காக எல்லோருமே காத்திருப்பார்கள். குறைந்த படங்களே செய்திருந்தாலும், அவர் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் அவரது முத்திரை இருக்கும். வெற்றி மாறனுக்கு கேரளாவிலும் பெரிய ‘ஃபேன் பேஸ்’ இருக்கிறது. குறிப்பாக, மலையாளத் திரைத்துறையில் அவரது படத்திற்காக எப்போதும் ஆர்வமாக காத்திருப்பார்கள்.\nதயாரிப்பாளர் தாணு சார், படப்பிடிப்புத் தளத்திற்கு எப்போது வந்தாலும் உற்சாகப்படுத்துவார். அப்புறம் எனக்கு அப்பா, ஃபிரண்டு எல்லாமே ஒருவர் தான். அவர் தான் தனுஷ் சார். அவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் கொஞ்சம் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு நண்பன் போலத் தான் பழகுவார் தனுஷ். படப்பிடிப்பில் அவருடன் நடிக்கும் எனக்கு கஷ்டமே தெரியவில்லை. இந்தப் படத்தின் மூலமாக அவரிடம் நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.\nமுக்கியமான கலைஞர்கள் நடித்துள்ள நல்ல படமிது. படத்தில் முழுக்க மண் சார்ந்த இசையையும் கிராமிய இசையையும் தான் பயன்படுத்தி இருக்கிறோம். அசுரன் உங்களை நிச்சயம் ஈர்க்கும்.\nஇந்த வருஷம் எல்லோருமே தமிழ் நாட்டுக்கு விருது கிடைக்கலைன்னு வருத்தப்பட்டாங்க. கண்டிப்பாக அசுரன் அடுத்த வருட தேசிய விருதை அள்ளிக்கொண்டு தான் வரும். அசுரன் படப்பிடிப்பை தேரிக்காடு எனும் இடத்தில் நடத்தினோம். 8 நாட்களுக்கு மேல் அங்கு சண்டைக் காட்சிகளை படமாக்கினோம். எல்லோருடைய ‘ஷூ’ அடிபாகமே கழண்டு விழும் அளவிற்கு வெய்யில் அங்கிருந்தது. அந்த இடத்தில் தனுஷ் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தார் என நம்மால் புரிந்து கொள்ளக்கூட முடியாது.\nவடசென்னை பார்க்கும் போது இதைத் தாண்டி வெற்றி மாறன் என்ன கொடுத்து விடப் போகிறார், இது தான் அவருடைய ‘பெஸ்ட்’ என்று எனக்குத் தோன்றியது. அப்போது, என்னுடைய கணிப்பு அப்படித்தான் இருந்தது.\nஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே நிறைய விஷயங்கள் நமக்கு புரியும். அப்படிப் பார்த்ததில், அசுரன் தான் வெற்றி மாறனின் ‘பெஸ்ட்’.\n‘ஒரு சினிமா தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும்’ என நான் நம்புகிறேன். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒன்றை நிகழ்த்த முடியாது. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொள்ளும். இந்தப் படத்தின் குழுவும் அவ்வாறு தான் அமைந்தது.\nசிவசாமி எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் அசுரனில் நடித்திருக்கிறார். தனுஷ் எந்த படத்தில் நடித்தாலும் அர்ப்பணிப்புணர்வோடு தான் செய்வார். அசுரன் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மிகப்பெரியது. உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக அவ்வளவு ஆழமான தருணங்கள் இந்தப்படத்தில் இருக்கின்றன. இந்தப் படம், இந்த உலகம், எல்லோரிடமும் இருந்து எடுத்துக்கொண்ட அர்ப்பணிப்பு மிகப்பெரியது, ரொம்ப அதிகமானது.\nதனுஷ் தான் வெற்றி மாறன் பெயரை சொல்லி இவருடன் படம் செய்ய வேண்டும் எனக் கூறினார். நான் அதனை உடனடியாக அங்கீகாரம் செய்தேன். வெற்றி மாறன் ஒரு வியக்கத்தகுந்த மனிதனாக இருக்கிறார். நான் பாரதிராஜாவிடம் கூறுவேன், ‘நீ கர்வம், கோபக்காரன்..வெற்றி மாறன் ஒரு தென்றல் மாதிரி’ என அவரிடம் கூறுவேன். ஆனால், வெற்றி மாறன் படப்பிடிப்பு சமயத்தில் நடந்ததைக் கூறுவதைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.\nஒரு செங்குத்தான மலை மீது எடுக்கப்பட்ட காட்சியை காட்டினார்கள். இந்த மலை மீது தனுஷ் எப்படி ஏறியிருப்பார் என வியப்படைந்தேன். கேமரா அ��ற்கு மேல் உள்ள உயரமான மலையிலிருந்து இந்தக் காட்சியை படமாக்கியது. உயிரை பணயம் வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். உதிரம் கொட்டியிருக்கிறார்கள்.\nஇவ்வாறு அசுரன் குறித்த தங்கள் அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்தனர்.\nஅசுரனில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nகரிசல் வட்டாரப் பின்னணியில் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது அசுரன். காத்திரமான ஒரு நாவலை வெற்றி மாறன் போன்ற தீவிரமான கலைஞனின் கைவண்ணத்தில், தனுஷின் நடிப்பில் காண ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது.\nஅசுரனின் வேட்டை இன்று முதல்\nமுந்தய செய்திதனலட்சுமி சீனிவாசன் கல்லூரிபேருந்து மோதிய விபத்தில் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆறு பேர் மிகவும் கவலைக்கிடம்..\nஅடுத்த செய்திபோட்டிபோட்டு வந்து விபத்தை ஏற்படுத்திய 15 கல்லூரி பேருந்தை, அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..\nஆஸ்கருக்கு தயாராகும் பார்த்திபனின் ஒ.செ\n“நீ வாய மூடு” கஸ்தூரியை கடித்து துப்பிய வனிதா.\n’டாஸ்மாக்குக்கும் பிக்பாஸுக்கும் எந்த வித்தியாசமுமில்லை’…பிரபல பெண் அரசியல்வாதி பகீர்…\nஒரு பதிலை விடவும் Cancel reply\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nஎனது பேட்டிங் திறமை மீது டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளார் – அரைசதம் விளாசிய தீபக்...\nதா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\n© நடுவண் செய்திகள் அரியலூர்\nபோட்டிபோட்டு வந்து விபத்தை ஏற்படுத்திய 15 கல்லூரி பேருந்தை, அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-24T20:31:02Z", "digest": "sha1:42X5JUAMOWODE25F2D2CGMSCNA3FTVUU", "length": 46806, "nlines": 150, "source_domain": "puthu.thinnai.com", "title": "தரப்படுத்தல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஜூலை 2021\nஎழுதியது kssudhakar தேதி July 26, 2020 0 பி��்னூட்டம்\nகுள்ளமான தோற்றம். வயது எழுபதிற்கு மேல் இருக்கலாம். தளர்வான நடை. வேட்டி, நாஷனலுடன் ஆமை போல ஊர்ந்து கொண்டிருந்தார் கதிரைமலை ஆசிரியர். பாடசாலை கேற்றிலிருந்து மைதானத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த அவரை இடைமறித்தாள் பார்வதி. அவளின் சேலைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நின்றான் கோபாலன்.\n என்னுடைய மகன் கோபாலன் பள்ளிக்கூடத்துக்கு எடுபட்டிருக்கின்றான். பாடசாலைக் கட்டிட நிதிக்கு 500 ரூபா கொடுத்திட்டு பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்படி கடிதம் வந்திருக்கு.”\n“எங்களிட்டை அவ்வளவு காசு இல்லை. அவரும் தோட்ட வேலைதான் செய்கின்றார். 200 ரூபா தான் தரமுடியும்.”\nஅவர் பார்வதியை உற்றுப் பார்த்தார்.\n“அப்ப வேறை பள்ளிக்கூடத்திலை சேர்த்துக் கொள்ளுங்கோ” சொல்லிவிட்டு நடையைத் தொடர்ந்தார்.\nபார்வதி திகைத்துப் போனாள். இந்தப் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. கோபாலனுக்கு மூத்த சகோதரர்கள் இருவர் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஏற்கனவே படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் கெட்டிக்காரர்கள். வகுப்பிலே முதலாம்பிள்ளையாக வருகின்றார்கள். கோபாலன் இதுவரைகாலமும் வீட்டிற்கு அண்மையாகவிருந்த ஆரம்பப் பாடசாலையில் படித்தான். இரண்டாம்நிலைப் படிப்பிற்காக—தரம் ஆறில் இருந்து தரம் ஏழு—படிப்பதற்காக இந்தப் பள்ளிக்கூடத்திற்கு விண்ணப்பித்திருந்தான். அதற்கான போட்டிப்பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தான். தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களில், புள்ளியடிப்படையில் கோபாலனுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருந்தது.\nபார்வதி ஆசிரியரைப் பார்த்தாள். கொஞ்சத் தூரம்தான் நடந்திருந்தார். பின்னாலே கலைத்துக் கொண்டு போனாள்.\n“சேர்… இண்டைக்குத்தான் கோபாலனுக்கு முதல்நாள். வந்திட்டு திரும்பிப் போறது மனசுக்கு கஸ்டமாகவிருக்கு. அவனுக்கு மூத்த ஆண்ணன்மார்கள் கூட இந்தப் பள்ளிக்கூடத்திலைதான் படிக்கினம். என்ரை இன்னொரு மகன்கூட இந்தப்பள்ளிக்கூடத்திலை படிச்சுத்தான், யூனிவசிட்டிக்கு எடுபட்டு இப்ப படிச்சுக்கொண்டிருக்கின்றான்.”\n“அதுக்கு நான் ஒண்டும் செய்யமுடியாது. சட்டம் எல்லாருக்கும் பொதுவானது.”\n`ஏழைகளின் பிள்ளைகள் எல்லாம் படித்து முன்னேறினால், வாழ்வின் உயர்நிலையில் இருக்கும் எம்மைப் போன்றவர்களின் பிள்ளைகள் என்னாவது’ மனதினுள் யோசித்தார் கதிரைமலை ஆசிரியர்.\n”இவனும் இஞ்சையே சேந்திட்டான் எண்டால், எல்லாப்பிள்ளைகளும் ஒண்டா பள்ளிக்கூடம் வந்து போவினம். பிள்ளையளும் நல்லாப் படிப்பினம் எண்டபடியாலை பள்ளிக்கூடத்துக்கும் பெருமைதானே சேர்\nகதிரைமலை ஆசிரியர் மீண்டும் பார்வதியை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வை, அம்மாவின் பின்னாலே ஒளித்துநின்ற கோபாலனை என்னவோ செய்தது. அம்மாவை இவர் ஏன் உற்று உற்றுப் பார்க்கின்றார்\n“சரி 400 ரூபாவைக் கட்டிப்போட்டு, பிள்ளையைச் சேருங்கோ.”\n“சேர் நானூறுக்கு நான் எங்கை போவன்\n“இருநூறைக் கட்டிப்போட்டு வகுப்பிலை சேருங்கோ. மிகுதியைப் பிறகு கட்டுங்கோ. சரிதானே நான் சொல்லுறது\nபார்வதி யோசித்தாள். அவளின் வாழ்க்கை நாய் வேறு சீலைப்பாடு எனக் கழிகின்றது. என்ன செய்வதென்று அவளுக்குப் பிடிபடவில்லை. முதலில் மகனைப் பள்ளியில் சேர்ப்போம். பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்ற நினைப்பில் “ஓம் சேர்” என்றாள்.\nகாசைக்கட்டியவிடத்தில் அதிபரைச் சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அதிபர் பார்வதியின் பிள்ளைகளை மெச்சினார்.\n”இஞ்சை பாருங்கோ. பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு கதிரைமலை ஆசிரியர் தான் பொறுப்பு. மிகுதி 200 ரூபாய்களையும் இரண்டு தவணையாகப் பிரிச்சுக் கட்டிப்போடுங்கோ. உங்கடை மகன் இதிலை நிக்கட்டும். நான் வகுப்பிலை கொண்டுபோய் விடுவதற்கு ஒழுங்கு செய்யுறன்.”\nகோபாலனைப் போல பெண்களும் ஆண்களுமாக பலரும் அங்கே நின்றார்கள். பெரும்பாலான பிள்ளைகள் நல்ல உடுப்புகளுடன் சப்பாத்தும் அணிந்திருந்தார்கள். செருப்புடன் வந்திருந்த கோபாலனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு வீட்டிற்குப் போக ஆயத்தமானார் பார்வதி.\nவழி நெடுகலும் அவரை நடக்கவிடாமல், ஒரு குட்டைபிடிச்ச நாயும் 200 ரூபாய்களும் விரட்டியடித்தன.\nவீட்டிலே படித்துவிட்டு ஒரு மகளும் மகனும் வேலை வெட்டியில்லாமல் இருக்கின்றார்கள். அவர்களின் காலத்தில் தரப்படுத்தல் நடைமுறைக்கு வந்தபடியால், அவர்களால் பல்கலைக்கழகம் போக முடியவில்லை. வேலை கிடைப்பதும் முயற்கொம்பாகிவிட்டது.\nஊரிலே ஒருவன்—அரசியல் எடுபிடி—பத்தாயிரம் ரூபாய்கள் தந்தால் மந்திரியைப் பிடித்து ஆசிரியர் வேலையோ அல்லது வங்கி உத்தியோகத்தர் வேலையோ பெற்றுத் தருவதாகச் சொல்லியிருந்தான். பார்வதியிடம் நாளையில் பாட்டுக்கு பத்து ரூபா கூட இல்லை.\nகதிரைமலை வாத்தியாரைப் பார்த்தால் வயதில் மிகவும் மூத்தவர் போல் காணப்படுகின்றாரே அவர் ஏன் இன்னமும் இளைப்பாறாமல் பள்ளிக்கூடத்தையே சுற்றித் திரிகின்றார். நடக்கவும் முடியாமல் தத்தித் தத்தி அவரால் என்ன செய்துவிட முடியும் அவர் ஏன் இன்னமும் இளைப்பாறாமல் பள்ளிக்கூடத்தையே சுற்றித் திரிகின்றார். நடக்கவும் முடியாமல் தத்தித் தத்தி அவரால் என்ன செய்துவிட முடியும் என்னுடைய மகளுக்கு ஆசிரியர் வேலை என்றால் கொள்ளை விருப்பம். இவர்களைப் போன்றவர்கள் தொழிலில் ஒட்டிக்கொண்டு இருப்பதனால் தான் என்னுடைய மகளுக்கு வேலை கிடைப்பதில்லையோ என்னுடைய மகளுக்கு ஆசிரியர் வேலை என்றால் கொள்ளை விருப்பம். இவர்களைப் போன்றவர்கள் தொழிலில் ஒட்டிக்கொண்டு இருப்பதனால் தான் என்னுடைய மகளுக்கு வேலை கிடைப்பதில்லையோ ஒருபுறம் தரப்படுத்தல் என்கின்றார்கள். இன்னொருபுறத்தில் மூத்தவர்கள் ஓய்வு பெறுகின்றார்கள் இல்லை. சிந்தித்தபடியே வீடு போய்ச் சேர்ந்தாள் பார்வதி.\nபாடசாலை ஆரம்பமாவதற்கான முதல் மணி அடித்தது. இன்று முதலாம் தவணை ஆரம்பம். மாணவர்கள் எல்லோருக்குமாக `அசெம்பிளி ஹோலில்’ ஒரு கூட்டம் இருந்தது.\nமாணவர்கள் வகுப்பு ரீதியாக அணிவகுத்து, கூட்டம் நடைபெறும் இடத்திற்குப் போனார்கள்.\nபாடசாலை கீதம் இசைத்து முடிந்தவுடன், அதிபர் மேடையேறி அந்த வருடத்துக்கான திட்டங்களை விரிவாக விளக்கிக் கூறினார். அவர் தனது உரையை முடித்துக் கொண்டவுடன் கதிரைமலை ஆசிரியர் தாண்டித் தாண்டிப் படியேறினார். மேடைக்குப் போவதற்கு இரண்டு நிமிடங்கள் அவருக்குப் பிடித்தன. அவர் ஊர்ந்து ஊர்ந்து வருவதை அதிபர் மேடையில் நின்று இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தார்.\nகதிரைமலை ஆசிரியர் புதிதாக வந்திருக்கும் மாணவர்களுக்கான அறிவுரைகள், பாடசாலை நடைமுறைகள் பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென அவரது உரை திசைமாறியது.\n“இன்று காலை நான் ஒரு அம்மணியைச் சந்தித்திருந்தேன். அவர் தனது பிள்ளையை ஏழாம் வகுப்பில் சேர்ப்பதற்காக வந்திருந்தார். நாம் பாடசாலைக் கட்டடநிதிக்காகக் கேட்கும் நன்கொடையைத் தர முடியவில்லை என அவர் வருத்தப்பட்டார். ஆனால் அவரது கழுத்தில் தாலிக்கொடி ஒன்று பெரிய வடமாக மின்னியதை நான் பார்த்தேன். எட்டுப்பவுண்கள் தேறலாம்” சொல்லிக்கொண்டே போனார் கதிரைமலை ஆசிரியர்.\nகோபாலனின் இரண்டு அண்ணன்மாருக்கும் திடீரென அவரது பேச்சு உறைத்தது. தமது வரிசையில் நின்றபடியே கோபாலனைப் பார்த்தார்கள். கோபாலன் தலை குனிந்தபடி நின்றுகொண்டிருந்தான்.\nமாணவர்கள் வகுப்பு ரீதியாக மண்டபத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சிறுவயதில் தான் பார்த்த அரிச்சந்திரன் மயானகாண்டம் நாடகம் கோபாலனின் மனதில் வந்து நின்றுகொண்டது. நவீன அரிச்சந்திரன் வேடத்தில் கதிரைமலை ஆசிரியர் காட்சியளித்தார்.\nபாடசாலையில் நான் படிப்பதற்காக அம்மா தனது தாலிக்கொடியை விற்க முடியுமா\nபாடசாலை முடிந்து கோபாலன், தனது இரண்டு அண்ணன்மாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். கதிரைமலை ஆசிரியரின் மேடைப்பேச்சைப் பற்றி அவர்கள் ஒருவதும் தங்களுக்குள் எதுவும் கதைக்கவில்லை. ஆனால் அவர்கள் மூவரின் மனதுக்குள்ளும் அந்தப் பேச்சு கிடந்து உழன்று உழன்று வேதனையைக் கொடுத்தது. கோபாலன் தனது முதல் நாள் பாடசாலை அனுபவத்தை வியந்து வியந்து தன் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த அற்புதக் காட்சியை அண்ணன்மார்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கதிரமலை ஆசிரியரின் பிரசங்கம் பற்றி, அவர்கள் அம்மாவுடன் மூச்சுக்கூட விடவில்லை. அவர் பிரசங்கம் அவருடனே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள்.\nஅவர்கள் மூவரும், தம் வாழ்நாளில் எக்கணத்திலும் அதைப்பற்றி அம்மா பார்வதியிடம் மூச்சுக்கூட விடவில்லை. மனதிலே வடுவாக்கிக் கொண்டு, அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.\n( தரப்படுத்தல் – 1948களில் இலங்கை சுதந்திரமடைந்த வேளையில் ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். தமிழர்கள் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம் அவர்கள் கல்வியில் சிறப்புற ஏதுவாகின. ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களைவிட தமிழர் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் கூடுதலாக இருந்தனர். இந்த நிலையை மாற்றுவதற்கு சிங்களப்பெரும்பான்மை அரசுகள், 1967, 1971, 1979களில் கல்வித் தரப்படுத்தல் சட்டங்களைக் கொண்டுவந்து அமுலாக்கினார்கள். இந்தச் சட்டம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கல்வித்தரத்தைதொகை அடிப்படையில் பிரித்தது. அதாவது அதிக புள்ளிகள் பெற்ற திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்ப���க்களை இழக்க, புள்ளிகள் குறைந்த சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்பைப் பெற்றனர். இதுவும் இனப்பிரச்சினைகள் தோன்ற முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.)\nSeries Navigation என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.\nகோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்\nஇல்லை என்றொரு சொல் போதுமே…\nதுப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று\nவெகுண்ட உள்ளங்கள் – 9\nக. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்\nஎன்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.\nவவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.\nஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்\nNext: தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)\nதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்\nஇல்லை என்றொரு சொல் போதுமே…\nதுப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று\nவெகுண்ட உள்ளங்கள் – 9\nக. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்\nஎன்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.\nவவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.\nஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவி���் மாற்றம்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\njananesan on அடிவாரமும் மலையுச்சியும்\njananesan on அப்பச்சிக்குத் திண்ணை போதுமே\njananesan on அஸ்தியில் பங்கு\nVengat on வாழ நினைத்தால் வாழலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=8931:%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88&catid=40:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&Itemid=63&fontstyle=f-smaller", "date_download": "2021-07-24T19:27:49Z", "digest": "sha1:XNGIFL2Z7GPPSXHTRWCZRLYVTWOIFAQA", "length": 10790, "nlines": 134, "source_domain": "nidur.info", "title": "முகப்பு", "raw_content": "\nHome செய்திகள் இந்தியா ராகுல்காந்தியின் பாராளுமன்ற கர்ஜனை\nநாடாளுமன்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட 39 நிமிடங்களில் உலக்தை திரும்பி பார்க்க வைத்தார் ராகுல்.\n இன்று ஒவ்வொரு இந்தியன் மனதிலும் எழும்புகின்ற கேள்விகளை ஒன்று விடாமல் கேட்டார் ராகுல்.\no கூடவே ராகுல்காந்தி பிரதமரையும், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வச்சி செய்தார்....*\n நிர்மலா பைத்தியம் போல் எழந்து கத்தும் அளவிற்கு சென்று விட்டார்.\nசிங்கத்தின் கர்ஜனைக்கு ஓநாய்களின் கதறல்களை காண முடிந்தது இன்று\n- ராகுல் கேட்ட கேள்விகள் -\n1 : *பதினைந்து லட்சம் எங்கே\n2 : *உலகம் முழுவதும் பெட்ரோல் விலை வீழ்கிறது ஆனால் இந்தியாவில் மட்டும் கூடுகிறது ஏன்\n3 : *ரஃபேல் போர் விமானங்களில் விலை கூடுதலுக்கு கா��ணம் ரகசியம் என்றீர்களே ஆனால் பிரான்ஸ் அதிபர் அப்படி ஒரு ரகசியமும் இல்லை என்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன ஆனால் பிரான்ஸ் அதிபர் அப்படி ஒரு ரகசியமும் இல்லை என்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன ஆகவே நீங்கள் ஒரு பொய்யர்.....*\n4 : *பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி கொண்டு வராதது ஏன்\n5 : *ஜியோ விளம்பரங்களில் பிரதமர் படம் வந்தது எப்படி\n6 : *பிரதமர் பன்னாட்டு நிறுவனங்களில் கையில் இருக்கிறார்....*\n7: *கர்நாடக மிகப்பெரிய தொழில் முனைவோருக்கு சலுகைகள் கொடுத்தததுஏன்\n8; *இரண்டு கோடி பேருக்கு வருடத்திற்கு வேலை என்றீர்கள்.*\n▫ *ஆனால் இன்று இரண்டு கோடிப்பேர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது என்று உண்மை போட்டு உடைத்தார்.....*\n*கடைசியாக அனைவராலும் பாரட்டபட்ட விசயம் என்றால் பயத்தில் இருந்த மோடியை கட்டி அனைத்து ஆறுதல் சொன்ன மனித நேயத்தை*\n*நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், எவ்வளவு தரம் தாழ்ந்து வேண்டுமானாலும் விமர்சியுங்கள், கேலியும் கிண்டலுமாகவும் பேசுங்கள். ஆனால் நான் இந்திய நாட்டிலுள்ள அனைவரையும் ஒருமனதாகவே நேசிக்கிறேன் உங்களையும் சேர்த்தே\n அதுவும் 20-க்கும் மேற்பட்ட ஆண்களால்\nகற்பழித்தவர்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்கள். விசாரணையில் நாங்கள் தான் அட்த கோரச் செயலை செய்ததாக ஒப்பு கொண்டார்கள்.\nஇங்கு தான் ஜனநாயகத்தின் பெறுமை உச்சத்தை தொடுகிறது.\nஅவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவார்கள். இப்போது சிக்கல் என்னவென்றால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தரப்பில் ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும்.\nஅந்த வழக்குரைஞர் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நீதிபதியிடம் வாதாடுவார்.\nநீதிபதி வழக்குரைஞரின் வாதத்தையும் கேட்டு விட்டு பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் உள்ள சாட்சியங்களையெல்லாம் ஆராய சொல்லிவிட்டு அடுத்த அமர்வுக்கு உத்தரவிடுவார்.\nஅடுத்த அமர்வு வரை குற்றவாளிகள் அரசு பாதுகாப்பில் நீதிமன்ற காவலில் இருப்பார்கள்.\nபாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் அடுத்த அமர்வு வரை நீதி கிடைக்கும் என்று காத்திருக்கும்.\nஅதில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒரு சீனியர் அன்டு வாதத்திறமையுள்ள வக்கீல் வழக்காட முன்வருகிறார் என்று வைத்து கொள்வோம்.\nஇப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கம் உள்ள சாட்சியங்களை அதாவது உண்மை சாட்சியங்களை இந்த கிரிமினல் லாயர் ஒன்றுமில்லாமல் ஆக்க வேண்டும்.\nஅதற்காக அவர் தனது ஒட்டுமொத்த திறமையையும் காமித்து அவைகளை தவிடுபொடியாக்கி விடுவார்.\nசாட்சியங்கள் பொய்ப்பிக்க பட்டதால் நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்கிறார்.\nமீண்டும் மேல்முறையீடு செய்தாலோ அல்லது அடுத்த நீதிமன்நத்தற்கு வழக்கை எடுத்து சென்றாலோ அங்கெல்லாம் செல்லும் அளவுக்கு அந்த பாதிக்கப்பட்ட அந்நாடஞ்காச்சிக்கு நாதியில்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/aus-vs-sa-odi-results/", "date_download": "2021-07-24T21:26:19Z", "digest": "sha1:64CJZS7SYU5HTWSDTJBG5KDZIQLOPXPM", "length": 6089, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் – தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nஒலிம்பிக் போட்டி – துடுப்பு படகு போட்டி முடிவுகள்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – 9 வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் – தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு\nதென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன்பின் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாடுகிறது.\nஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 9-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 11-ந்தேதியும் நடக்கிறது. அதன்பிடி டி20 கிரிக்கெட் நவம்பர் 17-ந்தேதி நடக்கிறது.\nஇந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசிம் அம்லா ஏற்கனவே பங்கேற்கமாட்டார் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. தற்போது டுமினிக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-\n1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. பெஹார்டியன் 3. குயின்டான் டி காக், 4. ரீசா ஹென்ரிக்ஸ், 5. இம்ரான் தாஹிர், 6. கிளாசன், 7. மார்கிராம், 8. டேவிட் மில்லர், 9. கிறிஸ் மோரிஸ், 10. லுங்கி நிகிடி, 11. பெலுக்வாயோ, 12. பிரிடோரியஸ், 13. ரபாடா, 14. ஷம்சி, 15. ஸ்டெயின்.\n← வீரர்களுடன் மனைவிகளும் தங்க வேண்டும் – கோலியின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ\nபுரோ கபடி லீக் – முதலிடத்தில் தமிழ் தலைவாஸ் கேப்டன் →\nஐபில் போட்டியின் இறுதிப் போட்டி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் – நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 5 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் சேர்த்த இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nJuly 23, 2021 Comments Off on இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/buses/isuzu", "date_download": "2021-07-24T21:05:48Z", "digest": "sha1:QD4YCK6TSUHLU7YUA6JOVH75CSCGV7O3", "length": 7473, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "கண்டி இல் குறைந்த விலையில் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகண்டி இல் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nகண்டி இல் Isuzu Journey விற்பனைக்கு\nகொழும்பு இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகாலி இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகண்டி இல் Ashok Leyland பேருந்துகள் விற்பனைக்கு\nகண்டி இல் Mitsubishi பேருந்துகள் விற்பனைக்கு\nகண்டி இல் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு\nகண்டி இல் Tata பேருந்துகள் விற்பனைக்கு\nகண்டி இல் Toyota பேருந்துகள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Isuzu பேருந்துகள்\nகண்டி இல் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு\nகடுகண்ணாவ இல் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு\nநாவலபிடிய இல் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு\nபிலிமதலாவை இல் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு\nகலகேடற இல் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு\nகண்டில் உள்ள Isuzu பேருந்துகள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே பேருந்துகள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nபேருந்துகள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Isuzu பேருந்துகள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்��முள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/palkalaik-kazagangal", "date_download": "2021-07-24T21:31:42Z", "digest": "sha1:JASMYO5QQPWRJB6IDJZPDEAXQEO5B7JL", "length": 6415, "nlines": 209, "source_domain": "isha.sadhguru.org", "title": "In Universities - About Leadership", "raw_content": "\nசிக்கலான விஷயங்களை நேராக்கி சரிசெய்வதில் சத்குருவின் ஆச்சரியப்படத்தக்க திறமும் உரையும் MIT, ஸ்டேண்ஃபோட், ஹார்வேடு மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு (MIT, Stanford, Harvard, and Oxford) போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை ஈர்ப்பதால், அவர்கள் சத்குருவை திரும்ப திரும்ப அழைத்து தனது உரையை வழங்க கேட்கிறார்கள்\nஸ்விட்சர்லாந்திலுள்ள லாசேனில் மேலாண்மை மேம்பாட்டுக்கான இன்ஸ்டிட்யூட்டில் (Institute for Management Development (IMD))ல்“Leadership - From Ambition to Vision” என்ற நிகழ்ச்சியில் சத்குரு பேசுகிறார்.\"\nஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மையங்களில் உள்ள 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக, ஈஷா அறக்கட்டளை, மனித நல்வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு செயலாற்றி…\nமஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷா யோகா மையதிற்கு வருகை தந்தோ அல்லது இணைய நேரலையுடனோ சத்குருவுடன் இணையுங்கள்\nஈஷா அறக்கட்டளையின் சுனாமி மீட்பு பணிகள்\nஇந்த மண்ணின் நல்வாழ்விற்கான தொன்மையான ஞானத்தின் மூலம் மெருகேற்றப்பட்ட கலைநுணுக்கம் வாய்ந்த சிறந்த கைவினை பாரம்பரியமும், இந்தியாவின் கலாச்சாரத்தின் உயிர்ப்பை பிரதிபலிக்கும் கைத்தறி ஆடைகளும், ஒருங்கிணைந்த உண்மையான இந்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/forex-USD-LTL.html", "date_download": "2021-07-24T20:52:20Z", "digest": "sha1:JCDFFCZLA2S4X2IKKQCGLACLOLKU2LIL", "length": 8597, "nlines": 34, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "மாற்று விகிதம் அமெரிக்க டொலர் (USD) செய்ய லித்துவேனிய லித்தாஸ் (LTL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nவாங்கப்பட்டன மாற்று விகிதங்கள் புதுப்பித்தது: 24/07/2021 16:52\nமாற்று விகிதம் அமெரிக்க டொலர் (USD) செய்ய லித்துவேனிய லித்தாஸ் (LTL) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nஅமெரிக்க டொலர் - லித்துவேனிய லித்தாஸ் இப்போது அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் விலை 24 ஜூலை 2021\nஅமெரிக்க டொலர் - லித்துவேனிய லித்தாஸ் இப்போது அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் விலை 24 ஜூலை 2021\n16:52:20 (59 வினாடிகளில் அந்நிய செலாவணி வீதம் புதுப்பிக்க)\nஅந்நிய செலாவணி பரிமாற்றத்தில் 1 அமெரிக்க டொலர் முதல் 0.0000 லித்துவேனிய லித்தாஸ் க்கு. இப்போது ஆன்லைனில் அமெரிக்க டொலர் வீதத்தைப் பாருங்கள். அமெரிக்க டொலர் வீதத்தின் விரைவான புதுப்பிப்பு. அமெரிக்க டொலர் முதல் லித்துவேனிய லித்தாஸ் நிமிடத்திற்கு பரிமாற்ற வீதத்தைக் காட்டுகிறது.\nஅந்நிய செலாவணி வர்த்தக விளக்கப்படம் லித்துவேனிய லித்தாஸ் டாலர் வாழ 24 ஜூலை 2021\nஅந்நிய செலாவணி வர்த்தக விளக்கப்படம் அமெரிக்க டொலர் செய்ய லித்துவேனிய லித்தாஸ் வாழ, 24 ஜூலை 2021\nஎங்கள் வலைத்தளத்தில் அமெரிக்க டொலர் முதல் லித்துவேனிய லித்தாஸ் 24 ஜூலை 2021. பரிமாற்ற வீத மாற்றங்களை விரைவாக புரிந்துகொள்ள பரிமாற்ற வீத விளக்கப்படத்தைப் பயன்படுத்தவும். விளக்கப்படம் ஊடாடும், நீங்கள் அதை நகர்த்தலாம். அமெரிக்க டொலர் இன் வரைபடம் லித்துவேனிய லித்தாஸ் ஒவ்வொரு 30 விநாடிகளிலும் தானாகவே மாறும்.\nமாற்று அமெரிக்க டொலர் செய்ய லித்துவேனிய லித்தாஸ் அமெரிக்க டொலர் செய்ய லித்துவேனிய லித்தாஸ் மாற்று விகிதம் அமெரிக்க டொலர் செய்ய லித்துவேனிய லித்தாஸ் மாற்று விகிதம் வரலாறு\nஆன்லைன் வர்த்தக அமெரிக்க டொலர் (USD) செய்ய லித்துவேனிய லித்தாஸ் நேரத்தில்\nஒவ்வொரு நிமிடமும் அமெரிக்க டொலர் முதல் லித்துவேனிய லித்தாஸ் பரிமாற்ற வீதத்தைக் கண்டுபிடிப்போம். 0.0000 LTL - அமெரிக்க டொலர் (USD) முதல் லித்துவேனிய லித்தாஸ் இந்த நிமிடத்திற்கான வீதம். அமெரிக்க டொலர் இன் விகிதங்கள் லித்துவேனிய லித்தாஸ் ஒவ்வொரு நிமிடமும் இந்த பக்கத்தில் உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிமிடமும் பரிமாற்ற வீதத்தில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிடுவது வசதியானது.\nஆன்லைன் வர்த்தக அமெரிக்க டொலர் (USD) செய்ய லித்துவேனிய லித்தாஸ் கடந்த மணி நேர வர்த்தக\nபரிமாற்ற வீதத்தை மணிநேரத்திலிருந்து மணிநேரத்திற்குக் காட்டுகிறோம். அமெரிக்க டொலர் (USD) முதல் லித்துவேனிய லித்தாஸ் இன் வளர்ச்சி இந்த நேரத்தில் - 0.0000 LTL. அமெரிக்க டொலர் இன் ஒரு மணி நேர பரிமாற்ற வீதம் லித்துவேனிய லித்தாஸ் க்கு 10 மணி நேரம் அட்டவணையில். இந்த பக்கத்தில் உள்ள அட்டவணையில் 10 மணி நேரம் பரிமாற்ற வீத தரவைப் பார்க்கவும்.\nஆன்லைன் வர்த்தக அமெரிக்க டொலர் (USD) செய்ய லித்துவேனிய லித்தாஸ் இன்றைய போக்கிற்கு 24 ஜூலை 2021\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/arrahuman-give-the-chance-or-fans", "date_download": "2021-07-24T19:26:15Z", "digest": "sha1:2JZUZCSJ4Q3EVIEQWT2WXJEBKSN7KTXA", "length": 5050, "nlines": 65, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரசிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஏ.ஆர்.ரகுமான்......!!!", "raw_content": "\nரசிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஏ.ஆர்.ரகுமான்......\nஇசைப்புயல் எ.ஆர்.ரகுமான் இசையில் 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் படத்தில் இடம் பெற்றிருந்த டேக் இட் ஈஸி என்கிற பாடலை ஒரு நேரடி நிகழ்ச்சிக்காக மாற்றி அமைக்க உள்ளாராம்.\nஅதனால் பாடலில் இடம் பெற்றுள்ள சரணத்தில் வெவ்வேறு வார்த்தைகளை எப்படி உபயோகிக்கலாம் என்று ரசிகர்களிடம் ஐடியா கேட்டு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.\nமுக்கியமாக ஹிலாரி கிளிண்டன், டொனால்டு டிரம்ப், ரூபாய் நோட்டு தடை பற்றியெல்லாம் எழுதாமல், தனித்துவமான, நகைச்சுவை உணர்வுடன் ஐடியா கொடுக்கலாம் என்று ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் இசைப்புயல் .\nஇந்த பாடல் இடம் பெற்ற படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார், இந்த பாடலுக்கான வரிகளை கவிஞர் வைர முத்து எழுதி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.\nதன்னை நாடிவந்த தமிழ் மக்களை அள்ளி அரவணைத்த கனடா.. தமிழ்ச் சமூக மையம் அமைக்க 26.3 மில்லியன் டாலர் நிதி.\nஅயன் பட பாணியில் த���பாய் நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தல்.. போலீசை அதிரவைத்த கில்லாடி.\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானிடம் நஷ்டஈடு கோரிய வழக்கு நீதி மன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nதிமுகவை விமர்சித்த பாதிரியார் கைது.. திமிர் பேச்சுக்கு தண்டனை. வெளிநாட்டுக்கு தப்ப முயன்றதாக அதிர்ச்சி.\nஎன்னா ஒரு ஆணவப்பேச்சு.. தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை பொறி வைத்து பிடித்த போலீசார்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/wasim-akram-believes-that-he-can-get-out-misbah-ul-haq-in-just-4-balls-qbgiwn", "date_download": "2021-07-24T19:38:18Z", "digest": "sha1:W3G3SY5AMWQTM3IZTDVPUAPTET744TTE", "length": 10276, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெறும் நாலே பந்தில் அவரை எப்படி வீழ்த்தணும்னு எனக்கு தெரியும்.. வாசிம் அக்ரம் அதிரடி | wasim akram believes that he can get out misbah ul haq in just 4 balls", "raw_content": "\nவெறும் நாலே பந்தில் அவரை எப்படி வீழ்த்தணும்னு எனக்கு தெரியும்.. வாசிம் அக்ரம் அதிரடி\nமிஸ்பா உல் ஹக்கை நான்கே பந்தில் அவுட்டாக்கிவிடுவேன் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.\nமிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களில் ஒருவர். அந்த அணியின் மிக முக்கியமான வீரராக வலம்வந்தவர். பாகிஸ்தான் அணிக்காக 75 டெஸ்ட், 162 ஒருநாள் மற்றும் 39 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக தனி ஒரு நபராக எத்தனையோ போட்டிகளில் கடுமையாக போராடியிருக்கிறார். அப்படி தனி நபராக போராடியதில் வெற்றியும் கண்டிருக்கிறார்; தோல்வியும் கண்டிருக்கிறார். வெற்றி - தோல்வி ஒருபுறம் இருந்தாலும், மிஸ்பா எந்த சூழலிலும் போராட தவறியதில்லை.\nபாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். ஓய்வு பெற்றுவிட்ட மிஸ்பா உல் ஹக், தற்போது பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் உள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்த அவரை, வெறும் நான்கே பந்தில் ந��ன் அவுட்டாக்கிவிடுவேன் என்று கூறியுள்ளார் வாசிம் அக்ரம். வாசிம் அக்ரம் ஆல்டைம் தலைசிறந்த பவுலர்களில் ஒருவர். 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசுவதுடன், அருமையாக ஸ்விங்கும் செய்வார். வேகமும் ஸ்விங்கும் கலந்து வீசுவதால், அவரது பவுலிங்கை எதிர்கொள்ள சச்சின், லாரா, ஜெயசூரியா போன்ற பெரிய பெரிய ஜாம்பவன்களே திணறியுள்ளனர்.\nபாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் மற்றும் 356 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தமாக 916 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தலைசிறந்த பவுலரான வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக்கை நான்கே பந்தில் வீழ்த்திவிடுவேன் என்று கூறியதாக, பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் திட்ட மேலாளர் ஹசன் சீமா தெரிவித்துள்ளார்.\nஹசன் சீமா, இங்கிலாந்து பவுலரும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் ஆடியவருமான ஸ்டீவன் ஃபின்னுடனான உரையாடலின்போது, வாசிம் அக்ரம் ஒருமுறை இவ்வாறு கூறியதாக சுட்டிக்காட்டினார். “ஃபின் ஏன் மற்ற பந்துகளில் எல்லாம் மிஸ்பாவை வீழ்த்துவதில்லை. மிஸ்பா உல் ஹக் நான்கு பந்து பேட்ஸ்மேன். மிஸ்பாவை நான்கே பந்தில் அவுட்டாக்குவது எப்படி என்று எனக்கு தெரியும்” என்று வாசிம் அக்ரம் கூறியதாக சீமா சொன்னார்.\nஅதற்கு பதிலளித்த ஸ்டீவன் ஃபின், கடந்தகாலங்களை போல இப்போதெல்லாம் வெள்ளை பந்து ஸ்விங் ஆவதில்லை என்று சொல்கின்றனர். ஆனால் வெள்ளைப்பந்தை சிறப்பாக ஷைனிங் செய்து அருமையாக ஸ்விங் செய்தார் வாசிம் அக்ரம். அதுதான் வாசிம் அக்ரம் என்று ஃபின் புகழாரம் சூட்டினார்.\nடி20 உலக கோப்பை ஃபைனலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்.. அந்த அணி தான் கோப்பையை வெல்லும்.. அக்தர் ஆருடம்\nடி20 உலக கோப்பையவே பாகிஸ்தான் ஜெயிச்சாலும் வேஸ்ட்டுதான்..\nதொடர்ந்து சொதப்புறவனுக்கு அணியில் நிரந்தர இடம்; நல்லா ஆடுனா இடம் இல்லநல்லா இருக்குடா உங்க நியாயம்-சல்மான் பட்\n5 விக்கெட் எடுத்துட்டு இந்த அலப்பறையை எல்லாம் பண்ணுப்பா.. ஷாஹீன் அஃப்ரிடியை விளாசிய அக்தர்\nஅவன் ஒருத்தன் தான் கரெக்ட்டா ஆடுனான்.. மத்தவன்லாம் வேஸ்ட்டு.. பாக்., வீரர்களை கிழி கிழினு கிழித்த இன்சமாம்\n காக்க வைக்கும் தமிழக அரசு\nகொங்கு மண்டலத்தில் அடுத்த விக்கெட்..\nபிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட சிறுமியின் நிலை எப்படி இருக்கிறது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nதமிழனை கொண்டாடும் கனடா.. இதைவிட தமிழனுக்கு என்ன வேணும்.. தமிழ் சமூக மையம் அமைக்க 26.3 மில்லியன் டாலர் நிதி.\nஅயன் பட பாணியில் துபாய் நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தல்.. போலீசை அதிரவைத்த கில்லாடி.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/edappadi-constituency-admk-dmk-ammk-ntk-mnm-fights-people-public-opinion-candidate-speech-288004/", "date_download": "2021-07-24T19:54:05Z", "digest": "sha1:X7D2MUPJW3OQ7BFG2IBZ2XLI6MV5PVNT", "length": 26397, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Edappadi Constituency Assembly Election edappadi , edappadi election, edappadi palaniswami, திமுக அதிமுக எடப்பாடி பிரசாரம் எடப்பாடி கே பழனிச்சாமி", "raw_content": "\n எடப்பாடி ‘பல்ஸ்’; நேரடி கள நிலவரம்\n எடப்பாடி ‘பல்ஸ்’; நேரடி கள நிலவரம்\nEdappadi Constituency Round up: ‘இந்த தடவ ஒரு மாற்றம் வேணுமுங்க. திமுக வந்துச்சுனா நல்லா இருக்கும். தொகுதியில நீண்ட நாள் கோரிக்கையா சிப்காட் அமைக்கனும்’\nஜெயலலிதா மறைவுக்குப் பின், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதால், எடப்பாடி தொகுதி முதல்வர் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியில் களம் காண உள்ள பழனிச்சாமிக்கு தொகுதியில், வெற்றி வாய்ப்பு பிரகாசிக்கிறதா அல்லது மாற்றத்தை தேடி, திமுக, அமமுக, மநீம பக்கம் மக்கள் வெற்றி வாய்ப்பை திசைத் திரும்புவார்களா என எடப்பாடி தொகுதி மக்களிடம் பேசினோம்.\nமுதலமைச்சரின் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்துக்குள் நுழைந்ததுமே எவ்வித தேர்தல் ஆராவாரம் இல்லாமல், கலையிழந்த சூழலையே காண முடிந்தது. இது குறித்து, அங்கிருந்த கடைக்காரர் ஒருவரிடம் கேள்வி எழுப்பினோம். ‘எல்லா பக்கமும் பிரசாரத்தை முடிச்சிட்டு, கடைசியா தான் எங்க ஊருக்கு வருவாரு. அதுவரைக்கும், அவரோட அண்ணன் தலைமையில், நிர்வாகிங்க எல்லாம் சேர்ந்து மத்த கிராமத்துலலாம் ஓட்டு கேக்குறாங்க. என்னோட ஓட்டு, ரெட்ட இலைக்கு தானுங்க’, என்றார்.\nஎடப்பாடி பழனிச்சாமியின் சொந்த கிராமமான சிலுவம்பாளையம்\n‘எங்க தொகுதி இப்போ முதலமைச்சரோட தொகுதியா இருக்கு. இது எங்களுக்கான பெருமையா நாங்க பாக்குறோம். எங்க தொகுதியில எந்த குறையும் இல்ல. ஆஸ்பத்திரி தான் இல்லாம இருந்துச்சி. இப்போ, கோனேரிப்பட்டில கட்டிக் கொடுத்துருக்காங்க. எங்களுக்கான எல்லாத்தையும் எங்க முதலமைச்சர் பண்ணிக்குடுத்துருக்காரு. இனியும் அவரு தான் ஜெயிக்கனும். ரெட்ட இலைக்கு தான் எங்க ஒட்டு’ என்பது அப்பகுதியை சார்ந்த பெண் ஒருவரின் குரல். அவரின் இந்த பேச்சு மூலம், பழனிச்சாமியின் ‘மண்ணின் மைந்தர்’ கான்சப்ட் வெற்றிப் பெற்றுள்ளதாகவே கருதலாம்.\nமுதல்வர் இல்லம் அமைந்திருக்கக் கூடிய பகுதிக்கு அருகாமையில் உள்ள வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்கள், ‘எப்ப சாமி ஓட்டு போடுறது, வர்ற வெள்ளிக்கிழமை தானே என நம்மிடம் கேள்வி எழுப்பியது, முதலமைச்சரின் சொந்த கிராமத்தில் வாக்குப்பதிவுக்கான தேதியை கூட, மக்கள் அறிந்துக் கொள்ளாமல் இருக்கும் சூழலை காண முடிந்தது.\nசிலுவம்பாளையம் வாக்குப் பதிவு மையம்\nஎடப்பாடி பேருந்து நிலையத்துக்கு அருகே, பூ விற்கும் பெண் ஒருவர், ‘அதிமுக காரங்க காசு குடுத்துட்டாங்க. திமுக இன்னும் குடுக்கல. காசு குடுத்தவங்களுக்கு தான் ஓட்டு சேரும்’ என்றார். அதே பகுதியைச் சார்ந்த முதியவர், ‘இந்த தடவ ஒரு மாற்றம் வேணுமுங்க. திமுக வந்துச்சுனா நல்லா இருக்கும். தொகுதியில நீண்ட நாள் கோரிக்கையா சிப்காட் அமைக்கனும்னு கேட்டுட்டு இருக்கோம். வேலைக்கு எங்க வீட்டு புள்ளைங்க 50 கி.மீ தாண்டி பெருந்துறை, திருப்பூர்னு போறாங்க. எடப்பாடில வேலை வாய்ப்புனு ஒன்னும் இல்ல. அத உருவாக்கித் தர்ற எந்த நடவடிக்கையும் முதல்வரா இருந்தும் கூட, பழனிச்சாமி எடுக்கல. மேட்டூர் அணையில இருந்து உபரி நீர் வெளியேறுற சமயத்துல, பூலாம்பட்டி பகுதியில படகு போறத நிறுத்தீருவாங்க. அங்க ஒரு பாலம் அமைச்சிக் குடுத்தா, இருக்குற தொழில் வளத்தையாவது பாதுகாக்கலாம். பூலாம்பட்டிய சுற்றுலாத் தளமா மாத்துறதா பழனிச்சாமி வாக்குறுதி குடுத்தாரு. அனா, அத இன்னும் நிறைவேறல’, என்றார்.\nஒரு புறம் தொகுதி வேட்பாளரான பழனிச்சாமிக்கு ஆதரவான அலை. மறு புறம், பணப்பட்டுவாடா, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்கிற எதிர்ப்புக் குரல். இந்த சூழலில், பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிடும் பிற கட்சிகளை சார்ந்த ந���ர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களிடம் பேசினோம்.\nதேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி\nமுதல்வருக்கு எதிராக, பிரபலமானவர்களுள் ஒருவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ‘வெற்றி வேட்பாளர்’ என்ற அடையாளத்துடன் சம்பத்குமாரை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். வேட்பாளர் தேர்வால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி தொகுதி திமுக நிர்வாகிகளிடம் பேசினோம்.\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் செல்வ கணபதி மற்றும் சம்பத் குமார்\n‘தொகுதியில் மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கட்சி தலைமை அறிவித்ததன் பேரில், எங்கள் வேட்பாளராக சம்பத்குமாரை முழுமனதுடன் ஏற்றுள்ளோம். வேட்பாளர் தேர்வில் அதிருப்தி என்பதெல்லாம் உண்மை இல்லை. அறிமுக வேட்பாளர் என்ற கருத்தே வெற்றிக்கு முதல் காரணமாக அமையும். தளபதியின் சுற்றுப் பயணங்களாலும், தேர்தல் அறிக்கைகளாலும் வெற்று உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கடந்த பத்து வருடங்களாக எம்.எல்.ஏ. பதவியில் இருந்து வருகிறார். சாலை வசதி, தண்ணீர் வசதிகளை செய்து தருவது, பதவியில் உள்ளவர்களின் அடிப்படை கடமை. முதல்வராக பதவியேற்றப் பின்னும், பழனிச்சாமி எந்த ஒரு தொழில் வளர்ச்சி திட்டங்களையும், தொழிற்பேட்டைகளையும் தொகுதிக்கு அற்பணிக்கவில்லை. எடப்பாடியில், திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது’ என்றனர்.\nகுக்கர் சின்னத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளரான பூக்கடை சேகரிடம் பேசினோம். ‘மண்ணின் மைந்தராக பழனிச்சாமி அறிவித்துக் கொள்வதைப் போல, நானும் இந்த மண்ணின் மைந்தன் தான். எடப்பாடியில் பழனிச்சாமி வெற்றிப் பெறுவதற்காக தான், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு.\nஇரண்டு தினங்களுக்கு முன், எடப்பாடியில் பிரசாரம் மேற்கொண்ட பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானது. சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வந்தால், இன்னும் ஆறு மாதத்தில் அந்த சட்டம் நீர்த்துப் போகும் என பேசியிருப்பது, அதிமுக வின் இரட்டை தலைமையில் உள்ள கருத்து மோதல்களை காட்டுகிறது. எடப்பாடியில், அதிமுக ஆதரவு என்பது பணத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தொ��ுதிக்கான வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தொகுதியில், டிடிவி தினகரன் அறிவித்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறும் போது, நல்ல ஆதரவை தருகிறார்கள். முதல்வர் வேட்பாளர் தோற்றார் என்ற சரித்திரத்தை உருவாக்கும் சக்தியாக அமமுக திகழும்’ என்றார்.\nவாக்கு சேகரிப்பில் அமமுக வேட்பாளர், பூக்கடை சேகர்\nமுதல்வர் களமிறங்கக் கூடிய தொகுதி என்பதால், சவால் நிறைந்ததாக இருக்கும் என நினைத்தாகவும், பிரசாரக் களத்தில் எந்த சவாலும் இல்லை என்கிறார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர், தாசப்பராஜ். எடப்பாடியின் சொந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் வறட்சி மிகுந்த பகுதிகளாகவே இருக்கிறது. மேட்டூர் அணை உள்ள மாவட்டமாக இருந்தாலும், குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தொழிலுக்காக இளைஞர்கள் பெருந்துறை சிப்காட், ஈரோடு, திருப்பூர் பகுதிகளுக்கு செல்கிறார். தொழில்வளர்ச்சிக்காக எந்த திட்டங்களையும் முதல்வர் எடப்பாடியில் உருவாக்கித்தரவில்லை. ஏழ்மை நிலையை தக்க வைத்தால் மட்டுமே, பணப்பட்டுவாடா செய்து, வாக்காளர்களை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என முதல்வர் எண்ணுகிறார். எடப்பாடியில், அதிமுக, மநீம என இருமுனைப் போட்டியே நிலவுகிறது.திமுக வை மக்கள் பொருட்படுத்தவில்லை. வெற்றிப் பெறாவிட்டாலும், ஐம்பதாயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று இரண்டாம் இடத்தை பிடிப்பேன். நெசவு தொழிலுக்கு பிரதானமான எடப்பாடியில், அதன் மூலப் பொருள்கள் தயாரிப்பு இல்லை. இந்த குறைகளை எல்லாம் களைய, மக்கள் தனக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றார்.\nவாகனங்களில் செல்வோரிடம் வாக்கு சேகரித்த மநீம வேட்பாளர், தாசப்பராஜ்.\nஅறிமுகமில்லாத வேட்பாளரை களமிறக்கி இருக்கும் நாம் தமிழர் கட்சியின், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சின்னுசாமியிடம் பேசினோம். ‘நாம் தமிழர் வேட்பாளராக, சாதாரண குடும்ப பிண்ணணியை கொண்டவரான ஸ்ரீரத்னா களமிறங்குகிறார். எடப்பாடியில், 2016-ம் ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக் கொண்ட இளைஞர்கள் ஆயிரம் பேருக்கு கூட வேலை வழங்கப்படவில்லை. விவசாயி என பழனிச்சாமி தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். நாம் தமிழருக்கும் விவசாயி சின்னம் தான். இளைஞர்கள் மத்தியில் சீமான் மீதான ஆதரவு பெருக�� வருகிறது. எங்கள் வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என்ற நம்பிக்கையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்’, என்றார்.\nபெண்களிடம் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் வேட்பாளர், ஸ்ரீரத்னா\nஎதிர்ப்பலைகள், கோரிக்கைகள் மற்றும் ஆதரவுக் குரல்கள் எடப்பாடி தொகுதியில் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகுடம் சூடப் போவது யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nNews Highlights: இன்று பிரசாரம் முடிகிறது; வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பிரசாரத்திற்கும் தடை\nலாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயல வேண்டாம் : இபிஎஸ் எச்சரிக்கை\nரேஷன் கார்டுகளில் மாற்றம்: இடைத் தரகர்களை நம்பாதீங்க மக்களே\nகாலை நேரத்திற்கு ஏற்ற ரவை அடை; இப்படி செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க\nமிஸஸ் சென்னை டூ மாஸ் சீரியல் மம்மி.. ராஜபார்வை ஆர்த்தி ராம்குமார் லைஃப் ட்ராவல்\nTamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி… பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா\n‘வனிதாவுடன் திருமணம் கடவுள் கையில் இருக்கு’ என்ன சொல்ல வர்றாரு பவர் ஸ்டார்\nTNSTC வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தகுதி; ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க\n கியூட் ஸ்மைல் – அன்பே வா பூமிகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்\nஉதகையில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த 2 பேர் மரணம்\nதிமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்\nசிறந்த வட்டிகளை வழங்கும் வங்கிகள்; FD – கணக்கை இங்கே துவங்குங்கள்\nசெல்லமாக வளர்த்த நாயின் 5ம் ஆண்டு நினைவு தினம்; வெண்கல சிலை வைத்த எஜமான்\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாறி இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nகலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு\nசிலிண்டர் புக் செய்யும் போது ரூ. 900 வரை கேஷ்பேக்… எப்படி பெறுவது\n“ஜெயலலிதாவாகிய நான்”…“முக ஸ்டாலின் ஆகிய நான்”… எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதத்தில் மாபெரும் மாற்றம்\nஅதிமுகவில் இருந்து திமுக வந்த 8 தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி\nமௌரியா ஐபிஎஸ், மகேந்திரன் உட்பட 10 பேர் ராஜினாமா: கமல்ஹாசன் கட்சியில் சலசலப்பு\nதனி அரசியலை தொடங்கிய ஓபிஎஸ்… எதிர���க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி\nஅமைச்சரவையில் உதயநிதி இடம்பெறாதது ஏன்\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/other-sports-copa-america-2021-brazil-grind-out-win-over-peru-to-reach-copa-america-final-mut-497687.html", "date_download": "2021-07-24T20:15:26Z", "digest": "sha1:W4ETKPUHGGCOJ2VYZ6UFLPDMA6XIT2VR", "length": 10844, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Copa America 2021 Brazil grind out win over Peru to reach Copa America final, கோப்பா அமெரிக்கா இறுதியில் பிரேசில்: 3 தடுப்பாட்ட வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய நெய்மார்; பெரூவை 1-0 என்று வீழ்த்தியது– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nCopa America 2021 | கோப்பா அமெரிக்கா இறுதியில் பிரேசில்: 3 தடுப்பாட்ட வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய நெய்மார்; பெரூவை 1-0 என்று வீழ்த்தியது\nகோப்பா அமெரிக்கா இறுதியில் பிரேசில்\nகோப்பா அமெரிக்கா 2021 தென் அமெரிக்கக் கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியில் பெரூ அணியை பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\nபிரேசில் அணிக்கு வெற்றி சுலபமாகக் கிடைக்கவில்லை. காரணம் பெரூ கோல் கீப்பர் கோல் முயற்சிகளை வெற்றிகரமாகத் தடுத்து வந்தார். இடைவேளைக்கு முன் லூகாச் பக்கெட்டா அடித்த கோல் மூலம் பிரேசில் வென்றது.\nமுதல் 30 நிமிடங்களில் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மாரின் அட்டகாசமான ட்ரிபிளிங் திறமையினால் பெரூவின் 3 தடுப்பு வீரர்களுக்கு ஆட்டம் காட்டினார். பிறகு அவர்களுக்கு போக்குக் காட்டி பந்தை அழகாகப் பாஸ் செய்ய அங்கு லூகாச் பக்கெட்டா கோலாக மாற்றினார்.\nகோப்பா அமெரிக்கா போட்டியில் உள்நாட்டில் தோற்காத பிரேசில் இந்த கோப்பா அமெரிக்கா தொடரில் ஒருபோட்டி தவிர அனைத்தையும் வென்று கடைசியில் இறுதியிலும் வெல்ல காத்திருக்கிறது. இன்னொரு அரையிறுதியில் அர்ஜெண்டினா-கொலம்பியா அணிகள் நாளை மோதுகிறது.\nஇரண்டாவது பாதியில் ஆட்டம் தொடங்கியவுடன் பெரூ அணிக்கு அருமையான வாய்ப்பு கிட்டியது. பெரூ வீரர் கியான்லுகா லபாடுலா அடித்த ஷாட்டை பிரேசில் கோல் கீப்பர் எடர்சன் கோலாகாமல் தள்ளி விட்டார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nதொடக்கத்தில் பிரேசில் பிரமாதமாக பெரூவை நெருக்கியது. பெரூ கோல் கீப்பர் பெட்ரோ காலீஸ் 3 கோல் நோக்கிய ஷாட்களைத் தடுத்தார். இந்த ஷாட்களை அடித்த பிரேசில் வீரர்கள் காஸ்மிரோ, நெய்மார், ரிகார்லிசன்.\nபிரேசில் இப்படி ஆடும்போதே தெரியும் கோல் விழுவதற்கு அதிக நேரம் எடுக்காது என்பது. 37வது நிமிடத்தில் நெய்மாருடன் இவர் இணைந்து கொண்டு சென்ற போது நெய்மார் சுமார் 4 பெரூ தடுப்பாட்ட வீரர்களுக்கு ஆட்டம் காட்டினார். இதனிடையே பக்கெட்டா கோல் அடிக்கும் நிலைக்க்குத் தயாரானார். பந்தை நெய்மார் அனுப்ப இடது காலால் ஒரே உதை முதல் கோல் பிரேசிலுக்கு முன்னிலை கொடுத்தது.\nஇரண்டாவது பாதியில் பிரேசில் கோல் கீப்பர் எடர்சன் சில கோல் ஷாட்களைத் தடுத்தார், தள்ளிவிட்டார். பிரேசில் தற்போது 12 போட்டிகளில் தோற்காமல் ஆடி வருகிறது. ஈக்வடார் அணிக்கு எதிராக 1-1 என்று பிரேசில் ட்ரா செய்தது குறிப்பிடத்தக்கது.\nகோப்பையை கைப்பற்றினால் பிரேசில் 10வது முறையாக சாம்பியன் என்ற சாதனையை நிகழ்த்தும். 2 ஆண்டுகளுக்கு முன்பாக கோப்பா அமெரிக்கா இறுதியில் காயமடைந்த நெய்மார் இல்லாமலேயே பெரூவை 3- 1 என்று பிரேசில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.\nCopa America 2021 | கோப்பா அமெரிக்கா இறுதியில் பிரேசில்: 3 தடுப்பாட்ட வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய நெய்மார்; பெரூவை 1-0 என்று வீழ்த்தியது\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/we-will-hand-over-all-our-buses-to-the-chief-minister-due-to-road-tax-issue-omni-bus-association-399265.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-24T21:55:33Z", "digest": "sha1:LU3OH3PYTXDANHC22GL5JB7S3Z3MMOGU", "length": 18055, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாலை வரி பிரச்சனை.. இதை தவிர வேறு வழியில்லை... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிரடி முடிவு | we will hand over all our buses to the Chief Minister due to road tax issue: omni bus Association - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக��� செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nநாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\n தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாலை வரி பிரச்சனை.. இதை தவிர வேறு வழியில்லை... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிரடி முடிவு\nசென்னை: தமிழக சாலை வரியை அரசு ரத்து செய்யாவிட்டால் எங்கள் பஸ்களை எல்லா��் முதல்வரிடமே ஒப்படைத்துவிடுவோம் இதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் வேதனை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்படி அனைத்து ஊர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன.\nஆனால் ஆம்னி பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை. கடந்த 6 மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்த அவர்களுக்கு இரண்டு காலாண்டிற்கான சாலை வரியை கட்ட சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுதான் பேச்சுவார்த்தையாம்- திண்டுக்கல்-சிபிஎம், நிலக்கோட்டை-காங்;வேடசந்தூர்-உதயசூரியனில் மதிமுக\nஆனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து போராடி வருகிறார்கள். சாலை வரியை ரத்து செய்தால் தான் தங்களால் இந்த கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள முடியும் என்று கோரி வருகின்றனர்,\nஎனினும் இதுவரை தமிழக அரசு சாலை வரி ரத்து செய்வது தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை. சென்னைக்கு சென்று வந்த ஆயிரக்கணக்கான பேருந்துகள் செட்களில் முடங்கி கிடக்கின்றன.\nஇதுதொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா காரணமாக கடந்த 6 மாதமாக தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கினாலும், 2 காலாண்டிற்கான சாலை வரியை ரத்து செய்யாததால் பேருந்துகள் இயக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nஇதனால் 4 ஆயிரம் பேருந்துகளை நம்பி இருக்கும் சுமார் 2 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். சாலை வரியை ரத்து செய்யாவிட்டால் பேருந்துகளை தலைமை செயலகத்தில் ஒப்படைப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை\" இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nசென்னை வண்டலூரில் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா இல்லை.. ஆல் இஸ் வெல்\nரூ45 லட்சம் மேல் கொரோனா நிதி திரட்டிய நடிகர் டி.எம்.கார்த்திக்.. வளர்ந்து வரும் நடிகரின் சமூக அக்கறை\nகேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம்\nஎனக்கு சொந்த வீடு கூட கிடையாது.. இது பழிவாங்கும் செயல்.. சட்டப்படி சந்திப்பேன் - எம் ஆர்.விஜயபாஸ்கர்\nதென்மேற்குப் பருவமழை அபாரம்...அமராவதி, சோலையாறு அணைகள் நிரம்பின - தண்ணீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு\n''அண்ணனை பார்த்துவிட்டுத் தான் புறப்படுவோம்''.. குவியும் விசிட்டர்ஸ்.. ஜே.ஜே. வென அமைச்சர்கள் அறைகள்\nசார்பட்டா நாயகி மாரியம்மா எனும் துஷாரா விஜயன்.. திண்டுக்கல் மாவட்ட திமுக ஏன் கொண்டாடுது தெரியுமா\nதமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டு.. விபரீத முடிவு வேண்டாம் முதல்வரே.. இ.பி.எஸ் பரபரப்பு அறிக்கை\nசார்பட்டா பரம்பரை படத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு.. பா.ரஞ்சித் மீது சரமாரி குற்றச்சாட்டு\nநண்பர் பா.ரஞ்சித்.. 'சார்பட்டா பரம்பரை' படக்குழுவை.. பாராட்டி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்.. வேற லெவல்\nநீலகிரி, கோவை,தேனி, குமரியில் அதிகனமழை - 15 மாவட்ட மக்களுக்கு வானிலை சொன்ன நல்ல செய்தி\nஅதிமுக அடிமடியில் கை வைக்கும் பாஜக.. அமைதி காக்கும் தலைவர்கள்.. அப்செட் தொண்டர்கள்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nomni bus chennai bus ஆம்னி பேருந்து ஆம்னி பஸ் சென்னை பேருந்து பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-24T19:22:45Z", "digest": "sha1:2T3HYIDJ5JI4YZ4LRYFSBLQVH52RQ5ZG", "length": 7278, "nlines": 124, "source_domain": "tamilneralai.com", "title": "சூர்யாவுடன் தனது அடுத்த படத்தைப் பற்றி இயக்குனர் ஹரி கூறுகிறார். – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nசூர்யாவுடன் தனது அடுத்த படத்தைப் பற்றி இயக்குனர் ஹரி கூறுகிறார்.\nவிக்ரம் நடிக்கும்,இயக்குனர் ஹரியின் சாமி-2 செப்டம்பர் 21 ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஹரி மற்றும் விக்ரம் இடையேயான மூன்றாவது கூட்டணி இது.\nசாமி-2 குப் பிறகு ஹரி, சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார்.\nமுன்னதாக இயக்குனர் ஹரி ஒரு நேர்காணலில்,சூர்யாவுடன் தனது அடுத்த திட்டம் சிங்கம் 4 ஆக இருக்காது.ஆனால் புதிய ஸ்கிரிப்ட் என்று, பெயரிடப்படாத திரைப்படத்தைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.\nகுடும்ப பொழுதுபோக்குடன்,அதிரடி திரைப்படமாக தயாரிக்க யோசித்திருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார். சாமி-2 ஐ மக்கள் குடும��பமாக பார்க்க முடியும். சாமி-2 உடன் ஒப்பிடும் போது சூர்யாவின் படம் குடும்ப உணர்ச்சி மிகுந்ததாக இருக்கும், வேல் போன்ற பாணியில் நீங்கள் இதை எதிர்பார்க்கலாம்.\nநடிகர் சூர்யா தற்போது கே.வி. ஆனந்த்தின் பெயரிடப்படாத படத்திற்காக படப்பிடிப்பில் உழைத்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் செல்வராகவனின் என் ஜி.கே.வை முடித்துவிட்டு, இறுதிச்சுற்று புகழ் சுதா காங்கரா பிரசாத் படத்தில் நடிப்பார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் மூலம் இந்தத் திரைப்படத்திற்கு நிதி அளிக்கப்படும்.\nஇந்த படங்கள் முடிந்தபின், சூர்யா மற்றும் ஹரி ஆகியோர் தங்கள் ஆறாவது படத்தின்போது இணைந்து செயல்படுவார்கள். முன்னதாக, இருவரும் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.\nCategorized as கோலிவுட், சினிமா\nசூறாவளி டாயே தெற்கு ஒடிசாவை கடந்ததால், மாநிலங்களின் பல பகுதிகளிலும் கன மழை\n7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Canberra", "date_download": "2021-07-24T21:47:22Z", "digest": "sha1:4VYORR2XEZXGN4YVEIDPS3ZSZ7NVXNJB", "length": 7604, "nlines": 116, "source_domain": "time.is", "title": "கான்பரா, ஆஸ்திரேலியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nகான்பரா, ஆஸ்திரேலியா இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, ஆடி 25, 2021, கிழமை 29\nசூரியன்: ↑ 07:04 ↓ 17:16 (10ம 12நி) மேலதிக தகவல்\nகான்பரா பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nகான்பரா இன் நேரத்தை நிலையாக்கு\nகான்பரா சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 12நி\n−17 மணித்தியாலங்கள் −17 மணித்தியாலங்கள்\n−15 மணித்தியாலங்கள் −15 மணித்தியாலங்கள்\n−14 மணித்தியாலங்கள் −14 மணித்தியாலங்கள்\n−14 மணித்தியாலங்கள் −14 மணித்தியாலங்கள்\n−13 மணித்தியாலங்கள் −13 மணித்தியாலங்கள்\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்த���யாலங்கள்\n−4.5 மணித்தியாலங்கள் −4.5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஆஸ்திரேலியா இன் தலைநகரம் கான்பரா.\nஅட்சரேகை: -35.28. தீர்க்கரேகை: 149.13\nகான்பரா இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஆஸ்திரேலியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/central%20government?page=1", "date_download": "2021-07-24T19:24:08Z", "digest": "sha1:5OMXP47YMRICT7YXPZT7IW6ZS72BBUAU", "length": 4649, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | central government", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nதமிழ்நாட்டில் சுமார் 90 லட்சம் ப...\nபிடிக்கும் மீனுக்கு ஒன்றிய அரசு ...\nடிசம்பருக்குள் 65 கோடி தடுப்பூசி...\n'மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை...\nபெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வ...\nமத்திய அரசின் சிறப்புச் சலுகைகளா...\nகரும்பூஞ்சை தடுப்பு - வழிகாட்டு ...\n\"தளர்வுகளை அறிவிப்பதில் கவனம் தே...\nமத்திய அரசு அனுமதி அளித்ததும் வி...\nபிரதமர் மோடியை சந்திக்கும் ஸ்டால...\nகொரோனா பேரிடரில் 'கிராமப்புற இந்...\n“மத்திய அரசை பின்பற்றக் கூடாது” ...\nகொரோனா தடுப்பு பணியில் திமுக அரச...\nமருத்துவர் ஷாகித் ஜமீல் ராஜினாமா...\nதமிழகத்தை விட குறைந்த மக்கள்தொகை...\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்க�� பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section233.html", "date_download": "2021-07-24T20:36:29Z", "digest": "sha1:GBV6E7RZ4HFTGX62BBVM5BVCRRSSABGT", "length": 33202, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விடைபெற்றான் கிருஷ்ணன்! - வனபர்வம் பகுதி 233", "raw_content": "\nதிரு.கிசாரிமோஹன்கங்குலி 1883-1896ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\n\"The Mahabharata\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 233\n(திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வத் தொடர்ச்சி)\nசத்தியபாமா திரௌபதியிடம் அவளது பிள்ளைகளின் நலம் குறித்துச் சொன்னது; கிருஷ்ணனும் சத்தியபாமாவும் தங்கள் நகருக்குக் கிளம்பியது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பிறகு, ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படும் மதுவைக் கொன்றவனான {மதுசூதனான} கேசவன் {கிருஷ்ணன்}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகன்களுடனும், மார்க்கண்டேயரின் தலைமையிலான அந்தணர்களுடனும் பல்வேறு ஏற்புடைய கதைகளைப் பேசிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தனது தேரில் ஏறி சத்தியபாமாவை அழைத்தான்.\nதுருபதன் மகளை {திரௌபதியை} அணைத்துக் கொண்ட சத்தியபாமா, அவளிடம் {திரௌபதியிடம்} மனப்பூர்வமான வார்த்தைகளால் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினாள். அவள் {சத்தியபாமா}, \"ஓ கிருஷ்ணை {திரௌபதி}, உனக்கு எந்தக் கவலையோ துயரமோ ஏற்படாதிருக்கட்டும் கிருஷ்ணை {திரௌபதி}, உனக்கு எந்தக் கவலையோ துயரமோ ஏற்படாதிருக்கட்டும் தேவர்களுக்கு இணையான உனது கணவர்களால் வெல்லப்பட்ட பூமியை நீ நிச்சயம் திரும்ப அடைவாய், அதனால், உறக்கமில்லா இரவுகளை நீ கடக்க வேண்டிய காரணம் ஏதும் உனக்கு இல்லை. ஓ தேவர்களுக்கு இணையான உனது கணவர்களால் வெல்லப்பட்ட பூமியை நீ நிச்சயம் திரும்ப அடைவாய், அதனால், உறக்கமில்லா இரவுகளை நீ கடக்க வேண்டிய காரணம் ஏதும் உனக்கு இல்லை. ஓ கரிய கண்களையுடையவளே {திரௌபதி}, இது போன்ற நிலையையும், மங்களக்குறிகளையும் கொண்ட நீ நீண்ட நாட்களுக்குத் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியாது. அனைத்து முட்களில் இருந்தும் விடுபட்டு, உனது கணவர்களுடன் நீ இந்த உலகை அமைதியாக அனுபவிப்பாய் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\n துருபதன் மகளே {திரௌபதி}, திருதராஷ்டரன் மகன்கள் கொல்லப்பட்டு, அவர்களின் விரோதச் செயல்களுக்கான பழிதீர்க்கப்பட்ட பிறகு, இந்தப் பூமி யுதிஷ்டிரரால் ஆளப்படுவதை நீ நிச்சயம் காண்பாய். {வனவாசம் ஏற்று} நாட்டைவிட்டு வெளியேறும் வழியில் உன்னைக் கண்டு, கர்வத்தால் அறிவிழந்து சிரித்த கௌரவர்களின் மனைவியர், ஆதரவற்று விரக்தியுடன் இழிந்த நிலையை அடைவதை நீ விரைவில் காண்பாய். ஓ கிருஷ்ணை {திரௌபதி}, நீ துன்பத்திலிருந்த போது உனக்குத் தீங்கிழைத்தவர்கள் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்தை அடைந்துவிட்டதாக நினைத்துக் கொள். யுதிஷ்டிரருக்குப் பிறந்த பிரதிவிந்தியன், பீமருக்குப் பிறந்த சுதசோமன், அர்ஜுனருக்குப் பிறந்த ஸ்ருதகர்மா, நகுலருக்குப் பிறந்த சதாநீகன், சகதேவனுக்குப் பிறந்த ஸ்ருதசேனன் ஆகிய உன் மகன்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆயுதங்களில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அபிமன்யுவைப் போலவே அவர்கள் அனைவரும் துவாராவதியில் {துவாரகையில்} இன்பமாகத் தங்கியிருக்கின்றனர்.\nசுபத்திரையும் மகிழ்ச்சியாகத் தன் முழு ஆன்மாவோடு, உன்னைப் போலவே அவர்களைப் பார்த்துக் கொள்கிறாள். அவர்களைக் கண்டு உன்னைப் போலவே மகிழ்கிறாள். உண்மையில் அவர்களது துயரங்களில் துக்கப்பட்டு, மகிழ்ச்சியில் இன்பமும் கொள்கிறாள். பிரதியும்னனின் அன்னையும் {ருக்மிணியும்} அவர்களிடம் முழு ஆன்மாவோடு அன்பு செலுத்துகிறாள். தனது மகன்களான பானு மற்றும் பிறருடன் கேசவரும் {கிருஷ்ணரும்}, அவர்களைச் சிறந்த கவனத்துடன் பார்த்துக் கொள்கிறார். எனது மாமியார் {தேவகி} அவர்களை உண்ண வைத்து, உடுத்தி எப்போதும் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறாள். ராமரும் {பலராமர்}, மற்றும் பிறரும் சேர்ந்த அந்தகர்களும், விருஷ்ணிகளும் அவர்களைப் பாசத்துடன் கவனித்துக் கொள்கிறார்கள். ஓ அழகிய மங்கையே {திரௌபதி}, பிரத்யும்னனிடம் அவர்கள் எப்படிப் பாசம் கொண்டிருக்கிறார்களோ அதற்குச் சமமாக உன் பிள்ளைகளிடமும் கொண்டிருக்கிறார்கள்.\nஇப்படி ஏற்றுக் கொள்ளும் வகையில், உண்மையான மனப்பூர்வமான வார்த்தைகளைப் பேசிய சத்தியபாமா வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தேருக்குச் செல்ல விரும்பினாள். பிறகு அந்தக் கிருஷ்ணனின் மனைவி {சத்தியபாமா}, பாண்டவர்களின் ராணியை {திரௌபதியை} வலம் வந்தாள். இப்படிச் செய்த அழகிய சத்தியபாமா கிருஷ்ணனின் தேரில் ஏறினாள். திரௌபதிக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவ��ைக்கண்டு சிரித்த யாதவர்களின் தலைவன் {கிருஷ்ணன்}, {தன்னைத் தொடர்ந்து வந்த} பாண்டவர்களைத் திரும்பி செல்லச் செய்து, (தனது தேரில் பூட்டப்பட்டிருந்த) வேகமான குதிரைகளில் தனது சொந்த நகரத்திற்குக் {துவாரகைக்குக்} கிளம்பினான்.\n*********திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வம் முற்றிற்று*********\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: சத்தியபாமா, திரௌபதி, திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் கு���்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகி��ர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidur.info/old/?option=com_content&view=article&id=6859:%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822&fontstyle=f-smaller", "date_download": "2021-07-24T21:17:01Z", "digest": "sha1:UA3JHDXCDET5D477JCQQHTUUQ3D2RXU6", "length": 9072, "nlines": 102, "source_domain": "nidur.info", "title": "முகப்பு", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் தங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்துக்கு\nதங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்துக்கு\nதங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்துக்கு\nநம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப்பின் தமது கணவனின் பெயரைப்போடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தைப்பொருத்த வரை இது அனுமதிக்கப்படாத பாவமான செயலாகும். ஏனெனில் நாளை மறுமை நாளில் எங்களின் பெயர்கள் தந்தைமாருடைய பெயருடன் இனைத்தே அழைக்கப்பட இருக்கின்றது. அது மட்டுமன்றி இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியும் அல்ல.\nஅதிகமான நமது பெண்கள் கணவனின் பிரபல்யத்திற்காக தனது பெயருடன் கணவனின் பெயரை இணைப்பதையே கௌரவமாக நினைக்கிறார்கள். அதுவே தனது பெயருடன் இஸ்லாம் கூறித்தந்துள்ள முறைக்கு மாற்றமாக தனது தந்தையின் பெயரை உபயோகிக்காமல் கணவனின் பெயரை உபயோகிப்பதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொள்கின்றார்கள்.\nசரி இப்படி மார்க்கத்திற்கு மாற்றமாக நடப்பவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேற்க வினைகிறேன்;\nஉலகையே மாற்றிய மாபெரும் மனித மாணிக்கமான எமது உயிரிலும் மேலான கண்மனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிகளின் பெயர்களில் எவருடையதாவது பெயருக்குப்பின்னால் நபிகளாரது பெயர் உபயோகிப்படுகின்றதா மாற்றமாக அவர்களது தந்தைமார்களது பெயர்களே உபயோகிக்கப்படுகின்றது. உமது கணவர் நபிகளாரைவிட எந்தவிதத்திலும் மேலாகப்போவதில்லை. இஸ்லாம் இப்படி கணவர்மார்களுடைய பெயர்களை பாவிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தால் உண்மையில் நபியவர்களின் மனைவிமார்களல்லவா முதன்முதலின் கணவனின் பெயரை தமது பெயருக்குப்பின்னால் உபயோகித்திருப்பார்கள்.\nஉண்மையில் இது மிகத்தரங்க்குறைந்த இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான அனுகு முறையாகும். தற்காலத்தில் இத்தகைய தவறுகள் திருமன அழைப்பு அட்டைகளில் பரவலாக காணக்கூடியதாக உள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். யாரும் பெரிதாக கவனித்திராத மிகப்பெரிய தவறாகும். உதாரணமாக மணமகனின் தந்தையின் பெயர் முஹம்மத் என்றால் பெற்றோரின் பெயரை இடும் போது MR & MRS முஹம்மத் எனப்போட்டு விடுகின்றார்கள். அதை விட கொடுமையான விடயம் இன்னும் சில அழைப்பு அட்டைகளில் மனமகளின் பெயருக்குப் பின்னால் மனமகனின் பெயரை இட்டு விடுகின்றார்கள்.\nஇவை அனைத்தும் இஸ்லாம் காட்டித்தந்திடாத கீழ்த்தரமான நடைமுறைளாகும். இதன் பிறகாவது இத்தகைய தவறுகளை விடுவதில் இருந்து எங்களைப்பாதுகாத்துக்கொள்வோம். அடுத்தவர்களுக்கும் இதனை எத்தி வைப்போம். இவ்வுலகம் நிரந்தரமற்றதாகும் வெறுமனே பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இஸ்லாத்தை விட்டுகொடுத்தால் நாளை மறுமையில் கைசேதப்படுவதை விட வேறு வழி இருக்காது.\nஎனவே இஸ்லாம் கூறிய பிரகாரம் எமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் இன் ஷா அல்லஹ் வல்லவன் அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://syamakrishnavaibhavam-tamil.blogspot.com/2011/05/3-nannu-brovu-raga-lalita.html", "date_download": "2021-07-24T19:35:43Z", "digest": "sha1:Z7LRRFPMSPBQANVIX3CLNV55Y4OFTDMV", "length": 12105, "nlines": 151, "source_domain": "syamakrishnavaibhavam-tamil.blogspot.com", "title": "ஸ்யாம கிருஷ்ண வைபவம்: ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நன்னு ப்3ரோவு - ராகம் லலித - Nannu Brovu - Raga Lalita", "raw_content": "\nஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - நன்னு ப்3ரோவு - ராகம் லலித - Nannu Brovu - Raga Lalita\nநன்னு ப்3ரோவு லலிதா வேக3மே சால\nநின்னு நெர நம்மி(யு)ன்ன-1வாடு3 க3தா3\nநின்னு வினா 3எவ(ரு)ன்னாரு க3தி ஜனனீ\nஅதி வேக3மே வச்சி (நன்னு)\nபராகு ஸேயகனே வச்சி க்ரு2ப\nஸலுப ராதா3 4மொர வினவா\nபரா ஸ1க்தீ கீ3ர்வாண 5வந்தி3த\nபதா3 நீ ப4க்துட3(ன)ம்மா ஸந்ததமு (நன்னு)\nஸரோஜ ப4வ 6கமல நாப4 ஸ1ங்கர\nபுராணீ வாணீ இந்த்3ராணீ 7வந்தி3த\nராணீ அஹி பூ4ஷணுனி ராணீ (நன்னு)\nஸதா3 11நே வாரல சுட்டி திரிகி3தி\n12வெதல(னெ)ல்ல தீ3ர்சி வர(மொ)ஸகி3 (நன்னு)\n13ஸுமேரு மத்4ய நிலயே ஸ்1யாம க்ரு2ஷ்ணுனி\n14உமா ஸ்ரீ மீனா(க்ஷ)ம்மா ஸ1ங்கரீ\nஓ மஹா ராக்3ஞீ 15ரக்ஷிஞ்சுட(கி)தி3 ஸமயமு (நன்னு)\nமலரோன், கமலவுந்தியோன், சங்கரன், வானோர் தலைவன் போற்றும், சரிதத்தினளே பழம்பொருளே வாணி மற்றும் இந்திராணி தொழும், ராணியே\nபுனித மே���ுவின் நடுவில் நிலைபெற்றவளே சியாம கிருஷ்ணனின் சோதரியே\nஎன்னைக் காப்பாய், வெகு விரைவாக.\nபராக்கு செய்யாமலே, வந்து, கிருபை காட்டக் கூடாதா\nசெருக்குடையவர்களாகிய, தீய உள்ள, மனிதர்கள் கூறும் கதைகளைப் புகழ்ந்து, எவ்வமயமும், அவர்களைச் சுற்றித் திரிந்தேன்.\nதுயரங்களையெல்லாம் தீர்த்து, வரமருளி, மிக்கு விரைவாக வந்து, எவ்வமயமும் என்னைக் காப்பாய்.\nபதம் பிரித்தல் - பொருள்\nநன்னு/ ப்3ரோவு/ லலிதா/ வேக3மே/ சால/\nஎன்னை/ காப்பாய்/ லலிதையே/ விரைவாக/ வெகு/\nநின்னு/ நெர/ நம்மி/-உன்ன-வாடு3/ க3தா3/\nஉன்னை/ மிக்கு/ நம்பி/ யுள்ளவன்/ அல்லவா/\nநின்னு/ வினா/ எவரு/-உன்னாரு/ க3தி/ ஜனனீ/\nஉன்னை/ யன்றி/ எவர்/ உளர்/ கதி/ ஈன்றவளே/\nஅதி/ வேக3மே/ வச்சி/ (நன்னு)\nமிக்கு/ விரைவாக/ வந்து/ (என்னை)\nபராகு/ ஸேயகனே/ வச்சி/ க்ரு2ப/\nபராக்கு/ செய்யாமலே/ வந்து/ கிருபை/\nஸலுப/ ராதா3/ மொர/ வினவா/\nகாட்ட/ கூடாதா/ வேண்டுகோளை/ கேளாயோ/\nபரா/ ஸ1க்தீ/ கீ3ர்வாண/ வந்தி3த/\nபரா/ சக்தீ/ வானோர்/ தொழும்/\nபதா3/ நீ/ ப4க்துட3னு/-அம்மா/ ஸந்ததமு/ (நன்னு)\nதிருவடியினளே/ உனது/ தொண்டன்/ அம்மா/ எவ்வமயமும்/ (என்னை)\nஸரோஜ ப4வ/ கமல/ நாப4/ ஸ1ங்கர/\nமலரோன்/ கமல/ வுந்தியோன்/ சங்கரன்/\nவானோர்/ தலைவன்/ போற்றும்/ சரிதத்தினளே/\nபுராணீ/ வாணீ/ இந்த்3ராணீ/ வந்தி3த/\nபழம்பொருளே/ வாணி/ (மற்றும்) இந்திராணி/ தொழும்/\nராணீ/ அஹி/ பூ4ஷணுனி/ ராணீ/ (நன்னு)\nராணியே/ அரவு/ அணிவோனின்/ ராணீ/\nசெருக்கு/ உடையவர்களாகிய/ தீய உள்ள/ மனிதர்கள்/ கூறும்/\nஸதா3/ நே/ வாரல/ சுட்டி/ திரிகி3தி/\nஎவ்வமயமும்/ அவர்களை/ சுற்றி/ திரிந்தேன்/\nவெதலனு/-எல்ல/ தீ3ர்சி/ வரமு/-ஒஸகி3/ (நன்னு)\nதுயரங்களை/ யெல்லாம்/ தீர்த்து/ வரம்/ அருளி/ (என்னை)\nஸுமேரு/ மத்4ய/ நிலயே/ ஸ்1யாம/ க்ரு2ஷ்ணுனி/\nபுனித மேருவின்/ நடுவில்/ நிலைபெற்றவளே/ சியாம/ கிருஷ்ணனின்/\nஉமா/ ஸ்ரீ மீனாக்ஷி/-அம்மா/ ஸ1ங்கரீ/\nஉமையே/ ஸ்ரீ மீனாட்சி/ யம்மா/ சங்கரீ/\nஓ/ மஹா ராக்3ஞீ/ ரக்ஷிஞ்சுடகு/-இதி3/ ஸமயமு/ (நன்னு)\nஓ/ (அண்டமாளும்) பேரரசியே/ காப்பதற்கு/ இது/ சமயம்/\n1 - வாடு3 க3தா3 - வாடு3 கா3தா3.\n2 - கல்ப லதா - கல்ப லதிகா.\n3 - எவருன்னாரு க3தி ஜனனீ அதி வேக3மே வச்சி (நன்னு) - எவருன்னாரு மா க3தி ஜனனீ மா ஜனனீ அதி வேக3மே (நன்னு).\n4 - மொர வினவா - மொர வினதா3.\n5 - வந்தி3த பதா3 - வந்தி3த பாதா3.\n6 - கமல நாப4 - கமல நாத2 : இவ்விடத்தில், இது விஷ்ணுவைக் குறிப்பதனால், 'கமல நாப4' என்றோ 'கமலா நாத2' என்றோ இருக்க வேண்டும். எல்லா புத்தகங்களி���ும் 'கமல' என்றே கொடுக்கப்பட்டுள்ளதால், 'கமல நாப4' என்றே ஏற்கப்பட்டது.\n7 - வந்தி3த ராணீ அஹி பூ4ஷணுனி ராணீ - வந்தி3த போ4கி3 பூ4ஷணுனிகி ராணீ.\n8 - மதா3த்முலைன - மதா3ந்து4லைன.\n9 - ஜனுலனு - ஜனமுலனு.\n10 - கத2லனு பொக3டி3 - கத2லனு பொக3டி3 பொக3டி3 - தா3தலனி பொக3டி3.\n11 - நே வாரல சுட்டி - நேனிட்ல சுட்டி : சில புத்தகங்களில், 'வரால' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'அவர்களை' என்று பொருளாதலால், 'வாரல' என்பதே பொருந்தும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.\n12 - வெதலனெல்ல - சஞ்சலம்ப3ன்னியு.\n13 - நிலயே - நிலய.\n14 - உமா ஸ்ரீ மீனாக்ஷம்மா - உமா மீனாக்ஷம்மா.\n15 - ரக்ஷிஞ்சுடகிதி3 ஸமயமு - ரக்ஷிம்ப ஸமயமிதி3.\n2 - கல்ப லதா - கற்ப தரு கொடிகளால் சூழப்பட்டதெனக் கூறப்படும். கற்ப விருட்ச வாகனம் நோக்கவும்.\n13 - ஸுமேரு மத்4ய நிலயே - புனித மேரு மலையின் நடுவில் நிலைபெற்றவள் - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (55) 'ஸுமேரு மத்4ய ஸ்1ரு2ங்க3ஸ்தா2' என்பது அம்மையின் நாமங்களிலொன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/covid-test-is-must-for-entering-bangalore-from-other-states-and-other-districts-says-chief-minister-423940.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-24T21:32:32Z", "digest": "sha1:EFJC43KLHO7CUYFDHHXXVS323TDB2BV6", "length": 19461, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களிலிருந்து.. ஈஸியாக பெங்களூர் வர முடியாது.. கொரோனா டெஸ்ட் கட்டாயமாகிறது | Covid test is must for entering Bangalore from other states and other districts, says chief minister BS Yediyurappa - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகர்நாடகாவில் உயருகிறது கொரோனா .. திடீரென பெங்களூருவில் கிடுகிடு... மக்கள் அச்சம்\nகர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..25-ம் தேதி பதவி விலகுகிறார் முதல்வர் எடியூரப்பா\nஎடியூரப்பா இல்லாமல் கர்நாடகாவில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது-சு.சுவாமி ஸ்டிராங் ஆதரவு\nநாட்டிலேயே முதல் மாநிலம்.. திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கிய கர்நாடக அரசு\nகர்நாடகாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் சாகவில்லை.. ஹைகோர்ட் ரிப்போர்ட்டுக்கு அரசு மறுப்பு\nராஜீவ் காந்தி செய்த அத��� தவறு.. எடியூரப்பா விஷயத்தில் பாஜக போட்ட தப்பு கணக்கு.. காங்கிரஸ் செம ஹேப்பி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களிலிருந்து.. ஈஸியாக பெங்களூர் வர முடியாது.. கொரோனா டெஸ்ட் கட்டாயமாகிறது\nபெங்களூர்: தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு இனி ஈசியாக பயணம் செய்து வர முடியாது. பயணிகள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று விதிமுறை மாற்றி அமைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nகொரோனா நோய் பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நகர் பெங்களூர். கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் இப்போது வரை பெங்களூர், உட்பட கர்நாடகாவில் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.\nநீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே\nகாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் இப்போது சற்று தளர்வுகள் செய்யப்பட்டு பெங்களூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கியுள்ளது அரசு.\nமேலும் சில தொழிற்சாலைகளில் 50 சதவீதம் அளவுக்கு பணியாளர்களை கொண்டு பணிகள் துவங்கப்படலாம் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கார்மெண்ட்ஸ் போன்ற தொழில் நிறுவனங்களில் 30% அளவுக்கு தொழிலாளர்களை கொண்டு வேலை நடக்க வேண்டும் என்பது நிபந்தனை.\nஇன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த தளர்வுகள் காரணமாக மீண்டும் நோய் பரவல் அதிகரித்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னொருபக்கம் கர்நாடக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.\nஅதன்படி பெங்களூர் நகர மாவட்டத்திற்கு பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்கள் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டியது கட்டாயம் என்று விதிமுறை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நுழைவு பகுதியிலும் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், யாரும் காவல்துறை கண்களில் இருந்து தப்பித்து பெங்களூரு நகருக்குள் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nஒருவேளை கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாவிட்டால் , எல்லைப்பகுதிகளில் அவர்களுக்கு கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படும் என்று விதிமுறைகளை மாற்றி அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாலை மார்க்கமாக வருவோர் மட்டுமின்றி விமானம் ரயில் போன்றவற்றின் மூலமாக பெங்களூருக்கு வருவோருக்கும் இதுபோன்ற சோதனைகள் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.\nராஜினாமா செய்ய ரெடியாகும் எடியூரப்பா- எந்த ஜாதிக்கு கர்நாடகா புதிய முதல்வர் பதவி\n26-ல் எம்.எல்.ஏ.க்கள் மீட்டிங்.. 25-ல் அதிகாரிகளுக்கு எடியூரப்பா விருந்து.. அப்ப அது கன்பார்ம் தானா\nசசிகலா அப்போலோவுக்கு வந்ததால் பதறியடித்து ஓடிவந்தார் இ.பி.எஸ்... விவரிக்கும் பெங்களூரு புகழேந்தி..\n2019-ல் பெகாசஸ் ஒட்டு கேட்பு மூலம் ஜேடிஎஸ்- காங். கூட்டணி அரசு கவிழ்ப்பா\nதடுப்பூசி யாரெல்லாம் போடவில்லை.. வீடு ��ீடாக வரப்போகும் அதிகாரிகள்.. பெங்களூரில்\nஅணை கட்டுறாங்க.. தமிழ் எழுத்துக்களை அழிக்கிறாங்க.. அத்துமீறும் கர்நாடகா.. காரணம் என்ன\n\"கேஜிஎப் சம்பவம்..\" மீண்டும் அரியணை ஏறியது தமிழ்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்\nமேகதாது அணை கட்டுவது உறுதி.. மீண்டும் வம்பிழுக்கும் கர்நாடக அமைச்சர்.. ராமதாஸ் கண்டனம்\nகர்நாடகா.. கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட 303 பேர் கருப்பு பூஞ்சையால் பலி.. பெங்களூரில் அதிகம்\n'அவர் உறவினர்தான்.. எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்'.. தொண்டரை தாக்கியது குறித்து காங். தலைவர் விளக்கம்\nகேஜிஎப்பில் தமிழ் பெயர் பலகைகள் தார்பூசி அழிப்பு.. வட்டாள் நாகராஜ் அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ\nதோளில் கை வைத்த தொண்டர்.. கடுப்பாகி 'பளார்' விட்ட கர்நாடகா காங்கிரஸ் தலைவர்.. வைரல் வீடியோ\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களை பாதிக்கும் புதிய வைரஸ் தொற்று.. காரணம் ஸ்டீராய்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore karnataka vehicle coronavirus bs yediyurappa பெங்களூர் கர்நாடகா வாகனம் கொரோனா வைரஸ் எடியூரப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/milkha-singh-s-wife-dies-from-covid-19-legendary-athlete-still-in-icu-423892.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-07-24T21:10:42Z", "digest": "sha1:AX5GJS7DPLY5OBXTXASL5VXPWROCE7IM", "length": 16806, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார் | Milkha Singh's Wife Dies from Covid-19, Legendary Athlete Still in ICU - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nசெப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தால் கர்நாடகா முதல்வரா மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சொன்ன பதில் என்ன\nவேக்சின் போட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்இன்னும் எத்தனை காலம் மாஸ்க் அணிய வேண்டும்.. முக்கிய தகவல்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஎன்னாது ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ 60 ஆயிரமா.. அப்படி என்ன ஸ்பெஷல்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபறக்கும் மனிதர் மில்கா சிங்கின்... மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் காலமானார்\nடெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக 'இந்தியாவின் பறக்கும் மனிதர்' என்று அழைக்கப்படும் பிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் உயிரிழந்தார்.\nகொரோனா 2ஆம் அலையில் இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்து வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் பாதிப்பும், உயிரிழப்பும் மிக அதிகமாக உள்ளது.\nஇந்நிலையில், 'இந்தியாவின் பறக்கும் மனிதர்' என்று அழைக்கப்படும் தடகள வீரர் மில்கா சிங்கிற்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.\nமில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர்(85) FORTIS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த��ர். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக நிர்மல் கவுர் கடைசி வரை துணிச்சலாகப் போராடியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 91 வயதாகும் மில்கா சிங் தற்போது சண்டிகரிலுள்ள PGIMER மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துவிட்டாலும், உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்தியாவின் பெண்கள் வாலிபால் அணியின் கேப்டானாக இருந்தவர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல். மேலும், பஞ்சாப் அரசின் பெண்களுக்கான விளையாட்டு இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.\nஇந்த 'இரண்டு' காரணங்களால் தான் கொரோனா 3ஆம் அலை ஏற்படும்.. அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை\nஆக்சிஜன் உயிரிழப்பு இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்த பொய்..ஆதாரத்துடன் வெளுத்து வாங்கும் சத்தீஸ்கர்\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை.. செப்டம்பரில் ரிசல்ட்.. நம்பிக்கை தரும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்\n'நீட்' தேர்வு. . நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி செய்த தரமான சம்பவம்.. பெருகும் உறுப்பினர்கள் ஆதரவு\nஇந்தியாவில் தொடரும் பாதிப்பு- கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு தொற்று உறுதி- 546 பேர் மரணம்\nபாரத மாதா, மோடி பற்றி அவதூறு பேச்சு.. தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது\nநாட்டிலேயே அதிகம்.. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்த சுகாதார ஊழியர்கள்.. மத்திய அரசின் லிஸ்ட் பாருங்க\nதடுப்பூசி எல்லோருக்கும் எப்போது போடப்படும் ராகுல் காந்தி கேட்ட கேள்வி.. மத்திய அரசு விளக்கம்\nநிச்சயம் நடைபெறும்..நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை.. சுகாதார துறை இணை அமைச்சர் திட்டவட்டம்\nதிபெத்தில் 15,000 ஆண்டுகள் புதைந்திருந்த மர்மம்.. பனிப்பாறையில் 28 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு\nநீட் தேர்வு - மாணவர்களுக்கு கொரோனா இ-பாஸ்-உடன் நுழைவுச் சீட்டு... மத்திய அமைச்சர் விரிவான விளக்கம்\nஅடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்..புதிய உருமாறிய வைரஸ் வருமா\nதடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கு.. கவலை மிக முக்கிய காரணமாம்.. ஆய்வு அடித்து சொல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உட���ுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/07000002/Mandatory-corona-examination-for-those-wandering-the.vpf", "date_download": "2021-07-24T20:57:31Z", "digest": "sha1:IOAS3QEE2UTV3WDII7ORSU7B3KFO2BOD", "length": 13356, "nlines": 151, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mandatory corona examination for those wandering the road in violation of curfew || ஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை\nகோவையில் ஊரடங்கு மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் கட்டாயகொரோனா பரிசோதனை செய்தனர்.\nகோவையில் ஊரடங்கு மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் கட்டாயகொரோனா பரிசோதனை செய்தனர்.\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.\nஆனாலும் இளைஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சாலையில் தேவை இல்லாமல் சுற்றி வருகிறார்கள்.\nகுறிப்பாக இளைஞர்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட இருசக்கர வாகனங்களில் சென்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கோவையில் பல இடங்களில் போலீசார் சாலையில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅதுபோன்று கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை பகுதியில் திடீரென்று மாநகராட்சி ஊழியர்கள் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.\nஅப்போது தேவை இல்லாமல் சுற்றியவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையும் செய்யப் பட்டது.\nஇந்த அதிரடி நடவடிக்கையை பார்த்த சிலர் மாநகராட்சி ஊழியர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் அவர்களின் நடவடிக்கை தொடர்ந்தது.\nஇவ்வாறு 100-க்கும் மேற்பட்டோரிடம் ஆதார் கார்டு எண் அல்லது செல்போன் எண் பெற்றுக்கொண்டு, சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஇதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து வாகனங்களை திருப்பிக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n1. இந்தியாவில் மேலும் 4 தடுப்பூசிகள் பரி��ோதனை கட்டத்தில் உள்ளன: மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற வெவ்வேறு கட்டத்தில் உள்ளன.\n2. மனு கொடுக்க வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை\nராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\nதிருப்பூருக்கு கடந்த 17 நாட்களில் வடமாநிலங்களில் இருந்து வந்த 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. இந்தியாவில் ஒரே நாளில் 18.38 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. பாப்பம்பட்டியில் 90 பேருக்கு கொரோனா பரிசோதனை\nபாப்பம்பட்டியில் 90 பேருக்கு கொரோனா பரிசோதனை\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு\n3. கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்\n4. நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு வக்கீலிடம் பணம் பறித்த பெண் கைது\n5. வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/06/07175245/India-and-Sri-Lanka-series-One-day-Twenty20-match.vpf", "date_download": "2021-07-24T21:23:31Z", "digest": "sha1:A2OJ5JUFOMEUHVYI5JD73FUDO3ZQW3YI", "length": 11655, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "India and Sri Lanka series: One day, Twenty20 match schedule released || இந்தியா-இலங்கை தொடர்: ஒரு நாள், இருபது ஓவர் போட்டி கால அட்டவணை வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா-இலங்கை தொடர்: ஒரு நாள், இருபது ஓவர் போட்டி கால அட்டவணை வெளியீடு\nஇந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஒரு நாள் போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.\nஇந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஒரு நாள் மற்றும் சர்வதேச இருபது ஓவர் ஆகிய கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.\nஇதன்படி, 3 ஒரு நாள் போட்டிகளும் மற்றும் 3 சர்வதேச இருபது ஓவர் போட்டிகளும் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளன. முதல் ஒரு நாள் போட்டி வருகிற ஜூலை 13ந்தேதி தொடங்கும். அதன்பின் 2வது போட்டி 16ந்தேதியும், 3வது போட்டி 18ந்தேதியும் நடைபெறும்.\nஇதன்பின்பு, முதல் சர்வதேச இருபது ஓவர் போட்டி தொடர், வருகிற ஜூலை 21ந்தேதி தொடங்கும். அடுத்த இரு போட்டிகளும் முறையே ஜூலை 23 மற்றும் ஜூலை 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன.\nமுன்னாள் இந்திய கேப்டனான ராகுல் டிராவிட் தலைமையில் அணிக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள், இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n1. அரசு பஸ்களின் ஆயுட்காலம் 9 ஆண்டுகளாக அதிகரிப்பு அரசாணை வெளியீடு\nஅரசு பஸ்களின் ஆயுட்காலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 9 ஆண்டுகளாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n2. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகளை ஆய்வு செய்த சபாநாயகர் ஓம் பிர்லா\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடர் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.\n3. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வழிபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.\n4. கொரோனா தடுப்பூசி: இந்தியா உள்ளிட்ட டாப் 5 நாடுகளின் பட்டியல் வெளியீடு\nகொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையில் இந்தியா உள்ளிட்ட டாப் 5 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.\n5. கேல் ரத்னா, துரோணாச்சார்யா விருதுகள்; ஹாக்கி இந்தியா பரிந்துரை வெளியீடு\nகேல் ரத்னா, துரோணாச்சார்யா உள்ளிட்ட விர��துகளுக்கான பரிந்துரைகளை ஹாக்கி இந்தியா வெளியிட்டு உள்ளது.\n1. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது\n2. தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்... எவை இயங்கும்\n3. மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.76 கோடியாக உயர்வு\n5. ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் வாழ்த்து\n1. இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் - கொழும்பில் இன்று நடக்கிறது\n2. இந்தியாவுக்கு எதிரான தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு - காயத்தால் குசல் பெரேரா விலகல்\n3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி\n5. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி - லிவிங்ஸ்டன் சதம் வீண்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/741246/%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-07-24T20:42:02Z", "digest": "sha1:KEBXXUJSP2275WJECXFWRTVH7GHLKK22", "length": 10448, "nlines": 68, "source_domain": "www.minmurasu.com", "title": "’டை’ ஆன 3வது டி20 போட்டி: வெற்றி பெறுவது யார்? – மின்முரசு", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது. காபுல்: ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள்...\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை:டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக்...\n’டை’ ஆன 3வது டி20 போட்டி: வெற்றி பெறுவது யார்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி ’டை’யில் முடிந்ததை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் சூப்பர் ஓவர் வீசப்பட உள்ளது\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி இரு தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி ’டை’யில் முடிந்தது\nஇந்த நிலையில் வெற்றிபெறும் அணியை தேர்வு செய்ய இன்னும் சற்று நேரத்தில் சூப்பர் ஓவர் வீசப்பட்ட உள்ளது இதில் வெற்றி பெறும் அணி யார் என்பதை இன்னும் சில நிமிடங்களில் தெரியவரும்\nThe post ’டை’ ஆன 3வது டி20 போட்டி: வெற்றி பெறுவது யார்\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\n4 அல்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன் – வனிதா அதிரடி\n4 அல்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன் – வனிதா அதிரடி\nபிச்சைக்காரன் 2 படத்தில் திடீர் மாற்றம்… விஜய் ஆண்டனி அதிரடி\nபிச்சைக்காரன் 2 படத்தில் திடீர் மாற்றம்… விஜய் ஆண்டனி அதிரடி\nஆர்யா – சாயிஷா தம்பத���யினருக்கு குழந்தை பிறந்தது\nஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nஅவரது நுணுக்கமான அறிவு அபாரம் – ரித்விகா\nஅவரது நுணுக்கமான அறிவு அபாரம் – ரித்விகா\nகடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் சிறப்பு\nகடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் சிறப்பு\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/02/blog-post_418.html", "date_download": "2021-07-24T20:38:57Z", "digest": "sha1:MXTTHFFGWZ25VT35KAN3O56OXCIEE5O5", "length": 3165, "nlines": 65, "source_domain": "www.thaaiman.com", "title": "வரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் பொலிகண்டியை வந்தடைந்தது பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / வரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் பொலிகண்டியை வந்தடைந்தது பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி\nவரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் பொலிகண்டியை வந்தடைந்தது பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்ததுடன் ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேரணி நிறைவுக்கு வருகிறது.\nஇந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் அத்துடன் நினைவுச்சின்னம் என்பனவும் நாட்டப்பட்டது.\nஅனைவரையும் சிறப்பாக வரவேற்று அனைவருக்கும் உணவுகள் தண்ணீர்ப்போத்தல்��ள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A", "date_download": "2021-07-24T19:45:45Z", "digest": "sha1:7EVN3QGOBULTOTMBKEFDF2GIIYBA22JK", "length": 4322, "nlines": 88, "source_domain": "newneervely.com", "title": "[:ta]அரசகேசரி விநாயகனுக்கு கொடியேற்றம்[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n27.08.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நீர்வேலியின் மத்தியில் அமர்ந்து நீர்வேலி மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அரசகேசரி விநாயகனுக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது.\nஆவணி விநாயகர் சதுர்த்தியின் மகிமை- »\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poorveegam.blogspot.com/2015/06/blog-post_68.html", "date_download": "2021-07-24T21:13:45Z", "digest": "sha1:T33H3QKAWYQ2UFQYZCOSP2DHZWPKKMXG", "length": 38552, "nlines": 90, "source_domain": "poorveegam.blogspot.com", "title": "**பூர்வீகம்** : பெருவிழாக்களாய் கூத்து ஆற்றுகைகள் - சி.துஜான்", "raw_content": "\nவெள்ளி, 12 ஜூன், 2015\nபெருவிழாக்களாய் கூத்து ஆற்றுகைகள் - சி.துஜான்\nநடன நாடகத்துறை, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் - கிழக்குப் பல்கலைக்கழகம்:-\nஇன்றைய இயந்திரச்சூழலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதர்கள்; நிதமும் கடிகார முள்ளின் சுழற்சியை எண்ணி எண்ணி அதனை தோற்கடிக்க முயன்று ஆற்றாமை அவர்களது மனதை இறுக்கிக் கொண்டது. இதன் பேறாக கடற்கரைகள், அமைதியான இடங்கள், சுற்றுலாக்கள் செல்லுதல் என தம்மை நெகிழ்ச்சிபடுத்த முற்படுகின்றனர். இதனை கையகப்படுத்திக் கொண்டோர் தமது அறிவுச்செல்வத்தின் சாதூரியத்தால் இசை நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், விந்தை நிகழ்வுகளை நடாத்தி தம் கல்லாவை நிறைத்துக் கொள்கின்றனர். இதற்கு நகரம் மட்டுமல்ல கிராமிய மக்களும் பலிக்கடாவாகின்றனர்.\nஇத்தகைய போராட்டங்களின் மத்தியிலும் அவற்றை எதிர்கொண்டு வாழத் தக்க சூழலை அமைத்து தனித்துவம் தரும் தன்மையுடன் பராம்பரிய கலைகள் கிராமங்கள் தோறும் நிகழ்ந்தும் வரு��ின்றன. கலைவடிவங்கள் அல்லது ஏனைய வடிவங்கள் தான்இயங்கும் தளத்தின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார பண்பாடுகளினால் தீர்மானம் கொண்டவை இது சகல இடங்களுக்கும் பொருந்தும். இக்கலைகளின் நேரிடை எதிர்கொள்வோர் அச்சூழலுக்கே உரித்தான பார்வையாளர், பங்காளரே சில தேவை கருதி மாற்று இடங்களிலும் வேறு பண்பாட்டு கலாச்சார பின்னணிகொண்ட பார்ப்போரை இலக்குக்கு உட்படுத்துவதும் உண்டு.\nபராம்பரியத்தை உயிர்த் துடிப்புடன் பேணிவரும் பிரதேசங்களுள் மட்டக்களப்பும் ஒன்றாகவுள்ளது. இதன் தொடர் நிலையில் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முதலைக்குடா, குறிஞ்சி நகர் கிராமத்தில் 2015.05.06 (புதன்கிழமை) ஆடப்பட்ட தென்மோடி வாளபீமன் கூத்தினை கண்ணுற்றதனூடாகப் பெற்ற அனுபவங்களோடு ஏற்கனவே பார்த்த சில கூத்துக்களின் அனுபவத்தினையும் ஒருங்கேற்றி இக்கட்டுரையினை வரைகிறேன்;. அது பராம்பரிய கூத்துக்களின் பண்பாடாகவும் அமையலாம் என நம்புகிறேன்.\nஈழத்து தமிழ்ச்சமூக வாழ்வியலின் ஒரு பகுதியாக கலைகளை தம்முடன் இணைத்துக் கொண்டு இன்றுவரை அதன் இயங்கு நிலைக்கு காலாகின்றனர். இதன் அத்தனை பாராட்டும் அம்மக்களையே சார வேண்டும். இக்கலைகள் கிழக்கு மண்ணில் பல்கூறுகளையும் நோக்குகளையும் கொண்டதாக கலைச்செழுமை பண்பாட்டைக் கொண்ட கூத்து எனும் கலைவடிவம் சமூகத்தின் பல்துறை போற்றும் முதுசமாக தனித்துவம் பேணப்படுகின்றது.\nகூத்து ஓர் அரியம் போன்றது பல்கோணத்தில் பரிணமிக்கும் திறன் வாய்ந்தது. அரியத்தின் பல வர்ணங்களில் ஒரு வர்ணத்தை தனியே காண்பது போல ஒரு பண்பினை இக்கட்டுரையில் அணுக முற்படுகின்றேன். கலைஞர் பார்வையாளர் எனும் தன்மைகழூடே கூத்தினை கண்ணுறலாமென எண்ணத்தோன்றுகின்றது.\nஇலங்கையின் பாகமெங்கனும் கூத்துக்கலை பரவலாக ஆடப்பட்டு வருகின்றது. மலையகப் பகுதிகளில் காமன்கூத்து, அருச்சுணன்தபசு, பொன்னர் சங்கர், மன்னார் பகுதிகளில் வடபாங்கு, தென்பாங்கு யாழ்ப்பாணத்தில் வடமோடி, தென்மோடி மட்டக்களப்பு பகுதிகளில் வடமோடி, தென்மோடி, வசந்தன், மகிடி கூத்துக்கள் இடம் பெறுகின்றன. மட்டக்களப்பு, யாழ்ப்பாண வடமோடி, தென்மோடிகளுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.\nகூத்துக்களரிக்குரிய வழிபாடு நிறைவுபெற கூத்து ஆரம்பமாகும். இருள் கவ்விய பொழுதில் அண்ணாவியாரின் மத்தள ஒலி கூத்து ஆட்டம் இடம்பெறும் கட்டியத்தை எண்டிசை ஊருக்கும் பறை சாற்றி நிற்க தனக்கான ஒப்பனை தளத்தில் இருந்து எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் களரியின் நுழைவாயிலுக்கு வந்து தனது வரவினை இயம்புவான். இத்தருணத்தில் அக்கலைஞருக்கு காசுமாலைகள், சால்வை அணிவிப்பார்கள் இப்போது கடலை மாலை, பிளாஸ்டிக்கு பூமாலை, கச்சான் மாலை, பலூன் மாலை, டொபி மாலைகளும் என அணிவித்து கலைஞரை மகிழ்விப்பதன் ஊடாக தானும் மகிழ்வடைகிறான். சிலர் ஆடிக்கொண்டிருக்கும் போது கௌரவிப்பதும் உண்டு, இத்தருணத்தில் எல்லோராலும் அணிவிக்க முடியாது ஏனெனில் அவரின் ஆட்டத்தை சிதைக்காமல் அணிவிப்பது சிலருக்கே உரிய நுணுக்கம் பிரதான பாத்திரமெனின் 10-15 நிமிடங்கள் வரை இந்நிகழ்வு இடம் பெறும் அண்ணாவிமார் மத்தள இசை, வேறு சிலர் கூத்துப்பாடலுடன் மத்தள இசையை இணைத்தும் வாசிப்பதும் உண்டு. இது அவரவரின் எண்ணத்தைப் பொறுத்ததாக அமைகிறது.\nபாத்திர வரவின் போது மத்தாப்பூ, சீனாவெடி கொழுத்தியும் தம் ஆதரவின் மகிழ்வை வெளிப்படுத்துவர். சில பாத்திரங்கள் நள்ளிரவில் வரவினை வேண்டி நிற்கும் அவ்வேளையில் சிறுவர்கள்கூட தனது தந்தை, சகோதரன், மாமா, பெரியப்பா, சித்தப்பா இது போல் நண்பனின் உறவினர்களுக்காக நண்பர்களோடு சிறுவயதில் துயிலுக்கு கையசைத்து வெடிகளை கொழுத்துவதற்காக திரித்து வைத்த வெடியுடன் ஒருவனும், தளல் அணையாது தன் மூச்சுக்காற்றினால் உயிர் கொடுத்தும் நண்பனுக்காக காத்திருப்பும் உறவுப்பிணைப்பினை வன்மைப் படுத்துகின்றது.\nகொண்டாட்டங்களுக்குச் செல்வது போல புத்தாடை அணிந்து வருவதும் (சிறப்பாக பெண்கள்) சாதாரண நிகழ்வினை காண்பது போல வீட்டில் இருந்த நிகழ்வினை காண்பது வீட்டில் இருந்த உடையுடனும் வருகை தருவர் வந்திருப்போரில் ஒரு தொகையினர் கூத்தில் ஆடுகின்ற கலைஞர் தான் இந்த கூத்தில் இந்த பாத்திரத்தில் தான் ஆடுவதாக அழைப்பிதழ்களை வீடு வீடாக சென்று தன் வீட்டு சுபநிகழ்வுக்கு வருமாறு அழைப்பது போல அழைத்தோரும் அடங்குவர். இவர்களுள் சுபகாரியத்தில் அன்பளிப்பு கொடுத்து வாழ்த்துவது போன்று கூத்தில் ஆடும் கலைஞர்களுக்கு அன்பளிப்பாக மாலைகள், காசுகள், சால்வைகளை கையளித்து மகிழ்விப்பார்கள்.\nஇந்நிகழ்வினை காண வந்திருப்போர் கூத்து ஆரம்பம��வதற்கு முன்னதாக வந்து தமக்கும் தமது உறவினர்களுக்கும் முன்னிடத்தினை பிடித்து வைத்திருப்பர். சிலர் உரிய நேரத்தில் (ஆரம்பமாகும் போது) வந்து அமர்ந்து கொள்வர். இங்கு குடும்பமாகவும், வெளியூர்களிலிருந்து வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் இருந்து நீண்ட நாட்களின் பின் சந்தித்த உணர்ச்சிகளை கட்டித்தழுவி ஆர்ப்பரிப்பதும், முன்னைய நினைவுகளை அசை போடுவதும், சுகநலன்கள் விசாரிப்பதுமாக இக்களத்தினை அவரவர் தமக்கு ஏற்றாற் போல பயன்படுத்திக் கொள்வது மனமகிழ்ச்சினையும், புத்துணர்வினையும் ஊட்டுகின்றது. விசேடமாக நகர்புற மக்களுக்கு ஆறுதலளிக்கும் அருமருந்தும் களமென்றாலும் மிகையாகாது.\nவருகின்ற மக்கள் வருகின்ற போது தமது தேவைக்கு ஏற்ப பாய், சாக்கு, படங்கு என்பனவற்றைக் கொண்டு வந்து சூடு மிதித்து அடுத்த நெல் விதைப்புக்காக ஒய்வெடுக்கும் நிலத்தின் மேல் அவற்றை விரித்து அந்நிகழ்வு முடியும் வரை தாமே சொந்தக்காரர் ஆகிவிடுவர். சிலர் வரம்புகளை தமது தலையணைகளாக வைத்து விடுவர். இவர்கள் தமது கடின, இலகு தன்மைகளுக்கேற்ப எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி இருந்து, நின்று நித்திரை நிலையில் என தாம் கொண்டு வந்த திண்பண்டங்களுக்கு வேலை கொடுத்தபடி இருப்பதுண்டு.\nசிலர் தாம் வரும் போது தம்மால் இயன்ற சில பொருட்களை தயாரித்து வந்து அவ்விடத்திலேயே சிறிய வியாபாரம் ஒன்றினை செய்தபடி கூத்தினைக் கண்டுகளிப்பர். இவ்வியாபாரங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளோ, தடைகளோ, வரிப்பணங்களோ இல்லை.\nகூத்துக்கலை இதிகாசக்கதைகளையே பாடு பொருளாகக் கொண்டு தொடராற்றுகை செய்து வருவதானால் இதில் வரும் பாடல்களும், ஆடல்களும் சிலரே தொடர்ந்து ஒரே பாத்திரத்தை ஆடி வருவதால் அவர்களின் ஆற்றுகை முறைமை என்பன பரீட்சயமாக இருப்பதனால் உறங்கிவிடுவதும் தமக்கு விரும்பிய இடங்களை மட்டும் இரசிப்பது இவர்களின் சுதந்திர ரசனை. இது இவற்றுக்கே உரித்தான சிறப்பு எனலாம்.\nகூத்தில் அனேகருக்கு ரசனை அளிப்பதாக பாத்திர வரவுகளே காணப்படுகின்றன. பறையன், செட்டி, வேடன் போன்ற பாத்திரங்களின் வரவு ஆட்டங்கள் வேகத்தையும் விறுவிறுப்பையும் தருகின்றன.\nமறுபுறம் இத்தகைய பாத்திர விபரிப்புக்கள் வழி அடிநிலை மக்களை இழிவுபடுத்துவதையும் கூத்துக்களில் அவதானிக்க முடிகின்றன. எனினும�� எல்லாப் பாத்திரங்களையும் கௌரவமிக்கதாகக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தியலும் அண்மைக் கால கூத்தாற்றுகைகள் வழி உணரமுடிகின்றது. இன்றைய சூழலில் முன்னர் இடம்பெற்ற தாழ்வுப்படுத்தல்கள் குறைந்து வந்திருப்பது வரவேற்கக் கூடியதாக இருக்கின்றது.\nகூத்தில் வரும் ஒவ்வொரு பாத்திர வகைகளுக்கும் விதம்விதமான தாளக்கட்டுக்களும் பாடல்களும் இடம் பெறும். சில ஆடல்களும் அவர்தம் வரவின் விறுவிறுப்பினையும், உற்சாகத்தினையும் உண்டு பண்ணுவது இத்தன்மையான பாத்திரங்களே இதனாலேயே நித்திரை வருகின்ற சாம நேரத்தில் இவர்களின் வருகையால் நித்திரை மறந்து விடும். நகைச்சுவை ததும்பும் சிரிப்பொலிகளே எழும், இவர்கள் வரும் போது தன்னை எழுப்பி விட வேண்டும் என உறங்கும் சிறுவர்களை பெற்றோர் எழுப்பிவிடும்போது இமை மூடாது தமது அனுபவத்திற்கேற்ப ரசித்து உள்ளீர்த்துக் கொள்வர்.\nமக்களுக்கு இது வழமையான கதை என்பதால் அடுத்து நிகழவிருக்கும் நிகழ்வின் கோர்வையினை பார்ப்போரே கூறுவதும், பாடல்களை தாமும் சேர்ந்;தும்பாடி பங்காளராவர்.\nபுதியவர்களுக்கு கதையின் சாராம்சத்தை ஆற்றுகையின் விபரிப்புடன் சிறிய டெய்லரையே நிகழ்த்தி முடித்து விடுவர். ஆற்றுகை நடைபெறும் போது இடம் பெறும் தவறுகளை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் இது பிழை, இதுக்கு அடுத்தது இந்த பாட்டு வரும் என கூறுவதும் அதனை கேட்டு சீர் செய்து கொண்டு ஆடப்படுவது எவ்வரங்கிலும் இல்லாத தனித்துவம்.\nஒரு பாத்திரத்தை நீண்ட காலமாக தரிசித்து வந்த பார்வையாளர் பாத்திரங்களில் வேடமேற்று ஆடும் புதிய கலைஞர்களின் ஆற்றுகையை முந்தயை கலைஞர்களுடன் ஒப்பிட்டு அவனை விட நல்லா இருக்கு, கொஞ்சம் காணாது, 'புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா','நட்டுவான் பிள்ளைக்கு நொட்டியே காட்ட வேணும்' என்று தமது அனுபவத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப விமர்சனம் செய்து விமர்சனத்துடன் அதனை ஏற்றுக்கொள்ளும் தன்மையை இங்கு காணமுடிகிறது.\nஇக்கதைகள் வாய்மை, நெறி தவறாமை, போன்ற அறக்கருத்துக்கள் சார்ந்தவை. அறம் தவறும் போது அழிவு, துன்பங்கள் என்பன இடம்பெறும் என அதை பார்க்கும் சிறுவர்களுக்கு அறிவினையும் நற்பண்பினையும் பெற்றோர் சொல்லிக் கொடுப்பதுண்டு.\nகூத்துக் கலைஞன் ஆடிக் கொண்டு இருக்கும் போது அவனுக்கு பாராட்டுக்களும், அ��்பளிப்புகளும் வழங்கப்படும் போது அதனை பெரிதும் மனம் கொள்ளாது தனது பணியில் குறியாக இருக்கும் போது அவனின் அசௌகரியத்தை உணர்ந்து அவர் மீது உள்ள மாலைகளை களற்றி அவரது குடும்பத்தாருக்கு கொண்டு போய் சேர்ப்பார் இதனை யாரும் அவருக்கு சொல்வதில்லை. இது ஒரு புரிந்துணர்வின் தன்மைதான்.\nநீண்ட நேரம் ஆற்றுகை செய்வதால் கலைஞர்கள் இழைத்து விடும் போது அவர்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தல், சலங்கைகள் தளரும் போது அதனை சீர் செய்து விடுதல் என சிறியவர்க்கும் பெரியவர்கள் உதவுதல் என்று அவர்கள் அவர்களை ஆதரிப்பது விசேடமாக கூத்து நடைபெறும் இடத்தில் சிலர் ஒன்று கூடி, அல்லது தனியாகவோ அவர்களுக்கு உணவு, தேநீர் வசதிகளை வழங்குதல் சமூகப்பண்பாட்டின் போற்றற் பண்பாகும்.\nதனது ஆற்றுகைப்பகுதி நிறைவு பெற்றதும் அடுத்த ஆற்றுகை வரும் வரை தனது குடும்பம், நண்பர், உறவினருடன் தானும் ஒருவனாக கலந்து அவர்கள் கொண்டு வரும் உணவை அம்மா ஊட்டிவிடுவதும் சில தருணம் உறங்குவதும் அல்லது அவர்களுடன் இருந்து சில புதிய கலைஞர்கள் ஆற்றுகை செய்யும் போது கூத்து ஒத்திகையின் போது விடும் தவறுகள், அங்கு நடைபெறும் சுவாரஷ்யமான சம்பவங்களை கூறி மகிழ்ந்திருத்தல் போன்ற சில உத்திகள் நவீன அரங்கின் சிலவற்றில் காணவும் முடிகிறது.\nஒரு கிராமத்தில் கூத்து நடைபெறும் போது அயல் கிராம கூத்துக்கலைஞர்கள் தாமும் அவர்களுக்கு ஒப்பனை செய்தல், சல்லாரி போடுதல் என தம் பங்களிப்பு வழங்குவர். அயல் கிராம அண்ணாவியார் வரும் போது அவரை அழைத்து மத்தளம் வாசிக்கக் கொடுத்து அவரை கௌரவிப்பது மத்தளத்தை பொறுப்பேற்ற அண்ணாவியார் தன் வித்துவத்தை களரியில் காட்ட முனைவதும் ஒரு போதும் ஒத்திகைக்கு வராதவர் அதே தாளத்திற்கு வாசிப்பது மரபுக்கையளிப்பின் புதுமை என்றே கூறலாம்.\nகளரியில் சபையோர், மத்தளம், சல்லாரி, பிற்பாட்டுப்பாடுவோர், ஏடு பார்ப்போர், கொப்பி பார்ப்போர் ஒரு குழு ஆற்றுகைக்கு பங்களிப்பு செய்வர். இவர்கள் நீண்ட நேரம் தமது பங்களிப்பினை வழங்கி களைத்துப் போகும் வேளை அவர்களின் நிலை அறிந்து களரிக்கு வெளியில் நிற்கும் கலைஞர்கள், தமது ஆற்றுகை நிறைவு பெற்ற கூத்தர்கள் ஆற்றுகையினை சிதைக்காது நுணுக்கமாக பொறுப்பேற்று முன்னர் செயற்பட்டோருக்கு ஓய்வு கொடுப்பது இச் செயற்பாட்���ின் எழுதப்படாத தொடராக சுழற்சி முறையில் இடம் பெறும்.\nமுன்னைய நாள் இரவு ஆரம்பமாகி மறுநாள் காலை வரை கிட்டத்தட்ட 8-10 மணித்தியாலங்கள் இடம் பெறும். இங்குள்ள பாரப்போர் உடல் உழைப்பினை பிரதான மூலதனமாக கொண்டவர்கள். வேலை செய்த களைப்பில் குறித்த நேரத்தின் பின் உறங்கிவிடுவதும் மறுநாள் வேலைக்குச் செல்ல வேண்டும் என உறங்குவதும் உண்டு. சில கூத்துக்கள் நீண்ட கால நீடிப்பினைக் கொண்டது. பார்ப்போரின் ரசனை, நேரத்தினுடைய தேவை கருதி அண்ணாவியார் கூத்தில் கருத்துச் சிதைவு ஏற்படாத வண்ணம் பாடல், ஆடல்களை குறைத்து வழங்குவது ஆச்சரியமான கலைத்துவம்.\nஆற்றுகைக் கலைஞன் பார்ப்போன் பேதங்கள் தத்தமது இடங்களில் இருக்கும் போதே அது ஒரு கலையாக காணமுடிகின்றது. அதற்கும் அப்பால் நுண்ணிய பங்களிப்பினை கலைஞர் அல்லாதோர் சிறியவர் முதல் பெரியவர் வரை வழங்குவர். இது ஒரு தனித்த மனிதருக்;கு உரித்தான ஒன்று அல்ல என்பது புலப்படுகிறது. இது குறித்த சமூகத்தின் திருவிழா என்றே கூற முடியும். ஏனென்றால் குறித்தவொரு சமூகம் தம திறனுக்கு ஏற்ப கட்டமைத்துக் கொண்ட ஒரு கலை வடிவமாகும். தன் சமூகம் மட்டுமன்றி வேறு சமூகங்களும் பங்களிப்பு செய்கின்ற விதம் என்பனவெல்லாம் சமூக நன்னெறிகளை விளக்கி நிற்கின்றது என்பதனை ஆரம்பம் தொட்டு இறுதி வரையான தொடர்கள் கூறி நிற்பதிலிருந்து உணர முடிகின்றது.\nசுயநலமற்ற செயல், ஒற்றுமை, கூடிவாழ்தல், நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, கொண்டாட்டம், நட்பு, உறவு எனத் தொடரும் நன்மையானவை கிராமிய சூழலிலும் அவர்களின் கலைச் செயற்பாடுகளிலும் வெறுமனே ஏட்டில் எழுதப்பட்ட ஒரு வடிவத்தில் எழுதப்படாத செயலாக இடம் பெற்று வருவது அவர்களின் மேன்மையை உணர்த்துகிறது. மறுபுறம் நகர்புற மக்களும் இவற்றைக் காண கிராமியச் சூழலுக்கு பயணமாவதும் தொடர்கிறது. இது கூத்தரங்கினதும் மக்களது வாழ்வியலினதும் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகின்றது, உறுதிப்படுத்துகின்றது எனலாம்.\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலவச SMS செய்தி பிரிவு.....\nஎமது துல்லியமான இலவச குறுஞ்ச்செய்தி சேவையினை நீங்கள் இன்றே பெற்றுக் கொள்ளமுடியும்- உங்கள் சாதாரண கையடக்க த��லைபேசியில் குறுஞ்ச்செய்தி பகுதியில் follow @poorveegam என பதிவு செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்புங்கள்..\nமீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்க- மீன்பிடித்துறை அமைச்சு..\nமீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மீன்பிடித்த...\nபெருவிழாக்களாய் கூத்து ஆற்றுகைகள் - சி.துஜான்\nநடன நாடகத்துறை , சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் - கிழக்குப் பல்கலைக்கழகம் :- இன்றைய இயந்திரச்சூழலுக்கு தன்னை அர்ப...\nமுத்தையா முரளிதரன் ஆளும் கட்சியில் போட்டி\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா மு...\nஷசி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அழைப்பு\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவும் கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரி...\nஇலங்கையில் 3000 எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோர்.\nஇலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 15 வயதி...\nதமிழ் தேசிய இளைஞர் கழகம்\n**தமிழர்களின் உரிமைக்கான உன்னத குரலும், அபிவிருத்தியின் தூர நோக்கும் எமது பூர்வீகத்தின் உன்னத சேவை - என்றும் அன்புடன், நிர்வாகம், பூர்வீகம் செய்திகள். தொடர்புகளுக்கு- 0094766644059 , 0094775058672, 0094770733719 **\nஇவ் செய்திப் பிரிவு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 5000 க்கு மேற்பட்ட SMS . பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-24T20:57:04Z", "digest": "sha1:76PJXRYOPEIJ4RGUCHMZN43AUOCS5KW2", "length": 18690, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மைக்கல் ஜாக்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, ஆகத்து 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் ��ிள்ளை. 1964இல் இவரின் நான்கு உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் 1971 இல் தனியாக பாடத் துவங்கி புகழடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் நடுவில் நாற்பது ஆண்டு காலமாகப் புகழ்பெற்றவராக வாழ்ந்து வந்துள்ளார்.\nஆர்&பி, சோல், பாப் இசை, டிஸ்கோ, ராக்\nபாடகர், இசை எழுத்தாளர், இசை தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடனக்காரர், நடனமைப்பாளர், நடிகர், வணிகர்\nபாடல், மேளம், பல இசைக்கருவிகள்\nபாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை படைத்தார்.\n1980களின் துவக்கத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாகப் பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு தலைமையான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.\nபல சமூக தொண்டுகளுக்கு உலக முழுவதிலும் இசையரங்கு நிகழ்ச்சிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர்பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.\n6 ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்\nமைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 குழந்தைகள். மைக்கேலின் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் இயக்குபவராக இ���ுந்தார். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் உடன்பிறந்தவர்களுடன் band வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. அதனால் தன் மகன்களுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். ஆறு வயதில் துவக்கப் பாடசாலையின் பாடல் போட்டியில் முதல் பரிசு வாங்கினார். பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் தமயன்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார். உலகின் புகழ்பெற்ற இசையரங்குகளில் ஒன்றான அப்பல்லோ அரங்கில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் பாட்டுத் தொகுப்பை அந்நாளில் மிகவும் புகழ்பெற்ற டயானா ராஸ் எனும் பாடகி வெளியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து டயானா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட துவங்கினார். அதன் பின் மைக்கலும் உலகப் புகழ்பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே மைக்கல் விண்மீன் நிலையை பெற்றார்.இவர் Illimination group என்னும் குடும்பத்திலிருந்து பிறந்தவர்.இந்த குடும்பம் 1567லில் இருந்தே மிகவும் வசதியான குடும்பம்\n1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை மைக்கேல் ஜாக்சன் மணந்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். இரண்டு திருமணங்களுமே மைக்கேல் ஜாக்சனின் அன்னியமான நடவடிக்கைகளால் மணமவிலக்கில் முடிந்தன. மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதரின் ஜாக்சன் என்ற மகளும், மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர்.\n1972 காட் டு பி தேர்\n1979 ஆப் தி வால்,\n\"திரில்லர்\" என்ற பாடல் தொகுப்பு ரசிகர்கள் நடுவில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பிப் பார்க்க வைத்தது. பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். 75 கோடி தொகுப்புகள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் நூலில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.‘ப்ளாக் ஆர் ஒய்ட்’ என்ற காணொளி ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகும்.\nநேவர்லேன்ட் என்கிற பண்ணை வீடு ஒன்றை மைக்கல் ஜாக்சன் வாங்கினார். அது குழந்தைகள் உலகமாகவே மாறிப்போனது. நெவர்லேண்ட் 3000 ஏக்கரில் அமைக்கப்பட்ட ஒரு பெருவீடு. மாயக் கதைகளில் வருவது போன்ற அமைப்பில் மைக்கல் ஜாக்சன் அதை வடிவமைத்திருந்தார். மலைப்பாம்பு, நாகப்பாம்பு, தவளை, நாய், ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, யானை, உராங் உடாங், மைக்கேலின் அறைத் தோழனாக இருந்த பபிள்ஸ் என்ற சிம்பன்ஸி, சிங்கம், புலி, கரடி என்று பலவிதமான விலங்குகளும், பெருகுடை சுற்றிகள், பொம்மை வீடுகள், கேளிக்கை ரயில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு உந்து வசதியும், ஒரு உந்து நிலையமும் அந்த வீட்டிலேயே அமைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளைத் தவிர வேறு யாரையும் மைக்கேல் ஜாக்சன் இசைவு அளித்ததில்லை.\n1979இல் ஒரு நடனப் பயிற்சியின்போது மைக்கேல் ஜாக்சனின் மூக்கு உடைந்தது. அதனால் முதன் முதலில் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்து கொண்டார். அதனால் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்படவே மீண்டும் ஒர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்ய வேண்டி வந்தது. 1984, 3000 பார்வையாளர்களுக்கு முன் பில்லி ஜீன் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருக்கும்போது, மேடையில் வெடித்த வெடியின் தீ மைக்கேல் ஜாக்சனின் முடியில் பட்டது.\n2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்[1],[2]. இதனை லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார்[3]. ஆற்றல்பூர்வமாக இவரின் இறப்பிற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nமைக்கல் ஜாக்சன்விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மைக்கல் ஜாக்சன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2021, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/life-style/pakistan-proudly-introduced-sugar-free-mangoes-for-diabetic-qvg5pc", "date_download": "2021-07-24T20:44:20Z", "digest": "sha1:AD2PJZVO7N6U3OREV7VRHH6UHB3J3AU2", "length": 9511, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி... இதோ வந்தாச்சு ‘சுகர்ஃபிரீ’ மாம்பழம்...! | Pakistan Proudly Introduced Sugar-Free Mangoes For Diabetic", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி... இதோ வந்தாச்சு ‘சுகர்ஃபிரீ’ மாம்பழம்...\nஇயற்கையே ஆச்சர்யப்படும் அளவிற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த எம்.எச். பன்வார் ஃபார்ம்ஸ் பண்ணையைச் சேர்ந்த மாம்பழ நிபுணரான குலாம் சர்வார் சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடக்கூடிய ‘சுகர்ஃபிரீ’ மாம்பழங்களை விளைவித்துள்ளார்.\nமுக்கனிகளில் முதன்மையான மாம்பழ ருசிக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அதனால் தான் பழங்களின் அரசன் என மக்கள் அதனை கொண்டாடுகின்றனர். மல்கோவா, அல்போன்சா, ருமேனியா, பங்கனபள்ளி, இமாயத், செந்தூரம், கல்லா, நார் மாம்பழம், மனோரஞ்சிதம், காளையபாடி, காசா என மாம்பழ வகைகளை அடிக்கொண்டே செல்லலாம்.\nசுவையில் மட்டுமல்ல சத்துக்களிலும் மாம்பழம் கில்லி தான், பார்வை திறனை மேம்படுத்துதல், வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்தால் ரத்தச்சோகையைச் சரி செய்தல், நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள், பாலிபீனால் ஃபிளேவனாய்டுகள் அதிகம் கொண்டது என எக்கச்சக்க மருந்துவ குணங்கள் இருந்தாலும் மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் ஒரு துண்டு கூட சுவைக்க கூடாது என மருத்துவர்கள் ஸ்க்ரிட் அட்வைஸ் கொடுப்பார்கள்.\nஅதற்கு காரணம் மாம்பழத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவு தான் காரணம். ஆனால் இயற்கையே ஆச்சர்யப்படும் அளவிற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த எம்.எச். பன்வார் ஃபார்ம்ஸ் பண்ணையைச் சேர்ந்த மாம்பழ நிபுணரான குலாம் சர்வார் சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடக்கூடிய ‘சுகர்ஃபிரீ’ மாம்பழங்களை விளைவித்துள்ளார்.\nசோனாரோ, க்ளென், கீட் என இந்த மாம்பழங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. சிந்துரி மற்றும் சவுன்ஸ் வகை மாம்பழங்களில் 12 முதல் 15 சதவீதம் வரை சர்க்கரை அளவு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதை தவிர்க்கின்றனர்.\nஆனால் தங்கள் பண்ணையில் உள்ள சில மாம்பழங்களில் 4 முதல் 5 சதவீதம் மட்டுமே சர்க்கரை அளவு உள்ளதாக தெரிவித்துள்ள அவர், கீட் வகை மாம்பழத்தில் 4.7 சதவீதம் மட்டுமே சர்ச்சை அளவு உள்ளது. சொனாரோ, க்ளேன் வகை மாம்பழங்களில் 5.6 மற்றும் 6 சதவீதம் சர்க்கரை அளவு மட்டுமே உள்ளது எனக்கூறியுள்ளார்.\nஏழை எளிய மக்களும் இதனை வாங்கி சுவைக்க வேண்டும் என்பதற்காக கிலோ ரூ.150 என மிகக் குறைந்த விலையில் பாகிஸ்தான் சந்தைகளில் இந்த மாம்பழங்களை விற்பனை செய்து வருவது கூடுதல் சிறப்பு.\nசென்னை கோயம்பேடு பழக்��டைகளுக்குள் திபுதிபுவென நுழைந்த அதிகாரிகள்.. 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்.. அழிப்பு..\nஜெயிக்கும் பாமக வேட்பாளர் 3 கூடை மாம்பழம் எனக்கு தர வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் வினோத உத்தரவு..\n#BREAKING எந்த சின்னத்தில் போட்டியிடுகிறது பாமக... தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nமாந்தோப்பில் பிறந்த நாளுக்காக விருந்துக்கு ஒன்றிணைத்த திமுக பிரமுகர்... பலருக்கும் கொரோனா தொற்று..\nநோ பேண்ட்.. ஒன்லி டாப்ஸ்.. மழையில் ஆட்டம் போட்ட நடிகை அமலா பாலின் வைரலாகும் வீடியோ..\n#ZIMvsBAN தனி ஒருவனாக வங்கதேசத்தை வெற்றி பெற செய்த ஷகிப் அல் ஹசன்.. ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது\n#SLvsIND தவான், இஷான் கிஷன் அதிரடி அரைசதம்.. இலங்கையை அசால்ட்டாக ஊதித்தள்ளிய இந்தியா அபார வெற்றி\nஇந்திய அணி குறித்த அர்ஜூனா ரணதுங்காவின் கருத்துக்கு சேவாக் பதிலடி..\nநடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்... சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல் முறையீடு.\nபாஜகவினர் பிரிவினைவாதத்தை ஏன் கையில் எடுக்குறாங்க தெரியுமா.. திமுக எம்.பி. சொன்ன விளக்கம்.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/09/3402-9540.html", "date_download": "2021-07-24T21:40:40Z", "digest": "sha1:4LA5HBXNA6QMX2Q6IHGOXSWNHIJHWYVV", "length": 13127, "nlines": 248, "source_domain": "www.adiraitiya.com", "title": "header கேரளாவில் 3,402, கர்நாடகாவில் 9540 பேர்: இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS கேரளாவில் 3,402, கர்நாடகாவில் 9540 பேர்: இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு\nகேரளாவில் 3,402, கர்நாடகாவில் 9540 பேர்: இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு\nகேரளாவில் இன்று கொரோனா தொற்றால் 3,402\nபேர் பாதிப்பு அடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவில் இருந்து 70921 பேர் குணம் அடைந்துள்ளதாகவும், கேரளாவில் கொரோனா பாதிப்புடன் 24,549 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் தமிழகத்தின் இன்னொரு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 9540 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். கர்நாடகாவில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 128 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,21,730 ஆக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது\nகர்நாடகாவில் கொரோனாவில் இருந்து 3,15,433 பேர் குணம் அடைந்துள்ளனர் என்பதும், கர்நாடகாவில் கொரோனா பாதிப்புடன் 99,470 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nவங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசென்னை : கல்விக்கடன் யாருக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரச...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/09/blog-post_77.html", "date_download": "2021-07-24T20:22:45Z", "digest": "sha1:72ADWE4IGJQ2OKDMPVSPKLKRCBGUA6KF", "length": 17953, "nlines": 257, "source_domain": "www.adiraitiya.com", "title": "header சட்டப்பேரவை, நாடாளுமன்றம் தொடங்கும் நாள்; மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சட்டப்பேரவை, நாடாளுமன்றம் தொடங்கும் நாள்; மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம்\nசட்டப்பேரவை, நாடாளுமன்றம் தொடங்கும் நாள்; மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம்\nசட்டப்பேரவை, நாடாளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்த இடதுசாரிக்கட்சிகள் முடிவெடுத்து அறிவித்துள்ளன. கரோனா நிலையை கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்புடன் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து இடதுசாரிக்கட்சித்தலைவர்கள் இன்று வெளியிட்ட கூட்டறிக்கை வருமாறு:\n'செப்டம்பர் 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)யின் மாநிலத்தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மாநில செயலாளர் என்.கே.நடராஜன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.\nநாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளான செப்டம்பர் 14-ம் தேதியன்று கிராமம் மற்றும் நகர அளவில் கரோனா பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு இடதுசாரி கட்சிகள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.\n1. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்\n2. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும்.\n3. மத்திய அரசு கரோனா காலத்தை பயன்படுத்தி, கொண்டு வந்துள்ள தேசிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை, மின்சாரத்திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களையும் கொள்கைகளையும் கைவிட வேண்டும்.\n4. கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை அதிகரித்திடுக, பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்துக, மத்திய அரசின் விவசாயிகளுக்கான மானிய திட்டத்தை விவசாய தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.\n5. நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் கடன் வசூலை ஓராண்டு காலத்திற்கு ஒத்தி வைத்திட வேண்டும், அனைத்து கடன்களுக்கும் ஓராண்டிற்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.\n6. ரயில்வே, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.\nஇந்த ஆர்ப்பாட்டங்களை கிராம, ஒன்றிய, நகர அளவில் நடத்த வேண்டும். கரோனா தொற்று தீவிரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கணக்கில் கொண்டு கட்சியினர் உரிய பாதுகாப்புடன் இந்த போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்'.\nஇவ்வாறு இடதுசாரி கட்சித்தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nவங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் கல்விக்கடன் வழங்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசென்னை : கல்விக்கடன் யாருக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரச...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/676257-kodaikanal-food-for-street-dog.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-24T21:44:48Z", "digest": "sha1:FOSPYICSIVTAEEV32HFM2G4H4BXVP6S7", "length": 15528, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கு காலத்தில் கொடைக்கானலில் தெரு நாய்களுக்கு தினமும் உணவு வழங்கல் | Kodaikanal Food for street dog - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nஊரடங்கு காலத்தில் கொடைக்கானலில் தெரு நாய்களுக்கு தினமும் உணவு வழங்கல்\nகொடைக்கானலில் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் கால்நடை பாதுகாப்பு பராமரிப்பு சங்கத்தினர்.\nகொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் சுற்றித் திரியும் 400க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கால்நடை பாதுகாப்பு பராமரிப்பு சங்கம் சார்பில் தினமும் ஒரு வேளை உணவு வழங்கப்பட்டுவருகிறது.\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகளில் சுமார் 400 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. இந்த நாய்களுக்கு உணவு என்பது ஓட்டல் கழிவுகள் மற்றும் சுற்றுலாபயணிகள் விட்டுச்செல்லும் உணவு பொருட்கள்தான்.\nமுழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் வருகை முற்றிலும் இல்லை. ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தெருநாய்கள் உணவுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇவற்றிற்கு உணவு வழங்க முடிவு செய்த கால்நடை பாதுகாப்பு பராமரிப்பு சங்கத்தினர் வீட்டிலேயே உணவு தயாரித்து தெரு நாய்களுக்கு வழங்கிவருகின்றனர்.\nதினமும் ஒருவேளை உணவு நகரின் பல பகுதிகளில் தெருநாய்களை தேடிச்சென்று வழங்குகின்றனர்.\nவழக்கமான உணவுடன் சத்துக்கள் நிறைந்த (பெடிகிரி) உணவையும் சேர்த்து பொட்டலங்களை பிரித்து உணவை வைக்கின்றனர்.\nதினமும் உணவுகள் வழங்க வாகனத்தில் வருபவர்களை எதிர்பார்த்து இந்த நாய்கள் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்த்து காத்துள்ளன. அவர்களை அடையாளம் கண்டு தெருநாய்கள் உணவைபெற உற்சாகமாய் முன்வருகின்றன.\nமேலும் தெருநாய்களுக்கு நோய் தொற்று ஏதும் ஏற்பட்டுள்ளதா என்றும் கண்டறிந்து சிகிச்சையளிக்கின்றனர்.\nபுதுச்சேரி அரசியல்: டெல்லி விரைந்த நமச்சிவாயம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுடன் சந்திப்பு\nமலேசியாவில் ஜூன் மாதம் முதல் முழு ஊரடங்கு\nஆ.ராசா மனைவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்\nகரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பராமரிப்பு: கண்காணிக்கும் பொறுப்பை குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் வசம் ஒப்படைக்க வலியுறுத்தல்\nகொடைக்கானல் நகர்ப் பகுதிதெரு நாய்களுக்கு தினமும் உணவுஊரடங்கு காலம்கொடைக்கானல்\nபுதுச்சேரி அரசியல்: டெல்லி விரைந்த நமச்சிவாயம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுடன்...\nமலேசியாவில் ஜூன் மாதம் முதல் முழு ஊரடங்கு\nஆ.ராசா மனைவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nகீரமங்கலம் அருகே கிரிக்கெட் விளையாடிய விளையாட்டுத் துறை அமைச்சர்\nசிங்கம்புணரி அருகே கழிவறைக்காகத் தோண்டிய குழியில் பழமையான மண்குடுவை கண்டெடுப்பு\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 67,485 பேர் கரோனாவால் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெல்டா கரோனா வைரஸ்: மலேசிய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் தடை\nகாவல் நிலையங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம்; குழந்தைகள் காப்பகம்- திண்டுக்கல் எஸ்.பி. தொடங்கி...\nநெடுஞ்சாலை ஓரங்கள், அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி:...\nசுற்றுலாத் தலங்கள் திறக்கப்படாதபோதும் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nபழநியில் கேரளப் பெண் தங்கியிருந்த விடுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு\n30 நாள் பரோல் கோரியுள்ள நிலையில் நளினி, முருகன் தங்கும் வீட்டின் பாதுகாப்பு...\nசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் நலனை அறிய உதவி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/227309-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-24T21:00:48Z", "digest": "sha1:Z6NSTIW7HYGHMDDVPYOUU7KZPYSHUKZR", "length": 24749, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "பக்கத்து வீடு: ஒரு கொச்சி ராஜாவின் கதை! | பக்கத்து வீடு: ஒரு கொச்சி ராஜாவின் கதை! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 25 2021\nபக்கத்து வீடு: ஒரு கொச்சி ராஜாவின் கதை\nகேரளத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நான்கு மாத விசாரணைக்குப் பிறகு மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்த நாளிலிருந்து மலையாளத்தின் பத்திரிகைகள், செய்தித் தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் சந்தேகிக்கப்பட்ட ஒரு பெயர் திலீப்.\nஆனால், திலீபின் வளர்ச்சி பிடிக்காத சிலரின் திட்டமிட்ட சதி இது என திலீப் தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் தரப்பட்டது. அவரே மலையாளத்தின் முன்னணித் தொலைக்காட்சிகளில் தோன்றி இதற்கு விளக்கம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூடிய மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’, பாதிக்கப்பட்ட அதன் உறுப்பினரான நடிகைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு மாறாக, அதன் தலைமகனைப் போல் செயல்பட்ட திலீப்புக்காகப் பத்திரிகையாளர்களை விமர்சித்ததன் விளைவாகச் சங்கம் பிளவுபட்டது.\n1990-களில் மிமிக்ரி மூலம் மலையாள சினிமாவுக்குள் நுழைந்த திலீப், உதவி இயக்குநர், நகைச்சுவை நடிகர் எனப் படிப்படியாக முன்னேறி ‘ஜனப்பிரிய நாயகனாக’ ஆனவர். மோகன்லாலும் மம்மூட்டியும் கோலோச்சிக்கொண்டிருந்த மலையாளத் திரையுலகில் அவர்களுடன் நடித்து அவர்களையே மிஞ்சிய திரு உருவாகத் தன்னை மாற்றிக்கொண்டார். மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரைப் போல் ஒரு ‘நடிக’ராகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டதோடு நில்லாமல், அதிகார மையமாக ஆக முயன்றவர் திலீப்.\n‘அம்மா’ சங்கம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, தன் சொந்தப் பணத்தைக் கொண்டு ‘டுவண்டி டுவண்டி’ என்னும் படத்தைத் தயாரித்து, தேவைக்கு அதிகமாக அம்மாவுக்கு நிதி திரட்டித் தந்தார். அதன் மூலம் அம்மாவின் பொருளாளரானார். மலையாள சினிமாவை நெருக்கடிக்குள்ளாக்கிய திரையரங்க வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தனது முயற்சியால் முடிவுக்குக் கொண்டுவந்து, 64 திரையரங்க உரிமையாளர்களை ஒன்றுதிரட்டிப் புதிய சங்கம் ஒன்றைத் தொடங்கி அதன் தலைவரானார்.\nமலையாளத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தையும் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் கூடத் தனக்குச் சாதகமாகத் திருப்பினார் என்ற முணுமுணுப்பு எழுந்தது. இந்த நடவடிக்கைகள் மூலம் ஒரு ராஜாவைப் போல மலையாள சினிமாவின் சகலத் துறைகளையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்து ‘கொச்சிராஜா’ ஆனார் என்று கூறப்பட்டது. இதனால் திலீப்பின் தயவு இல்லாமல் மலையாள சினிமாவில் யாரும் இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதாக பத்திரிகைகள் எழுதின. என்றாலும் மோகன்லாலும் மம்மூட்டியும்கூட திலீப்பை எதிர்த்துக் கருத்துகூறத் தயங்கியதாகச் சொல்லப்பட்டது. இந்த மிதமிஞ்சிய செல்வாக்கு காரணமாக, தனக்குப் பிடிக்காத நடிகரை, நடிகையை, இயக்குநரை, தயாரிப்பாளரை, விநியோகஸ்தரை அவரால் எளிதாக வீழ்த்த முடிந்ததாக மலையாளப் படவுலகில் புலம்பல்கள் கேட்கத் தொடங்கின.\n“இந்தப் படத்தை வாங்குங்கள், இதை வாங்காதீர்கள்” என, விநியோகஸ்தர்களிடம் திலீப் நெருக்கடி கொடுத்தாகவும் ஆசிக் அபு உள்ளிட்ட மலையாளத்தின் இளம் இயக்குநர்கள் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தின் மூத்த நடிகரான மறைந்த திலகன், திலீப்பின் உத்தரவால் வாய்ப்புகளை இழந்ததாகப் பகிரங்கமாக அறிவித்தார். ‘திலீப் தனது எதிரி’ என அவர் ஒரு நேர்காணலில் சொன்னார். நடிகை பாவனாவும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். ரீமா கலிங்கல் உள்ளிட்ட வேறு சில நடிகைகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தேசிய விருதுபெற்ற இயக்குநர் வினயனும் திலீப்பால் மலையாள சினிமாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.\nதிலீப் தனது ராஜாங்கத்தை நடத்திவந்த சமயத்தில், ‘அம்மா’ சங்கம் இதை வேடிக்கை பார்த்துவந்தது. அதன் உறுப்பினர்களான அஜூ வர்கீஸ், சலீம்குமார், திலீப் உள்ளிட்ட நடிகர்கள், குறிப்பிட்ட நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்துச் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்திருந்தனர். மேலும், ‘அம்மா’வில் பிரதான அங்கம் வகிக்கும் இடது முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான இன்னசண்ட், இடது முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களான முகேஷ், கணேஷ்குமார் உள்ளிட்ட பலரும் திலீப்புக்கு ஆதரவாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் வெகுண்டெழுந்தனர். ஆனால் சூப்பர் ஸ்டார்களான மோகன்லாலும் மம்மூட்டியும் மவுனம் சாதித்தனர்.\n‘அஞ்சு பைசா ஜனநாயகம் ’\nஇந்தப் பின்னணியில்தான் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் நடவடிக்கைகள் பொதுவெளியில் விமர்சனத்துக்கு உள்ளானது. அதுவரை தனிப்பட்ட ஒரு சங்கத்தின் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்ட ‘அம்மா’வின் செயல்பாட்டை அரசியல் தலைவர்கள் விமர்சிக்கத் தொடங்கினர். அம்மாவைக் கலைக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார். ‘அம்மா’ செயல்பாட்டுக்கு எதிராகப் பல பெண்கள் அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. மலையாள மக்களின் அபிமான நட்சத்திரங்கள் அவமானங்களாகப் பார்க்கப்பட்டனர்.\nஇவ்வளவுக்குப் பிறகும் மலையாள நடிகர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட அம்மா தனது உறுப்பினரான, பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராகக் கருத்துச் சொன்ன உறுப்பினர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை தங்கள் சொந்த நலன் பாதிக்கப்படும் என்பதால் வாய் திறக்காமல் இருந்த திரைத் துறையினரும் தங்கள் மவுனம் கலைத்தனர். “அஞ்சு பைசா ஜனநாயகம்கூட ‘அம்மா’வில் கிடையாது” என ஆசிக் அபு வெளிப்படையாக விமர்சித்தார். ஆசிப் அலி, ரீமா கலிங்கல், பிருத்விராஜ், ரம்யா நம்பீசன் போன்ற பலரும் வெளிப்படையாக ‘அம்மா’வின் நடவடிக்கைகளை விமர்சித்தனர். மக்கள் பிரதிநிதிகளான முகேஷ், இன்னசண்ட் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டம் வலுவடைந்துவருகிறது. “மாற்று சினிமா முயற்சிகளுக்கு இந்த நட்சத்திர அதிகாரம் பெரும் தடை” என நடிகர் பிரகாஷ் பேர் கூறியிருக்கிறார்.\nகடத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடங்கிய இந்தப் பன்முனைப் போராட்டம் இன்று அதையும் தாண்டி மலையாள சினிமாவில் நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக மாறியுள்ளது. இப்போது கைது செய்யப்பட்டுள்ள திலீபை, எந்த விளக்கமும் கேட்காமல் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே விலக்கியுள்ளது ‘அம்மா'. இழந்த தனது பெயரை அவசர அவசரமாக நிலைநாட்டிக்கொள்ளும் அம்மாவின் முயற்சி இது. ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு மலையாள சினிமாவில் ஜனநாயகம் வலுவடைய இந்த வழக்கு ஒரு தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nசர்ச்சை நடிகர்மலையாள சினிமா சர்ச்சைமலையாள நடிகர்நடிகர் திலீப�� கைதுபாவனா கடத்தல்பாவனா சர்ச்சைமலையாள நடிகர் சங்கம்அம்மா சங்கம்\nமோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை...\nநீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்\nதிமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர்...\nஇட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சாதிவாரி...\nபெகாசஸ் ஒட்டுக் கேட்பு: அமித் ஷாவை பதவி...\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய...\n- 42 ஆயிரம் பேர்...\nகரோனா மருந்துகள் அளவுக்கு மிஞ்சலாமா\nபசுமை சிந்தனைகள் 15- சூழலியல் மீட்டுருவாக்கம்: எந்தப் பாதை சரி\nநலம்தானா 15: இரவுப் பணியாளர் உடல்நலம் காப்பது எப்படி\nகோலிவுட் ஜங்ஷன்: போலீஸ் அருள்நிதி\nதிரைப் பார்வை: ஒரு ஆஸ்கார் சினிமாவின் கதை (அண்ட் த ஓஸ்கர் கோஸ்...\nதிரைப் பார்வை: ஒரு திருட்டுப் பொருள் நான்கு வாழ்க்கை - தொண்டிமுதலும்...\nஒரு திருட்டுப் பொருள் நான்கு வாழ்க்கை\nபடங்கள் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்- விஜய் சேதுபதி விளக்கம்\nசென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகருக்கு மாற்றம்: இனி மகாராஷ்டிரா ஓபன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2011/12/blog-post_690.html", "date_download": "2021-07-24T20:36:42Z", "digest": "sha1:VLUH4YAJODSXBXOXNIZU2Z5DJGEVCZZL", "length": 46705, "nlines": 354, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 1 டிசம்பர், 2011\n(கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி, கடையநல்லூர்)\nதிருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான்.\nநீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\nஇந்த உறவிற்குப் பாலமாக அமைவது திருமணம் தான். ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு மத்தியில் இந்தத் திருமணங்கள் தான் ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் களங்களாகத் திகழ்கின்றன.\nவரதட்சணைக் கொடுமைகள் ம���்றும் ஏராளனமான பித்அத்தான காரியங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதை விடக் கொடியதான இணை வைப்புக் காரியங்கள் தான் நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய காரியங்கள் நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் என்பதை அறியாமல் ஆண்களும், பெண்களும் இவற்றைச்\nவரதட்சணை வாங்கும் போதும் இணைவைப்பு\nதிருமணத்திற்கு முன்பாக மாப்பிள்ளைக்குப் பெண்ணை முடிவு செய்வதற்காக நிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அரங்கேறும். அதில் தான் ஆலிம்சாவும், ஊர் ஜமாத்தார்களும், இரு வீட்டு குடும்பத்தார்களும் கூடி அமர்ந்து ஃபாத்திஹா ஓதி வரதட்சணைப் பணத்தை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைப்பார்கள். அடுத்தவன் காசை அநியாயமாகப் பறிப்பதே நரகத்திற்குக் கொண்டு செல்வதற்குப் போதுமான பாவம் என்றாலும் நிரந்தர நரகத்தை நிச்சயிக்க வேண்டும் என்பதற்காக அந்த வரதட்சணைப் பணத்தை ஒரு மஞ்சள் பையில் வைத்துக் கொடுப்பார்கள். அதில் மஞ்சள்,வெற்றிலை, கற்கண்டு போன்றவை கணக்கிட்டு வைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் பை தான் மங்களகரமானது அவற்றைத் தான் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். மற்ற கலர்கள் நமக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு செய்கின்றனர்.\nஅல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\nநிச்சயமாக இறைவன் தான் இன்பங்களையும் துன்பங்களையும் தரக் கூடியவன் என்ற உண்மையை மறந்து மஞ்சள் நிறம் தான் மங்களம் என்பது நம்மை நரகிற்கு இட்டுச் செல்லும் இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nநல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல்\nநிச்சயதார்த்தம் என்ற சடங்கு முடிந்தவுடன் குடும்பப் பெரியவர்கள் கூடி உட்கார்ந்து திருமண நாளை முடிவு செய்வார்கள். கண்டிப்பாக திருமணத்தை சனிக்கிழமை, அல்லது செவ்வாய்கிழமை வைக்கவே மாட்டார்கள். ஏனென்றால் இக்கிழமைகள் இவர்களின் பார்வையில் கெட்ட நாட்களாகும். நிச்சயமாக இந்த நம்பிக்கை இறை மறுப்புக் காரியம் என்பதில் சந்தேகம் இல்லை.\nசனி, செவ்வாய் அல்லாத மற்ற கிழமைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வதற்காக பஞ்சாங்கம் போடப்பட்ட சிவகாசி காலண்டரை எடுத்து நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு காலம், எமகண்டம் பார்ப்பார்கள். அல்லது இமாம் சாபிடம் சென்று பால்கிதாப் போட்டுப் பார்த்து ஒரு நல்ல நாளைக் கூறுமாறு ஜோசியம் கேட்பார்கள். இவையெல்லாம் நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்கள் என்று நம்முடைய இஸ்லாமியச் சமுதாயத்தவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.\nநல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது இறைவனை திட்டுவதாகும். ஏனென்றால் நமக்கு ஏற்படுகின்ற இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அது இறைவனின் நாட்டப்படி தான் ஏற்படுகிறது. எந்த ஒரு நாளின் காரணமாகவும் அது நிகழ்வதில்லை.\nஅல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:\nஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதால் எனக்குத் துன்பம் தருகிறான். நான் தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில் தான் அதிகாரம் உள்ளது. நான் தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.\nமேலும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல், பால் கிதாப் பார்த்தல் இவையனைத்தும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களாகும். மேலும் நமக்கு நாளை என்ன நடக்கும் நாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமா நாளை நமக்கு நல்ல நேரமாக அமையுமா அல்லது கெட்டதாக அமையுமா என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் தான்.\n\"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக\nமறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதொற்று நோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. ஸபர் (பீடை) என்பதும் கிடையாது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nசகுனம் பார்ப்பது இணை கற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு மஸ்ஊது (ரலி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஎவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.\nஅறிவிப்பவர்: இப்னு அம்ரு (ரலி)\nமார்க்கம் தடுத்த இத்தகைய பாவச் செயல்கள் தான் இன்றைக்கு இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படுகின்றன.\nபந்தலிலும் ஓர் பாவ காரியம்\nபிறகு திருமணத்திற்காகப் பந்தல் போடும் போது அதிலும் ஓர் அநியாயம் அரங்கேறும். பந்தலில் குலை தள்ளிய வாழை மரத்தைக் கட்டி வைப்பார்கள். குலை தள்ளிய மரத்தைக் கட்டி வைத்தால் இந்த மணமக்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை தான். குழந்தையைத் தரக்கூடிய அதிகாரம் எந்த வாழை மரத்திற்கும் கிடையாது. படைத்த இறைவனுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை இவர்கள் அறியவில்லை.\nஇதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றல் உடையவன்.\nஇப்ராஹீம் நபி, ஜகரியா நபி போன்ற நல்லடியார்கள் கூட தாம் நாடிய நேரத்தில் தங்களுக்கு ஒரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் தள்ளாத வயதில் தான் இறைவன் அவர்களுக்குக் குழந்தை பாக்கியத்தை வழங்குகின்றான் என்ற சரித்திரத்தையும் திருமறைக் குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. ஆனால் நம் சமுதாயமோ வாடிப் போகும் வாழையில் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.\nமணமகன் திருமணத்திற்காகச் செல்லும் போது தன் கழுத்தில் மலர் மாலைகளைத் தொங்க விட்டுக் கொள்வார். மணத்திற்கு மாலை அணிவதாக நம் ஆலிம்கள் சப்பைக் கட்டு கட்டினாலும்\nமக்கள் ஒரு மர்மத்திற்காகவே இந்த மாலையை மாட்டுகிறார்கள்.\nஅதாவது திருமணம் முடிந்தவுடன் அந்த மாலையைக் கழற்றி, வீட்டின் ஒரு மூலையில் தொங்க விட்டு விடு���ார்கள். அது சில காலங்கள் அப்படியே கிடக்கும். சில காலம் கழிந்தவுடன் அதை அப்படியே எடுத்து யாருடைய பாதமும் அதில் பட்டு விடக் கூடாதாம். பட்டால் திருமணத் தம்பதியினருக்கு ஆகாதாம். அதனால் அதனை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அல்லது கிணறு அல்லது ஆற்றில் போட்டு விடுவார்கள். இப்படிப்பட்ட மர்மங்கள் இந்த மாலையில் மறைந்துள்ளன.\nநிச்சயமாக நமக்கு ஏற்படக்கூடிய இன்ப துன்பங்கள் யாவும் இறைவனின் நாட்டப்படி தான் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் மாலையில் கால் பட்டால் மணமக்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கை நம் சமுதாய மக்களின் மனங்களில் நிறைந்து காணப்படுகிறது. இதோ\n\"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக\nஇந்த இறை நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற மர்மம் தான் மாலையில் மறைந்துள்ளது என்பதை மக்கள் என்றைக்கு உணர்வார்களோ தெரியவில்லை.\nதாலி என்ற வார்த்தையே மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட ஒன்றாகும். தாலிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்று தாலி இல்லாவிட்டால் திருமணமே இல்லை என்ற நிலை தான் இஸ்லாமியர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.\nமணமகன், மணமகளின் கழுத்தில் கட்டுவதற்காகத் தாலி என்று ஒன்றைத் தயார் செய்வார்கள். அதில் இத்தனை கருகமணிகள் இருக்க வேண்டும். அதற்குப் பின் ஒரு தங்கத்தால் ஆன ஒரு கோதுமையைக் கோர்ப்பார்கள். அதற்குப் பின் ஒரு பவளத்தைக் கோர்ப்பார்கள். பிறகு கருகமணி என்று இந்த வரிசையில் கோர்த்து, தாய்மார்கள் தாலியைத் தயார் செய்வார்கள். இன்றைக்கு ரெடிமேடாக தாலிச் சங்கிலி என்றே தயாரிக்கப்படுகிறது. நிச்சயமாக இந்தத் தாலி என்பதும், தாலி\nகட்டுதல் என்பதும் பகிரங்கமான இணை வைப்புக் காரியமே\nஇந்தத் தாலியின் மூலம் தான் மணமக்கள் இணைந்து வாழ்கிறார்கள். அதில் உள்ள கருகமணிகளும் கோதுமையும் பவளமும் தான் இவர்களுக்கு நல்ல வாழ்வைத் தரும் என்ற நம்பிக்கையிலேயே இவற்றை மணப் பெண்ணின் கழுத்தில் தொங்க விடுகிறார்கள்.\nநமக்கு நன்மை தரும் என நம்பி எதைத் தொங்க விட்டாலும் அது இணை வைப்புக் காரியம் தான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறி���ார்கள்:\nயார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nயார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.\nஇம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nநபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய கையில் ஒரு மஞ்சள் நிற வளையம் இருந்தது. இது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவர், \"வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் \"இதைக் கழற்றி விடு என்று கேட்டார்கள். அதற்கு அவர், \"வாஹினா (தொடையில் ஏற்படும் ஒருவித நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் \"இதைக் கழற்றி விடு இது உனக்கு பலஹீனத்தைத் தான் ஏற்படுத்தும். இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய்'' என்று கூறினார்கள்.\nஎனவே தாலி என்ற பெயரில் நாம் கட்டுகின்றவைகள் எவ்வளவு பெரிய மாபாதகச் செயல் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nபிறகு மணமகனையும், மணமகளையும் நிறுத்தி வைத்து அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியெல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காக ஆரத்தி எடுப்பார்கள்.\nஒரு தட்டிலே கற்பூரத்தைக் கொளுத்தி வைத்து அதை மணமகன், மணப்பெண் ஆகியோரின் மீது முகத்திற்கு நேராக மூன்று தடவை சுற்றி விட்டால் அவர்கள் மீது பட்ட கண் திருஷ்டியையெல்லாம் அந்த நெருப்பும் கற்பூரமும் நீக்கி விடும் என்ற நம்பிக்கையில் இந்த ஆரத்தி எடுக்கப்படுகிறது.\nநிச்சயமாக இது ஒரு நெருப்பை வணங்கும் செயலே தவிர வேறில்லை. நிச்சயமாக எந்த ஒன்றும் நமக்கு இறைவனிடமிருந்து ஏற்படக் கூடிய எதையும் தடுத்து விட முடியாது. ஒரு இறை நம்பிக்கையாளனின் கொள்கையாக இருக்க வேண்டும். அனைத்து சிரமங்களையும் நீக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்றே நம்பிக்கை கொள்ள வேண்டும்.\n\"தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்'' என்று கேட்பீராக \"இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக\nதாய், தந்தையருக்கு ஸஜ்தாச் செய்தல்\nசில ஊர்களில் திருமணச் சடங்குகள் முடிந்ததும் மணமகனும், மணப் பெண்ணும் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து ஸஜ்தாச் செய்வார்கள். நிச்சயமாக இது இணை வைப்பின் உச்ச கட்டம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அல்லாஹ் கூறுகிறான்:\nஇரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ,சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள் அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்\nஇவ்வாறு நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களில் நிறைந்து காணப்படக் கூடிய இன்னும் பல இணை வைப்புக் காரியங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். நபியவர்கள் எந்தத் திருமணத்தை தன்னுடைய வழிமுறையாக வலியுறுத்தினார்களோ அந்தத் திருமணங்கள் இன்றைக்கு ஷைத்தானின் வழிமுறைகளாகக் காட்சியளிக்கின்றன. எனவே நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்கும் இது போன்ற இணை வைப்புக் காரியங்களை தவிர்த்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக\nநி காக்கை கத்தினால் தபால் வரும்\nநி மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம்\nநி கல்லாப் பட்டறை மேற்குத் திசையில் தான் இருக்க வேண்டும்\nநி சமையல் அடுப்பு கிழக்குத் திசையில் தான் இருக்க வேண்டும்\nநி வீட்டு வாசல் மையப் பகுதியில் இருப்பது கூடாது.\nநி குழந்தை தொட்டிலில் மஞ்சளைக் கட்டித் தொங்க விடுவது\nநி வீடுகளில் தாவீஸ் தகடுகளைத் தொங்க விடுவது\nநி பூனை குறுக்கே சென்றால் அபசகுணம்\nநி விதவைப் பெண் குறுக்கே சென்றால் அபசகுணம்\nநி திருமணத்தில் வாழைக் குலைகளை மரத்துடன் கட்டி வைப்பது\nநி திருமணத்தில் தாய் தந்தையர்கள் காலில் ஸஜ்தாச் செய்வது\nநி தாயத்து, தாவீஸ் அணிவது\nநி தகடுகளில் எழுதிக் கரைத்துக் குடிப்பது\nநி வீடுகள் கட்டும் போது கண் திருஷ்டிக்காக மனிதவுருவில் திருஷ்டி பொம்மைகளை மாட்டுவது\nநி பூசணிக்காயைத் தொங்க விடுவது\nநி பானைகளில் புள்ளி வைத்து வீட்டு மாடிகளில் வைப்பது\nநி வீட்டில் முற்றத்தில் அல்லது வீட்டுக்குள் வெள்ளை நிற கற்களைத் தொங்க விடுவது\nநி மிளகாய், வெற்றிலை, மஞ்சள் இன்னும் சில பொருட்களை வைத்துக் கழித்து வைத்தல் என்ற பெயரில் தலைய��ச் சுற்றி எச்சிலைத் துப்பி வீதியில் எறிவது\nநி கணவனைக் கைக்குள் வைத்துக் கொள்வதற்காக மை போடுதல்\nநி தாய், தந்தையர் மீது சத்தியம் செய்தல்; குர்ஆன் மீது சத்தியம் செய்தல்\nநி உள்ளங்காலில் ஊறல் எடுத்தால் தபால் வரும் என்ற நம்பிக்கை\nநி தாலி கட்டுதல், கோதுமை, பவளம், கருகமணி போன்றவற்றைக் கோர்த்து தாலி கட்டுதல்\nநி திருமணத்தில் மாலை மாட்டுதல்\nநி மணமகள், மணமகன் வீட்டிற்குள் நுழையும் போது படியரிசி போடுதல்\nநி மங்களகரமாக இருப்பதற்கு மஞ்சள் பையில் வைத்து அதில் மஞ்சள், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து அனுப்புதல்\nஇன்னும் வரப் போகும் அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அன்று ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து அதன் பாவங்களுக்காக பரிகாரமாக எந்த நஷ்ட ஈடும் பெறப்படாது. யாருடைய பரிந்துரையும் அதற்கு பலனளிக்காது. அவர்கள் எவர் மூலமாகவும் எந்த உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.\nமேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும்வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைஉண்பதின் பயன்கள்...\nகறிவேப்பிலையில் கால்சியம் , இரும்புச்சத்து , நார்ச்சத்து , மெக்னீசியம் , பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ ,...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்\nவாழ்க்கைக்கு தேவையான முத்தான மொக்கைதத்துவங்கள் ......\nயூதர்கள் தங்களி��் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஅதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...\nஅமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…\nமாதவிலக்கு - ஓர் இஸ்லாமியப்பார்வை\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீ...\nResume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇமெயில் வதந்திகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2013/12/blog-post_29.html", "date_download": "2021-07-24T20:19:23Z", "digest": "sha1:2JCZBXM6KH3W54ZIET25KZR6FMVNA4AB", "length": 24611, "nlines": 288, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 29 டிசம்பர், 2013\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nஅடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.\nநமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.\nமுதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் -http://passportindia.gov.in\nஇடதுபுறம் உள்ள \"Locate Passport Seva Kendra\" கிளிக் செய்து உங்களது பின்கோடை டைப் செய்து பாஸ்போர்ட் சேவா கேந்திராவை (டாடாவின் பாஸ்போர்ட் சேவை மையம்) தெரிந்து கொள்ளவும். அதே போல் உங்களது காவல் நிலையத்தையும் அறிந்து கொள்ளவும்.\nகண்டிப்பாக அப்ளை செய்யும் ஒவ்வொருவரும் இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டும். வலது புறம் மேல் பக்கம் Register / Login பயன்படுத்தி இந்த தளத்தில் உங்களது பயணர் (username) ���ெயர் மூலம் உள் நுழையவும்.\nஉடனே புதிய பக்கம் வரும். அதில் நாம் முன்பு சமர்பித்துள்ள படிவத்தின் நிலமையைக் காண (Application Status) ஒரு லிங்க்ம் மற்றொன்று புதிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கும் இருக்கும். இரண்டாவதை \"Apply for Fresh Passport / Reissue of Passport\" கிளிக் செய்யவும்\nஅதன்பின் இரண்டு ஆப்ஷன்கள் வரும். ஃபார்மை டெளன்லோடு செய்து – பிரண்டு செய்து – பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்லோடு செய்யலாம்.\nஅல்லது அப்படியே ஆன்லைனில் அப்ளை செய்யலாம்.\nஅடுத்து வரும் புதிய பகுதியில்\nமுதன்முதலாக எடுப்பதா அல்லது புதிப்பதா என்றும் சாதாரணமான முறையில் வேண்டுமா தத்கால் (அவசரமாக – சில நாட்களில் – கூடுதல் கட்டணம்) வேண்டுமா என்றும் சாதாரணமாக 36 பக்கங்கள் அல்லது கூடுதல் கண்டத்துடன் 60 பக்கங்கள் உள்ள பாஸ்போர்ட் வேண்டுமா என்று கேள்விகளுக்கு சரியான தேவையைக் கிளிக் செய்யவும்.\nஅதன்பின் மற்ற பகுதி வரும்.\nஅதில் உள்ள அனைத்து விசயங்களையும் நிதானமாகப் படித்து கண்டிப்பாக நிரப்பி விடவும்.\nGiven Name : உங்களது பெயர்\nSurname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)\nPrevious Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்\nSex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்\nDate of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)\nDistrict or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்\nQualification: உங்களது படிப்பு (SSLC pass என்றால் NOC அப்ளை செய்யலாம்)\nVisible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)\nPresent Address: தற்போதைய முகவரி\nPlease give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள்\nPhone No: தொலைபேசி எண்\nMobile No : மொபையில் எண்\nEmail Address: இமெயில் முகவரி\nMarital Status: திருமணமான தகவல்\nSpouse's Name: கணவர்/மனைவியின் பெயர்\nMother's Name: தாயார் பெயர்\nVoter ID, Athaar Card No, PAN Card Number இருந்தால் அதனையும் நிரப்பி விடவும்.\n SSLC Pass செய்திருந்தால், வெளிநாட்டில் 3 வருடத்திற்கு மேல் இருந்திருந்தால், 50 வயதைத் தாண்டியிருந்தால் மற்றும்…. NOC கிடைக்கும். அப்போது கிளிக் செய்யவும்.\nஅனைத்தையும் நிரப்பியவுடன், \"Save\" என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு Next Button ஐ கிளிக் செய்து செல்லவும்.\nகுடும்ப விவரங்கள், தற்போதைய முகவரி,முந்தைய முகவரி, அவரத்திற்கு தொடர்பு கொள்ள, உங்���ளை அடையாளம் காட்ட அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள், பழைய பாஸ்போர்ட் இருந்தால் அதன் வி்வரம் போன்றனவற்றையும் நிரப்ப வேண்டும்.\nஅதனையும் சேவ் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும். அங்கே பாஸ்போர்ட் ஆபிசுக்கு எந்த தேதியில் செல்ல உங்களால் முடியுமோ அந்த தேதி அல்லது கிடைக்கும் தேதியையும் நேரத்தையம் தேர்ந்தெடுக்கவும்.\nஅதனையும் சேவ் செய்து பிரண்டு எடுத்துக் கொள்ளவும்.\nமுகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)\nகுடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\nதொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\nமின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\nகேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)\nவங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)\nபிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)\n1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்\nகெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்\n10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.\nஉங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.\nபழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,\nமேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.\nபழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.\nஉங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பிரிண்டையும் + பணத்தையம் + சான்றிதழ் ஒரிஜினலையும் காப்பியையும் எடுத்துச் செல்லவும்.\nஅந்த அலுவலகத்தில் உங்களது சான்றிதழ்கள் (ரேஷன்கார்டு, ஓட்டர் ஐடி, பிறந்த நான் சான்றிதழ் போன்றன) சரிகாணப்பட்டு காப்பியைப் பெற்றுக் கொண்டு பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் உங்களை படம் பிடித்து போட்டு எடுத்துக் கொள்வார்கள். (எனவே போட்டோ கொண்டு செல்ல தேவையில்லை). எல்லாவற்றையும் சரியாக சரிபார்த்த பின் உங்களுக்கு ரிசப்ட் தருவர்கள். அவ்வளவு தான் உங்களது வேலை\nச���ல தினங்களில் போலிஸ் வெரிபிகேஷன் என்ற உங்களது இருப்பிடத்திற்கு சாட்சிக்காக உங்கள் பகுதியைச் சேர்ந்த காவல் துறை சரிபார்க்கும். அந்த பணி முடிந்து சில நாட்களில் பாஸ்போர்ட் பதிவுத் தபாலில் உங்களது வீட்டிற்கு வரும்.\nஅக்டோபர் 2012 முதல் மாற்றப்பட்ட கட்டணம் விவரங்கள்: (36 பக்கங்களுக்கு)\nபுதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)\nகாணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)\nகாணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expire ஆகவில்லை எனில்)\n60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்\nதத்கால் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்\nஅவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு http://passportindia.gov.in\nசீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். முயீனுத்தீன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும்வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைஉண்பதின் பயன்கள்...\nகறிவேப்பிலையில் கால்சியம் , இரும்புச்சத்து , நார்ச்சத்து , மெக்னீசியம் , பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ ,...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்த...\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nரெடி... ரெடி... படி... படி\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nஉடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிக...\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்க...\nவாய் துர்நாற்ற��்தை போக்க 10 வழிகள்\nசமையலில் சில செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவையும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/cars/micro", "date_download": "2021-07-24T21:03:38Z", "digest": "sha1:BM6M5375V4RMHJGFGCC7BNDTSFZ7M54G", "length": 12391, "nlines": 316, "source_domain": "ikman.lk", "title": "Micro இல் விற்பனைக்குள்ள கார்கள் | கொழும்பு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகூப் / விளையாட்டு (14)\nவிற்பனைக்குள்ள Micro கார்கள் | கொழும்பு\nகாட்டும் 1-25 of 55 விளம்பரங்கள்\nகொழும்பு இல் Micro Panda விற்பனைக்கு\nகொழும்பு இல் Micro Panda Cross விற்பனைக்கு\nகொழும்பு இல் Micro MX 7 விற்பனைக்கு\nகொழும்பு இல் Micro Kyron விற்பனைக்கு\nகொழும்பு இல் Micro Rexton விற்பனைக்கு\nகொழும்பு இல் Micro Trend விற்பனைக்கு\nகொழும்பு இல் Micro Actyon விற்பனைக்கு\nகொழும்பு இல் Micro Emgrand விற்பனைக்கு\nகொழும்பு இல் Micro Privilage விற்பனைக்கு\nகொழும்பு இல் Micro Tivoli விற்பனைக்கு\nகொழும்பு இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Honda கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Micro கார்கள்\nமாலபே இல் Micro கார்கள் விற்பனைக்கு\nகொஹுவல இல் Micro கார்கள் விற்பனைக்கு\nநுகேகொட இல் Micro கார்கள் விற்பனைக்கு\nமகரகம இல் Micro கார்கள் விற்பனைக்கு\nபொரலஸ்கமுவ இல் Micro கார்கள் விற்பனைக்கு\nகொழும்புல் உள்ள Micro கார்கள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே 55+ கார்கள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nகார்கள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Micro கார்கள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-pudukkottai/pudukkottai-collge-girl-honour-killed-qbwnw7", "date_download": "2021-07-24T21:42:45Z", "digest": "sha1:FXKVX3ELVVY5U5UTP5IF6XUY75HEGOYH", "length": 9086, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு.. பெண்வீட்டார் ஆணவ கொலை செய்துவிட்டதாக காதலன் போலீஸ் ஸ்டெஷனில் புகார்..! | Pudukkottai collge girl honour killed", "raw_content": "\nசாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு.. பெண்வீட்டார் ஆணவ கொலை செய்துவிட்டதாக காதலன் போலீஸ் ஸ்டெஷனில் புகார்..\nபுதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவி ஆணவ கொலை செய்யப்பட்டதாக அவருடைய காதலன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை அருகே கல்லூரி மாணவி ஆணவ கொலை செய்யப்பட்டதாக அவருடைய காதலன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் அருகே உள்ள இடையன்வயலை சேர்ந்த நாகேஷ்வரனின் மகள் சாவித்ரி (20). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி., விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், தோப்புக்கொல்லையை சேர்ந்த பெயிண்டராக பணிபுரியும் விவேக் (20) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், சாவித்ரிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இதுகுறித்து, அவர் காதலன் விவேக்கிடம் தகவல் தெரிவித்தார். இருவரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொள்வதற்காக காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அங்கு சோதனைச்சாவடியில் காரை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது 2 பேரும் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக செல்வதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.\nஇதில் விவேக்கிற்கு 21 வயது நிரம்ப இன்னும் 4 மாதங்கள் இருந்ததால், சாவித்ரியை அவரது பெற்றோருடன் வீட்டிற்கு செல்லுமாறு போலீசார் கூறினர். அப்போது, சாவித்திரி நான் பெற்றோருடன் செல்லமாட்டேன். என்னை அடித்து கொன்றுவிடுவார்கள் ���ன்று போலீசிடம் கெஞ்சியுள்ளார். ஆனாலும் , பெற்றொருடன் அனுப்பி வைத்தனர்.\nஇந்நிலையில், கடந்த10ம் தேதி நள்ளிரவு வீட்டில் சாவித்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் உடனடியாக எரித்துவிட்டனர். இதுகுறித்து காவல்நிலையத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த காதலன் விவேக் நேற்று புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சாவித்திரி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஎனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..\n#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/06/mukesh-ambani-gets-205-times-median-pay-itc-s-deveshwar-get-439-times-004362.html", "date_download": "2021-07-24T20:14:17Z", "digest": "sha1:TNIDKBOEMXA43QZHSGL2QCLCQUT5J3VO", "length": 24365, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிக சம்பளம் பெறுவதில் முகேஷ் அம்பானிக்கு போட்டியாக ஐடிசி நிறுவன தலைவர்! | Mukesh Ambani gets 205-times of median pay; ITC's Deveshwar gets 439-times - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிக சம்பளம் பெறுவதில் முகேஷ் அம்பானிக்கு போட்டியாக ஐடிசி நிறுவன தலைவர்\nஅதிக சம்பளம் பெறுவதில் முகேஷ் அம்பானிக்கு போட்டியாக ஐடிசி நிறுவன தலைவர்\n6 hrs ago இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\n8 hrs ago புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\n9 hrs ago 9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..\n11 hrs ago பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, கடந்த 7 வருடமாகச் சம்பள உயர்வு பெறவில்லை என்றாலும் இவரது சம்பளத்தின் அளவு ரொம்ப அதிகமாம்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான இவர், இந்நிறுவனத்தின் நடுத்தர ஊழியரின் சம்பளத்தை விட 205 மடங்கு அதிகமான சம்பளத்தைப் பெறுகிறார். ஒ மை காட்..\nஇவர் மட்டும் அல்ல இவரைப் போல் பலர் உள்ளனர். வாங்க பார்போம்..\n15 கோடி ரூபாய் சம்பளம்\nரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சம்பளம் வருடத்திற்கு 15 கோடி ரூபாய். 2014-15ஆம் ஆண்டில் இந்நிறுவனப் பணியாளர்களுக்குச் சராசரியாக 3.71 சதவீதம் வரை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பல பொருட்களை உற்பத்தி செய்யும் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி, தனது நிறுவனத்தின் நடுத்த ஊழியர்களின் சம்பளத்தை விட 89 சதவீதம் அதிகமாகப் பெறுகிறார்.\nபல பொருள் உற்பத்தி செய்யும் ஐடிசி நிறுவனத்தின் தலைவர் ஓய்.சி.தேவேஸ்வர் இந்நிறுவனப் பணியாளர்களை விடவும் 439 மடங்கு அதிகச் சம்பளம் பெறுகிறார். இவருக்கு ஆண்டு வருமானம் 15 கோடி ரூபாயாகும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான எச்.டி.எப்.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் பாரீக், பணியாளர்���ளைவிட 19 மடங்கு அதிகம் சம்பளம் பெறுகிறார்.\nநாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார், இவ்வங்கியின் நடுநிலை ஊழியர்களின் சம்பளத்தை விடவும் 97 மடங்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.\nஎச்டிஎப்சி வங்கியின் தலைவர் தலைவர் ஆதித்தியா பூரி தனது ஊழியர்களை விடவும் சுமார் 117 மடங்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ஷிக்கா சர்மா தனது பணியாளர்களை விட 74 மடங்கு அதிகமான சம்பளம் பெறுகிறார்.\nநாட்டின் அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான இன்போசிஸ் நிறுவன தலைவர் விஷால் சிக்கா தனது பணியாளர்களை விடச் சுமார் 116 மடங்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.\nஇந்நிறுவனத்தின் தலைவரான சஞ்சீவ் மேத்தா 93 மடங்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.\nசுரங்கம் மற்றும் கனிவள உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் தனது பணியாளர்களை விட 293 மடங்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்.\nஇந்தியாவில் புதிய நிறுவனச் சட்டம் மற்றும் செபியின் கார்பரேட் கவர்நன்ஸ் கோடு கீழ் பங்குச்சந்தையில் பட்டியிலிட்டுள்ள நிறுவனங்கள் சம்பள விகிதம், உயர் அதிகாரிகளின் சம்பள உயர்வு, போன்ற விபரங்களை வெளியிட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ஜூன் காலாண்டு லாபம் அளவீடு 7.25% சரிவு..\nமுகேஷ் அம்பானி வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு..\nஜஸ்ட் டயல்-ஐ கைப்பற்றியது ரிலையன்ஸ்.. ரூ.3,497 கோடி ஒப்பந்தம்..\nஐபிஓ வெளியிடும் திட்டத்தில் முகேஷ் அம்பானி..\n8888888888-க்கு கால் செய்த முகேஷ் அம்பானி.. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை..\nநேருக்கு நேர் மோதும் அம்பானி - அதானி.. இனி ஆட்டம் அதிரடி தான்..\nபோர்டிகோ நிறுவனத்தை கைப்பற்றும் முகேஷ் அம்பானி.. உண்மை என்ன..\nவந்தாச்சு அனந்த் அம்பானி.. முகேஷ் அம்பானி எடுத்த சூப்பர் முடிவு..\nஅபுதாபியில் புதிய தொழிற்சாலை துவங்கும் முகேஷ் அம்பானி.. இந்தியர்களுக்கு வேலை கிடைக்குமா..\nரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் இருக்கு.. கொஞ்சம் காத்திருங்க..\nரிலையன்ஸ் பங்குகள் 2 நாட்களாகத் தொடர் சரிவு.. என்ன காரணம்..\nநாங்க எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா.. சாதனைகளைப் ப���்டியலிடும் முகேஷ் அம்பானி..\nRead more about: mukesh ambani reliance salary itc icici hdfc wipro infosys முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் சம்பளம் ஐடிசி ஐசிஐசிஐ எச்டிஎப்சி விப்ரோ இன்போசிஸ்\nதமிழ்நாடு அரசு 35 நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம்.. ரூ.17,141 கோடி முதலீடு.. 55,054 பேருக்கு வேலைவாய்ப்பு..\nSukanya Samriddhi Yojana திட்டத்தில் கலக்கும் தமிழ்நாடு.. நாம எப்பவுமே டாப்பு தான்..\nஉலகமே தமிழகத்தை உற்றுநோக்க வைத்த ஓலா.. 2 நொடிக்கு 1 வாகனம் உற்பத்தி திட்டம்.. இது வேற லெவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/thiruchirappalli-solaimalai-group-pvt-lmt-recruitment-2020/", "date_download": "2021-07-24T20:27:29Z", "digest": "sha1:2DSR4NV3Z6FH7PWHYBHWDXEROJ7ZW52U", "length": 4201, "nlines": 38, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "திருச்சியில் Warehouse Incharge பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!", "raw_content": "\nதிருச்சியில் Warehouse Incharge பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதிருச்சிராப்பள்ளி Solaimalai Group தனியார் நிறுவனத்தில் Warehouse In-charge பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate & Above பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Warehouse In-charge பணிக்கு காலிப்பாணியிடம் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate & Above பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்\nவிண்ணப்பதாரர்கள் Warehouse In-charge பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Warehouse In-charge பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-07-24T21:48:41Z", "digest": "sha1:GWQGN4ZDLUO45NLAHJJOAFLKFHH3ETSU", "length": 8396, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாளுவன்குப்பம் புலிக்குடைவரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாளுவன்குப்பம் புலிக்குடைவரை என அழைக்கப்படும் குடைவரை ஒன்று தமிழ் நாட்டிலுள்ள மாமல்லபுரத்துக்கு வடக்கே சென்னை நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகே சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nசாளுவன்குப்பம் புலிக்குடைவரையின் ஒரு தோற்றம்\nபுலி ( சிங்கம் ) ... புலிக்குடைவரை அல்லது புலிக்குகை என்ற பெயர் வழக்கில் வந்துவிட்டாலும், இங்கே புலிச் சிற்பங்கள் எதுவும் கிடையாது. இங்குள்ள சிற்பங்களைக் கருத்தில் எடுக்கும்போது இதை \"யாளிக்குகை\" அல்லது \"சிம்மக்குகை\" என்பதே பொருத்தமாக இருக்கும்.[2]\nகடற்கரையை அண்டி அமைந்துள்ள சிறிய பாறையொன்றைக் குடைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடை போன்ற அமைப்பில் உள்ளது. இங்கே கருவறைகள் எதுவும் இல்லை. இதன் தளம் நிலத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளது இத்தளத்தை அடைவதற்கு அதன் முன்புறத்தில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரையில் அதிட்டானம், தூண்கள், கபோதம், கூடு, சாலை, நாசிகம் போன்ற அமைப்புக்கள் உள்ளன. எனினும் இவற்றுட் சில அம்சங்கள் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றன. முகப்பில் இந்த மண்டபத்தைச் சுற்றி 16 யாளித் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன.[3]\nதமிழ் நாட்டில் காணப்படும் ஏனைய குடைவரைகளினின்றும் வேறுபாடான அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் நோக்கம் குறித்துப் பல கருத்துக்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு கோயில் என்று சிலரும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடையாக இருக்கலாம் என வேறு சிலரும், முன்னேயுள்ள வெளியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மன்னன் இருந்து பார்ப்பதற்கான மேடையே இது என இன்னொரு சாராரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்கு அருகில் ��ள்ள கல்வெட்டு ஒன்றில் இறைவன் அல்லது அரசன் எழுந்தருளும் இடம் எனப் பொருள்படும் \"திருவெழுச்சில்\" என்னும் சொல் காணப்படுவதால் இது ஒரு உற்சவ மண்டபமாகவோ, அரசன் அமரும் இடமாகவோ இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.[4]\n↑ காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000, பக். 31, 32.\n↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, பக். 65.\n↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, பக். 66.\nதனியார் வசமாகிறதா சாளுவன் குப்பத் தொல்லியல் சின்னங்கள்... கட்டண அறிவிப்பு குறித்த சர்ச்சை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2020, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2021/04/12/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-11/", "date_download": "2021-07-24T21:12:38Z", "digest": "sha1:RSPH5XXO2Z47YKJBOB5ODEV7EBCBZ4JL", "length": 46248, "nlines": 302, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் –13—க்ருதக்ருத்யாதிகாரம்– | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் —12–ஸாங்கப்ரபதநாதிகாரம்–\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”– »\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் –13—க்ருதக்ருத்யாதிகாரம்–\nஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |\nவேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||\nஅதிகாரம் –13—க்ருதக்ருத்யாதிகாரம்–(ப்ரபத்தி செய்த பிறகு ,ப்ரபன்னனின் நிலை )\nஸமர்த்தே ஸர்வஜ்ஞ ஸஹஜ ஸஹ்ருதி ஸ்வீக்ருத பரே\nயத் அர்த்தம் கர்த்தவ்யம் ந புநரிஹ யத் கிஞ்சித் அபி ந :\nநியச்சந்தஸ்தஸ்மிந் நிருபாதி மஹாநந்த ஜலதெள\nக்ருதார்த்தீகுர்ம : ஸ்வம் க்ருபணம் அபி கைங்கர்ய தநிந :\nபகவான் எல்லாவற்றையும் செய்யும் சமர்த்தன்; எல்லாவற்றையும் நன்கு\nஅறிந்தவன்;அனந்தகல்யாண குணபரன் ;நமது ப்ரபத்தியை அங்கீகரித்தபிறகு\nஇந்த மோக்ஷம் என்கிற பலத்துக்காக எதையும் செய்யவேண்டியதில்லை.\nஆதலால், நாம் க்ருதக்ருத்யர் . ஆத்மாவை, பகவானை அனுபவித்தல் என்கிற ஆனந்தத்தில்\nஇப்போது ,பகவானுக்கு கைங்கர்யம் என்கிற தனம் ப்ராப்தமாகையால் க்ருதார்த்தம்\nஆபாச புருஷார்த்தங்களை எல்லாம் விட்டோம். மஹா புருஷார்த்தங்களைப் பெறுகிறோம்.\nஇதையும், பலப்பல ஜன்மங்களில் பக்தி முதலிய உபாயங்களில் இறங்கி காலதாமதம்\nசெய்யாமல் க்ஷணகால ஸாத்யமான ப்ரபத்தியாலே பெறுகிறோம் என்கிற மகிழ்ச்சி\nப்ரபத்தி செய்தவனை,”செய்யவேண்டியத்தைச் செய்தவன் ” என்று அழைப்பது ஏன் \nஇவ்வுபாய விசேஷ நிஷ்டன் ப்ராப்திக்கு அநந்தரகாலம் தொடங்கித் தான் இதுக்குக்\nகோலின பலத்தைப் பற்றத் தனக்குக் கர்த்தவ்யாம்சத்தில் அந்வயமில்லாமையாலும்\nகர்த்தவ்யாம்சம் ஸக்ருதநுஷ்டானத்தாலே க்ருதமாகையாலும் ,ஸ்வதந்த்ரனாய்\nஸத்ய ஸங்கல்பனான பலப்ரதன் ”மா சுச : ” என்று அருளிச்செய்கையாலும்\nதனக்குப் பிறந்த பரந்யாஸரூப தசையைப் பார்த்து நிர்பரனாய் ;\n”மாமேகம் சரணம் வ்ரஜ ” என்கிறபடியே ஸித்தோபாயத்வேந ஸ்வீக்ருதனான\nஸர்வேச்வரன் , ”அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி ” என்று\nபலப்ரதாந ஸங்கல்பத்தைப் பண்ணுகையாலே இப்படி விச்வஸநீயனுமாய்\nஸமர்த்தனுமாய் உபாயபூதனுமான ஈச்வரனைப் பார்த்து பலஸித்தியில்\nநிஸ்ஸம்சயனுமாய் , நிர்பயனுமாய் ,கடையேறவிட்ட அந்ய புருஷார்த்தங்களையும்\nகாம்பறவிட்ட உபாயாந்தரங்களையும் அகிஞ்சநன்அயத்நமாக மஹாநிதியைப்\nபெறுமாப்போலே தான் பெறப்புகுகிற பரம புருஷார்த்தத்தையும் பார்த்து\nதேவர்ஷி பூதாத் மந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந்\nஸர்வாத்மநா ய :சரணம் சரண்யம் நாராயணம் லோககுரும் ப்ரபந்ந :\nஎன்கிற ச்லோகத்தின்படியே ப்ரஜாபதி பசுபதி என்றாற்போலே பேரிட்டுக் கொண்டிருக்கிற\nஸஜாயதீயரான க்ஷேத்ரஜ்ஞரைப் பற்ற ஓரோர் அவஸரங்களிலே கைக்கூலி போலே\nசில உபாதிகளடியாக எழுதாமறையிலே ஏறிட்டுக் கிடக்கிற அடிமை தீட்டும்\nமுதல் மாளாதே பொலிசையிட்டுப் போகிற தனிசுதீட்டும் கிழித்தவனாகையாலே\nபஞ்சமஹா யஜ்ஞாதிகளான நித்ய நைமித்தகங்களில் அவர்கள் பேர் சொல்லும்போது\nயே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந்\nஸர்வ பூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே\nஇத்யாதிகளில் மஹர்ஷிகள் அறுதியிட்டபடியே ராஜஸேவகர் ராஜாவுக்குச் சட்டை மேலே\nமாலையையும் ஆபரணத்தையும் இட்டாலும் சட்டையில் துவக்கற்று ராஜாவின் ப்ரீதியே\nப்ரயோஜனமாகத் தெளிந்திருக்குமாப்போலவும் யஜ்ஞ அக்ரஹர அத்யாயாதிகளிலும்\nஸ்ரீ ஹஸ்தகிரிமஹாத்ம்யத்திலும் ஸாக்ஷா தர்ப்யாவரோதம் ஜைமிநி :என்கிற\nஸூத்ரத்திலும் சொல்லுகிறபடியே தேவர்கள் பித்ருக்கள் என்கிற சட்டைகளோடு\nதுவக்கற அவ்வோ சப்தங்கள் அவயவ சக்தி பௌஷ்கல்யங்களாலே ஈச்வரன் பக்கலிலே\nநாராயணாதி சப்தங்கள் போலே நிற்கிற நிலையையுங்கண்டு அவற்றினுடைய\nஉச்சாரணாதிகளில் ச்வேததீபவாஸிகளான சுத்தயஜாதிகளுக்குப் போலே தன்\nபரமைகாந்தித்வம் குறையாதே நிற்கிறபடியை நிரூபித்துத் தன் வர்ண ஆச்ரம நிமித்த\nகுணாத்யதிகாரத்துக்கு அநுரூபமாக அடிமை கொள்ள ஸங்கல்பித்திருக்கிற சாஸிதாவான\nசேஷியினுடைய சாஸ்த்ரவேத்ய ஆஜ்ஞாநுஜ்ஞா பரிபாலநரூப கைங்கர்யமுகத்தாலே\nப்ரத்யக்ஷ விதித பரமபுருஷாபிப்ராயரான முக்தரைப்போலே கிஞ்சித்கரனாய்க் கொண்டு\nமுக்ததுல்யனாய் , உபாயபூர்த்தியாலே க்ருதக்ருத்யனென்றும் , புருஷார்த்த பூர்த்தியாலே\nக்ருதார்த்தனென்றும் சாஸ்த்ரங்களாலும் தந்நிஷ்டராலும் கொண்டாடப்பட்டிருக்கும்\nப்ரபத்தி உபாயத்தில் இழிந்தவன் ,இந்த உபாயத்தைத் தொடங்கியதுமுதல் ,அதன் பலனைப்\nபெறுவதற்கு, வேறு எதையும் செய்யவேண்டியதில்லை.ஒருமுறை இப்பிரபத்தி செய்ததிலேயே\nயாவும் அடங்கியுள்ளது .ஸ்வதந்த்ரன், எண்ணிய செயலை முடிப்பவன், ப்ரபத்தி பலனை\nஅளிப்பவன் —ஸர்வேச்வரன் ஸ்ரீமத் பகவத் கீதையில் ( 18–66 ) ,\n”மா சுச : ” –கவலைப்படாதே என்கிறான் இவற்றால்,ப்ரபந்நன் ,தனது பாரங்களைப்\nபகவானிடம் ஸமர்ப்பித்து விட்டதால், கவலையில்லாமல் உள்ளான்.\nமோக்ஷத்துக்கு என்று வேறு ஒன்றும் செய்யவேண்டாம். வேறு புருஷார்த்தங்களை விட்டபடியால்\nஅதற்கான காம்யகர்மாக்களைச் செய்யவேண்டாம். காம்யம் என்றால்–தேவதாந்த்ரம் —\nதேவதாந்த்ர கர்மாக்கள். காம்யங்கள் வேண்டாதபோது, அதற்கு என்று இருக்கிற\nநித்ய—நைமித்திக கர்மாக்கள் வேண்டாம். ஆனால், சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட\nநித்ய கர்மாநுஷ்டானங்கள் கட்டாயம் செய்தாகவேண்டும். இது தேவதாந்த்ர பூஜை அல்ல.\nவைதீக கர்மாக்கள் , தேவதாந்த்ர கர்மாக்கள் ஆகாது.\nப்ரபத்தி செய்துகொள்வதற்கு முன்பு கவலைகள் —சோகம் இருந்திருக்கலாம்\nஆனால், ப்ரபத்திக்குப் பிறகு சோகிக்கலாகாது.\n{ இந்த சோகம் –கர்மாக்களை அநுபவித்துத் தீர்க்கவேண்டும் ,எப்படி இதைத் தீர்ப்பது,\nநிவ்ருத்திக்குப் பிறகுதானே மோக்ஷம் , பகவான் நம்மை எப்படி அநுக்ரஹிப்பான்\nஎன்றெல்லாம் நினைத்து கவலை–சோகம் }\nஇப்படியாக உபாயமாக இருக்கிற பகவான் ஸ்ரீமத் பகவத் கீதையில்\nஎன்னை மட்டும் சரணமாக அடைவாயாக என்கிறான். மற்றும் இதற்கான பலனைத்\nதானே அளிப்பதாயும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் காப்பாற்றுவதாகவும் உறுதி\nஇப்படி , நம்பத்தகுந்த , எதையும் தங்குதடையின்றி க்ஷணகாலத்தில் செய்யும்\nவல்லவனான , உபாயமாக உள்ளவனான பகவானிடம் ,இப்ப்ரபந்நன் , சந்தேகங்களை\nவிடுத்து, பயத்தைத் துறந்து, மற்ற புருஷார்த்தங்கள் அவற்றின் வாஸனை யாவையும்\nஎவ்வித முயற்சியும் இன்றி, பரம ஏழைக்குப் பெரும் செல்வம் கிடைத்தால் மகிழ்வதைப்போல்\nப்ரபந்நன் ,பரமபுருஷார்த்தத்தை அடைவது எண்ணி மகிழ்கிறான்\nதேவர்ஷி பூதாத் மந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந்\nஸர்வாத்மநா ய :சரணம் சரண்யம் நாராயணம் லோககுரும் ப்ரபந்ந :\nஎல்லோராலும் அடையத்தக்கவனும் , எல்லோருக்கும் ஆசார்யனுமான நாராயணனைச்\nசரணமடைந்தவன், தேவர், முனிவர் , மனிதர், பித்ருக்கள் என்கிற எவருக்கும்\nஅடிமையில்லை. கடன்பட்டவனுமல்ல . நித்ய நைமித்திக கர்மாக்களில், ப்ரஜாபதி,\nபசுபதி என்கிற நாமாக்களை சொன்னாலும், வர்ணாச்ரம தர்மப்படி வேதங்களுக்குக்\nகடன்பட்டவர்களாக அந்தக்கடனுக்கு வட்டி செலுத்துவதைப்போலத் தொண்டு செய்தாலும்,\nப்ரபந்நன் –ப்ரபத்தி செய்தவனுக்கு இந்தக் கடன் சீட்டு கிழிக்கப்பட்டதாகிறது .\nபஞ்சமஹா யஜ்ஞங்களில் இவர்களின் பெயர்களை சொன்னாலும், அவை எம்பெருமானையே\nயே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந்\nஸர்வ பூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே\nஎந்தப் பரமைகாந்திகள், பித்ருக்களையும் , தேவதைகளையும் ,ப்ராஹ்மணர்களையும் ,\nஅக்னியையும் கூறி யாகம் செய்கிறார்களோ, அவர்கள் அந்த பித்ராதிகளுக்கு\nபரமைகாந்திகள் அல்லாதவர்கள், பரமாத்மாவை அறியாதவர்கள் செய்யும் யாகாதிகள்கூட\nவிஷ்ணுவுக்குச் செய்யும் ஆராதனமே .ஆனால், பரமாத்மாவை இவர்கள் அறியாததால்,\nராஜாவின் சேவகர்கள் , ராஜாவின் உடலில் உள்ள வஸ்த்ரத்தின்மீது ( சட்டை ) ஆபரணங்கள்\nஅணிவித்தாலும், அவை, ராஜாவுக்கே அணிவித்ததைப்போல ஆகிறதல்லவா \nயஜ்ஞ அக்ரஹர அத்யாயம் –மஹாபாரதம்—-சாந்தி பர்வம்\nவேத வ்யாஸர் , தன்னுடைய சிஷ்யர்களான ஸுமந்து , ஜைமினி , பைலர் ,வைசம்பாயனர்\nசுகப்ரஹ்மம் ஆகிய 5 சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்.\nகல்பத்தின் துவக்கத்தில் நாராயணன் ப்ரக்ருதியையும் , ப்ரஹ்மாவையும் ,பஞ்சபூதங்களையும்\nமரீசி ,, மநு முதலிய எட்டுப் போரையும் ச்ருஷ்டித்தார் .\nப்ருஹ்மா —-வேதங்கள், வேதாந்தங்கள் , யஜ்ஞம் , அதன் அங்கம் ,ருத்ரன், இவைகளைச்\nச்ருஷ்டித்தார் . ருத்ரன் , 10 ருத்ரர்களை ச்ருஷ்டித்தார்.\nப்ருஹ்மா , தேவர்கள் தேவரிஷிகளிடம் உலகை அமைக்கவேண்டிய பொறுப்பைக் கொடுத்தார்.\nஆனால், அவர்களோ பொறுப்புக்களை நிறைவேற்ற இயலவில்லை என்று ப்ருஹ்மாவிடம்\nசொன்னார்கள். அதற்கான சக்தியைப் பெறுவதற்கு, ப்ருஹ்மா இவர்களுடன் திருப்பாற்கடலுக்குச்\nசென்று , கைகளை உயரத் தூக்கி ஒற்றைக்காலால் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார்கள்.\nஅப்போது, ”நீங்கள் என்னை ஆராதித்த பலனை விரைவில் அடைவீர்கள் ;எல்லோரும்\nதினந்தோறும் யாகம் செய்து அதில் எனக்கு ”ஹவிஸ் ” அளியுங்கள் . நான் உங்களுக்கு\nச்ரேயஸ்ஸைக் கொடுக்கிறேன் ” என்று அசரீரி ஒலித்தது .இதைக்கேட்டு மகிழ்ந்த\nதேவர்கள் வைஷ்ணவ யாகத்தைச் செய்தார்கள்.\nபாரதத்தில், யாகங்களில் முக்யமான பாகத்தைக் பகவான் ஸ்வீகரிக்கிறான்என்பதை\nவிரிவாகச் சொல்வது யஜ்ஞ அக்ரஹர அத்யாயம் —\nப்ரஹ்ம —ருத்ராதி தேவர்கள் தாங்கள் செய்யும் லோக நிர்வாகத்தைச் சரியாகச்\nசெய்வதற்கு, பகவானை வேண்டினார்கள். அவர், ”வைஷ்ணவ யாகம் ”செய்யும்படியும்\nஅதில், அவரவர்கள் தங்களுக்கு முடிந்தவரையில் தன்னை ஆராதிக்கும்படியும்\nயார் யார் எவ்வளவு தூரம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு , யாகத்தில் உங்களுக்கும்\nபங்கு கிடைக்கும் .ப்ரவர்த்தி தர்மம், நிவ்ருத்தி தர்மம் இரண்டில் மோக்ஷம் தவிர\nவேறு பலன்களுக்குப் ப்ரவர்த்தி தர்மம் என்கிறவற்றைச் செய்பவர் –உங்களை ஆராதிப்பர் .\nஅவர்கள் அளிப்பவை, உங்களைப் புஷ்டியாக்��ி நிர்வாஹம் செய்ய உதவும்.\nப்ரஹ்மா ருத்ரன் இருவரும் இந்த வரப்ரதான சக்தியை விசேஷமாகப் பெறுவார்கள்.\nமுமுக்ஷுக்கள், நிஷிகாம்யமாக நிவ்ருத்தி தர்மமாகச் செய்வர் —\nஅதனால், அதில் நானே ஆராதிக்கப்படுகிறேன் —–\nப்ருஹ்மா செய்த அச்வமேத யாகத்தில் அக்நி மத்தியில் இருந்துகொண்டு,\nஎம்பெருமானே வரதனே எல்லா ஹவிஸ்ஸையும் ஸ்வீகரித்தார்\nதேவதைகள், ப்ருஹ்மாவிடம் ” தேவரீர் , எங்கள் பெயரைச் சொல்லி ஹவிஸ்ஸை\nஅக்நியில் சேர்க்கும்போது , அந்த ஹவிஸ்ஸுக்கள் எங்களுக்கு வரவில்லையே –”\nஎன்று கேட்டார்கள். அதற்கு, ப்ருஹ்மா , ”நான் ஒருபோதும் உங்களை ஆராதிக்கவில்லை.\nமுமுக்ஷுக்கள் செய்யும் கர்மாக்களில், பகவானே நேரில் ஹவிஸ்ஸை ஸ்வீகரிக்கிறான் ”என்றார்\nப்ரஹ்ம ஸூத்ரம் ( 1–2–29 )\nஅக்நி போன்ற சொற்கள் எம்பெருமானையே குறிக்கிறது. அதனால், விரோதமில்லை என்று\nதேவர்கள் , பித்ருக்கள் என்னும் சொற்கள் பகவானின் சட்டை போன்று உள்ளவர்களைக்\nச்வேத த்வீபத்தில் உள்ளவர்கள் நாராயணன் என்கிற திருநாமத்தில் ”நார ”\nஎன்கிற சப்தம் செய்தாலும், அது அவன்மீது மட்டுமே உறுதியான பக்தியை வெளிப்படுத்துமோ\nஅதைப்போன்று, ப்ரபந்நன் தனது கர்மாக்களைச் செய்யும்போது ப்ரஜாபதி , பசுபதி\nஎன்று சொன்னாலும் எந்தத் தோஷமும் அண்டுவதில்லை.அவரவர் வர்ணாச்ரமத்துக்கு\nஏற்ப அவரவர்களை ,பகவான் சேவகனாக மகிழ்வுடன் ஏற்கிறான்.ஆதலால், சேஷியான\nஅவனுக்குக் கைங்கர்யம் செய்வது சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டதாகும்.\nமுக்தர்கள், எவ்விதம் பகவானின் திருவுளத்தை நேரிடையாகவே அறிந்து கைங்கர்யம்\nசெய்கிறார்களோ அவ்விதமே ப்ரபந்நனும் சிறிது சிறிதாகக்கைங்கர்யம் செய்ய\nமுயற்சிப்பான்.இவன், சரியான உபாயத்தைச் செய்ததால் ”க்ருதக்ருத்யன் ” என்றும்,\nதான் அடையவேண்டிய புருஷார்த்தத்தை அடைந்துவிட்டதால் ”க்ருதார்த்தன்”\nஇவனுடைய இந்தக் க்ருதக்ருத்ய அநுஸந்தானத்தை அதஸ்த்வம் தவ தத்த்வதோ\nமத்ஜ்ஞான தர்சன ப்ராப்திஷு நிச்சய : ஸுகமாஸ்ஸ்வ என்று சரணாகதி கத்யத்திலே\nநிகமித்தருளினார் . இதுக்குக் கருத்து —அநாதிகாலம் அஜ்ஞாதிலங்கனமடியாகவுண்டான\nபகவந்நிக்ரஹத்திலே ஸம்ஸரித்துப்போந்த நமக்கு அவஸர ப்ரதீக்ஷை பகவத்\nக்ருபையடியாக உண்டான ஸதாசார்ய கடாக்ஷ விஷயீகாரத்தாலே வந்த த்வயோச்சரண\nஅநுச் சாரணத்தாலே ப்ரபத்த��யநுஷ்டானம் பிறந்தபின்பு சரண்ய ப்ரஸாதநங்களில்\nஇதுக்குமேல ஒன்றில்லாமையாலே நிக்ரஹஹேதுக்களையெல்லாம் க்ஷமித்துத்\nதீர்த்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ளவல்ல ஸர்வசேஷியான ஸ்ரீ ய :பதி\nதன் பேறாகத் தானே ரக்ஷிக்குமென்று தேறி நிர்பரனாயிரு—-என்கை. இது,\nமா சுச : ” என்கிற சரண்யவாக்கிலும் தீர்ந்த பொருள்\nஇந்தக் க்ருதக்ருத்யன் , தான் செய்யவேண்டியத்தைச் செய்துவிட்டதால் ,அடைவதை\nஅந்மதம் நோக்த பூர்வம் மே ந ச வக்ஷ்ய கதாசன ராமோ த்விர்நாபி பாஷதே ,\nஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யா ச தே |\nஅபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம ||\nஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ :\nஅஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச :\nஇதி மயைவஹ்யுக்தம் || அதஸ்த்வம் தவ தத்வதோ மத்\nஜ்ஞான தர்ஸந ப்ராப்திஷு நிஸ்ஸம்சய :ஸுகமாஸ்வ ||\nகணக்கில்லாக் காலமாக பகவானின் கட்டளையை ,நமது அறியாமை காரணமாக,\nமீறி நடந்ததால், அதற்கான தண்டனையான ஸம்ஸாரத்தில் உழன்று துக்கப்படுகிறோம்;\nகஷ்டப்படுகிறோம்.நம்மைக் கரையேற்றச் சரியான சந்தர்ப்பத்தை பகவான் ஏற்படுத்தி,\nஆசார்யனானின் கடாக்ஷம் கிட்டச் செய்கிறான். ஆசார்யனின் கிருபையால், த்வய\nஅநுஸந்தானம் செய்து ப்ரபத்தி செய்துகொள்கிறோம் . அடுப்பில், களைந்து வைக்கப்பட்ட\nநீரில் உள்ள அரிசி கொதிக்கும்போது, அதை அக்நி பக்குவப்படுத்தி கீழிருந்து\nமேலுக்குக் கொண்டுபோய்விடுகிறது;மேலே போனதும் கொதிக்கும் சப்தம் நின்றுவிடும்.\nஇந்த சப்த சக்தி –நாராயணாதி ஸப்தங்கள் — ஸம்ஸாரியான நம்மை, மேலே, பகவானிடம்\nபெரிய பெருமாள் திருவாய் மலர்வதாக , சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ உடையவர் சொல்வது—\nஇதில் கொஞ்சமும் சந்தேகம் வேண்டாம்.; யாம் பொய் கூறியதில்லை;இனியும் கூறமாட்டோம் .\nஸ்ரீ ராமன் இரண்டுவிதமாகச் சொல்லமாட்டான். ”ஒருக்காலே சரணம் என்பார்க்கும்\nஉமக்கே தொண்டன் என்பார்க்கும் எல்லாரிடமிருந்தும் அபாயம் அளிக்கிறேன் ;\nஉரிய சாதனங்களைச் செய்ய இயலாத நீர் ,என்னைச் சரணமாக அடைவீராக . நான்,\nஉம்மைச் , சகல பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் . சோகத்தை விடும் —-\nஆதலால் நீர் சந்தேகமும் அறிவில் குழப்பமும் இல்லாமல் ஆசார்ய அநுக்ரஹத்தால்\nவந்த எம்மைப் பற்றிய ஜ்ஞானம் மாறாமல், குறையாமல், தொடர்ந்து இருப்பதிலும்\nஎம்மை நேரில் தரிசிப்பது போன்ற ��ினைவிலும் எம்மை அடைவதிலும் ,சந்தேகம்\nசிறிதும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பீராக—-” என்று பெரிய பெருமாள்\nபெரியபிராட்டியின் நாயகனான பெரியபெருமாள், நம்மைத் தூய்மையாக்கி\nதனது கைங்கர்யத்தில் இழியச் செய்கிறான்.இப்படியாக பகவான் நம்மைக்\nகாப்பான் என்கிற நம்பிக்கையுடன் ப்ரபந்நன் எவ்வித வருத்தமில்லாமல்\nஇருக்கவேண்டும் –இதையே ,கீதையில் மா சுச :” என்கிறான்–\nஇவனுக்குப் ப்ரபத்திக்கு முன்புற்ற சோகம் அதிகாரத்திலே சொருகுகையாலே முன்பு\nசோகித்திலனாகில்அதிகாரியல்லாமையாலே காராணாபாவாத் கார்யபாவ : என்கிற\nந்யாயத்தாலே உபாய நிஷ்பத்தி உண்டாகாது. உபாயஸ்வீகாரம் பண்ணினானாகத்\nதன்னை நினைத்திருந்த பின்பு சரண்யோக்தியிலே நெகிழ்ச்சி உடையவனாய்\nசோகித்தானாகில் கார்யபாவாத் ஸாமக்ரஞ்ய பாவ : என்கிற ந்யாயத்தாலே\nபூர்ணோபாயநல்லாமையாலே பலம் உபாயபூர்த்தி ஸாபேக்ஷமாய்க்கொண்டு\nவிளம்பிக்குமென்று அறியலாம். முன்பு ப்ரஸக்த சோகனாய் பின்பு ”மா சுச : ”\nஎன்று ப்ரதிஷேகிக்கிறபடியே வீதசோகனானவன் க்ருதக்ருத்யனென்று அறியலாம்\nஸம்ஸாரத் துன்பங்கள், ஆத்மஸ்வரூபத்துக்கு விரோதமாக நடப்பது–இவற்றால் ஏற்படும்\nவருத்தம், ப்ரபத்திக்குத் தகுதியானவாக ஆக்குகிறது.இவ்வருத்தம் இல்லையெனில்,\nப்ரபத்திக்கு அருகதை இல்லை எனலாம். இதையே, காராணாபாவாத் கார்யபாவ :\nஎன்கிறார்கள். காரணம் இல்லையெனில் , கார்யம் இல்லை. ப்ரபத்திக்குப் பிறகும்,\nநம்பிக்கைக்கு குறைவால், வருத்தம் நீடிக்கக்கூடும். கார்யபாவாத் ஸாமக்ரஞ்ய பாவ :\nகார்யம் இல்லையெனில், காரணம் இல்லை. இவர்களுக்கு, ப்ரபத்தி பூர்த்தியாகாது.\nப்ரபத்தி பூர்த்தியாகாதவரை ,அதன்மூலமாக எதிர்பார்க்கும் பலனும் தள்ளிப்போகும் .\nஎவன், ப்ரபத்திக்கு முன்புவரை வருத்தத்தில் அல்லல்பட்டு, ப்ரபத்திக்குப்பிறகு\n”மா சுச : ” என்கிற பகவானின் ஆறுதல் வார்த்தையை, மனதில் ஏத்தி, வருத்தமில்லாமல்\nவசிக்கிறானோ , அவனே க்ருதக்ருத்யன் ஆகிறான் .\nமன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வாங்கருத்தோர்\nஅன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் அன்புடையார்க்கு\nஎன்ன வரம் தர என்ற நம் அத்திகிரித் திருமால்\nமுன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே\nபகவதி ஹரௌ பாரம் கந்தும் பரந்யஸநம் க்ருதம்\nபரிமித ஸுக ப்ராப்த்யை க்ருத்யம் ப்ரஹீணம��� அக்ருத்யவத்\nபவதி ச வபுவ்ருத்தி : பூர்வம் க்ருதை : நியதக்ரமா\nபரம் இஹ விபோ : ஆஜ்ஞாஸேது : புதை : அனுபால்யதே\nயார் = மன்னவர்—-நமக்கு அரசர்கள்\nயார் = விண்ணவர் —–தேவதைகளைப் போல நம்மால் ஆராதிக்கத் தகுந்தவர்\nயார் = வானோரிறை —நித்ய ஸூரி களுக்கு ஸ்வாமியான பகவான்\nயார் = ஒன்றும் வான் கருத்தோர் —-வசிக்கும் பரமபதத்திலேயே ஆசையுடையவர்கள்\nயார் = அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் —நல்லது,கெட்டதுகளைப்\nஅன்புடையார்க்கு என்னவரம் தரவென்ற —தன்னிடம் பக்தி உடையோர்க்கும்\nஎன்ன வரம் கொடுக்கலாம் எனச் சிந்திக்கிற\nநம் அத்திகிரித் திருமால் —ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் நம் பேரருளாளனால்\nஅடைக்கலம்கொண்ட நம் முக்கியரே –ரக்ஷிக்கப்பட வேண்டியவர்களாக\nஏற்றுக்கொள்ளப்பட்ட நமக்கு முக்கியர்களான ப்ரபந்நர்கள்\nதன்னிடம் பக்தியுள்ளவர்கட்கு ,என்ன வரம் அளிக்கலாம் என்று எண்ணியபடி\nஹஸ்திகிரியில் எழுந்தருளியுள்ள பேரருளாளன், தன்னால் காக்கப்படவேண்டியவர்கள் என்று\nஅவர்களை ப்ரபன்னர்களாக்குகிறான் இப்படிப்பட்ட ப்ரபன்னர்கள் , நமக்கு அரசர்\nபோன்றவர்கள்; தேவர்களைப்போல நம்மால் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள்;\nநித்யஸூரிகளின் தலைவனான எம்பெருமானின் வைகுண்டத்தில்வஸிக்க ஆர்வமுடையவர்கள்\nநல்லது , கெட்டது அறியக்கூடிய அன்னம் போன்றவர்கள்; இவர்கள் செய்யவேண்டியத்தைச்\nஸம்ஸாரத்திலிருந்து விடுபட,விரோதியை அழிக்கும் பகவானின் திருவடிகளில் ப்ரபத்தி\nசெய்யப்பட்டது.அல்பபலனைக் கொடுக்கும் காம்ய கர்மாக்களை விட்டொழித்து,\nப்ரபத்திக்குப் பிறகு பகவானின் கட்டளையாகிற நித்ய, நைமித்திக கர்மாக்களைச்\nசெய்வது ஸ்வரூபம் அறிந்த ப்ரபன்னர்களின் கடமையாகும்.\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –13 வது அதிகாரம் —-க்ருதக்ருத்யாதிகாரம் — நிறைவு\nகவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |\nஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-12-02-19/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-24T20:53:00Z", "digest": "sha1:VNND72DRXMPPUPLRAN4UL74G64AIMK7D", "length": 6636, "nlines": 140, "source_domain": "urany.com", "title": "நிதி சேகரிக்க – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / திட்டங்கள் / கடற்கரை பாதை 12.02.19 / நிதி சேகரிக்க\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்காக நிதி சேகரிக்க எம்முடன் இணைந்துள்ளவர்கள்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nயார் இந்த மீராபாய் சானு ஒலிம்பிக் பதக்கத்தை சாதித்தது எப்படி\nடோக்யோ ஒலிம்பிக் ஹெண்ட் ஸாஸா: தோற்றாலும் நம்பிக்கை விதைத்த ஒலிம்பிக் நட்சத்திரம்\nராஜ் குந்த்ராவுக்கு எதிராக திரும்புகிறாரா ஷில்பா ஷெட்டி ஆபாச பட தயாரிப்பு சர்ச்சை\nரிஷாட் எம் வீட்டில் சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு என புகார்\nசெவ்வாயில் துரப்பணம் போடத் தயாராகும் நாசாவின் பெர்செவரன்ஸ் ஊர்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/tn-government-opened-a-new-twitter-handle-with-beds-for-tn-hashtag-42964", "date_download": "2021-07-24T19:58:18Z", "digest": "sha1:XEELTBU5T6CGOZPLMAJKPHGKUATO2S3Z", "length": 14640, "nlines": 134, "source_domain": "www.newsj.tv", "title": "#BedsForTN : ஆக்ஸிஜன் தேவை மற்றும் படுக்கைகளை நிர்வகிக்க அரசின் திட்டம்", "raw_content": "\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\nமகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு…\nபெகாசுஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nதோண்டத் தோண்ட தொன்மை... ஆச்சரியத்தை நீட்டிக்கும் கொற்கை…\nஅதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்…\nமக்கள் த��லகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nமூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி…\n லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா... வச்சு செய்யும் நெட்டிசன்கள்…\nபழம்பெரும் இந்தி நடிகை சுரேகா சிக்ரி காலமானார்…\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nநெற்களஞ்சியமாய் திகழ்ந்த இராமநாதபுரம்... தண்ணியில்லாக் காடானது எப்படி\nகரும்புகை கக்கும் ஆலை... கவலையில் சிக்கும் மக்கள்…\nஅரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட மதபோதகமெனும் பெயரில் மன்மத சேவை மையம்\nநடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்ஏன்\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nகோவையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலவச மதிய உணவு திட்டம்…\n#BedsForTN : ஆக்ஸிஜன் தேவை மற்றும் படுக்கைகளை நிர்வகிக்க அரசின் திட்டம்\nஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் கிடைப்பது மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் உருளைகள் தேவைகளை நிர்வகிப்பதற்காக, கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nதேசிய நலவாழ்வு குழுமத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையமானது, தற்போதுள்ள 104 சுகாதார சேவை மையங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.\nமேம்பட்ட செயல்திறன் மற்றும் மேம்பட்ட சுகாதார பணிகளுக்காக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், மருத்துவமனைகள் நிறுவன சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு ஒருங்கிணைந்த கட்டளை மையமான UCC செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n24 மணி நேரமும் செயல்படும் UCC மையமானது, படுக்கை மேலாண்மையை ஆன்லைன் மூலம் கண்காணித்து, தேவைப்படும் மக்களுக்கு உதவ உள்ளது.\nசுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை UCC கண்காணிக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.\nஅதேபோல படுக்கை வசதிகளை அதிகரிப்பதிலும், ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு UCC உடனடி சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடுக்கைகள் தேவைப்படுவோருக்கு ஆதரவாக ட்விட்டர் கணக்கு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பரவலாக கொண்டு சேர்ப்பதற்காக, #BedsForTN என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் இந்த கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மைய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதேசிய நலவாழ்வு குழுமத்தில் அமைக்கப்பட்டுள்ள UCC மையமானது, தற்போதுள்ள 104 சுகாதார சேவை மையங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது\nமுதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், மருத்துவமனைகள் நிறுவன சட்டம், பொது சுகாதார சட்டங்களுடன் தொடர்புகொண்டு UCC செயல்படும்\n24 மணி நேரமும் செயல்படும் UCC மையமானது, படுக்கை மேலாண்மையை ஆன்லைன் மூலம் கண்காணித்து மக்களுக்கு உதவ உள்ளது\nசுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை UCC கண்காணிக்கும்\nபடுக்கை வசதிகளை அதிகரிக்க, ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு UCC உடனடி சேவைகளை வழங்கும்\nபடுக்கைகள் தேவைப்படுவோருக்கு ஆதரவாக @104GoTN என்ற ட்விட்டர் கணக்கு தொடக்கம்; சேவையை பரவலாக்க #BedsForTN ஹேஸ்டேக் உருவாக்கம்\nபொதுமக்கள் கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (UCC) பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள்\n« என்கிட்ட இப்டி பேசாத... சொருகிடுவேன் : இணையத்தைக் கலக்கும் வைரல் சிறுமி கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டும் சினிமா நாயகர் »\nகலீஜ், டௌலட், பிசுக்கோத்; 'Madras Day'யை அதிரவைத்த ஹர்பஜன்\nகொரோனா வார்டுகளில் ஆக்ஸிஜன் படுக்கைகள்; 135 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nதேவையான அளவு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது- தமிழக அரசு\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயல���ிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paramanin.com/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-07-24T20:33:05Z", "digest": "sha1:TG7GDYROTU6EKGPNWTPU3DWJNWOOPM3Q", "length": 4709, "nlines": 143, "source_domain": "www.paramanin.com", "title": "குழந்தைமை – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nஅவர்கள் பார்வை கூட வேண்டாம், நம் பார்வையில் அவர்கள் பட்டாலே போதும், நம்முள் உள்ளே பூக்களும் வெளியே புன்னகையும் பூக்கின்றன. எத்தனை இறுக்கமான மனநிலையையும் சூழலையும், ‘ப்பூவா… மம்மம்’ சொல்லி ‘தத்தக்கா பித்தக்கா’ நடை போடும் ஒரு குழந்தை உடைத்துத் தகர்த்தி விடும். தூக்க முற்படும் போது ஒரு குழந்தை நம் மீது தாவுகிறது. உண்மையில்… (READ MORE)\nParaman Pachaimuthu, ஆதித்த கரிகாலன், ஓஷோ, குழந்தைகள், குழந்தைமை, துருவன், பரமன் பச்சைமுத்து, பொன்னியின் செல்வன், மணக்குடி, மாமல்லபுரம், மிர்தாத்\n‘வால்காவிலிருந்து கங்கை வரை’ : ராகுல சாங்கிருத்தியாயன் – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2021-07-24T21:25:12Z", "digest": "sha1:47O2QFSPJD33GEEDDVF2E5LI7WPIBRAA", "length": 5688, "nlines": 134, "source_domain": "www.sooddram.com", "title": "ஜனநாயக சோஷலிசம் என்பது இது தான்: – Sooddram", "raw_content": "\nஜனநாயக சோஷலிசம் என்பது இது தான்:\nஉலகம் முழுவதிலும், பொலிவியாவில் மட்டுமே நீதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் படுகின்றனர். நாடு முழுவதும் நடக்கும் பொதுத் தேர்தலில் ம���த்தம் 52 நீதிபதிகளை மக்கள் ஓட்டுப் போட்டு தெரிவு செய்ய வேண்டும். லத்தீன் அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக, 2011 ம் ஆண்டு நீதிபதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 125 வேட்பாளர்கள் அதில் போட்டியிட்டனர். அவர்களில் அரைவாசிப் பேர் பெண்கள்.\nPrevious Previous post: பிரான்ஸ் இல் தியாகிகள் தினம்\nNext Next post: 29ஆவது தியாகிகள் தினம் இன்று லண்டனில்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/koondhal-valarchikku-udhavum-iyarkai-ennei-vagaikal-in-tamil/", "date_download": "2021-07-24T21:31:44Z", "digest": "sha1:IPKIOFKVQBAESCVYDS7B2FJXTVDHHBY5", "length": 49253, "nlines": 401, "source_domain": "www.stylecraze.com", "title": "நீளமான அடர்த்தியான கூந்தலுக்காக ஏங்குகிறீர்களா.. உங்களுக்கான சிறந்த கூந்தல் எண்ணெய் வகைகள்", "raw_content": "\nநீளமான அடர்த்தியான கூந்தலுக்காக ஏங்குகிறீர்களா.. உங்களுக்கான சிறந்த கூந்தல் எண்ணெய் வகைகள்\nநீளமான கூந்தல் மற்றும் அடர்த்தியான கூந்தல்.. இதுதான் ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவருக்கும் உள்ளூர உள்ள மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது. ஆனாலும் தினமும் எண்ணெய் தடவுவது பழங்கால மூடப்பழக்கவழக்கம் போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. உண்மையில் எண்ணெய் மட்டுமே உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் புரதங்களையும் தந்து கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.\nஆரோக்கியமான, நீளமான, அடர்த்தியான கூந்தலைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, மீண்டும் உட்கார்ந்து ஒரு நல்ல சூடான எண்ணெய் மசாஜ் அனுபவிப்பதாகும். உயர்தர பொருட்களுடன் கூடிய நல்ல கூந்தல் எண்ணெயானது ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, உச்சந்தலையில் உள்ள பேக்டீரியாக்களை அழிக்கிறது. சிறந்த கூந்தல் எண்ணெய் முன்கூட்டியே நரைப்பதை தடுக்கிறது. அப்படியான சில சிறந்த கூந்தல் வளர்ப்பு எண்ணெய்களைப் பார்க்கலாம்.\nசிறந்த கூந்தல் வளர்ச்சிக்கான எண்ணெய் வகைகள்\nசிறந்த கூந்தல் வளர்ச்சி எண்ணெயினை எப்படித் தேர்ந்தெடுப்பது\nகூந்தல் வளர்ச்சி எண்ணெய்களை சரியாகப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்\nசிறந்த கூந்தல் வளர்ச்சிக்கான எண்ணெய் வகைகள்\nகூந்தல் வளர்ச்சிக்கு தனித்துவமான எண்ணெய் என்றால் அது இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் தான். இயற்கையான மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த தைலம். இது கூந்தல் உதிர்வைத் தடுத்து கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.\nகருமையான கூந்தல் உறுதியாகக் கிடைக்கிறது\nவெங்காயத்தின் விதைகளை மூலப் பொருள்களாக கொண்டது இந்த கூந்தல் எண்ணெய். வெங்காய விதைகள் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பளபளப்பையும் அதிகரிக்கிறது. கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதத்தை தக்கவைக்கிறது.\nஅனைத்து வகை கூந்தலுக்கும் பொருந்துகிறது\nபளபளப்பான ஆரோக்கியமான கூந்தல் உங்களுக்கு வசப்படுகிறது\nவெங்காய எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய்யின் நன்மைகள் வாய்ந்தது\nகெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை\nஇது செக்கில் தயாரிக்கப்பட்ட ஆமணக்கு எண்ணெய் எனலாம். நமது வழக்கில் விளக்கெண்ணெய் என்று கூறலாம். விளக்கெண்ணெய் கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்றால் அதற்கு விளக்கெண்ணெய் சிறந்த தேர்வாகும்.\nவறண்ட உச்சந்தலைக்கு ஈர்ப்பதத்தைக் கொடுக்கிறது\nஇந்த மூலிகை கலவை குறிப்பாக ஆரோக்கியமற்ற உச்சந்தலையில் சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. உங்கள் உச்சந்தலையில் ஆழமாக ஊடுருவுகிறது. இது கூந்தலில் உயிரணுக்களின் பெருக்கத்தை அதிகரிக்கிறது, இதனால் விரைவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.\nதேங்காய் எண்ணெய் நன்மைகளைக் கொண்டது\nஅடர்த்தியான வலிமையான கூந்தல் கிடைக்கிறது\nமென்மையான கூந்தலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது\nவறண்ட சிக்கலான கூந்தலை சீராக்குகிறது\n14 விதமான ��ூலப்பொருள்கள் கொண்ட கூந்தல் வளர்ப்பு எண்ணெய் இந்த எண்ணெய். இதில் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான தாதுக்களும் புரதங்களும் உள்ளன. கரடு முரடான கூந்தலோ மென்மையான பலவீனமான கூந்தலோ எந்த வகையான கூந்தல் இருந்தாலும் இதனைப் பயன்படுத்தலாம்.\n91 சதவிகிதம் கூந்தல் உதிர்வு கட்டுப்படுத்தப்படுகிறது\nஉச்சந்தலைக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது\nவெங்காய எண்ணெய், ஜமைக்கா கருப்பு எண்ணெய் நன்மைகள் கொண்டது\nஆமணக்கு எண்ணெய், மொராக்கோ ஆர்கான் எண்ணெய் நன்மைகள் கொண்டது\nஅனைத்து வகை கூந்தல் வகையினரும் பயன்படுத்தலாம்\nவறண்ட சிக்கலான கூந்தலுக்கும் தீர்வளிக்கிறது\nநவீன அறிவியலை ஆயுர்வேதத்துடன் இணைக்கும் ஒரு பிராண்டை விட சிறந்தது என்னவாக இருக்க முடியும்.. இந்த கலவையானது நீங்கள் எப்போதும் கனவு கண்ட கூந்தலை உங்களுக்குக் கொடுக்கும் பயோடிக் பயோ பிரிங்ராஜ் சிகிச்சை எண்ணெயில் தூய ப்ரிங்க்ராஜ், டெசு, அம்லா, முலேதி, தேங்காய் எண்ணெய் மற்றும் ஆட்டு பால் போன்ற சக்திவாய்ந்த மூலிகைகள் இருக்கின்றன. ஒரே பயன்பாட்டில் கரடு முரடான கூந்தல் கூட மிக மென்மையாகவும் சில்கி தன்மையுடனும் மாறுகிறது.\nகூந்தல் வறட்சிக்கு சிகிச்சை அளிக்கிறது\nஒவ்வொரு கூந்தல் இழையையும் பலப்படுத்துகிறது\nமுடி உதிர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உலகின் நம்பர் 1 ஆயுர்வேத கூந்தல் எண்ணெய் என்று விளம்பரப்படுத்தப்படுகிற எண்ணெய் இதுதான். இந்த எண்ணெயில் பிரிங்க்ராஜா, நெல்லிக்காய், வெந்தயம், பிராமி, ஜப, லோத்ரா, மன்ஜிஸ்தா, ஜாதமான்சி போன்ற 21 ஆயுர்வேத மூலிகைகளின் நன்மைகள் உள்ளன.\nமற்ற எண்ணெய்களை விட இரண்டு மடங்கு பலன்களைத் தருகிறது\nஇது மருத்துவ முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது\nகூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது\nபொடுகு மற்றும் இளநரைக்கு சிகிச்சை அளிக்கிறது\nAnthony Pearce Trichology மூலம் சான்றிதழ் பெறப்பட்ட ஒரே நிறுவனம்\nகூந்தல் உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கூந்தலில் ஏற்படும் பல்வேறு விதமான சிக்கல்கள் சரி செய்யப்படுகின்றன. பொடுகு, உடையும் கூந்தல் நுனி போன்றவை சரியாகின்றன. ஆரோக்கியமான நீண்ட கூந்தல் உங்கள் வசமாகிறது.\nஇதில் உள்ள சுண்டல்கடலை கூந்தலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது\nஇதில் உள்ள வெந்தயம் கூந்தலை��ும் உடலையும் குளிர்ச்சியாக வைக்கிறது\nஇதில் உள்ள பால் நெருஞ்சில் கூந்தல் சேதங்களைக் குறைக்கிறது\nஇதில் உள்ள நெல்லிக்காய் உச்சந்தலைக்கும் கூந்தல் இழைகளுக்கும் ஈரப்பதம் தருகிறது\nஇவைகளால் வறண்ட சேதமடைந்த கூந்தலும் சில்கியான ஆரோக்கியமான தன்மையைப் பெறுகின்றன\nகூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான வெங்காய எண்ணெய் மட்டுமல்லாமல் ரெடென்சில் , பாதம் எண்ணெய் மற்றும் பிரிங்கராஜ் எண்ணெயின் நற்பலன்களை இந்த ஒரு எண்ணெய் வாரி வழங்குகிறது.இவை கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தினைக் கொடுப்பதோடு கூந்தல் உதிர்வையும் தடுக்கிறது. இதனால் பளபளப்பான ஆரோக்கியமான கருநிறக் கூந்தலுக்கு நீங்கள் சொந்தமாவீர்கள்.\nசேதமடைந்த கூந்தலுக்கு சிகிச்சை அளிக்கிறது\nசெயற்கை நிறம் சேர்க்கப்பட்ட கூந்தலுக்கும் பாதுகாப்பானது\nரசாயனங்கள் மூலம் பராமரிக்கப்படும் கூந்தலுக்கும் உகந்தது\nஅனைத்து கூந்தல் வகையினருக்கும் ஏற்றது\nஆண் பெண் என இருவரும் பயன்படுத்தலாம்\nரெடென்சில் மீண்டும் முடி வளர உதவுகிறது\nபாதாம் எண்ணெய் உச்சந்தலையின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது\nவெங்காய எண்ணெய் கூந்தலின் வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது\nபிரிங்கராஜா எண்ணெய் கூந்தல் வளரவும் கூந்தல் உதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது\nகூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மற்றொரு எண்ணெய் ஆலிவ் எண்ணெய். அதனுடன் விட்டமின் ஈ சேரும்போது ஆரோக்கியமான கூந்தலுக்கு அவசியமான எல்லாம் கிடைக்கிறது. இதனால் வேர்க்கால்களில் இருந்து கூந்தல் வளர்ச்சியானது ஊக்குவிக்கப்படுகிறது.\nஆலிவ் எண்ணெய் மற்றும் விட்டமின் ஈ எண்ணெய் நன்மைகள் சேர்ந்தது\nஅற்புதமான பாரம்பர்ய நறுமணம் கொண்டது\nகூந்தல் உதிர்வை 50 சதவிகிதம் வரை கட்டுப்படுத்துகிறது\nகூந்தல் வளர்ச்சிக்கு ரோஸ்மேரி மற்றும் மருதாணியின் நன்மைகள் பற்றித் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்த இரண்டு முக்கிய மூலிகைகளையும் தன்னுள்ளே கொண்டது இந்த எண்ணெய். கூந்தலை சேதங்களில் இருந்து காப்பாற்றி ஆரோக்கியமான நீண்ட தலைமுடிக்கு வழிவகுக்கிறது இந்த எண்ணெய்.\nஉங்கள் உச்சந்தலையை குளுமைப்படுத்துவதன் மூலம் உள் ஆரோக்கியம் மேம்படுகிறது\nஇயற்கையான கூந்தல் நிறம் தக்க வைக்கப்படுகிறது\nவழுக்கை உச்சந்த���ையில் கூட முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது\nதலைமுடியை மென்மையாகவும் கவர்ச்சியாகவும் மாற்றுகிறது\nஇது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது\nஉச்சந்தலையில் உள்ள பாக்டீரியாவைக் கொல்கிறது\nகூந்தல் வளர்ச்சிக்கு பிரத்யேகமாக பெங்களூரு மண்ணில் விளையும் வெங்காயங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எண்ணெய் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனுடன் 36 விதமான அத்யாவசிய எண்ணெய்களும் இந்த ஒரு எண்ணெயில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் விரைவாக கூந்தல் வளர்கிறது. ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தல் சில வாரங்களில் கிடைக்கிறது.\nவெங்காயத்தில் உள்ள சல்பர் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது\nபிரத்யேகமாக பெங்களுருவில் உற்பத்தியாகும் வெங்காயங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன\nவிளக்கெண்ணெய் , பிரிங்கராஜ் , நெல்லிக்காய் எண்ணெய்கள் கூந்தலை அடர்த்தியாக மாற்றுகின்றன. விரைவான ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கிறது இந்த நிறுவனம்.\nகூந்தல் உதிர்வைத் தடுத்து கூந்தல் சிக்கல்களை சரி செய்கின்றன\nகெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை\nகூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்கிறது இந்த எண்ணெய் . மேலும் கூந்தலையும் தலையின் மேல் பாகத்தையும் பாதுகாக்கிறது. கூந்தல் வளர்ச்சி மட்டுமே இதன் குறிக்கோளாக இல்லாமல் நகங்களை பலப்படுத்துகிறது. அதனுடன் புருவம் மற்றும் கண்களின் இமை முடிகளை அதிகரிக்கவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.\nஅனைத்து வகை கூந்தலுக்கும் ஏற்றது\nகூந்தல் மட்டுமல்ல சருமத்திற்கும் பயன்படுத்தலாம்\nஒரே சமயத்தில் கருமையான கூந்தலும் கிடைக்கிறது\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைகிறது\nஉடல் மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்\nகருமையான அடர்த்தியான பளபளப்பான நீண்ட கூந்தல் வேண்டுபவர்களுக்கு இந்த எண்ணெய் பொருத்தமானது. முதன்மையான மூலிகைகள் , இயற்கை சாறுகள் மற்றும் சென்டெல்லா, நெட்டில், வெங்காயம், ஃபால்ஸ் டெய்ஸி மற்றும் கிராம்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படும் ஹேர் ஆயில் இது. புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், முடி வெட்டுக்களை வலுப்படுத்துவதிலும் இந்த பொருட்கள் விதிவிலக்காக சிறப்பாக செயல்படுகின்றன.\nஎக்லிப்டா ஆல்பா, ஹைட்ரோகோடைல் ஆசியட்டிகா, நார்டோஸ்டாச்சிஸ் ஜடமான்சி நன்மைகள் கொண்டது\nஅடர்த்தியான கூந்தலுக்கு உத்திரவாதம் அளிக்கிறது\nகூந்தல் சேதங்களை சரி செய்கிறது\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு 9-1 முறையில் செயலாற்றும் ஒரு அற்புத எண்ணெய் தான் மேற்கண்ட எண்ணெய். இந்த எண்ணெய் பொடுகினை நீக்குவதால் முடி உதிர்வு நீங்குகிறது. ஜோஜோபா எண்ணெய், கருப்பு விதை எண்ணெய், ஆர்கான் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், வெந்தய எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் ஈ ஆகியவற்றுடன் கலந்த வெங்காய எண்ணெயுடன் இது தயார் செய்யப்படுகிறது. இந்த தூய்மையான எண்ணெய் கூந்தலின் பிரகாசத்தை அதிகரிக்கவும், ஈரப்பதத்தை பூட்டவும், முடியின் சிக்கலான முனைகளை தளர்த்தவும் உதவுகிறது.\nஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் கொண்டது\nவலிமையான சில்கி கூந்தல் உங்களுக்கு வசப்படுகிறது\nஎண்ணெய் கூந்தல் இழைகளால் விரைவாக உறிஞ்சப்படுகிறது\nஅனைத்து வித கூந்தல் வகையினருக்கும் ஏற்றது\nரோஸ்மேரி எண்ணெயின் நற்குணங்கள் அடங்கிய இந்த எண்ணெய் பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்றது. கூந்தல் வளர்ச்சிக்கு ரோஸ்மேரி மூலிகை பெரும் அளவில் உதவி செய்கிறது. அடர்த்தியான வலுவான கூந்தல் பெற இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.\nரோஸ் மேரியின் நற்குணங்கள் நிறைந்தது\nகூந்தல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர்கிறது\nஉடலுக்கும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது\nஅத்யாவசிய எண்ணெய் என்பதால் சிறந்த பலன்களைத் தருகிறது\nவறண்ட சிக்கலான கூந்தலால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த இனிமையான சக்திவாய்ந்த ஹேர் ஆயில் உதவி செய்கிறது. ஆரோக்கியமான மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இது உங்கள் உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது. அதன் லேசான மற்றும் பிசுபிசுப்பற்ற தன்மை உங்கள் தலைமுடியை ஒல்லியாகக் காட்டாது. 100% விர்ஜின் ஆலிவ் எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு அவசியமான ஆரோக்கியத்தை அளிக்கிறது.\nவைட்டமின்கள் ஈ, கே மற்றும் டி 3 ஆகியவை உங்கள் முடியின் வறண்ட பகுதிகளை கூட ஈரப்பதமாக்குகின்றன\nஆலிவ் எண்ணெயின் புத்துணர்ச்சியூட்டும் விளைவுகள் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் சேதமின்றி வைத்திருக்கிறது\nபிளவு முனைகளைத் தடுக்க ஒவ்வொரு கூந்தல் இழையையும் புதுப்பிக்கிறது.\nஉங்கள் தலைமுடிக்கு பிரகாசத்தை சேர்க்கிறது\nஆரோக்கியமான முடி வளர்ச்சியைத் தூண்��ுகிறது\nஉங்கள் முடியின் அமைப்பை மேம்படுத்துகிறது\nஇந்த வெங்காய கூந்தல் வளர்ச்சி எண்ணெயானது பாதாம், ஆமணக்கு, ஜோஜோபா, ஆலிவ் போன்ற ஊட்டமளிக்கும் எண்ணெய்களின் கலவைகளால் தயாரிக்கப்பட்டது ஆகும். அனைத்து இயற்கை பொருட்களிலிருந்தும் தயாரிக்கப்படும் இந்த ஹேர் ஆயில் எந்தத் தீங்கும் இல்லாதது என்பது இதன் சிறப்பம்சம்.\nசிதிலமடைந்த கூந்தலைக் கூட சரி செய்கிறது\nஇந்த எண்ணெயானது பாரம்பரியமான ‘பாக் விதி’ முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. 18 ஊட்டமளிக்கும் மூலிகைகள் மற்றும் 5 புத்துயிர் அளிக்கும் எண்ணெய்கள் பாலில் பதப்படுத்தப்படுகின்றன. இந்த மூலிகை கலவை உங்கள் தலைமுடியை வேர் முதல் நுனி வரை பலப்படுத்துகிறது. மற்றும் கூந்தல் நுண்ணறைகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த எண்ணெயில் உள்ள மூலிகைகள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதில் அதிசயமான பலன்களைக் கொடுக்கிறது\nபளபளப்பான நீண்ட கூந்தல் உங்களுக்கு சொந்தம் ஆகிறது\nதலையில் மசாஜ் செய்வதால் மன அழுத்தம் நீங்குகிறது\nஉங்கள் கூந்தல் பற்றிய கவலைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பல்நோக்கு எண்ணெயை நீங்கள் தேடுகிறீர்களா உங்களுக்கு விருப்பமான ஒரு தயாரிப்பு இதுதான். இயற்கையின் மிகச்சிறந்த மூலிகைகள் மற்றும் ஆயுர்வேத தாவரங்களால் ஆன எண்ணெய் இது. கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், மயிர்க்கால்களை வேர் முதல் நுனி வரை புத்துயிர் பெறச் செய்வதற்கும் இந்த எண்ணெய் உதவுகிறது. இது உங்கள் கூந்தல் வேர்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பிரிங்ராஜ், நெல்லிக்காய், வேம்பு, எள் மற்றும் தேங்காய் எண்ணெய் இவற்றின் கலவைகள் மூலம் தருகிறது.\nஉங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது\nஅனைத்து முடி வகைகளுக்கும் ஏற்றது\nமுடி உதிர்தல் மற்றும் முடி உடைவதை குறைக்கும்\nஇது உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து பலப்படுத்துகிறது\nஆரோக்கியமான மென்மையான துள்ளும் கூந்தல் உங்கள் வசமாகிறது\nஇதன் பெயர் குறிப்பிடுவதுபோலவே , அரோமா மேஜிக் ஹேர் ஆயில் உங்களுக்கு அழகான கூந்தலைக் கொடுக்க அற்புத மாயங்களைச் செய்கிறது. இதன் தயாரிப்பு முறை உங்கள் வேர்களைத் தூண்டுகிறது மற்றும் முடி உதிர்தலைத் தடுக்க உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனைப் பயன்படுத்தும்போது, ​​இது உங்கள் உச்சந்தலையில் குளிரூட்டும் உணர்வை உருவாக்குகிறது, அது மிகவும் அமைதி தருகிறது. மேலும் இது உள் வீக்கம் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுக்கு சிகிச்சையளிக்கிறது.\nஉங்கள் தலைமுடியை ஒல்லியாக மாற்றாது\nஒரு சிறிய தயாரிப்பு நீண்ட நாட்கள் வரும்\nஇயற்கையான கூந்தல் நிறத்தைத் தக்க வைக்கிறது\nகான்செண்ட்ரேடட் தன்மை என்பதால் தண்ணீர் அல்லது மற்றொரு கேரியர் எண்ணெயுடன் நீர்க்க செய்து பயன்படுத்த வேண்டும்.\nசிறந்த கூந்தல் வளர்ச்சி எண்ணெயினை எப்படித் தேர்ந்தெடுப்பது\nசந்தையில் பல நூறு மூலிகை எண்ணெய்களுக்கு நடுவே நமக்கான சிறந்த எண்ணெய்யைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான காரியம்தான். முதலில் அதன் மூலப்பொருள்களை கவனியுங்கள். உங்கள் கூந்தல் வகைக்கு ஏற்ற ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இரண்டாவதாக அதில் கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மூன்றாவதாக அதன் தூய்மைத்தன்மைக்கு USDA சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பாருங்கள். அதன் விற்பனையாளர் தன்மையை கவனியுங்கள். சரியான கூந்தல் எண்ணெய்யை தேர்ந்தெடுக்கும் முக்கால் சதவிகித வேலைகள் இதில் அடங்கி விட்டன. உங்கள் ஒவ்வாமைகளை அறிந்து அதற்கேற்ற மூலப்பொருள்கள் கொண்ட ஒரு எண்ணெயைத் தேர்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.\nகூந்தல் வளர்ச்சி எண்ணெய்களை சரியாகப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்\nபயன்படுத்தும் முன் ஆயுர்வேத எண்ணெய் சூடாக இருப்பதை உறுதி செய்யுங்கள். சூடான எண்ணெய் சருமத் துளைகளைத் திறக்க தூண்டுகிறது மற்றும் மயிர்க்கால்களில் உள்ள சிக்கல்களை எளிதில் சரி செய்யும்.\nஒரே நேரத்தில் அதிக எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nஆயுர்வேத முடி எண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே உங்கள் தலையைக் கழுவ வேண்டாம். சிறந்த முடிவுகளுக்கு, ஒரு இரவு முழுதும் எண்ணெயை விட்டுவிட்டு மறுநாள் கழுவ வேண்டும். ஆயுர்வேத எண்ணெய் கூந்தலில் எவ்வளவு காலம் நீடிக்குமோ அவ்வளவு நல்லது.\nமேலும், தலைமுடியைக் கழுவிய பின் எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லதல்ல. எண்ணெய் தடவப்பட்ட கூந்தலானது தூசிகளை ஈர்க்கிறது, இது கடினமான கூந்தலையும் உடையக்கூடியதாக ஆக்குகிறது.\nஎண்ணெ���ைப் பயன்படுத்திய பின் உங்கள் தலைமுடியை சூடான துண்டு கொண்டு மூடவும். இது எண்ணெய் உங்கள் உச்சந்தலையில் ஆழமாக ஊடுருவி, வேர்களை நீளம் வரை முடியை வளர்க்க உதவுகிறது.\nகடுமையான ரசாயனங்கள் கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி இருங்கள்.\nமேற்கண்ட குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் கூந்தல் வகைக்கேற்ற எண்ணெயைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி சிறப்பான பலன்களைப் பெறுங்கள். உங்கள் கூந்தல் கனவை நிஜமாக்குங்கள்.\nடைபாய்டு காய்ச்சலுக்கான டயட் முறைகள் – Diet for Typhoid in Tamil\nவைரம் பாய்ந்த தேகம் தரும் வஜ்ராசனம் – Benefits of Vajrasana in Tamil\nசின்ன கற்கண்டுகள் நம் ஆரோக்கியத்தில் இத்தனை பெரிய நன்மைகள் செய்கிறதா\nகருப்பு உலர் திராட்சை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் – Benefits Of Black Raisins In Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalardeivanilayam.org/tamil/history.html", "date_download": "2021-07-24T21:31:39Z", "digest": "sha1:LD3EMGDVFHO26PVGFAE2RULHPJ4NAJ7Q", "length": 50576, "nlines": 146, "source_domain": "vallalardeivanilayam.org", "title": "Only Official Website for THIRU ARUTPRAKASA VALLALAR DEIVA NILAYAM, VADALUR", "raw_content": "திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்\nதிரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்\nவள்ளற் பெருமானாரின் தனிப்பெரும் அருட்பணிகள்\nவள்ளற் பெருமானாரின் தனிப்பெரும் அருட்பணிகள்\nசமுதாயத்திலும், மதத்திலும் வேறூன்றிவிட்ட கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக அரும்பாடு பட்டார்கள்.\nமுதன் முடலாக திருக்குறள் வகுப்பு நடத்தினார்கள்.\nமுதன் முதலில் முதியோர் கல்வியை ஏற்படுத்தினார்கள்.\nமுதன் முதலில் மும்மொழிப் பாடசாலையைத் (தமிழ், ஆங்கிலம், இந்தி) தமிழ்நாட்டில் ஏற்படுத்தினார்கள்.\nதமது கொள்கைக்கென்று தனி ஒரு மார்க்கத்தை சன்மார்க்கத்தை ஏற்படுத்தினார்கள்.\nதனது மார்க்கத்திற்கென்று தனிக்கொடி கண்டார்கள். (சன்மார்க்கக் கொடி)\nதமிழ்நாட்டின் முதல் கல்வெட்டு ஆரய்ச்சியாளர் பெருமானார் ஆவார்கள்.\nதருமச்சாலையை நிறுவி சாதி, மதம், இனம், மொழி, தேசம் முதலிய எந்தவித பேதமின்றி அன்னதானம் வழங்கினார்கள்.\nசடங்குகள் இல்லாத நிலையில் இறைவனை ஜோதி வடிவில் வழிபட வேண்டும், என்பதற்க்காகவே சத்திய ஞான சபையை நிறுவினார்கள்.\nபெருமானார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு நெறிக்கு மேல் ஒரு நெறி இல்லை.\nதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று பெருமானார் அருளிய மகா மந்திரத்திற்க்கு இண���யான மந்திரம் ஒன்றும் இல்லை.\nசன்மார்க்க நெறியை உரைத்ததோடு அல்லாமல் அதன்படி வாழ்ந்து காட்டினார்கள். அதன் பயனாக அருட்பெருஞ்ஜோதியானவர் நம் வள்ளற்பெருமானார் ஒருவரே ஆவார்கள். வள்ளற்பெருமானாரின் வரலாற்றைக் கற்று அதன் வழி நடந்து நாமும் அருட்பெருஞ்ஜோதியாக வேண்டும். மற்றவர்களையும் ஆக்க வேண்டும்.\nவள்ளற் பெருமானாரின் வரலாற்றை அறிவதற்கான மூலங்கள்\nவள்ளற் பெருமானாரின் வரலாற்றை அறிவதற்கான மூலங்கள்\nபிறந்த குழந்தைகளை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்து சென்று வழிபடுவது வழக்கம். அவ்வாறே பெருமானார் அவதரித்த ஐந்தாம் திங்களில் இராமையபிள்ளை மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட்டார், சிற்சபையில் நடராட பெருமானை வழிபட இரகசிய தரிசனத்துக்காக அனைவரும் முன் வந்து நின்றனர். பிள்ளைப் பெருமான் தாயின் கையிலிருந்தார். தீஷிதர் திரையை தூக்க சிடம்பர இரகசியம் தரிசனமாற்று. அனைவரும் தரிசித்தனர். கைக் குழந்தையாகிய பெருமானாரும் தரிசித்தனர். அனைவருக்கும் இரகசியமாயிருந்த சிதம்பர இரகசியம் ஐந்து மாதக் குழந்தையாகிய பெருமானார்க்கு வெட்ட வெளியாகப் புலப்பட்டது. இறைவன் இரகசியத்தை வெளிப்படையாகக் காட்டியருளினான். இவ்வாறு பெருமானார் ஒராண்டுப் பருவத்தில் பூர்வஞான சிதம்பரமாகிய தில்லையில் ஒரு திரை தூக்கத் தாம் வெளியாகக் கண்ட அனுபவப் பொருளையே தமது நாற்பத்தொன்பதாம் அகவையில் உத்தரஞான சிதம்பரமாகிய வடலூரில் சத்திய ஞானசபையில் எழுதிரை நீக்கி ஒளியாகக் காட்டியருளினார்கள்.\nதாய்முதலோ ரொடு சிறு பருவமிதில் தில்லைத்\nதலைத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது\nவேய்வகைமேல் காட்டாதே என் தனக்கே எல்லாம்\nவெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே\nகாய்வகைஇல் லாதுளத்தே கனிந்த நறுங் கனியே\nதூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்\nசோதி நடத்தரசே என் சொல்லும் அணிந் தருளே\n-ஆறாம் திருமுறை அருள்விளக்க மாலை\nஆறாவது திங்களில் இராமையாபிள்ளை காலமானார். சின்னம்மையார் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தாம் பிறந்த பொன்னேரிக்கு சென்றார். சிலகாலம் பொன்னேரியில் வாழ்ந்த பின் தம்மக்களுடன் சென்னைக்கு குடி பெயர்ந்தார். மூத்த மகனாகிய சபாபதி பிள்ளை, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் பயின்று சொற்பொழிவாற்றுதலில் வல்லராகிக் ���ுடும்பத்தை நடத்தி வந்தார்.\nபிள்ளைப் பெருமான் பள்ளிப்பருவம் எய்தியதும் தமையனார் சபாபதி பிள்ளை தாமே கல்விப் பயிற்சியைத் தொடங்கிவைத்தார். இளைய பெருமானாரின் அறிவுத் தரத்தையும், பக்குவ நிலையையும், கந்தகோட்டஞ் சென்று கவி பாடித் துதித்தலையும் கண்ட மகாவித்துவான், இவ்விளைஞர் கல்லாதுணரவும், சொல்லாதுணர்த்தவும் வல்லவரென்று உணர்ந்து கற்பிப்பதைக் கைவிட்டார். பெருமானார் எப்பள்ளியிலும் பயின்றதில்லை; எவ்வாசிரியரிடத்தும் படித்ததில்லை.கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார். கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார். பெருமானின் கல்வியும் கேள்வியும் இறைவனிடத்துப் பெற்றதேயொழிய வேறு எவ்வாசிரியரிடத்தும் பெற்றதன்று. இறைவன் பெருமானாரைப் பள்ளியில் பயிற்றாது தானே கல்வி பயிற்றினான். 'குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப்பயிற்சியை எனது உள்ளகத்தே இருந்து பயிற்றிவித்தருளினர்' (பெரு விண்ணப்பம்). 'கற்றது நின்னிடத்தே, பின் கேட்டது நின்னிடத்தே', 'பள்ளி பயிற்றாது எந்தனைதக் கல்வி பயிற்றி முழுதுணர்வித்து', 'ஓதாதுணர உணர்த்தி உள்ளே நின்றுளவு சொன்ன நீதா', 'ஓதுமறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்விலிருந்து உணர்விலிருந்து உணர்த்தி', 'ஓதாதனைத்து முணர்கின்றேன்', 'ஓதாதுணர்ந்திட ஒளி அளித்தெனக்கே' என்னும் வள்ளல் பாடல்கள் மூலம் ஓதாது உணர்ந்ததை உணரலாம். முற்பிறப்புகளிலேயே சரியை கிரியை யோகம் ஞானங்களை முடித்து இப்பிறப்பில் அருள்நிலை நின்று சித்திபெற்தற்கென்றே அவதரித்த அருள் சித்தராதலின் பெருமானார் இளமையிலேயே ஓதாதுணரப் பெற்றார். ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து என்னும் குறள்மொழி பெருமானார்க்கு முற்றும் பொருந்துவதாம்.\nஆடல் செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்\nஆடல் செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்\nவீதியிலே விளையாடித் திரியும் சிறு பிள்ளைப் பருவத்திலேயே பெருமானார் அருட்பாடல்களைப் பாடும் வல்லமை பெற்றிருந்தார்கள். \"உருவத்திலே சிறியேனாகி ஊகத்தில் ஒன்றுமின்றித் தெருவத்திலே சிறுகால் வீசி ஆடிடச்செய்தாய்\", பாடும் வகை அணுத்துணையும் பரிந்தறியாச்சிறிய பருவத்தே அணிந்தணிந்து பாடும் ���கை புரிந்து\", \"ஐயறிவிற் சிறிதும் அறிந்தனுபவிக்கத் தெரியாதழுது களித்தாடுகின்ற அப்பருவத்தெளியேன் மெய்யறிவிற் சிறந்தவரும் களிக்க உனைப்பாடி விரும்பி அருள்நெறி நடக்க விடுத்தனை\" ஏதும் ஒன்றறியாப் பேதையாம் பருவத்தெனை ஆட்கொண்டெனை உவந்தே ஓதும் இன்மொழியில் பாடவே பணித்த ஒருவனே\", வெம்மாலை சிறுவரொடும் விளையாடித் திரியும்மிகச்சிறிய பருவத்தே நினை நமது பெம்மான் என்றடி குறித்துப் பாடும் வகை புரிந்த பெருமானே\", \"வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம் மிகப்பெரிய பருவமென வியந்தருளி அருளாம் சோதியிலே விழைவுறச்செய்தினிய மொழிமாலை தொடுத்திடச்செய்தணிந்து கொண்ட துரையே\" என்பன மேற்கூறியதற்கான சான்றுகளாகும்.\nபிள்ளைப்பருவத்தில் பள்ளிசென்று பயிலாதும்வீட்டில் தங்காதும் இருந்த பெருமானார் நாள்தோறும் கந்தக் கோட்டத்திற்கு சென்று வழிங்கப்பட்ட அதனைக் கந்தக்கோட்டம் என்று வழங்கத் தொடங்கியவர் வள்ளற்பெருமானாரே.\nதம்மிடம் படிக்காதும், தமதாசிரியர் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் பயிலாதும், வீடுதங்காதும், கோவில் குளங்களை சுற்றிக்கொண்டு ஆடிப்பாடிடும் தம்பியின் போக்கு, தமையனார் சபாபதிக்குப் பிடிக்கவில்லை. பலமுறை கண்டித்தும் கேளாமையால் இனி தம்பிக்கு வீட்டில் உணவளிக்க வேண்டாமென மனைவியாரிடம் கூறிவிட்டார். பிள்ளைப் பெருமானுக்கு இது நல்லதாயிற்று. வீட்டுக்கே வராமல் சிறுவர்களை சேர்த்துக் கொண்டு நாள் முழுவதும் கோவில் குளங்களுக்கே செல்பவரானார். பிள்ளைப் பெருமானிடத்து அன்புமிக்க அண்ணியாகிய பாப்பாத்தியம்மையாரோ ஒருபுறம் கணவர் தம்பியைக் கைவிடுவதற்கு மனமில்லாதவராய்ச்சில சிறுவர்களை ஏவிப் பிள்ளைப் பெருமானை அழைத்துவரச்செய்து தமையனார் இல்லாதபோது அவரறியாமல் வீட்டுக்குவந்து ஒருவேளையாவது உண்டு போகும்படி அன்போடு அறிவுறுத்தி அனுப்பினார். பிள்ளைப் பெருமானும் அவ்வாறே நாள்தோறும் பிற்பகலில் தமையனார் இல்லாதபோது வீட்டிற்கு வந்து அண்ணியாரிடம் உண்டு சென்றார். சின்னாளில் சபாபதி இதனை அறிந்தாரேனும் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டார். இங்ங்கனம் நாட்கள் பல சென்றன. ஒருநாள் தந்தை இராமையாவின் திதி வந்தது. வீட்டில் விருந்து சிறப்பாக நடைபெற்றது. தம்பியார் உடனிருந்து உண்பதற்கில்லையே என்று சபா���தி வருந்தினார். எனினும் மாலையில் வந்து அண்ணியால் உண்பிக்கப் படுவரென்பதை எண்ணி ஒருவாறு உளந்தேறியிருந்தார். மாலையில் பெருமானார் வீட்டிற்கு வந்தார். அண்ணியார் உண்பிக்க உண்டார். உண்ணுங்கால் அண்ணியார் கண்ணீர் வடிப்பதைக் கண்டார்; காரணம் கேட்டார். உன்னைத் தான் நினைத்து வருந்துகிறேன். அண்ணார் சொற்படிக் கேட்டு வீட்டிலேயே தங்கிப் படிப்பதாயிருந்தால் இவ்வளவு துன்பம் இல்லையே, என்று அண்ணியார் வருந்திக் கூறினார். அண்ணியாரின் கண்ணீரைக்காணப் பெறாது கவன்ற பெருமானார் நாளை முதல் வீடுதங்கிப் படிப்பதாகக் கூறிச்சென்றார்; மறுநாளே வீட்டிற்கு வந்தார். தமது விருப்பப்படி தமக்கென ஒதுக்கப் பெற்றிருந்த மேல்மாடி அறையில் கைநிறைய புத்தங்களோடும், பூசைப் பொருள்களோடும் புகுந்தார். அறைக் கதவை மூடிக்கொண்டு பொருள்களோடும் புகுந்தார். அறைக் கதவை மூடிக்கொண்டு முருக உபாசனையில் முனைந்தார். உண்ணும்போது தவிர மற்றபோதுகளில் வெளியே வருவதில்லை. உறக்கமும் உள்ளேயே கொள்வார். இவ்வாறு பல நாட்கள் தியானத்திலிருக்கையில் ஒரு நாள் சுவரிலிருந்த கண்ணாடியில் தணிகை முருகன் தோன்றிக் காட்சியளித்தான். அக்காட்சியைக் குறிப்பதே சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் என்னும் பாடலாம். சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்\nதார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர்\nகூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும் அருட்\nகார்கொண்ட வண்மைத் தணிகா சலமும் என் கண்ணுற்றதே\n-ஐந்தாம் திருமுறை பிரார்த்தனை மாலை\nதமையனார் சபாபதி அவர்கள் சோமு செட்டியார் வீட்டில் புரான சொற்பொழிவு ஆற்றி வந்தார் சபாபதி நோய்வாய்படவே சோமு செட்டியார் வீட்டில் நிகழ்ந்த சொற்பொழிவு தடைபட்டது.சபாபதி தம்பியை அனுப்பி ஓரிரு பாடல்களைப் பாடி வழிபாடு செய்து முடித்துவரப் பணித்தார். அவையோரோ பெருமானாரையே சொற்பொழிவாற்ற வேண்டினர். பெருமானார் அற்றை நாளுக்குரியதாகிய திருஞான சம்மந்தர் புராணத்தை இரவு நெடு நேரம் வரை சொற்பொழிவாற்றினார். அன்று முதல் பெருமானாரையே தொடர்ந்து சொற்பொழிவாற்றுமாறு அனைவரும் வேண்டினர். அதற்கிசைந்து பெருமானார் சிலகாலம் சொற் பெருக்காற்றினார்.\nஒன்பதாம் அகவையில் ஆட்கொள்ளப் பெற்றது\nஒன்பதாம் அகவையில் ஆட்கொள்ளப் பெற்றது\nவள்ளற்பெருமான��ர், தம் ஒன்பதாம் ஆண்டில் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றார். \"என்னை ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டுகொண்ட அருட்கடலே\", ஆறொடு மூன்றாண்டாவதிலே முன்னென்னை ஆண்டாய்\" என்பன அகச்சான்றுகள். \"என்னையறியாப் பருவத்தாண்டு கொண்ட என் குருவே\", என்னைச்சிறுகாலை ஆட்கொண்ட தேவதேவே\", \"எனையறியா இளம் பருவந்தனிலே பரிந்து வந்து மாலையிட்டான்\", ஏதும் ஒன்றறியாப் பேதையாம் பருவத் தென்னை ஆட்கொண்டு\", \"தெருவிடத்தே விளையாடித்திரிந்த எனை வலிந்தே சிவமாலை அணிந்தனை\", \"அற்றமும் மறைக்கும் அறிவிலாதோடி ஆடிய சிறு பருவத்தே குற்றமும் குணங்கொண்டென்னை ஆட்கொண்ட குணப்பெருங் குன்றமே\" என்பவற்றால் சிறு பருவத்தே இறைவன் பெருமானாரை ஆட்கொண்டு அருளினான் என்பது தெரிய வருகின்றது.\nபன்னிரண்டாம் அகவையில் முறையான \"அருளியல் வாழ்வு தொடங்கியது\"\nபன்னிரண்டாம் அகவையில் முறையான \"அருளியல் வாழ்வு தொடங்கியது\"\n\"பன்னிரண்டாண்டு தொடங்கி நான் இற்றைப் பகல் வரை அடைந்தவை எல்லாம்\", \"ஈராறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே\" என்னும் அகச்சான்றுகளால் பெருமானார் தமது பன்னிரண்டாம் ஆண்டு முதல் முறையான அருளியல் வாழ்க்கையைத் தொடங்கினார்கள் என்பது அறியப் பெறும்.\n\"பன்னிரண்டாம் அகவையில் முறையான அருளியல் வாழ்க்கையைத் தொடங்கிய பெருமானார் நாள்தோறும் திருவொற்றியூர் சென்று தியாகராஜப் பெருமானையும், வடிவுடையம் மையையும் வழிபட்டு வரத் தொடங்கினார்கள். சென்னையை விட்டு நீங்கிய முப்பத்திந்தாம் அகவை வரை இருபத்து மூன்றாண்டு காலம் பெருமானார் ஒற்றியூரை வழிபட்ட வண்ணமிருந்தார்கள். தொழுவுர் வேலாயுதனாரால் வகுக்கப் பெற்ற முதல் திருமுறையிலுள்ள வடிவுடைமாணிக்க மாலையும் இங்கிதமாலையும், இரண்டாம் திருமுறையின் பெரும்பகுதியும், மூன்றாம் திருமுறை முழுவதும் ஒற்றியூர் வழிபாட்டுக் காலத்தில் ஒற்றியூர் இறைவன் மேற் பாடப் பெற்றவையாம். தொ.வே. வகுத்த ஐந்தாம் திருமுறையாகிய திருத்தணிகைப் பதிகங்கள் ஒற்றியூர் வழிபாட்டுக் காலத்திற்கு முன் திருத்தணிகையைக் குறித்து, அங்குச்சென்று வழிபட்டும், சென்னையிலிருந்து வாறும் பாடப்பெற்றவையாகும். இக்காலத்தில் இடையிடையே திருவலிதாயம், திருமுல்லைவாயில் முதலிய தலங்களுக்கும் சென்று இரவு காலங்கடந்து சென்னை திரும்பித் திண்ணையில் பசியோடே படுத்து அயர்ந்தபோது வடிவுடையம்மை அண்ணியார் வடிவில் தோன்றி அமுதளித்தருளினார். தெற்றியிலே நான் பசித்து படுத்திளைத்த தருணம்\nதிருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே\nஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி\nபற்றிய என் பற்றனைத்தும் தன் அடிப் பற்றாப்\nபரிந்தருளி எனை ஈன்ற பண்புடைஎந் தாயே\nபெற்றியுள்ளார் சுற்றி நின்று போற்றமணிப் பொதுவில்\nபெருநடஞ்செய் அரசே என் பிதற்றும் உவந்தருளே\n- ஆறாம் திருமுறை அருள்விளக்க மாலை - 866\n1849 ஆம் ஆண்டில் தொழுவூர் வேலாயுதனார் பெருமானாரின் மாணாக்கராயினார். அப்போது பெருமானாரது வயது இருபத்தாறு. வேலாயுதனார்க்கு வயது பதினேழு. பெருமானாரின் புலமையில் அவ்வளவாக நம்பிக்கையற்ற வேலாயுதனார் கடின நடையில் தாமே நூறு செய்யுள்கள்.\nதொழுவூர் வேலாயுதனார், இறுக்கம் இரத்தினம் முதலியார், பொன்னேரி சுந்திரம், நரசிங்கபுரம் வீராசாமி காயாறு ஞானசுந்திரம் ஐயா, கிரியாயோக சாதகர் பண்டார ஆறுமுக ஐயா ஆகியோர் பெருமானிடத்தில் பாடங் கேட்டார். பண்டார ஆறுமுக ஐயா விநாயக புராணம் முழுவதையும் பாடங் கேட்டனார். இவர்களுள் தொழுவூர் வேலாயுதனார் உபய கலாநிதிப் பெரும்புலவர் என்று பட்டம் பெற்று சிறப்புற்றார். திருவருட்பாவைப் பதிப்பித்தார். பல நூல்களை இயற்றினார். பெருமானார் இறைவடிவம் பெற்றபின் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக விளங்கனார். இறுக்கம் இரத்தினம் பள்ளி ஆசிரியரானார். வீராசாமி சில இலக்கண நூல்களைப் பதிப்பித்தார்.சுந்திரம் புராண சொற்பொழிவாற்றுவதில் வல்லவராகிப் புராணிகர் பொன்னேரி சுந்திரம் என வழங்கப்பெற்றார். இங்ஙனம் பெருநூல்களைத் தக்கார்க்குப் பாடஞ்சொல்லும் போதகாசிரியாராக விளங்கிய பெருமானார் சிறுவர்களை சேர்த்து நீதி நூல்களையும் பயிற்றுவித்தார்கள்.\nஒழிவிலொடுக்கம் (1851), தொண்டமண்டல சதகம் (1856), சின்மய தீபிகை(1857) ஆகிய மூன்று நூல்களும் சென்னை வாழ்வில் வள்ளற் பெருமானாரால் பதிப்பிக்கப் பெற்றவை.\nஉடைநடை நூல்கள் அரிதாகத் தோன்றத் தோடங்கிய அக்காலத்தில் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் இரண்டு உரைநடை நூல்களை எழுதியருளினார்கள். மனுமுறை கண்ட வாசகம் 1854 இல் வெளியாயிற்று. ஜீவகாருண்ய ஒழுக்கம் பெருமானார் அருட்பெருஞ்ஜோதி நிலைப் பெற்ற பின்னர் 1879 இல் அச்சாயி���்று.\nஅக்காலத்தில் நூல் செய்வோர் பெரும் புலவர்களிடத்தில் சாற்றுக்கவி (அணிந்துரை) பெறுதல் வழக்கம். வள்ளற் பெருமானார் விரும்பவில்லை. தேட்டில் மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்றுளம் பயந்தார்கள். இதன் விளைவாகத் தமது முப்பத்தைந்தாம் அகவையில் 1858 ஆம் ஆண்டில் ஒருநாள் சென்னை வாழ்வை நீத்துத் தலயாத்திரையாகப் புறப்பட்டு வழியிலுள்ள தலங்களையெல்லாம் வழிபட்டுக் கொண்டு தில்லையை(சிதம்பரம்) அடைந்தார்.\nகருங்குழியில் உறைதல் - (1858 - 1867)\nகருங்குழியில் உறைதல் - (1858 - 1867)<\nதில்லையில் பெருமானாரைக் காண நேர்ந்த கருங்குழி மணியக்காரர் வேங்கடரெட்டியார் தம்மூர்க்கு வருமாறுஅழைத்தார். பெருமானாரும் கருங்குழிக்கு எழுந்தருளினார். வேங்கடரெட்டியார், பெருமானாரை அன்போடு வரவேற்று உபசரித்துக் கருங்குழியில் தம் இல்லத்திலேயே தங்கியருள வேண்டினார். ரொட்டியாரின் உண்மை அன்பை உணர்ந்த பெருமானார் அவரது விருப்பத்திற் கிணங்கக் கருங்குழியில் அவரில்லத்திலேயே தங்கினார்கள். 1858இல் கருங்குழிக்கு வந்தது முதல் 1867 இல் தருமச்சாலையை வடலூரில் ஏற்படுத்தும்வரை கருங்குழியே பெருமானாரின் உறைவிடமாயிற்று. இக்காலத்தில் அடிக்கடி பெருமானார் சிதம்பரம் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டார்கள். திருமுதுகுன்றம், திருவதிகை, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்கு சென்றும் வழிப்பாட்டுக் காலம் எனலாம். நாங்காம் திருமுறையும் ஆறாம் திருமுறையின் முன்பகுதிப் பதிகங்களும் இக்காலத்தில் பாடப்பெற்றவை.\nகருங்குழி வீட்டின் அறையில் ஒரு நாள் இரவு பெருமானார் எழுதிக் கொண்டிருக்கும் போது விளக்குமங்கவே, எண்ணெய் செம்பென எண்ணித் தண்ணீர் செம்பை எடுத்து விளக்கில் வார்த்தனர். விளக்கும் இராமுழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீர் விளக்கெரிந்த இவ்வற்புதத்தைப் பெருமானாரே ஒரு பாடலிற் குறித்துள்ளனர். மதுரை ஆதீனம் சிதம்பர சுவாமிகளும் திருவருட்பாவின் சிறப்பாகப் பாடிய செய்யுளில் தண்ணீர் விளக்கெரிந்த தன்மையைக் குறித்துள்ளார்.\nசமரச சன்மார்க்க சங்கம் - 1865\nசமரச சன்மார்க்க சங்கம் - 1865\nவள்ளற்பெருமானார் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற ஒரு நெறியை இக்காலத்தி எற்படுத்தினார்கள். கடவுள் ஒருவரே என்பதும் அவரை உண்மை அன்பால் ஒளி (ஜோதி) வடிவில் வழிபட வேண்டுமென்பதும், சிறு தெய்வ வழிபாடு கூடாதென்பதும், அத்தெய்வங்களில் பேரால் உயிர்ப்பலி கூடாதென்பதும், புலால் உண்ணலாகா தென்பதும், சாதி சமய முதலிய எவ்வகை வேறுபாடும் கூடாதென்பதும் எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்ள வேண்டுமென்பதும் எழைகளின் பசி தவிர்த்தலாகிய சீவகாருணிய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பதும், புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டாதென்பதும், இறந்தவரைப் புதைக்க வேண்டும், எரிக்கக் கூடாதென்பதும், கருமாதி திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாமென்பதும் பெருமானாரின் சமரச சன்மார்க்கக் கொள்கைகளாம். இக்கொள்கைகளைப் பின்பற்றவும் பரப்பவும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற ஒரு சங்கத்தை 1865 ஆம் ஆண்டில் கருங்குழியில் நிறுவினார்கள்.\nசத்திய தருமச்சாலை - (23-5-1867)\nசத்திய தருமச்சாலை - (23-5-1867)\n23-5-1867 பிரபவ வைகாசி மாதம் 11 வியாழக்கிழமை அன்று அழிபசி தீர்த்தலாகிய ஜீவகாருண்ய பேரறத்தை நடத்துவதற்காக வடலூரில் சத்திய தருமச்சாலையை வள்ளற்பெருமானார் நிறுவினார்கள்.\nஆரம்ப காலந்தொட்டு தருமச்சாலையில், சாதி, மதம், இனம், மொழி, தேசம், நிறம், இன்னபிற பேதமின்றி அனைவருக்கும் சமமாகத் தினசரி மூன்று வேளையும் பெருமானார் அருள்நெறி பரவ அன்னதானம் வழங்கப்படுகின்றது.\nதருமச்சாலைக்குத் தொடக்கத்தில் சமரச வேத தருமச்சாலை எனப் பெயரிடப்பெற்றது. பின்னாளில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை எனப் பெயர் மாற்றப் பெற்றது. 1867 முதல் 1870 வரை நான்காண்டு காலம் தருமச்சாலையில் வள்ளற்பெருமானார் உறைந்தார்கள். பெருமானாரைப் பொறுத்தவரை சத்திய தருமச்சாலை தவச்சாலையாகவும் திகழ்ந்தது.\nசன்மார்க்க சங்கத்தாரின் இறை வழிபாட்டிற்கும் பிற பணிகளுக்கும் தருமச்சாலையே இடமாயிற்று. தருமச்சாலை சன்மார்க்க சங்கத்தின் அலுவலகமுமாயிற்று. கடலூர் (துறைமுகம்) மு.அப்பாசாமி செட்டியார், சண்முகம் பிள்ளை, நமசிவாயம் பிள்ளை, கல்பட்டு ஐயா முதலான அன்பர்கள் சாலையில் இருந்து தொண்டாற்றினார்கள். அன்பர்கள் சாலையில் இருந்து தொண்டாற்றினார்கள். அன்பர்கள் உதவிடும் பொருள்களால் தருமச்சாலை தொடர்ந்து ந்டைபெறுவதாயிற்று. தருமச்சாலையில் தம் பெற்ற பெரும் பேறுகளைப் பற்றிப்பெருமானார் அருளியவை வருமாறு. ���ாலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்\nசாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்\nசாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்\n- ஆறாம் திருமுறை - 627\nஎன்பாட்டுக் கெண்ணாதது எண்ணி இசைத்தேன் என்\nதன்பாட்டை சத்தியமாத் தான் புனைந்தான் - முன்பாட்டுக்\nகாலையிலே வந்து கருணை அளித்தே தருமச்\n- ஆறாம் திருமுறை - 772\nகாலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே\nகளிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே\nமேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்\nமேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எலாம் தருமச்\nசாலையிலே ஒரு பகலில் தந்ததனிப் பதியே\nசமரச சன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே\nமாலையிலே சிறந்தமொழி மாலை அணிந்தாடும்\nமாநடத்தென் அரசே என் மாலையும் அணிந்தருளே\n- ஆறாம் திருமுறை - 915\nதிருஅருட்பா வெளியீடு - (1867)\nதிருஅருட்பா வெளியீடு - (1867)\nவள்ளற்பெருமானாரின் அணுக்கத் தொண்டர் இறுக்கம் இரத்தினம் திருஅருட்பாவை வெளியிடுவதில் 1860 ஆம் ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் முயன்றார்; அச்சிட அனுமதி வேண்டிப் பெருமானாரிடம் தவம் கிடந்தார். நாளும் ஒருவேளையே உண்பது என்ற நோன்பு பூண்டார். இவ்வாறு வருந்தி வருந்தி அரிதின் முயன்று திருஅருட்பாவை அச்சிட்டு 1867-ல் வெளிக்கொணர்ந்த பெருமை இறுக்கம் இரத்தினம் என்பவரையே சாரும்.\n1867-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த திருஅருட்பா முதல் நான்கு திருமுறைகள் பதிப்பின் முகப்பேட்டில் முதல் முதலாகத் திருவருட்பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய \"திருவருட்பா\" என அச்சிடப்பெற்றது.\nவள்ளற் பெருமானார் அருளிய பாடல்களுக்குத் திருஅருட்பா என்றும் அதன் பகுதிகளுக்குத் திருமுறை என்றும் நமது பெருமானாருக்குத் திருவருட்பிரகாச வள்ளலார் என்றும் பெயரிட்ட பெருமையும் புண்ணியமும், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார் அவர்களையே சாரும்.\nதிரு அருட்பிரகாச வள்ளலார் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/always-wanted-to-work-in-regional-films-kangana-on-jayalalithaa-biopic/", "date_download": "2021-07-24T21:17:30Z", "digest": "sha1:OT5HUGKNODOXSFGMLUVAZZBNSMKCOC7D", "length": 3341, "nlines": 79, "source_domain": "chennaionline.com", "title": "Always wanted to work in regional films: Kangana on Jayalalithaa biopic – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nஒலிம்பிக் ப��ட்டி – துடுப்பு படகு போட்டி முடிவுகள்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – 9 வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி\nமீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய் அனுபமா\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nJuly 23, 2021 Comments Off on இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-07-24T22:18:34Z", "digest": "sha1:S4JFNVQSN4SRYWTM4TTNKQRN35GQAVWP", "length": 6514, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருசிய மத்திய வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉருசிய மத்திய வங்கியின் முத்திரை\nஉருசியக் கூட்டமைப்பு மத்திய வங்கி (The Central Bank of the Russian Federation) அல்லது சுருக்கமாக உருசிய வங்கி (உருசியம்: Банк России) உருசியக் கூட்டமைப்புக்குச் சொந்தமான அரசு வங்கியாகும். 1860 இல் உருசியப் பேரரசின் அரச வங்கி என்ற பெயரில் துவங்கப்பட்ட,[1] இந்த வங்கியின் தலைமையகம் மாசுக்கோவின் நெகிலின்னயா தெருவில் அமைந்துள்ளது. இவ்வங்கியின் செயல்பாடுகள், உருசியாவின் அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 75 மற்றும் சிறப்புக் கூட்டமைப்புச் சட்டத்திலும் வரையறை செய்து விவரிக்கப்பட்டுள்ளது.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 07:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/thanjavur-shanmugha-precision-forging-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2021-07-24T19:36:45Z", "digest": "sha1:N5RNLRXK2CEVODMZTB4EBLXPBCUMEGUA", "length": 4795, "nlines": 52, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "தஞ்சாவூரில் Apprentice வேலை வாய்ப்பு! நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா?", "raw_content": "\nதஞ்சாவூரில் Apprentice வேலை வாய்ப்பு\nதஞ்சாவூர் Shanmugha Precision Forging தனியார் நிறுவனத்தில் Apprentice, Operator Conventional Lathe (Turner) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணி���்கு National Trade Certificate (NTC) & Above – Machinist சான்றிதழ்கள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபோன்ற பணிகளுக்கு மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nApprentice – பணிக்கு 18 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nOperator Conventional Lathe (Turner) – பணிக்கு 18 வயது முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nApprentice – பணிக்கு Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/thiruchirappalli-cethar-foods-private-limited-recruitment-2020/", "date_download": "2021-07-24T19:37:45Z", "digest": "sha1:JSH5H43KRWOVK2ZWN3MSCE2ZYVJTZUMX", "length": 5588, "nlines": 56, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "திருச்சியில் Administration, Samplist, Electrician வேலை வாய்ப்பு!", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி Cethar Foods Private Limited தனியார் நிறுவனத்தில் Administration, Samplist, Electrician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate, Diploma, National Trade Certificate பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபோன்ற பணிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nAdministration – பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nSamplist – பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nElectrician – பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nAdministration- பணிக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nSamplist- பணிக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nElectrician- பணிக்கு 18 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nAdministration- பணிக்கு Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nSamplist- பணிக்கு Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப���படும்.\nElectrician-பணிக்கு Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/06/14133558/Chance-of-heavy-rain-in-3-districts-of-Tamil-Nadu.vpf", "date_download": "2021-07-24T20:05:14Z", "digest": "sha1:NN5775L55UVN3EFVNM4BKI4DWOBTWJX4", "length": 17096, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chance of heavy rain in 3 districts of Tamil Nadu: Meteorological Center information || தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.\nஎஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.\nதென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.\nநாளை (15.06.2021) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\n16.06.2021 மற்றும் 17.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nசென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.\nமன்னார் வளைகுடா, தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40-50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். அரபிக்கடல் பகுதிகளில் 17ம் தேதி வரை மணிக்கு 45-55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் | கனமழை | வானிலை ஆய்வு மையம்\n1. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,819 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. மராட்டியத்தில் கனமழையால் கடும் பாதிப்பு\nமராட்டியத்தில் கனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து சுமார் 84 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\n3. தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா: ���ன்று புதிதாக 1,830 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.\n4. \"தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது\" - முதல்-அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்பி\nதமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது என முதல்-அமைச்சர் ஸ்டாலினை அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் புகந்துள்ளார்.\n5. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை மற்றும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை மற்றும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு\n2. இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை முதல் கணவர் வெறிச்செயல்\n3. சார்பட்டா பரம்பரை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\n4. ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை\n5. ஒருதலைக்காதலால் பயங்கரம்: பட்டதாரி பெண்ணை குத்திக்கொன்று வாலிபர் தற்கொலை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/repdindigul", "date_download": "2021-07-24T21:13:17Z", "digest": "sha1:46T25DHW6WEQV5O3NPAXPBSLIOKEKDGR", "length": 12628, "nlines": 166, "source_domain": "www.instanews.city", "title": "P.Palanimuthukumar, Reporter, InstaNews", "raw_content": "\nதிடீர் வேலை நீக்கம்; குடும்பத்துடன் பெண் தர்ணா\nபேரூராட்சியில் 8 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக வேலை செய்த பெண்ணை திடீரென நீக்கியதால் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.\nதிண்டுக்கல்லில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nஆடி மாதம் முதல் வெள்ளி மற்றும் பவுர்ணமி தினம் என்பதால் திண்டுக்கல்லில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nபூக்கள் அதிகமா வருது. ஆனா வாங்கத்தான் ஆளில்லை: சில்லறை வியாபாரிகள்...\nதிண்டுக்கல்லில் பூக்கல் வரத்து அதிகமாக இருந்தபோதிலும் ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் சில்லறை விற்பனை மந்தமாக உள்ளது.\nகலை திறமையை காட்டி பசியை போக்கி கொள்ளும் ஓவியர்\nசாலையில் கண்டவரிடமெல்லாம் கையேந்தி பிச்சை கேட்காமல், தன்னுள் இருக்கும் கலை திறமையை காட்டி தனது அன்றாட பசியை போக்கி கொள்ளும் ஓவியர்.\nதிண்டுக்கல் காவல் நிலையத்தில் மத போதகர் மீது பாஜக புகார்\nஇந்து மத உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் பேசி, சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் மத போதகர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார்.\nமூட்டு ஜவ்வு மாற்று சிகிச்சையை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை\nதிண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக டிரைவர் ஒருவருக்கு மூட்டு ஜவ்வு மாற்று சிகிச்சையை செய்து டாக்டர்கள் சாதனை\nநத்தத்தில் ஆடி மாதம் பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஆடி மாத பிரேஷம் வழிபாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அபிஷேக ஆதாதனை நடைபெற்றது.\nநத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் அரிவாளால் வெட்டும் வீடியோ...\nநத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் அரிவாளால் வெட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் 1000 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 212 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்2 மாணவர்கள் 100 ...\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 212 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதிண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால மீட்பு...\nதிண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகையை நடத்தினர்.\nநத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்��ிருந்தவர் கைது\nநத்தம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/10/ijmMBu.html", "date_download": "2021-07-24T21:04:03Z", "digest": "sha1:OTG72T5XEYBI6NYLAVOIW73EWPF4KOFZ", "length": 14857, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "கடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் கால்நடைகளுக்கு 17 வது சுற்று கோமாரி தடுப்பூசி போடும் முகாம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் கால்நடைகளுக்கு 17 வது சுற்று கோமாரி தடுப்பூசி போடும் முகாம்\nகடலூர் மாவட்டத்தில் 3.5 லட்சம் கால்நடைகளுக்கு 17 வது சுற்று கோமாரி தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் அன்புச் செல்வன் துவக்கி வைத்தார்.\nகடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் கால்நடை மருந்தக கட்டுப்பாட்டிலுள்ள அரிசி பெரியங்குப்பத்தில் 3 .5லட்சம் கால்நடைகளுக்கு17 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிபோடும் பணி துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை கடலூர் மண்டல இணை இயக்குனர் கே குபேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ. அன்புச்செல்வன் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின் ஊட்டச்சத்து மாவு பாக்கெட், மற்றும் ரூ 23,000 மதிப்புள்ள நறுக்கும் கருவி இயந்திரத்தை சந்திரன் என்பவருக்கு கலெக்டர்.வழங்கினார்.\nகோமாரி தடுப்பூசி போடும் பணியை கால்நடை உதவி மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் நடராஜன்,ஸ்டாலின் வேதமாணிக்கம் ,சுந்தரம், நிக்சன், முரளி, மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் வீரக்குமார், சாந்தி, அன்பழகன்,\nஏழுமலை ,இரமேஷ்,ஆய்வக உதவியாளர் இரமணி கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சக்திவேல், லலிதா,வள்ளி, மாரிமுத்து,அஞ்சாபுலிஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி போடும் முகாம் அக்டோபர் 14 முதல் நவம்பர் 3 வரை நடைபெறும் மற்றும் அனைத்து வீடுகளிலும் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி பணிநடைபெற உள்ளது.\nஇப்பணியை மேற்கொள்ள 88 குழுக்கள் கால்நடை உதவி மருத்துவர் கால்நடை ஆய்வாளர் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்�� குழுக்கள் தடுப்பூசி பணியை மேற்கொள்ள உள்ளார்கள். பொதுமக்கள் தங்களது கால்நடைகளை தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் மற்றும் கால்நடை மருந்தகங்களில் சென்று போட்டுக்கொள்ளுமாறு கடலூர் மண்டல இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் தீவன அபிவிருத்தி திட்ட துணை இயக்குனர் மருத்துவர் லதா உதவி இயக்குனர் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ராஜேஷ் குமார் உதவி இயக்குனர்கள் கஸ்தூரி மோகன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் மருத்துவர் வேங்கடபதி மற்றும் ஆவின் மேலாளர் மருத்துவர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையி��் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYyNzEyNw==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88:-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-25-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-07-24T19:53:36Z", "digest": "sha1:EIDPVOOGKD3H3DXIMHNYCJ4XRGANCSQS", "length": 8383, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொட்டித் தீர்த்த கன மழை: சீனாவில் 25 பேர் பலி", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nகொட்டித் தீர்த்த கன மழை: சீனாவில் 25 பேர் பலி\nபீஜிங்:சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில், 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததில் இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.\n12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.அண்டை நாடான சீனாவின், மத்திய ஹெனான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் 46 செ.மீ., மழை பொழிந்தது. இதில், மத்திய ஹெனான் மாகாணம் மற்றும் அதன் தலைநகர் ஸெங்சோ ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின. ஸெங்சோ நகரில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது.\nரயில் பயணியர் பலரும் சுரங்கத்தை விட்டு வெளியேற முடியாமல் கழுத்தளவு தண்ணீரில் உள்ளே சிக்கினர். இவர்களில் 12 பேர் இறந்தனர். மாகாணம் முழுவதும் பஸ், ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.ஹெனான் மாகாணத்தின், இச்சுவான் என்ற இடத்தில் உள்ள அணையில், 20 மீட்டர் துாரத்திற்கு பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அணை எந்த நேரத்திலும் உடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்காக, ஹெர்னான் மாகாணத்துக்கு, சீன ராணுவத்தை அந்நாட்டு அதிபர் ஷீ ஜிங்பிங் அனுப்பி வைத்துள்ளார்.சீனாவில், 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவில், பெரும் மழை கொட்டி தீர்த்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.\nஇந்தோனேசியாவுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: இந்திய��� வழங்கல்\nலாட்டரி சீட்டை அனுமதித்து நாட்டை சுடுகாடாக்க வேண்டாம்\nஹிந்து கடவுள், மோடி பற்றி விமர்சித்த பாதிரியார் கைது\nமஹாராஷ்டிராவை புரட்டி எடுக்கும் கன மழை\nஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு\nஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு\nடெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி\nமும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு\nமுதல் நாளிலேயே அசத்தல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: மகளிர் பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு ‘வெள்ளி’யை தட்டினார்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டி: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்..\nகாயம் ஏற்படுத்தும் மாயம்: கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் விளையாட இங்கிலாந்து செல்லும் 3 இளம் இந்திய வீரர்கள்..\nஇந்தியாவுக்காக பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சி: பதக்கத்தை நாட்டிற்காக சமர்ப்பிக்கிறேன்: மீராபாய் சானு நெகிழ்ச்சி..\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி; 50 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்: இந்திய கேப்டன் தவான் பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=04060601&week=apr0606", "date_download": "2021-07-24T20:46:30Z", "digest": "sha1:UX3VI32Z7NWT6WKNZ4Z7C4QDDJZTQRNW", "length": 7616, "nlines": 9, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - திரையுலகமும் அரசியல் கட்சிகளும்", "raw_content": "\nதராசு : திரையுலகமும் அரசியல் கட்சிகளும்\nஅரசியல் கட்சிகளில் நடிகர்கள் இணைவதும் விலகுவதும் புதிதில்லை என்றாலும் சில நாட்களுக்கு முன்பாக எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி பாக்கியராஜ் தி.மு.கவில் சேர்ந்ததும், சிம்ரன் அ.தி.மு.கவில் இணைந்ததும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அந்தப் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று சரத்குமார் தி.மு.கவிலிருந்து விலகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தி.மு.கவிலிருந்து விலகினாலும் ஏற்கனவே தான் கற்ற அரசியல் பாடங்களும், தனது ரசிகர்களும் தாய்மார்க��ும் தனக்கு ஆதரவு தந்து தனது அரசியல் வாழ்க்கைக்கு துணை நிற்பார்கள் என்று கூறி தான் தனது அரசியல் வாழ்வை தொடரப்போவதை சூசகமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இத்தேர்தலில் முழுமூச்சாக தனது புதிய கட்சியுடன் விஜயகாந்த் இறங்கியுள்ளது நிச்சயமாக தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.\nஅரசியல் கட்சிகளில் நடிகர்கள் இணைவதும் அவர்களை கட்சித் தலைவர்கள் பிரசாரத்திற்காகவும் வேட்பாளர்களாக நிறுத்துவதும் சகஜமாக நிகழும் ஒன்றுதான். சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்றத் தேர்தலிலும் திரையுலகைச் சேர்ந்தவர்களை அரசியல் கட்சிகள் பெரிய அளவில் ஈடுபடுத்துவதை மக்கள் ஏற்கனவே பலமுறை கண்டுள்ளார்கள். இதற்கு உதாரணமாக சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களிலும் தென்மாநிலங்களிலும் தேசிய கட்சிகளின் சார்பாக ஏகப்பட்ட நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்ததும் நட்சத்திரங்களில் பலரும் வேட்பாளர்களாக நின்றனர். நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இரண்டு திராவிடக் கட்சிகளின் சார்பாக சில மேலும் சென்னையில் இன்று ஒரே மேடையில் தோன்றி நடிகைகள் சிம்ரன், விந்தியா, கோவை சரளா ஆகியோர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்கள் என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nசினிமா நட்சத்திரங்கள் வேட்பாளர்களாக நிற்பதாலும் அவர்கள் பிரச்சாரம் செய்வதாலும் மட்டுமே எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையெழுத்தையும் தேர்தல் சமயத்தில் மாற்ற முடியாது. ஆனாலும் நம் மக்களுக்கு சினிமா நட்சத்திரங்களின் மீதுள்ள மோகத்தால் தான் அரசியல் கட்சிகள் நடிகர்களை பெருமளவில் பிரசாரங்களில் ஈடுபடுத்தி வருகின்றன. மகாத்மா காந்திக்கு எதிராக ஏதாவது ஒரு பிரபல நடிகரை நிறுத்தினால் காந்தி டெபாசிட்டையே இழந்துவிடுவார் என்று ஒரு பிரபல கேலிப்பேச்சு உண்டு.\nஅரசியலில் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க சினிமா ஒரு கதவு என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை தெரிந்த விஷயம். மூன்று தமிழக முதல்வர்கள் சினிமா துறையிலிருந்து வந்துள்ளது அரசியலுக்கும் சினிமாவிற்கும் தமிழகத்தைப் பொறுத்தவரை உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டும். தமிழக முதல்வர்களாக சினிமாத் துறையைச் சேர்ந்த மூன்று பேர் வந்திருந்தாலும் அவர்கள் தங்களது தனிப்பட்ட திறமையால் தான் முதல்வரானார்கள்.\nதேர்தல் நெருங்கி வரும் இந்த வேளையில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள். வெறும் சினிமா நட்சத்திரங்களின் பிரச்சாரங்களாலும், அவர்கள் வேட்பாளார்களாக நிற்பதாலும் மட்டுமே தகுதியற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி 5 ஆண்டுகளுக்கு அவதிப்படாதீர்கள். திறமையான - போதிய தகுதிகள் உள்ள ஒருவரை தேர்ந்தெடுக்க முயலுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/03/blog-post_31.html", "date_download": "2021-07-24T20:58:38Z", "digest": "sha1:O2MXD337QE6YDJZA44CLMKGV5SOEQYOP", "length": 9011, "nlines": 62, "source_domain": "www.eluvannews.com", "title": "வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்திற்கு உதவும் கரங்கள் அமைப்பு கதிரைகள் அன்பளிப்பு. - Eluvannews", "raw_content": "\nவம்மியடியூற்று வாணி வித்தியாலயத்திற்கு உதவும் கரங்கள் அமைப்பு கதிரைகள் அன்பளிப்பு.\nவம்மியடியூற்று வாணி வித்தியாலயத்திற்கு உதவும் கரங்கள் அமைப்பு கதிரைகள் அன்பளிப்பு.\nமட்.பட்.வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்திற்கு உதம்கரங்கள் அமைப்பு 50 பிளாஸ்ற்றிக் கதிரைகளை அன்பளிப்பு செய்துள்ளனர். வம்மியடியூற்று கிராமத்திலிருந்து வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் இளைஞர்களின் உதவியுடன் செயற்பட்டு வரும் உதவும்கரங்கள் அமைப்பு. வித்தியாலய அதிரிடம் இவ்வாறு கதிரைகளை வழங்கி அன்பளிப்புச் செய்துள்னர்.\nவித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் சு.தருமலிங்கம், ஆலோசகர் அ.பிரபாகரன், பொருளாளர் வீ.லேணுஜன், உப செயலாளர் கண்ணதாஸ், முன்னாள் ஆலய தலைவர் க.தருமலிங்கம், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.\nஎமது பாடசாலையில் தளபாடப் பற்றாக்குறை நிலவி விருகின்றது. அதன் ஒரு பகுதியை நிவர்த்தி செய்யும் முகமாக, எமது வேண்டுகோளிற்கு இணங்க உதம் கரங்கள் அமைப்பு 50 பிளாஸ்றிக் கதிரைகளை அன்பளிப்பு செய்துள்ளனர். இதற்கு எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இதுபோன்று இந்த உதவும் கரங்கள் அமைப்பு தொடர்ந்து எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டும், இக்கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய அமைப்பிற்கும், வெளிநாட்டிலுள்ள இளைஞர்களுக்கும், கல்விக் சமூகம் சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்பதோடு, கிராமபுற பாடசாலைகளை சமூகத்தின் உதவிகளுடன் மென்மேலும் வளர்ச்சியடையச் செய்யும், என இதன்போது வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/06/Mahabharatha-Anusasana-Parva-Section-110.html", "date_download": "2021-07-24T20:19:14Z", "digest": "sha1:6KOUT3IMRKL623HBS4VDVJMS4UAJAYSY", "length": 29355, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சந்திரவிரதம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 110", "raw_content": "\nதிரு.கிசாரிமோஹன்கங்குலி 1883-1896ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\n\"The Mahabharata\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 110\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 110)\nபதிவின் சுருக்கம் : அழகு செல்வம் முதலியவற்றை அடைவதற்குச் செய்ய வேண்டிய சந்திர நோன்பு குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"குருகுலப் பாட்டனும், வயதில் முதிர்ந்தவரும், அப்போது கணைப்படுக்கையில் கிடந்தவருமான பீஷ்மரிடம் சென்ற பெரும் ஞானம் கொண்ட யுதிஷ்டிரன் பின்வரும் கேள்வியைக் கேட்டான்.(1)\n பாட்டா, வடிவ அழகு, செழிப்பு, ஏற்புடைய இயல்பு ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு அடைகிறான் உண்மையில், அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு ஈட்டுகிறான் உண்மையில், அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றை ஒருவன் எவ்வாறு ஈட்டுகிறான் ஒருவன் எவ்வாறு மகிழ்ச்சியுடன் கூடியவனாகிறான் ஒருவன் எவ்வாறு மகிழ்ச்சியுடன் கூடியவனாகிறான்\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"மார்கசீரிஷ {மார்கழி} மாதத்தில் சந்திரன் மூல நட்சத்திரத்தில் கூடியிருக்கும் நாளில் அதே நட்சத்திரத்தை {மூல நட்சத்திரத்தையே} பாதங்களாகவும், ரோகிணியைக் கணுக்கால்களாகவும்,(3) அசுவினியை முழங்கால்களாகவும், இரண்டு ஆஷாதங்களை {பூராட உத்தராடங்களைத்} தொடைகளாகவும், பால்குனிகள் {பூரம் உத்தரங்களைக்} குதமாகவும், கிருத்திகையை இடுப்பாகவும்,(4) பாத்ரபதங்களை {பூரட்டாதி உத்தரட்டாதிகளை} உந்தியாகவும், ரேவதியை வயிற்றுப் பகுதியாகவும், தனிஷ்டையை {அவிட்டத்தை} முதுகாகவும், அனுராதாவை {அனுஷத்தை} வயிறாகவும்,(5) விசாகத்தை இரு தோள்களாகவும், ஹஸ்தத்தை இரு கைகளாகவும், புனர்வசுவை {புனர்பூசத்தை} விரல்களாகவும், அஸ்லேஷத்தை {ஆயில்யத்தை} நகங்களாகவும்,(6) ஜியேஷ்டையை {கேட்டையைக்} கழுத்தாகவும், சிரவணத்தை {திருவோணத்தைக்} காதுகளாகவும், புஷ்யத்தை {பூசத்தை} வாயாகவும், ஸ்வாதியைப் பற்கள் மற்றும் உதடுகளாகவும்,(7) சதாபிஷத்தை {சதயத்தைச்} புன்னகையாகவும், மகத்தை மூக்காகவும், மிருகசீர்ஷத்தைக் கண்களாகவும், சித்திரையை நெற்றியாகவும்,(8) பரணியைத் தலையாகவும், ஆர்த்திராவை {திருவாதிரையை} மயிராகவும் {கேசமாகவும்} கொண்டிருக்கும் {நிலவுக்கான} சந்திர விரதம் தொடங்கப்பட வேண்டும் {தியானம் செய்ய வேண்டும்}. அந்த நோன்பின் முடிவில், வேதமறிந்த பிராமணர்களுக்கு நெய்க்கொடை அளிக்கப்பட வேண்டும்.(9)\nஅந்நோன்பின் கனியாக ஒருவன், செழிப்பு, மேனி அழகு, அறிவைத் தரும் நற்பேறு ஆகியவற்றைக் கொண்டவனாகிறான். உண்மையில், அத்தகைய நோன்பின் விளைவாக முழு நிலவைப் போலவே அவன் (அனைத்து வகை நற்குணங்களும்) நிறைந்தவனாகிறான்\" என்றார் {பீஷ்மர்}.(10)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 110ல் உள்ள சுலோகங்கள் : 10\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் த���ரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=36&Itemid=57", "date_download": "2021-07-24T20:58:53Z", "digest": "sha1:PZ5ACUUZ32GYIEWLK7PNEMYEWJWDKBFP", "length": 11479, "nlines": 155, "source_domain": "nidur.info", "title": "முகப்பு", "raw_content": "\nHome இஸ்லாம் கேள்வி பதில்\n1\t இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை Tuesday, 26 January 2021\t 1938\n2\t மனிதனின் கேள்வியும் அல்லாஹ்வின் பதிலும் Sunday, 12 January 2020\t 641\n3\t இஸ்லாமிய சட்டங்களுக்குக் காரணம் காணலாமா\n4\t பாவம் செய்த பாவிகள் பிற பாவிகளுக்கு அறிவுரை கூறக்கூடாதா\n5\t முஸ்லிம் என்றால் யார்\n6\t இஸ்லாம்-ஈமான்: வேறுபாடு என்ன\n7\t புதுப் பள்ளிவாசல் திறப்பு விழாவும் 7 ஹஜ் செய்த நன்மையும் \n8\t மரணமடைந்தவரை 'காலமானார்' என்று குறிப்பிடுவது சரியா\n9\t முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாடலாமா வினை - எதிர்வினை\n10\t ஐந்து கலிமாக்கள் உண்டா\n11\t உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் எனில்...\n12\t ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா\n13\t ஒருவர் வாய் வைத்ததை மற்றவர் பருகலாமா\n14\t மனைவியின் சொத்தை கணவன் விற்கலாமா\n15\t அழகிய வினாக்களும் அற்புத பதில்களும் Friday, 24 March 2017\t 1003\n17\t ஆண்கள் குப்புறப் படுத்துத் தூங்கலாமா பெண்கள் நிமிர்ந்து படுத்துத் தூங்கலாமா பெண்கள் நிமிர்ந்து படுத்துத் தூங்கலாமா\n18\t இஸ்லாமிய சட்டங்களுக்குக் காரணம் காணலாமா\n19\t முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி கூறலாமா\n20\t முத்தலாக்கும் முஸ்லிமல்லாதவர்களின் கேள்விக்கணையும் Wednesday, 26 October 2016\t 607\n21\t எது ஈஸால் ஸவாப்\n22\t அடக்கத்தலங்களில் செருப்பணிந்து செல்லலாமா\n23\t குர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா\n24\t தாயைவிடக் கருணையுள்ள இறைவன் தனக்கு இணைவைப்பதற்காக தண்டிப்பாரா\n25\t இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் யார் யார்\n26\t A.P.J.அப்துல் கலாமை முஸ்லிம்கள் ஏன் கவுரவிப்பதில்லை\n27\t புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்து சாப்பாடு போடலாமா\n28\t மரணமாகிவிட்ட என் கணவருடன் நான் மறுமையில் ஒன்று சேர்வதற்கு வழி என்ன\n29\t கணவனைப் பிடிக்காத பெண்கள் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டுமா\n30\t தீர்மானங்கள் போடும் போது 'அல்லாஹு அக்பர்' என்று கூறலாமா\n31\t ஐரோப்பிய நாட்டவர் சவூதி நேரத்தைப் பின்பற்றி தொழுவது சரியா\n32\t குழந்தை திருமணம் - வன்முறை - முரட்டுத்தனம் Monday, 09 February 2015\t 1262\n33\t சாபத்திற்கு அழிக்கும் சக்தி உண்டா\n34\t வியாபார நிமித்தமாக 10 லட்சம் ரூபாய் வட்டிக் கடன் உள்ளவருக்கு ஜகாத் கடமையா\n35\t முஸாபஹா செய்வதில் சரியான முறை எது\n36\t அறிஞரும் இளையனும் - மூன்று கடினமான கேள்விகள் Saturday, 16 August 2014\t 1187\n37\t குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு 'இத்தா' அவசியமா\n38\t அல்லாஹ்வை நம்பும் முஸ்லிம்கள் அல்லாஹ்வைமறுக்கும் யூதர்களால் கொல்லப் படுவது ஏன்\n39\t இந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்\n40\t முதலில் தோன்றிய மதம் எது மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா\n41\t ஜனாஸாவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா\n42\t பெண்களின் கால் பாதங்கள் கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டிய பகுதியா\n43\t கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா\n44\t அல்லாஹ் மனிதர்களை எவ்வகையில் சிறப்பினமாக படைத்துள்ளான்\n45\t “இஸ்லாம் சொல்வது எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் நடைமுறையில் முஸ்லிம்களின் நடத்தைகள் அதற்கு நேர் மாற்றமாக இருக்கிறதே\n46\t \"பித்அத்\" செய்பவரின் பின்னால் நின்று தொழலமா - தேவ்பந்த் மத்ரஸாவின் ஃபத்வா இதோ - தேவ்பந்த் மத்ரஸாவின் ஃபத்வா இதோ\n47\t திருமணத்திற்கு முன்பிலிருந்து இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கும் மனைவியை என்ன செய்ய...\n48\t அந்நியப் பெண்களுடன் பேசலாமா\n49\t கருக்கலைப்பு செய்வது இஸ்லாத்தில் கூடுமா\n50\t அல்லாஹ் மனிதர்களை எவ்வகையில் சிறப்பினமாக படைத்துள்ளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&documents_type=1&Itemid=193&lang=ta", "date_download": "2021-07-24T20:02:31Z", "digest": "sha1:RPMXV6IXTXBWP5MROTL7SHI3YCVODO45", "length": 19091, "nlines": 215, "source_domain": "pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nவீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nமனித வள அபிவிருத்திப் பிரிவு\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nவிஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவீடமைப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nமனித வள அபிவிருத்திப் பிரிவு\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nவிஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஆண்டு - ஆண்டினை தெரிக - 2021 2020 2019 2018 2017 2016 2015 2014 2013 2012 2011 2010 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996 1995 1994 1993 1992 1991 1990 1989 1988 1968 சேவை - சேவையை தெரிக - இலங்கை நிர்வாக சேவை இலங்கை விஞ்ஞான சேவை இலங்கை கட்டிட நிர்மாண சேவை இலங்கை பொறியியல் சேவை இலங்கை திட்டமிடல் சேவை இலங்கை கணக்கீட்டு சேவை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மொழிபெயர்ப்பாளர் சேவை நூலகர் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை சாரதிகள் சேவை அலுவலக ஊழியர் சேவை இலங்கை தொழிநுட்பவியற் சேவை ஏனைய இணைந்த சேவை\n# ஆவணத் தலைப்பு சேவை ஆண்டு பிரசுரித்த திகதி\n1 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை பொறியியல் சேவை, இலங்கை விஞ்ஞான சேவை, இலங்கை கட்டடக் கலைஞர் சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2018(II) 2021 2021-06-23\n2 இலங்கை கணக்காளர் சேவை மற்றும் இலங்கை திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் வினைத்திறன்காண் தடைப் பரீட்சை - 2019(I) 2021 2021-06-23\n3 இலங்கை தொழில்நுட்பச் சேவையின் I ஆம் வகுப்பு அலுவலர்களை விசேட வகுப்பிற்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2018(2020) இலங்கை தொழிநுட்பவியற் சேவை\t 2021 2021-04-22\n4 இலங்கை நிர்வாக சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2018 (2020) நேர்முகப்பரீட்சைக்குத் தகுதிபெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர்ப்பட்டியல் இலங்கை நிர்வாக சேவை\t 2021 2021-04-08\n5 இலங்கை பொறியியலாளர் சேவையின் III ஆந் தரத்திற்கு திறந்த அடிப்படையில் உத்தியோத்தகர்களை ஆட்சேர்ப்பு - 2020 - நேர்முகப் பரீட்சை அழைப்பு இலங்கை பொறியியல் சேவை\t 2021 2021-03-23\n6 இலங்கை கணக்காளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட / திறந்த போட்டிப் பரீட்சை 2017/2018 (2020) – நேர்முகப் பரீட்சைக்குத் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியல் இலங்கை கணக்கீட்டு சேவை\t 2021 2021-02-19\n7 இலங்கை நிர்வாக சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை 2018(2020) - ஆம் கட்டம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதிபெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர்ப்பட்டியல் இலங்கை நிர்வாக சேவை\t 2021 2021-02-10\n8 இலங்கை விஞ்ஞான சேவ���யின் III ஆந் தரத்துடைய பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018 (2019) பரீட்சை நடாத்தப்பட்ட திகதி - 2019/11/24 இலங்கை விஞ்ஞான சேவை\t 2021 2021-01-21\n9 அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான II வது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை - 2017(II)2019 அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை\t 2020 2020-10-19\n10 அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான Iவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை - 2015(II)2019 அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை\t 2020 2020-09-03\n11 இலங்கை நூதனசாலைகள் திணைக்களத்திலுள்ள இலங்கை விஞ்ஞான சேவையின் தரம் III உதவிப் பணிப்பாளர் (மக்கட் பாகுபாட்டியல்) பதவியை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018 (2020) - பெறுபேற்றுப் படிவம் இலங்கை விஞ்ஞான சேவை\t 2020 2020-08-19\n12 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் II இன் உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2013(II)2019 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\t 2020 2020-07-30\n13 இலங்கை அரச நூலகர் சேவையின் III ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடைப் பரீட்சை – 2017(II)2019 நூலகர் சேவை\t 2020 2020-06-16\n14 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை பொறியியல் சேவை, இலங்கை விஞ்ஞான சேவை, இலங்கை கட்டடக் கலைஞர் சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2018(I) 2020 2020-06-12\n15 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை மற்றும் இலங்கை திட்டமிடல் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் வினைத்திறன்காண் தடைப் பரீட்சை – 2018(II) 2020 2020-06-12\nPACIS / ஆண்டு இடமாற்றங்கள்\nபதிப்புரிமை © 2021 அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/2893/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2021-07-24T19:53:59Z", "digest": "sha1:CYTIGD6DM5V3CZAAXRVHTX55FM4H4A7Z", "length": 10888, "nlines": 115, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "முன்னாள் போலீஸ் அதிகாரியின் வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட 24 மனித உடல்கள் கண்டெடுப்புTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nமுன்னாள் போலீஸ் அதிகாரியின் வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட 24 மனித உடல்கள் கண்டெடுப்பு\nமத்திய அமெரிக்க நாடுகளில் எல் சல்வடோர் என்ற நாடும் அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் உள்ளது. இங்கு பலர் மர்மமான முறையில் காணாமல் போவதும் அது தொடர்பாக பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.\nஇதற்கிடையில், அந்நாட்டின் தலைநகர் சன் சல்வடோர் நகரில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஹிஹோ எர்னிஷ்டோ ஒசோரியா ஷாவீஷ்.\nஇவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் இருந்து ஓய்வு பெற்று சன் சல்வடோர் நகரில் இருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாஹல்ஷுபா என்ற பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில், ஹிஹோ எர்னிஷ்டோ ஒசோரியா ஷாவீஷ் பணியாற்றிய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 2015 ஆம் ஆண்டு முதல் பலர் மாயமானது தொடர்பாக ஹிஹோ மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇதனை தொடர்ந்து ஹிஹோ தங்கி இருந்து வீட்டில் கடந்த வியாழக்கிழமை போலீசார் சோதனை நடத்தினர். ஹிஹோவின் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த தோட்டப்பகுதியில் மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த தோட்டப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டி போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஅப்போது, அந்த இடத்தில் 24 மனித உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அத��ர்ச்சியடைந்தனர். 24 மனித உடல்களின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்படுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பெண்களின் உடல்கள் என்று தெரியவந்துள்ளது.\nமொத்தம் 40 உடல்கள் இருக்கலாம் என்று சந்தேகித்துள்ள போலீசார் எஞ்சிய உடல்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதைக்கப்பட்டவை யாருடைய உடல்கள், எத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே இவை இங்கு புதைக்கப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nமேலும், வீட்டுத்தோட்டத்தில் மனித உடல்கள் புதைக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் போலீஸ் அதிகாரி ஹிஹோ எர்னிஷ்டோ ஒசோரியா ஷாவீஷை கைது செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர் தற்போது மாயமாகியுள்ளதால் அவரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகங்கை: கொந்தகை அகழாய்வில் ஒரே இடத்தில் 7 மனித…\nமம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரியின்…\n’நாளொன்றுக்கு 15 மணி நேரம்’- தஞ்சை மாநகராட்சி…\nஅரிசிக்குள் புதைக்கப்பட்ட சங்கு… பின்பு நடந்த…\nஇஸ்ரேல்: 1,000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை…\nதென் ஆப்பிரிக்கா: உலகிலேயே 3-வது மிகப்பெரிய வைரக்கல்…\n“ஹலோ. தவிப்பு வேண்டாம். நானிருக்கிறேன்” - மருத்துவப்…\nகள்ளக்குறிச்சி: சட்டவிரோத மின் வேலிகளால் மனித…\nமனித உரிமை மீறல் – நடிகை பியுமி ஹன்சமாலி .\nநிலை வாசலில் அறுகம்புல்லை இப்படி வைத்தால், உங்கள்…\nநேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமர் தேர்தலுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு →\n← தாய் டயானாவின் மறைவால் போதை பழக்கத்துக்கு அடிமையானேன் – இங்கிலாந்து இளவரசர் ஹாரி\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2021-07-24T19:31:14Z", "digest": "sha1:EI6UQFJKPC5NRT6AAVVO6BAQSKYXBP56", "length": 5888, "nlines": 120, "source_domain": "tamilneralai.com", "title": "சீன ஆதரவுத் திட்டங்கள் ரத்து. – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nசீன ஆதரவுத் திட்டங்கள் ரத்து.\nகோலாலம்பூர்: சீனாவின் ஆதரவுடன் நடத்தப்பட இருந்த எண்ணெய், எரிவாயுக் குழாய்கள் திட்டங்களை மலேசியா ரத்து செய்துள்ளது. கடந்��� மே மாதத்தில் தேசிய முன்னணி கூட்டணி எதிர்பாராத தோல்வி அடைந்ததை அடுத்து புதிய அரசாங்கம் அப்பணிகளை நிறுத்தி வைத்தது. $4.1 பில்லியன் பெறுமானமுள்ள அந்த மூன்று எண்ணெய், எரிவாயுக் குழாய்த் திட்டங்களைத் தற்போது மலேசிய அரசாங்கம் ரத்து செய்துள்ளது.\nரத்து செய்யப் படுவதை அத்திட்டங்களுடன் தொடர்புடைய சீன அமைப்புகளுக்கு மலேசிய நிதி அமைச்சர் லிம்குவான் எங் கடிதம் அனுப்பியதாக தி ஃபைநேன்ஷியல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. ரத்து செய்யப்பட்ட திட்டங்களில் மலாக்கா மாநிலத்தை ஜோகூரில் உள்ள ஓர் எண்ணெய் சுத்திகரிப்பு, ரசாயன ஆலையுடன் இணைக்கும் திட்டமும் ஒன்று. திட்டங்களை ரத்து செய்ததற்காக மலேசியா செலுத்த வேண்டிவரும் கட்டணங்கள் குறித்து அமைச்சர் லிம் தகவல் வெளியிடவில்லை.\nஆஸ்திரேலியாவில் வெல்ல மனநிலை முக்கியம் – கில்கிறிஸ்ட்..\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/superstarrajinikanthwithphfan/", "date_download": "2021-07-24T19:46:11Z", "digest": "sha1:MKQIIHLBXGCXQNUUSC5QPKPAZ3YBCCMO", "length": 4421, "nlines": 111, "source_domain": "teamkollywood.in", "title": "100 முறை இரத்த தானம் செய்த முதல் மாற்றுத்திறனாளி” என்ற உலக சாதனையை செய்தவரை பாராட்டினார் ரஜினிகாந்த் - Team Kollywood", "raw_content": "\n100 முறை இரத்த தானம் செய்த முதல் மாற்றுத்திறனாளி” என்ற உலக சாதனையை செய்தவரை பாராட்டினார் ரஜினிகாந்த்\n100 முறை இரத்த தானம் செய்த முதல் மாற்றுத்திறனாளி” என்ற உலக சாதனையை செய்தவரை பாராட்டினார் ரஜினிகாந்த்\nPrevious வைரலாகும் சிக்ஸர் டீஸர் \nNext சினிமா பிரியர்களுக்கு இனி 24 மணி நேரமும் கொண்டாட்டம்\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்\nவீட்டுத்தோட்டம் – உரம் எப்படி செய்வது\nதல பட பாடலாசிரியர்யின் அவதாரம் \nவலிமையோட பறக்குது சம்பவம் ஒன்னு இருக்குது – பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2015/07/27/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0-7/", "date_download": "2021-07-24T20:42:29Z", "digest": "sha1:ZBIPAOWSRUM2Y4WQMKNBTFVS7NLHK5AF", "length": 43778, "nlines": 231, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ பாசுரப் படி ஸ்���ீ கிருஷ்ணாவதாரம் –7—பால சேஷ்டிதங்கள—ஆயர் புத்திரன் -ஆநிரை மேய்த்தவன்- அருளிச் செயல்கள் — | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ பாஷ்யம்— –1-1-3- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —\nஸ்ரீ கோயில் கந்தாடை வாதூல தேசிக குல அண்ணன் குமார வேங்கடாசார்யா ஸ்வாமி-அண்ணாவிலப்பன் ஸ்வாமிகள் -சஷ்டி யப்த பூர்த்தி -1972-மலர் »\nஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –7—பால சேஷ்டிதங்கள—ஆயர் புத்திரன் -ஆநிரை மேய்த்தவன்- அருளிச் செயல்கள் —\nஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –\nவேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –\nதிரு வாயர் பாடிப் பிரானே தலைநிலாப் போதே யுன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே\nஆநிரை மேய்க்க நீ போதி -அருமருந்தாவது அறியாய் -கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட —தேனில் இனிய பிரான்\nஅஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை\nகுடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியான ஊன்று வெம் பரற்களுடை கடிய வென்காநிடைக்\nகாலடி நோவக் கன்றின் பின் கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லா பாவமே\nஎன்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய\nசீலைக் குதம்பை யோருகாது ஒரு காத்து செந்நிற மேல் தோன்றிப்பூ கோலப் பனைக் கச்சும் கூறையுடையும் குளிர்முத்தின் கோடாலமும் காளிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன்\nதென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறு காலே\nயூட்டி ஒருப்படுத்தேன் என்னில் மனம் வலியாள் ஒரு பெண்ணில்லை என் குட்டனே முத்தந்தா –\nகாடுகளோடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு\nநீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங்கா னிடை கன்றின் பின்\nபோன சிறுக் குட்டச் செங்கமல வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்\nஎன் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்துடன் வந்தாய் –\nசுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன மார் கொண்டோட ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி\nஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்\nகன்றுகள் மே��்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன்\nயசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து –தென் புதுவை விட்டு சித்தன் சொல் கற்றிவை பாட வல்லார் கடல் வண்ணன் கண்ணன் கழல் இணை காண்பர்களே\nசுற்றி நின்று ஆயர் தலைகள் இடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன்\nஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்கின்றதே\nஇந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை\nஆயர்பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்\nஆயர்களோடு போய் ஆநிரை காத்து –ஆயர்கள் எற்றினைப் பாடிப்பற -ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற\nகோ நிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன் –\nஆயர்கள் ஏற்றினை யச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை\nஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –\nபெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –\nகற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்\nஅல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக்கு அணி விளக்கை\nபட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்\nஇட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –\nஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை யம் தமிழ் இன்பப் பாவினை அவ்விட மொழியை\nஆதியாயன் அரங்கன் அம்தாமரை பேதை மணாளன் தன் பித்தனே\nஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே –\nஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் மாய மாய மாயை கொல்\nகற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே\nகொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன் என் அமுது\nஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன் -வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து அஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே\nதேன் வாய வரி வண்டே திருவாலி நகர��ளும் ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே\nதேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும் காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –\nஆநிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் –வண் புருடோத்தமமே —\nகோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –\nஆநிரை மேய்த்து அன்று அலைகடல் அடைந்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிரை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திரு வெள்ளி யாங்குடி யதுவே\nகற்றா மறித்து –பொற்றாமரையாள் கேள்வன்\nஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை\nதண் தாமரைக் கண்ணா ஆயா அலை நீருலகு ஏழும் முன்னுண்ட வாயா\nதாய் நினைந்த கன்றே யோக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை\nஅன்று இவ்வையகம்உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மதிள் கோவலிடைக் கழி யாயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே\nகூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்\nஉங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –\nகற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே\nஇரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக அடிகள் அரவிந்தவாயவனே\nமற்றாரும் அஞ்சப்போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே\nவன் பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய் எங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே\nஅறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உரியார் நறு வெண்ணெய் உண்டுகந்தான்\nகன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்\nஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –\nதள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்\nமனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா\nஆயர் கொழுந்தாய் அவரால் புடையுன்னும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகி பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே\nஅயர்வில் அமரரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ\nஅமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை\nஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கே\nஏபாவம் ஏழுலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பாரார் மா பாவம் விட அரற்குப் பிச்சை பேய் கோபால கோளரி எறன்றியே\nஓயும் மூப்புப் பிறப்ப�� இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே –\nபொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே\nஇனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும் -இனவா நிரை காத்தேனும் யானே என்னும் -இன வாயர் தலைவனும் யானே என்னும்\nகாலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே\nஇவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே –\nநிரை மேய்த்ததும் –மற்றும் பல மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே\nஅங்கு ஓர் ஆய்க்கூலம் புக்கதும் –ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன விகல் உளதே\nநிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க நிற்குமே\nஎன்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே\nஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி –ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க வரியே\nமாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன திருவருள் செய்தே\nஆயர்கள் ஏறே அரியே எம்மாயோன்\nஆ புகு மாலையும் ஆகின்றாலோ யாமுடை யாயன் தன் மனம் கல்லாலோ\nகோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி\nநின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –\nஆ மகிழ்ந்து அங்கவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே\nதிவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே\nஅங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து\nநமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர்\nகோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –\nஅவனே –ஆநிரைகள் காத்தான் –அவனே கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்\nசேயன் அணியன் சிரியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்றோதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஜ்ஞானமில்\nஊரா நிரை மேய்த்து ஊல��ெல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்\nஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –\nவேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –\nதிரு வாயர் பாடிப் பிரானே தலைநிலாப் போதே யுன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே\nஅஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை\nசீலைக் குதம்பை யோருகாது ஒரு காத்து செந்நிற மேல் தோன்றிப்பூ கோலப் பனைக் கச்சும் கூறையுடையும் குளிர்முத்தின் கோடாலமும் காளிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன்\n-காடுகளோடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு\nஎன் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்துடன் வந்தாய் –\nசுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன மார் கொண்டோட ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி\nஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்\nகன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன்\nயசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து –\nசுற்றி நின்று ஆயர் தலைகள் இடச் சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து பற்றி நின்று ஆயர் கடைத் தலையே பாடவும் ஆடக் கண்டேன்\nஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்கின்றதே\nஇந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை\nஆயர்பாடியில் வீதியூடே கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம்\nஆயர்களோடு போய் ஆநிரை காத்து –ஆயர்கள் எற்றினைப் பாடிப்பற -ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற\nஆநிரை மேய்க்க நீ போதி -அருமருந்தாவது அறியாய் -கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட —தேனில் இனிய பிரான்\nகுடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியான ஊன்று வெம் பரற்களுடை கடிய வென்காநிடைக்\nகாலடி நோவக் கன்றின் பின் கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லா பாவமே\nஎன்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய\nதென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறு காலே\nயூட்டி ஒருப்படுத்தேன் என்னில் மனம�� வலியாள் ஒரு பெண்ணில்லை என் குட்டனே முத்தந்தா\nநீ யுகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே கடிய வெங்கா னிடை கன்றின் பின்\nபோன சிறுக் குட்டச் செங்கமல வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்\nகோ நிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன் –\nஆயர்கள் ஏற்றினை யச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை\nஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –\nபெற்றம் மேய்த்து உண்ணும் குளத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –\nகற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்\nஅல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக்கு அணி விளக்கை\nபட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்\nஇட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –\nஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை யம் தமிழ் இன்பப் பாவினை அவ்விட மொழியை\nஆதியாயன் அரங்கன் அம்தாமரை பேதை மணாளன் தன் பித்தனே\nஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே –\nஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் மாய மாய மாயை கொல்\nகற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே\nகொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன் என் அமுது\nஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன் -வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து அஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே\nதேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும் ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே\nதேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும் காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –\nஆநிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் –வண் புருடோத்தமமே —\nகோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –\nஆநிரை மேய்த்து அன்று அலைகடல் அடைந்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டி கார் நிரை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில் –திரு வெள்ளி யாங்குடி யதுவே\nகற்றா மறித்து –பொற்றாமரையாள் கேள்வன்\nஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை\nதண் தாமரைக் கண்ணா ஆயா அலை நீருலகு ஏழும் முன்னுண்ட வாயா\nதாய் நினைந்த கன்றே யோக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை\nஅன்று இவ்வையகம்உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மதிள் கோவலிடைக் கழி யாயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே\nகூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்\nஉங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் –\nகற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே\nஇரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக அடிகள் அரவிந்தவாயவனே\nமற்றாரும் அஞ்சப்போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே\nவன் பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய் எங்கு வேய்ங்குழல் என்னோடாடும் இளமையே\nஅறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி உரியார் நறு வெண்ணெய் உண்டுகந்தான்\nகன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்\nஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –\nதள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்\nமனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா\nஆயர் கொழுந்தாய் அவரால் புடையுன்னும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை தூய வமுதைப் பருகி பருகி என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே\nஅயர்வில் அமரரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ\nஅமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை\nஆனான் ஆயன் மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கே\nஏபாவம் ஏழுலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பாரார் மா பாவம் விட அரற்குப் பிச்சை பேய் கோபால கோளரி எறன்றியே\nஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே –\nபொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே\nஇனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும் -இனவா நிரை காத்தேனும் யானே என்னும் -இன வாயர் தலைவனும் யானே என்னும்\nகாலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே\nஇவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே –\nநிரை மேய்த்ததும் –மற்றும் பல மாயக் கோலப் பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே\nஅங்கு ஓர் ஆய்க்கூலம் புக்கதும் –ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன விகல் உளதே\nநிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க நிற்குமே\nஎன்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே\nஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி –ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க வரியே\nமாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் தேசம் திகழும் தன திருவருள் செய்தே\nஆயர்கள் ஏறே அரியே எம்மாயோன்\nஆ புகு மாலையும் ஆகின்றாலோ யாமுடை யாயன் தன் மனம் கல்லாலோ\nகோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து எம்மையிட்டவை மேய்க்கப் போதி\nநின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –\nஆ மகிழ்ந்து அங்கவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே\nதிவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே\nஅங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து\nநமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர்\nகோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –\nஅவனே –ஆநிரைகள் காத்தான் –அவனே கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்\nசேயன் அணியன் சிரியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்றோதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஜ்ஞானமில்\nஊரா நிரை மேய்த்து ஊலகெல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nOne Response to “ஸ்ரீ பாசுரப் படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –7—பால சேஷ்டிதங்கள—ஆயர் புத்திரன் -ஆநிரை மேய்த்தவன்- அருளிச் செயல்கள் —”\nஸ்ரீ க்ருஷ்ணர் (பாசுரப்படி) படிக்க முயற்சித்தேன். இது பாசுரங்களின் தொகுப்பா. அல்லது பொருளுடனா. சரியாகப் ப���்தி பிரித்து படிக்கத் தூண்டும் அளவு இருந்தால் ஒரு ஆர்வம் இருக்கும். படித்து முடிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/378969", "date_download": "2021-07-24T20:27:04Z", "digest": "sha1:F7Z34CYG235IVVYBNTWNBNDEAQBWT4TT", "length": 9576, "nlines": 184, "source_domain": "www.arusuvai.com", "title": "Help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n//40 days la theriyanum illati irukadhu nu soluranga//நிச்சயமா இல்லை.. 60 நாட்களுக்கு அப்புறம் கூட‌ பாசிட்டிவ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.. நம்பிக்கையை இழக்காமல் தைரியமாக‌ இருங்கள். யூரின் டெஸ்டில் தெரியாமல் போவதற்கு கூட‌ வாய்ப்பு இருக்கு.. அதனால் டாக்டரிடம் செல்லுங்கள் ப்ளட்டெஸ்ட் எடுத்து பார்த்தால் தெரிந்து விடும்.\nஅவசரம்.... தயவு செய்து தெரிந்தவர்கள் கூறவும்\nஉங்கள் சகோதிரிக்கு உதவுங்கள் தோழிகலே\nப்ளீஸ் சீக்கிரமா யாராவது வாங்க\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/09022250/Penalty.vpf", "date_download": "2021-07-24T20:45:12Z", "digest": "sha1:RNNK4I7OJV6OJZQQNOOMNALTLX5TOBHE", "length": 11282, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Penalty || முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமுக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் + \"||\" + Penalty\nமுக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஅருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nஅருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஆணையாளர் முகமது சாகுல்ஹமீது ஆலோசனையின் பேரில் கொரோனா பரிசோதனை முகாம், தடுப்பூசி போடும் முகாம், நகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, துப்புரவு பணி போன்ற பணிகள் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மளிகை கடை, காய்கறி கடை, ஓட்டல்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா என்பதனை ஆய்வு செய்து, முக கவசம் அணியாதவர்கள் 11 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் வெளியூரில் இருந்து நகருக்குள் வந்த 73 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\n1. பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம்\nபெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\n2. மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற 2 பேருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்\nமானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற 2 பேருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\n3. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காதவர்களிடம் ரூ.2 லட்சம் அபராதம் வசூல்\nதிருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காதவர்களிடம் ரூ.2 லட்சம் அபராதம் வசூல் சென்னை மாநகராட்சி தகவல்.\n4. கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 20 கடைக்காரர்களுக்கு அபராதம்\nகொரோனா தடுப்பு விதிகளை மீறிய 20 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\n5. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nகொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு\n3. கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்\n4. நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு வக்கீலிடம் பணம் பறித்த பெண் கைது\n5. வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/tamil-nadu/chennai/harbour/chennai-opportunity-250000-lakh-salary-month--918041", "date_download": "2021-07-24T21:21:01Z", "digest": "sha1:SRYMQXSS2AXX3OUAHYLJV3ZSGJHUG6JB", "length": 9767, "nlines": 173, "source_domain": "www.instanews.city", "title": "சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு | Chennai Job Opportunity: 2,50,000 lakh salary per month", "raw_content": "\nதிரு. வி. க. நகர்\nஅண்ணா நகர்அம்பத்தூர்ஆயிரம் விளக்குஇராயபுரம்எழும்பூர்கொளத்தூர்சேப்பாக்கம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்துறைமுகம்பெரம்பூர்மதுரவாயல்மயிலாப்பூர்மாதவரம்ராதாகிருஷ்ணன் நகர்விருகம்பாக்கம்வில்லிவாக்கம்வேளச்சேரி\nசென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை : மாதம் 2,50,000 சம்பளத்தில் வேலை\nசென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் விபரங்களாவன:\nபணி நிறுவனம்: சென்னை துறைமுகம்\nபணியின் பெயர்: ஹார்பர் மாஸ்டர்\nஊதிய விவரம்: அதிகபட்சம் ரூ.2,50,000\nவயது வரம்பு: 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்பம் அனுபவேண்டிய முகவரி: செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சாலை, சென்னை - 600001\nவிண்ணப்பிப்பதற்கானன கடைசித் தேதி: 03/07/2021\nமேலும் விவரங்களுக்கு: hm2021.pdf (chennaiport.gov.in) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/bphs/effects_of_dharm_bhava.html", "date_download": "2021-07-24T19:24:40Z", "digest": "sha1:GPSGOZOOAK46EBCI7Z46SLHHEBTPLPDD", "length": 15523, "nlines": 190, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஒன்பதாம் பாவம்(தர்மம்) ஏற்படுத்தும் விளைவுகள் - Effects of Dharm Bhava - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூலை 25, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\n��கா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் » ஒன்பதாம் பாவம்(தர்மம்) ஏற்படுத்தும் விளைவுகள்\nஒன்பதாம் பாவம்(தர்மம்) ஏற்படுத்தும் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nஒன்பதாம் பாவம்(தர்மம்) ஏற்படுத்தும் விளைவுகள் - Effects of Dharm Bhava - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/3784/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9", "date_download": "2021-07-24T21:41:26Z", "digest": "sha1:5R7N5RR27IULF6VICHJFFJBUQTHOKC2X", "length": 10562, "nlines": 112, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்தகம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "“கொரோனாவுக்கு முன் – கொரோனாவுக்கு பின் என்றே இனிவரும் காலம் பேசும்” – பிரதமர் மோடிTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n“கொரோனாவுக்கு முன் – கொரோனாவுக்கு பின் என்றே இனிவரும் காலம் பேசும்” – பிரதமர் மோடி\nபிரதமர் மோடி காணொளி வாயிலாக இன்று நடைபெற்ற சந்திப்பில் பேசும்போது, கொரோனாவிலிருந்து இந்த உலகம் மீண்டபிறகு, ‘இதற்கு முன்பு இருந்த இயல்பு அப்படியே நீடிக்காது’ எனக்கூறியிருக்கிறார். இந்தக் காணொளி கலந்தாய்வை, புத்த பூர்னிமா நிகழ்வையொட்டி இன்றையதினம் மத்திய கலாச்சார அமைச்சகம், சர்வதேச புத்த கூட்டமைப்பினருடன் இணைந்து நடத்தியுள்��து.\nஇதில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு பின் – கொரோனாவுக்குப் முன் என்றே நிகழ்வுகள் அனைத்தையும் நாம் வழங்க வேண்டியிருக்கும். அந்தளவுக்கு மோசமான தாக்கங்களை ஏற்ப” எனக்கூறியிருக்கிறார்.\nபுத்த பூர்னிமாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த காணொளி சந்திப்பில் பேசிய மோடி “நம் முன்கள பணியாளர்கள் அனைவரும், ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் உயிரை பணயம் வைக்கின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில் பணியாற்றி, கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு, எனது இரங்கல்கள்.\nகொரோனாவை எதிர்க்க உதவும் தடுப்பூசிகளை கண்டறிந்த விஞ்ஞானிகளை நினைத்து, இந்த நாடு மிகவும் பெருமைப்படுகிறது. கடந்த ஆண்டைவிடவும், இந்த ஆண்டு கொரோனா பற்றிய புரிதலும், அதை தடுக்கும் வழிமுறைகளும் அதிகம் கிடைத்துள்ளது.\nகடந்த ஆண்டு பல தனிநபர்களும், தன்னார்வு அமைப்புகளும் கொரோனாவை கட்டுப்படுத்த முன்வந்தன. அவற்றில் முக்கியமானவர்களாக இருப்பது, புத்த தர்மத்தை பின்பற்றும் உலகளாவிய மக்கள். பல புத்த நிறுவனங்கள், இந்தப் பேரிடரை சமாளிக்க நமக்கு உபகரணங்கள் கொடுத்து உதவியுள்ளன.\nகடந்த ஆண்டு புத்த பூர்னிமாவின்போதும் இவற்றையெல்லாம் நாம் குறிப்பிட்டோம். அப்போதும் கொரோனாவோடுதான் நாம் போராடினோம். இப்போது நிலைமையில் சில மாற்றங்கள் தெரிந்தாலும், நிறைய தொடர்ச்சிகள் இருக்கின்றன.\nஇந்தப் பெருந்தொற்றுப் பேரிடர் நம்மைவிட்டு இன்னும் அகலவில்லை. இந்தியாவை போல பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக இருக்கின்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் இப்படியொரு கொடிய நோயை சந்தித்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில், கொரோனாவுக்குப் பின் – கொரோனாவுக்கு முன் என்றே அனைத்து நிகழ்வுகளும் வழங்கப்படும். அந்தளவுக்கான பாதிப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.\nமகாராஷ்ட்டிரா மாநிலத்திற்கு தேவையான அனைத்து…\nதடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்தவும், முன்கூட்டியே…\nஇன்று புயல் சேதத்தை நேரில் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி..\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே... பிரதமர் மோடி எங்கே\nசிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கன���களுக்கு…\nநாட்டு மக்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரை\n’’அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக…\n“நம்முடைய தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்திகளை பரப்ப…\nபிஎஸ்பிபி பள்ளியில் நடந்தது போன்று எனக்கும்… – ட்விட்டரில் வேதனையை பகிர்ந்த கெளரி கிஷன் →\n← ஒடிசாவில் கரையை கடந்தது அதி தீவிர ‘யாஸ்’ புயல் – வேரோடு சாய்ந்த மின்கம்பங்கள், மரங்கள்\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-07-24T21:48:56Z", "digest": "sha1:X6D2HKW4F32FRPA4HZB4UG4OJBCCX4XF", "length": 15430, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமுர் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமுர் ஆறு (எயிலோங் சியாங்)\nபெயர் மூலம்: மொங்கோலியன்: அமூர் (\"ஓய்வு\")\n- இடம் சில்கா, ஜெயா, புரியா, அம்ங்குன்\n- வலம் அர்குன் (ஆசியா), ஊமா (எயிலோங் சியாங்), சங்குவா, உசூரி\nபிளாகோவேஷ்சென்சுக், ஹேய்ஹே, டோங்ஜியாங், காபரோவ்ஸ்க், அமுர்ஸ்க், கோம்சோமோல்ஸ்க்-ஆன்-அமுர், நிகோலயேவ்ஸ்க்-ஆன்-அமுர்\nஆனன் ஆறு - ஷில்கா ஆறு\n- அமைவிடம் கான் கெண்டி, இது கண்டிப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதி, கெண்டி மாகாணம், மங்கோலியா\nகெர்லான் ஆறு - ஆர்கன் ஆறு\n- location உலான் பத்தூர் இலிருந்து சுமார் 195 கிலோமீட்டர்கள் (121 mi), கெண்டி மாகாணம், மங்கோலியா\n- location பொக்ரோவ்கா அருகில், உருசியா & சீனா\n- உயர்வு 303 மீ (994 அடி)\n- அமைவிடம் நிகோலயேவ்ஸ்க்-ஆன்-அமுர் அருகில், கபரோவ்ஸ்க் பிரதேசம், உருசியா\nஅமுர் ஆற்றின் நீர்த்தேக்க வரைபடம்\nஅமுர் ஆறு அல்லது அமூர் ஆறு (Amur River (எவென் Even: Тамур, Tamur; உருசியம்: река́ Аму́р, IPA: [ɐˈmur]) or Heilong Jiang (எளிய சீனம் Chinese: 黑龙江; பின்யின்: Hēilóng Jiāng, \"Black Dragon River\"; மஞ்சு Manchu: ᠰᠠᡥᠠᠯᡳᠶᠠᠨ ᡠᠯᠠ; மன்சுவின் ஒலிபெயர்ப்பு Möllendorff: Sahaliyan Ula, Sahaliyan Ula, “Black Water”); உலகின் பத்தாவது நெடிய ஆறான இது, உருசியாயாவின் தொலைதூர கிழக்கு (Russian Far East), மற்றும் வடகிழக்கு சீனாவிற்கும் இடையேயான (உட்புற மஞ்சுரியா) எல்லைப் பகுதியில் உருவாகிறது.[2]\nஅமுர் ஆற்றில் உள்ள மிகப்பெரிய மீன் வகையான கலுகா (kaluga) எனும் மீன், 5.6 மீட்டர் (18 அடி) நீளம் கொண்டது.[3] உலகிலேயே அமுர் ஆற்றில் மட்டுமே மிதமான வெப்பம் நிலவுவதால், பாம்பு போன்ற உருவம் கொண்ட ஆசிய மீன் வகைகளும், ஈட்டி மீன் (pike) போன்ற ஆர்டிக��� சைபீரிய மீன்களும் ஒன்றாக வாழ்கின்றன. மேலும் இந்த ஆற்றில், மிகப்பெரிய நன்னீர் மீனும், மற்றும் மற்ற உயிர்களை உண்டு வாழ்வதுமான டெய்மன் மீன் வகைகளும், அமுர் கெளுத்தி (Amur catfish) மற்றும் மஞ்சள்சீக் (yellowcheek) மீன்களும் இவ்வாற்றில் அதிகளவில் காணப்படுகிறது.\nமரபு ரீதியாக, ஒரு ஆற்றை வெறுமனே \"நீர்\" என்று குறிப்பிடுவது பொதுவானது. மேலும் \"நீர்\" என்ற வார்த்தை ஆசிய மொழிகளின் படி பல மொழிகளில் இவ்வாறு உள்ளது: கொரிய மொழியில்: mul (물), மங்கோலிய மொழியில்: muren (mörön) மற்றும் ஜப்பானில்: mizu (み ず) ஆகியவை உள்ளன. இந்த ஆற்றுக்கு பின்வருமாறு பெயர் சூட்டப் பெற்றது. \"அமுர்\" என்ற பெயர் தண்ணீர் எனும் வேர் வார்த்தையிலிருந்து பரிணாமம் பெற்று, \"பெரிய நீர்\" க்கான அளவு மாற்றியுடன் இணைக்கப்பட்டது.[4]\nஇந்த ஆற்றின் சீன பெயர், ஹெயிலோங் ஜியாங் (Heilong Jiang) என்றும், அது சீன மொழியில் \"கருப்பு டிராகன் ஆறு\" \"Black Dragon River\" என்றும், மேலும் அதன் மங்கோலியப் பெயரான \"கர் மோரோன்\" Khar mörön (சிரிலிக்: ஹார் மச்சன் Хар мөрөн), \"கருப்பு ஆறு\" (Black River) என்றும் பொருள் அறியப்பட்டது.[5]\nஇந்த அமுர் ஆறு, வடகிழக்கு சீனாவின் மேற்குப் பிராந்திய மலைகளில் சுமார் 303 மீட்டர் (994 அடி) உயரத்தில் சில்கா மற்றும், அர்குன் ஆகிய இருபெரும் ஆறுகளால் சங்கமித்து வளர்ச்சி அடைகிறது.[6] இந்த ஆறு சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் கிழக்கு நோக்கி ஓடுகிறது, மேலும் அது, 400 கிலோமீட்டர் (250 மைல்) க்கு மெதுவாக வில் வடிவில் திரும்பி, பல கிளை ஆறுகளை தன்னகத்தே பெற்றுக்கொண்டு பல சிறு நகரங்களை கடந்து செல்கிறது.[7]. ஹுமாவில் மாகாணத்தில் (Huma County) ஓடும் ஹுமா ஆறு (Huma River), இந்த ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறாகும். அதன்பிறகு அது தெற்கு நோக்கி பாயும் இது, இரசியாவின் மாநகர் \"பிலாகோ வெஷ் சென்ஸ்க்\" (Blagoveshchensk) மற்றும், சீனாவின் \"ஹேய்ஹே\" (Heihe) ஆகிய இடங்களுக்கு இடையே தொடர்ந்து செல்லும் அமுர் ஆறு, குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைகிறது, ஏனெனில் \"ஜெயா ஆறு\" (Zeya River) எனும் ஆறு அதன் மிக முக்கியமான கிளைகளில் ஒன்றாகும்.[8]\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 21:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gradually-falling-ttv-dinakaran-s-party-tamilisai-criticism-356563.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-24T19:36:44Z", "digest": "sha1:ACFN5Q4O76BLBAO3NGDNJE3P7T4QZD3V", "length": 16727, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம் | Gradually falling TTV Dinakaran's Party, Tamilisai Criticism - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nநாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்.. ஆபாச வீடியோ பார்த்ததால்.. அரண்டு போன இளைஞர்கள்\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1819 பேர் பாதிப்பு.. 27 பேர் மரணம்\nசட்டசபையில் கருணாநிதியின் உருவப்படம் .. ஆக. 2ல் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\n தலைநகர் சென்னையில் அப்படியே தலைகீழ் மாற்றம்.. சாதித்துக் காட்டிய ககன்தீப்சிங் பேடி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக���கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம்\nசென்னை: ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்... தமிழிசை சொல்லும் அடடே காரணம்...\nசென்னை: தினகரன் கட்சி கொஞ்சம், கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், கர்நாடகாவின் முதலமைச்சர் குமாரசாமி பலமாக அரசியல் செய்யும் பொழுது, ரங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து ஆண்டவன் தண்ணீர் கொடுத்தால் தமிழகத்திற்கு கொடுக்கிறேன் என்று சொன்னவர்.\nஆனால், தற்போது தண்ணீர் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது ஆரோக்கியமான சூழ்நிலை தான். இதில் எந்தவித அரசியலும் உட்புக கூடாது . ஒருவேளை குமாரசாமி தனது பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் பேசுகிறாரா என்பதும் தெரியவில்லை என்றும் கூறினார்.\nதமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் இருக்கும் கூட்டணி கட்சிகளும் வழிமுறை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் ஸ்டாலின் போன்றவர்கள் இந்த பிரச்சனையில் வாய் திறக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். என்னைப் பொறுத்தவரை யாராக இருந்தாலும் காவிரி நதிநீர் ஆணையத்தின் கட்டளைப்படி தண்ணீர் திறந்து விட்டு தான் ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nதினகரன் ஆதரவு நாளேட்டில் எங்கள் கட்சியை பற்றி சொல்வதற்கு எல்லாம் பதில் கூற விரும்பவில்லை. முதலில் தினகரன் கட்சி முழுமையாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்தார்.\nசென்னை வண்டலூரில் 13 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா இல்லை.. ஆல் இஸ் வெல்\nரூ45 லட்சம் மேல் கொரோனா நிதி திரட்டிய நடிகர் டி.எம்.கார்த்திக்.. வளர்ந்து வரும் நடிகரின் சமூக அக்கறை\nகேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம்\nஎனக்கு சொந்த வீடு கூட கிடையாது.. இது பழிவாங்கும் செயல்.. சட்டப்படி சந்திப்பேன் - எம் ஆர்.விஜயபாஸ்கர்\nதென்மேற்குப் பருவமழை அபாரம்...அமராவதி, சோலையாறு அணைகள் நிரம்பின - தண்ணீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு\n''அண்ணனை பார்த்துவிட்டுத் தான் புறப்படுவோம்''.. குவியும் விசிட்டர்ஸ்.. ஜே.ஜே. வென அமைச்சர்கள் அறைகள்\nசார்பட்டா நாயகி மாரியம்மா எனும் துஷாரா விஜயன்.. திண்டுக்கல் மாவட்ட திமுக ஏன் கொண்டாடுது தெரியுமா\nதமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டு.. விபரீத முடிவு வேண்டாம் முதல்வரே.. இ.பி.எஸ் பரபரப்பு அறிக்கை\nசார்பட்டா பரம்பரை படத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு.. பா.ரஞ்சித் மீது சரமாரி குற்றச்சாட்டு\nநண்பர் பா.ரஞ்சித்.. 'சார்பட்டா பரம்பரை' படக்குழுவை.. பாராட்டி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்.. வேற லெவல்\nநீலகிரி, கோவை,தேனி, குமரியில் அதிகனமழை - 15 மாவட்ட மக்களுக்கு வானிலை சொன்ன நல்ல செய்தி\nஅதிமுக அடிமடியில் கை வைக்கும் பாஜக.. அமைதி காக்கும் தலைவர்கள்.. அப்செட் தொண்டர்கள்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran tamilisai stalin தினகரன் தமிழிசை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-24T21:52:53Z", "digest": "sha1:T6Z5PIORX55GRFBGHYNNGMRDOIL65IUY", "length": 5331, "nlines": 120, "source_domain": "tamilneralai.com", "title": "ஜோதிகாவின் அடுத்த படம்? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படத்துக்கு ‘ராட்சசி’ என்று தலைப்பிட ஆலோசனை செய்து வருகிறது படக்குழு. இதில் அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா. அரசுப் பள்ளி மாணவர்களிடையே படிப்பை மேம்படுத்தும் ஆசிரியையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சுமார் 50 லட்ச ரூபாய் பொருட்செலவில் பள்ளி மாதிரி அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தியது படக்குழு.\nஇதன் படபிடிப்பு வேலைகள் இன்னும் நாட்களுக்கு மட்டுமே இருக்கின்றன. அதற்குள் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கும் காலகட்டத்தில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.\nCategorized as கோலிவுட், சினிமா\nதலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nவங்கிகளில் அதிக பணம் எடுக்க தடை\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-07-24T21:20:52Z", "digest": "sha1:WOCJVKQECMXYN2FLCUE3YLVSWYKJ7J2J", "length": 8348, "nlines": 137, "source_domain": "urany.com", "title": "பிரதேச சபை நடாத்திய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர் விபரம். – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / பாடசாலை / பிரதேச சபை நடாத்திய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர் விபரம்.\nபிரதேச சபை நடாத்திய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர் விபரம்.\nதற்பொழுது 12 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். அதிபர் மற்றும் 5 ஆசிரியர்கள் கடமையாற்றுகிறார்கள்.\nகல்வியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கின்றது. கடந்த தரம் 5 புலமைப் பரீட்சையில் 2 மாணவர்கள் தோற்றி 2 மாணவர்களுமே 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 சதவீத சித்தியை (ஒருவர் 119, மற்றவர் 99 புள்ளிகள்) பெற்றிருக்கிறார்கள்.\nகடந்த வருட வாசிப்பு மாதத்தையொட்டி பிரதேச சபை நடாத்திய பாடசாலைகளுக்கிடையேயான போட்டியில் இம்மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டு பெரிய பாடசாலைகளையெல்லாம் ஓரம் கட்டி முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களென மொத்தம் 11 பரிசில்களைப் பெற்று சாதித்திருக்கிறார்கள்.\nஇம்மாணவர்களுக்குக் கை கொடுப்போம். மேலும் எமது பாடசாலையில் மாணவர்களை இணைக்க வழிவகை செய்ய உழைப்போம்.\nPrevious செயற்பட்டு மகிழ்வோம் 2020\nNext கோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nயார் இந்த மீராபாய் சானு ஒலிம்பிக் பதக்கத்தை சாதித்தது எப்படி\nடோக்யோ ஒலிம்பிக் ஹெண்ட் ஸாஸா: தோற்றாலும் நம்பிக்கை விதைத்த ஒலிம்பிக் நட்சத்திரம்\nராஜ் குந்த்ராவுக்கு எதிராக திரும்புகிறாரா ஷி���்பா ஷெட்டி ஆபாச பட தயாரிப்பு சர்ச்சை\nரிஷாட் எம் வீட்டில் சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு என புகார்\nசெவ்வாயில் துரப்பணம் போடத் தயாராகும் நாசாவின் பெர்செவரன்ஸ் ஊர்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-07-24T21:38:44Z", "digest": "sha1:CZXMUXBDR2RH2ZK7CGUEJEKIJINYLOPG", "length": 5650, "nlines": 133, "source_domain": "www.sooddram.com", "title": "வெற்றிக்கு உதவாத திலகருக்கு தேசிய பட்டியல் வழங்குவது எப்படி? – Sooddram", "raw_content": "\nவெற்றிக்கு உதவாத திலகருக்கு தேசிய பட்டியல் வழங்குவது எப்படி\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு முன்னாள் எம்.பி திலகர் எந்தவகையில் உதவவில்லை எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், எனவே அவருக்கு எப்படி தேசிய பட்டியலை வழங்குவது எனவும் கேள்வி எழுப்பினார்.\nPrevious Previous post: புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்\nNext Next post: ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/07/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54382/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-07-24T20:46:32Z", "digest": "sha1:M6UN5ED2YQAQKSR5ZEXLMBNFDFC4LMPV", "length": 12609, "nlines": 167, "source_domain": "www.thinakaran.lk", "title": "கைதிகளை பார்வையிட மறு அறிவித்தல் வரை தடை | தினகரன்", "raw_content": "\nHome கைதிகளை பார்வையிட மறு அறிவித்தல் வரை தடை\nகைதிகளை பார்வையிட மறு அறிவித்தல் வரை தடை\nநாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளை உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவெலிக்கடை சிறைச்சாலையில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த கைதிகளுக்கும், சிறை அதிகாரிகளுக்குமாக 316 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, சுமார் 200 பேரின் PCR பரிசோதனை முடிவுகளானது கொவிட்-19 தொற்றுக்கு அவர்கள் உள்ளாகவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையோரின் PCR பரிசோதனை முடிவுகள் இன்று (08) மாலை கிடைக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.\nகொவிட்-19 தொற்றுக்கு உள்ளான குறித்த கைதியுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 182 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்கள் PCR பரிசோதனையின் பின்னர், புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.\nஅத்தோடு, சிறைச்சாலை அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.\nகந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வந்த வெலிக்கடை கைதிக்கு கொரோனா\nஇன்று இதுவரை 4 பேர் அடையாளம் - 2,081; குணமடைந்தோர் 1,955\nகொவிட்-19; இதுவரை 892 கடற்படையினர் குணமடைவு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவத்தளை பகுதியில் 24 மணி நேர நீர் வெட்டு\nஅத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக வத்தளை பிரதேசத்தில் பல பகுதிகளில்...\nமேலும் 52 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 4,054 கொவிட் மரணங்கள்\n- 26 ஆண்கள், 26 பெண்கள்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 52...\nசீன கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் உண்மையிலேயே நண்பர்கள்\nசீனாவில் வாழும் வெளிநாட்டவர்கள் பலருக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின்...\nமட்டு. மாநகர ஆணையாளர் குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவிப்புமட்டக்களப்பு மாநகர சபையின் தற்போதைய...\nஅராலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு\nயாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பகுதியில்...\nசூரிய மண்டலத்திற்கு வெளியே அபூர்வ வளையம் கண்டுபிடிப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகத்தைச் சுற்றி, வாயு, தூசியால் ஆன...\nசட்டபூர்வ மணல் அகழ்வுக்கான அனுமதிகளை காலதாமதமின்றி உடனடியாக வழங்குங்கள்\nசட்டபூர்வமாக மணல் அகழ்வு செய்வதற்கு விண்ணப்பித்து...\nபெண்களை பித்துப் பிடிக்கவைத்த 80களின் நாயகன்\nமைக்' மோகன், தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமல் என்ற இரண்டு துருவங்களைத்...\nசின்ன அற்ப காரணங்களுக்கு முரண்டு. பிடிக்காமல் . தீ வைக்கப்பட்டதா மக்கள் பாதிக்கபட்டார்களா அதன் பாதிப்பு ஈடு செய்ய. எடுக்க வேண்டிய காரியங்களை. பாருங்கள். சின்ன பிள்ளைத் தனமான கருத்துக்களை...\nகப்பல் தீ விபத்து; பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவ\nஇது ஒரு தவறின் விளைவாக நடக்காது. ஊழல் காரணமாக மட்டுமே இது நிகழும். இந்த அதிகாரிகள் உருவாக்கிய \"மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரழிவுகள், மற்றும் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகலை பாருங்கள்....\nசபாநாயகர் கைச்சாத்து; துறைமுக நகர சட்டமூலம் இன்று முதல் அமுல்\nவடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் போ\nக .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன் இணைந்ததைப் பற்றி...\nமலையக தோட்டத் தொழிலாளரின் காணி உரிமையை வென்றெடுப்பதே மேதின கோரிக\nமிகவும் சிறப்பான செய்தி. தொடர்ந்து வலயுருதுவடு முக்கியமானது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naduvannews.in/?p=596", "date_download": "2021-07-24T20:18:42Z", "digest": "sha1:ARYR6OYHG3NKCQTBYM2EO3ZAUXC6OLSD", "length": 10433, "nlines": 136, "source_domain": "naduvannews.in", "title": "ஆஸ்கருக்கு தயாராகும் பார்த்திபனின் ஒ.செ!", "raw_content": "\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதா.பழூர் அருகே மணல் கட��்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\nமுகப்பு சினிமா ஆஸ்கருக்கு தயாராகும் பார்த்திபனின் ஒ.செ\nஆஸ்கருக்கு தயாராகும் பார்த்திபனின் ஒ.செ\nஇப்படத்தை பார்த்திபன் இயக்கி நடித்திருக்கிறார்\nஒருவர் மட்டுமே நடித்திருக்கும் தமிழின் முதல் படம் இது\nவரும் 20ம் தேதி இப்படம் வெளியாகிறது\nநடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மையோடு இயங்கும் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘ஒத்த செருப்பு’. இப்படம் வருகின்ற 20ம் தேதி காப்பான் படத்தோடு வெளியாகிறது.\nஇதில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருப்பது சிறப்பான விஷயம். உலகில் இப்படி ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் படங்கள் வெளியாகியிருந்தாலும் கதை, வசனம் எழுதி இயக்கியவரே நடித்திருப்பது இதுதான் உலகிலேயே முதல் முறையாகக் கருதப்படுகிறது.\nஒருவர் மட்டுமே அதுவும் ஒற்றை லொகேஷனிலேயே நடித்திருப்பதால் ரசிகர்களை படத்தில் ஒன்றச்செய்ய பின்னணி இசை மற்றும் ஒலி நுட்பங்களால் நிறைய புதுமைகளைச் செய்திருக்கிறாராம் ஆர்.பார்த்திபன். படம் பார்க்கும்போது அந்த சிறப்பு ஒலி நுட்பங்களும் ஒரு கேரக்டராக இருப்பதாகச் சொல்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.\nபடத்துக்கு ஒலி அமைத்திருப்பவர் பிரபல ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி. இதுவரை இல்லாத அளவுக்கு ரசூல் பூக்குட்டி தன் திறமைகளைக் கொட்டி இதில் பணியாற்றியிருப்பதாலும், இன்னும் பல சிறப்புகளாலும் இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப ரா.பார்த்திபன் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ராம்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nபார்த்திபன் இப்படத்தை ஆஸ்கார் விருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். அதற்கு விதிமுறைகள் இருப்பதால்தான் இப்படத்தை வரும் 20ம் தேதி வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழில் முதல் முறையாக இப்படி ஒரு படத்தை இயக்கி நடித்திருக்கும் பார்த்திபனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் வந்துக்கொண்டிருக்கின்றன. நிச்சயம் இப்படம் ஆஸ்கர் விருதை தட்டிச்செல்லும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.\nமுந்தய செய்தி6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு\nஅடுத்த செய்திநீண்ட நாட்களாக நோட்டம்; கயிறு மூலம் சிக்னல் – திடுக்கிட வைக்கும் திருச்சி கொள்ளை திட்டம்\n“நீ வாய மூடு” கஸ்தூரியை கடித்து துப்பிய வனிதா.\n’டாஸ்மாக்குக்கும் பிக்பாஸுக்கும் எந்த வித்தியாசமுமில்லை’…பிரபல பெண் அரசியல்வாதி பகீர்…\nஒரு பதிலை விடவும் Cancel reply\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nஎனது பேட்டிங் திறமை மீது டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளார் – அரைசதம் விளாசிய தீபக்...\nதா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\n© நடுவண் செய்திகள் அரியலூர்\nஎங்க புள்ளிங்க எல்லாம் பயங்கரம்… இதெல்லாம் ரொம்ப ஓவர் லந்தா இருக்கேண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-24T21:36:04Z", "digest": "sha1:ABI2ABR56CVOKD3ZHXMSTJYHREXYSA4O", "length": 43729, "nlines": 376, "source_domain": "nanjilnadan.com", "title": "சொல்வனம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில் நாடன் இடுக்கண் எனும் சொல்லுக்குத் துன்பம் என்று பொருள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர். ‘இடுக்கண் களைவதாம் நட்பு’ என்கிறார். இடுக்கண் எனும் சொல்லுக்கு Distress, Woe, Affliction என்று பொருள். ‘இடுக்கண் வந்துள்ள காலை, எரிகின்ற விளக்கு’ காற்றில் நடுங்குவது போல, மனம் நடுக்குறும் என்பார் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணி … Continue reading →\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nநாஞ்சில்நாடன் கட்டுரை ஓசைபெற்று உயர் பாற்கடல் பல அரிய செய்திகளை அறிவிக்கிறது. இசை கேட்பதென்பது வலிய பல மன அழுத்தங்களில் இருந்து விடுதலை. எழுத வாசிக்க முனைகையில் மனம் குவியவும் என அவர் எழுதுவது அனுபவித்தவர்களுக்குப் புரியும்.ஒருவருக்கு சபாபதி. மற்றொருவருக்கு ராமன் என்று மிகத் தெளிவாக எளிதாக நாஞ்சில் கூறும்போது பரவசப்படுகிறோம். அவர் வட இந்திய இசையையும் ரசித்திருக்கி��ார் … Continue reading →\nMore Galleries | Tagged ஓபெஉபாவாசகர்மறுவினைகள், சொல்வனம், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகர்நாடக சங்கீதம் என்று பரவலாக அறியப்படுகிற தென்னிந்திய இசையினை முறையாகக் கற்கும் பேறு பெற்றவனில்லை. பள்ளி நேரம் அல்லாத வேளைகளில் வயிற்றுப் பாட்டுக்காகக் கூலி வேலைக்குப் போகிறவன், இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆடும் நோக்கத்துடன் இலக்கங்கள் பல ஆண்டுக்குக் கொடுத்து பயிற்சி பெற முடியாதல்லவா ஆனை தூறுகிறது என்று ஆட்டுக்குட்டி தூறினால் அண்டம் கீறிப் போகாதா ஆனை தூறுகிறது என்று ஆட்டுக்குட்டி தூறினால் அண்டம் கீறிப் போகாதா\nMore Galleries | Tagged ஓசை பெற்று உயர் பாற்கடல், சொல்வனம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் பெற்ற தாய்த்திருநாட்டில் தாத்தா, மாமா, தாதா, தந்தை, அண்ணா, அம்மா என்றழைக்கப்பட்ட தலைவர் உண்டு. ஒவ்வொன்றும் ஓரோர் குணச்சித்திரம். தீவிரமாகத் தொல்லிலக்கியம் வாசிக்கத் தொடங்கிய பிறகு அம்மை என்ற சொல் எனக்கு நினைவுறுத்துவது காரைக்கால் அம்மையாரை. சர்வ நிச்சயமாக என்னைப் பெற்ற அம்மை சரசுவதிக்கு அடுத்தபடியாக. அம்மா என்பதுவே அம்மே, அம்ம, அம்மை, மா, மாம், மாயி, மையா. நாம் அம்மை என்றெழுதினால் அரைவேக்காட்டுத் திறனாய்வாளர்கள் அது மலையாளம், வட்டார வழக்கு என்பார். அம்மா, அம்மே, அம்ம என்பன அசைச் … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி விடுமுறை நாளொன்றில் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தேன். பல காலமாக நமக்குப் படிக்காத நாளெல்லாம் பிறவா நாளென்று ஆகிவிட்டது. அண்மையில் கோவை மாநகரில் 88 வயதான மூத்த படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், பறவைகள் ஆய்வாளர் பேராசிரியர் க. ரத்தினம் அவர்களின் பாராட்டு விழாவுக்குப் போயிருந்தேன். பாரம்பரியம் மிக்க அரசு கலைக் … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, வயாகரா, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் தருமமிகு சென்னையில் இருந்து எமது நாற்பதாண்டு குடும்ப நண்பர் வைத்தியநாதன் காலையில் கூப்பிட்டார். அவரைச் சிறிதாக அறிமுகம் செய்வதானால், அவர் மது��ை மகா வைத்தியநாதய்யரின் தம்பியின் கொள்ளுப் பேரன். அவர் பெயரைத்தான் இவருக்கு வைத்திருக்கிறார், இவரது தந்தை சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சிவசாமி ஐயர். நன்னூல் மனப்பாடமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். பழந்தமிழ் நூல்களில் நல்ல பயிற்சி உண்டு. சென்னை மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, பிஞ்ஞகன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதங்கம் என்னும் சொல்லுக்குத் தமிழில் தனித்தகுதி உண்டு போலும். தங்கம் செய்யாத காரியம் ஏதுமில்லை ஈங்கு. ‘தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்’ எனும் மந்திரத்தைத் தொழிலாளருக்குத் தந்தவர் என்.ஜி.ஆர். கோவையின் தொழிற்சங்க போராளி. சோசலிச வீரர், இளம் வயதில் கொல்லப்பட்டு இறந்தவர். நாம் MGR அறிவோம். NGR அறிய மாட்டோம். கோவையில் திருச்சி சாலையில் சுங்கம் … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், பொன்னின் பெருந்தக்க யாவுள, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nஇற்றைக்குச் சற்றொப்ப 45 ஆண்டுகட்கு முன்பு, யாம் மும்பையில் வேர் பிடிக்க முயன்று கொண்டிருந்த காலை, ஒரு சனிக்கிழமை பின்மாலையில், அப்போது மும்பையில் வருமான வரித்துறை அதிகாரியாகப் பணி புரிந்த, பின்னாளில் கேரள மாநில கேடர் I.A.S. அதிகாரியான, ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘இராமானுசன்’ ஆகிய திரைப்படங்கள் இயக்கிய, நண்பர் ஞான. ராஜசேகரன், எம்மை B.A.R.C. … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன் கட்டுரை, வார்த்தை என்பது வசவு அல்ல\n‘அக்கடா என்றாலும் விடமாட்டேன், துக்கடா என்றாலும் விடமாட்டேன், தடா உனக்குத் தடா’ என்றொரு உயர்தனிச் செம்மொழித் தமிழ்ப்பாடல் கேட்டது நினைவிருக்கலாம். எனது மேற்கோளில் பிழையும் இருக்கலாம். தமிழில் பெயர் வைத்த சினிமாவுக்கு வரி விலக்குத் தந்து மொழி வளர்க்கும் உத்தமத் தலைவர்கள் வாழும் தேயம் இது. நேயமற்று நாம் பேசலும் ஆகா அன்றே மனதில் தோன்றிய … Continue reading →\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nஇமயம் குறித்த என் கட்டுரை வாசித்த ‘சொல்வனம்’ வாசகர் மீனாட்சி பால கணேஷ், ஐயம் ஒன்று எழுப்பினார். மலயம் என்று எழுதுவது தானே சரி ஏன் சிலர் மலையம் என்று எழுதுகிறார்கள் என்பது ஐயத்தின் மையம். மய்யம் என்றும் எழுதுவதைத் தமிழ் இலக்கணம் அனுமதிக்கிறது. மலை எனும் தம���ழ்ச்சொல், மலை+அம் ஆகும்போது மலையம் என்ற சொல் … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், மலயம் என்பது பொதிய மாமலை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nதிருப்பெருந்துறையில் மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணத்தில் இரண்டாவது அடி, ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்று போற்றுகிறது. இமை தட்டுகிற, இமை கொட்டுகிற, இமை அடிக்கிற, இமைக்கிற நேரம். இமைப் பொழுதும் கூட, என் நெஞ்சத்தில் இருந்து நீங்காமல், நிரந்தரமாக உறைபவனின் திருவடிகள் போற்றி என்பது பொருள். இமைத்தல் என்றாலும் இமை கொட்டுதலே. … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், வட திசை எல்லை இமயம் ஆக, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிரைத்துறையினரையும் அரசியல் காரர்களையும் நாம் வலிந்து உபசாரமாக, செய்யாததையும் செய்ய முனையாததையும் சொல்லிப்புகழ்வது அப்படித்தான் இருக்கிறது. சினிமா என்பதோர் தொழில்.அரசியல் என்பதோர் இழிதொழில். அதை உணராமல் கலைச்சேவை என்றும் மக்கள் சேவை என்றும் கருதி மதி மயங்கி நிற்கிறோம். குவார்ட்டர் கொடுத்து கூவச் சொல்கிறார், காசு கொடுத்து சாகச் சொல்கிறார். உலகத்தின் மிகப்பெரிய செய்தி அகப்பட்டதென ஊடகங்கள் … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், மெய்ப்பொருள் காண்பது அறிவு, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகம்பலை-பிற்சேர்க்கை நாஞ்சில் நாடன் | இதழ் 187 | 26-03-2018| [185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/p=51599 ] ‘கம்பலை’ கட்டுரை சொல்வனம் வெளியிட்ட பிறகு வந்த திரு. தருணாதித்தன் குறிப்புகளை திரு.வ.ஸ்ரீநிவாசன் எனக்கு அறியத் தந்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி இந்தப் பிற்சேர்க்கை. திரு. தருணாதித்தன் குறிப்புகள். கர்நாடக மாநிலத்தில், பண்பலை வானொலி, தனது அதிர்வு … Continue reading →\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nநாஞ்சில் நாடன் தி இந்து’ குழுமம் வெளியிடும் ‘காமதேனு’ வார இதழில் ‘பாடுக பாட்டே” எனும் தலைப்பில் தொடர் ஒன்று எழுத முனைந்தேன். ஒரு அத்தியாயத்தில் புற நானூற்றில் வீரை வெளியனார் பாடல் ஒன்றை விரிவாக எழுதினேன். பாடலின் முதல் இரண்டு வரிகள், ‘முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தல் வேண்டாப் பலர் தூங்கு நீழல்’ … Continue reading →\nMore Galleries | Tagged உத்தமர் உறங்க��னார்கள், சொல்வனம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் டோக்கியோவில் முழுமதி அறக்கட்டளையின் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் பெப்ரவரி 3-ம் நாள் கலந்து கொண்டு, மறுநாள் சற்றே அகல இருந்த இரு சிறு நகரங்களில் இரண்டு கலந்துரையாடல்களிலும் பங்கேற்று, ஜப்பான் தேசீய அருங்காட்சியகம், கடல் முகம், புத்தர் கோயில்கள், உலகின் உயரமான கட்டிடமான டோக்கியோ டவர் மரம், புஜி சிகரம், கடற்கரை, கடலுக்குள் … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், தமிழ் பதித்த நல்வயிரம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிரும்பவும் சொல்கிறேன், சொல்லின் தீ போதாது. சிந்தையில் தீ வேண்டும். இருந்தால் நம்மை இரண்டாந்தர இந்தியனாக, கறுப்பனாக, தமிழன் தானே என்று இளப்பமாக எவரும் கருத மாட்டார். நமது மொழியும், மரபும், பண்பும் இம்மாநிலத்து எவரும் நமக்கு இட்ட பிச்சையில்லை. உரிமை. காவலர் எனக் கருதும் எந்தக் கோவலரும் இதைக் காக்க மாட்டார்கள். மரபையும், பண்பையும், மொழியையும் காப்பதாகப் பேசுவார்கள். செயலில் வைப்பாட்டிகளின் வாரிசுகளுக்கும், பத்துத் தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பார்கள். நாஞ்சில் நாடன் பஞ்ச பூதங்கள் என்பர். … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், பனுவல் போற்றுதும், வன்னி, naanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\np=51599 சென்னை மாநகரில் பப்பாசி நடத்தும் 41 -வது புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். 1989-ல், பம்பாயில் இருந்து கோயம்புத்தூருக்கு நான் வந்த பிறகு, கடந்த 28 ஆண்டுகளில் இருபது முறைக்கும் குறையாமல் போயிருப்பேன். எப்போதும் ஓர் எழுத்தாளன் என்ற தகுதியில் அவர்கள் அழைத்து அல்ல. அதற்குள்ளும் ஒரு அரசியல் செயல்படுவது அறிவோம். ஆனால் ஒரு வாசகன் … Continue reading →\nபடைப்பிலக்கியம் என்பது வரிசையில் நில்லாது, ஒழுங்குக்குள் அடங்காது, ஆணைகளுக்கும் பணியாது. எந்த ஒழுங்கில் எழுதப் பெற்றிருந்தாலும், இந்தக் கட்டுரைகள் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை….(நாஞ்சில் நாடன்)\nMore Galleries | Tagged சொல்வனம், நவம்- நூல் முன்னுரை, நாஞ்சில் நாடன் கட்டுரை, பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\np=47391 ஒருமைப்பாடு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். சொல் ஒருமைப்பாடாகவும், செயல் தனிமைப்பாடாகவும் இருக்கிறது. ஒருமை என்றாலே போதும். union, unity எனும் பொருள் வந்துவிடும். வார்த்தைதான் வார்த்தைப் பாடு. கடமைதான் கடப்பாடு, பண்புதான் பண்பாடு, மேன்மைதான் மேம்மாடு. ஒருமைதான் ஒருமைப்பாடு. தேசீய ஒருமைப்பாட்டைக் கட்டிச் செறிவாக்க என்றே, நடுவண் அரசு சில நவீன கல்விக் … Continue reading →\np=47917 வில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் செய்ய ஏலாது. … Continue reading →\np=46319 இருள்மை அல்லது இருண்மை எனும் சொல்லைக் குறிக்க, ‘இருமை’ என்று பயன்படுத்துபவர் உண்டு. ‘Pessimistic’ என்னும் பொருளில், இருள் நோக்குச் சிந்தனை என்று பொருள் படும். எனில் Optimistic என்பதற்கு ஒளி நோக்குச் சிந்தனை என்று சொல்லலாம். அருமை எனும் சொல்லுக்கு எதிர்ப்பதமாக இருமை எனும் சொல்லைப் பயன்படுத்துவார் சிலர். அருமை என்றால் rare, … Continue reading →\np=46097 ஒன்று, இரண்டு, மூன்று என்பதை ஒருமை, இருமை, மும்மை என்பார்கள். நேரடியாகத் திருக்குறளுக்கு போனால், ‘ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து ‘ என்பது அடக்கமுடைமை அதிகாரத்துக் குறள். ஐந்து உறுப்புகளையும் ஒரே ஓட்டிற்குள் அடக்குகின்ற ஆமை போல், ஐம்பொறிகளையும் அடக்க முடிந்தால், என்றும் அது பாதுகாப்பாகும் என்று பொருள். ஒருமை … Continue reading →\nMore Galleries | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, மும்மை, naanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது ���னது எதிர்பார்ப்பு.\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/article-about-spb-national-award-winning-songs-075359.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T20:24:37Z", "digest": "sha1:XJPGILIP4IC7QP6TGMYPDU7CFWREODYR", "length": 18399, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "6 முறை தேசிய விருது வென்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. எந்த எந்த பாடலுக்கு தெரியுமா? | Article about SPB National award winning songs! - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் ��தோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 முறை தேசிய விருது வென்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. எந்த எந்த பாடலுக்கு தெரியுமா\nசென்னை: இசை ஜாம்பவான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு பிரதமர் மோடி முதல் ஏகப்பட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகோடிக்கணக்கான ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்த பாடும் நிலா பாலு, இன்று அதே கோடிக்கணக்கான ரசிகர்களை தனது இழப்பால் அழவைத்துள்ளார்.\n42 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பிக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஎஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தேசிய விருதுகளை பெற்று தந்த பாடல்கள் குறித்து இங்கே காண்போம்.\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\n1979ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சங்கராபரணம் படத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய ஓம்கார நாதானுமே சங்கராபரணம் எனும் பாடலுக்காக முதல் முறையாக தேசிய விருதை தட்டிச் சென்றார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையில் அந்த பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி இருந்தார்.\nதேரே மேரே பீச் மெயின்\nஇயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தி படமான ஏக்துஜே கே லியே படத்தில் இடம்பெற்ற தேரே மேரே பீச் மெயின் பாடலை பாடியதற்காக 1981ம் ஆண்டு எஸ்.பி. பாலசுப்ரமணியம் இரண்டாவது தேசிய விருதை பெற்றார். எல்.வி. பிரசாத் தயாரிப்பில் வெளியான அந்த படத்திற்கு லக்‌ஷ்மிகாந்த் இசையமைத்து இருந்தார். பாலிவுட் ரசிகர்களை இன்றளவும் அந்த பாடல் ஆட்டி படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசன், ஜெயபிரதா, சரத்பாபு நடிப்பில் வெளியான சாகர சங்கமம் படத்தில் இடம்பெற்ற \"வேதம் அனுவனுவனுவனா\" பாடலை பாடியதற்காக மூன்றாவது முறையாக எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தேசிய விருது கிடைத்தது. மருத்துவமனையில் இருந்தபடி���ே கமல் கிளைமேக்ஸ் காட்சியில் நடனம் சொல்லிக் கொடுக்கும் போது இந்த பாடல் இடம்பெற்று இருக்கும்.\n1988ம் ஆண்டு வெளியான ருத்ரவீணா படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய செப்பலாணி உண்டி பாடலுக்காக 4வது முறையாக தேசிய விருதை வென்றார். இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் சோபனா நடித்து இருந்தனர். இந்த பாடலையும் இளையராஜா இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.\nதெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் பாடியதற்காக 4 முறை தேசிய விருது வென்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம், 5வது முறையாக கன்னடத்தில் வெளியான சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்‌ஷர காவாய் படத்தில் இடம்பெற்ற \"உமண்டு குமண்டு கன கர்\" பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.\n1997ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சாமி, நாசர் நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தின் தங்கத் தாமரை மகளே பாடலுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேசிய விருது வென்றார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். அந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு அப்பாவாக நடித்து இருந்த நிலையில், அரவிந்த் சாமிக்காக அப்படியொரு பாடலையும் அவர் பாடி இருந்ததை இசை ரசிகர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என பாடியவர் ஆயிற்றே\nஇசைப்பள்ளி.. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு ஆந்திர அரசு அசத்தல் கவுரவம்.. அமைச்சர் தகவல்\nஎஸ்பிபி-யின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ விரைவில் தொடங்கப்படும்.. ராதாரவி அறிவிப்பு\nஎங்களுக்கு வலிக்குமேனு கை கால் பிடிச்சி விட்டார் எஸ்பிபி.. தலைவாசல் விஜய் நெகிழ்ச்சி \nசிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும்:தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை\n சிலை அமைக்கச் சொன்ன எஸ்பிபி.. ஆசை நிறைவேறாமலேயே மறைந்த சங்கீத மேகம்\nகூட்டத்தில் ரசிகனின் காலணியை எடுத்துக்கொடுத்த விஜய்.. எங்கேயோ போயிட்டீங்க.. கொண்டாடும் ரசிகர்கள்\nபோகுதே போகுதே என் பைங்கிளி வானிலே.. நெஞ்சை பிழியும் எஸ்பிபியின் டாப் 10 சோகப் பாடல்கள்\nஎப்படி இருக்கீங்க அண்ணா என பாலு கேட்பது என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது..கேஜே யேசுதாஸ் உருக்கம்\nஇதயத்தில் துளை ஏற்பட்டது போன்று உணர்கிறேன்.. நடிகர் சூர்யா உருக்கம்\nமரியாதை அதிகரிக்குது.. எஸ்.பி.பிக்கு நடிகர் விஜய் அஞ்சலி.. ரத்னகுமார் நெகிழ்ச்சி #ThalapathyVijay\nஜெய்ப்பூரில் இருந்தப்படியே எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகை ராதிகா.. விஜய் சேதுபதி\nஇது ஒரு கனவா இருக்கக்கூடாதா எஸ்பிபிக்காக கண்கலங்கிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகண்ணாடி புடவையில்.. கையைத் தூக்கி மாடிப் படியில் வச்சு.. திவ்யா கணேஷ் செம\nமரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி\nசினிமேக்ஸ் நிகழ்ச்சியில் கமலியிடம் கேளுங்கள்… நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புது முயற்சி \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/2581-thirumohur-kalamega-perumal-temple-gajendra-moksham.html", "date_download": "2021-07-24T20:20:58Z", "digest": "sha1:PKJ2HU3BDTEPLDOMGP2W3RAMIUUUWCID", "length": 9134, "nlines": 103, "source_domain": "www.deivatamil.com", "title": "திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா! - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nதிருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா\nதிருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா\n01/03/2021 1:37 PM 01/03/2021 1:37 PM தெய்வத்தமிழ் குழுLeave a Comment on திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா\nமதுரை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெற்றது.\nமுற்பிறப்பில் சிறந்த விஷ்ணு பக்தராக வாழ்ந்த மன்னன் கஜேந்திரன். அகத்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திரன் யானையாக பிறந்தார். அதே போன்று முனிவர் தேவலாவின் சாபத்தால் கந்தர்வன் ஒருவன் முதலையாக பிறந்தார்.\nஇருவருக்கும் சாப விமோசனம் அளிக்க பெருமாள் வந்தருளுவார் என்று முனிவர்கள் வரமளித்தனர்.அதன்படி இருவரும் திரிகூடமலையில் வசித்தனர். அப்பகுதியிலுள்ள குளத்திற்கு தாகம் தணிக்க யானை தனது கூட்டத்துடன் வந்தது. அப்போது அங்கிருந்த கந்தர்வனான முதலை மன்னன் கஜேந்திரனான யானையின் காலை கவ்விப் பிடித்தது.\nமற்ற யானைகள் எவ்வளவு முயன்றும் முதலையிடம் இருந்து யானையை காப்பற்ற முடியவில்லை. முதலையும், யானையின் காலை விடுவதாக தெரியவில்லை.\nஎனவே தனது இறுதிகாலம் நெருங்குவதாக உணர்ந்த மன்னன் கஜேந்திரனான யானை துதிக்கையால் குளத்திலுள்ள தாமரையை பறித்து வானை நோக்கி ஆதிமூலமே என பெருமாளை வேண்டி பிளிரி சரணாகதி அடைந்தது.\nதனது பக்தனின்(யானை) துயர் துடைக்க வானில் கருட வாகனத்தில் தோன்றிய பெருமாள் தனது சக்கர ஆயுதத்தை ஏவி முதலையின் தலையை துண்டித்து யானையை காப்பாற்றி மோட்சம் அளித்தார். இவ்வாறு புராணங்கள் கூறுகின்றன.\nஇந்த புராணத்தை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெறும்.\nஇதற்காக நரசிங்கம் கோவில் முன்பு அமைந்துள்ள குளக்கரையில் கருட வாகனத்தில் எழுந்தருளிய வழித்துணை பெருமாள் முன்பு யானையின் காலை கவ்வும் முதலை பொம்மைகளை வைத்து கஜேந்திர மோட்ச நிகழ்ச்சியை கோவில் பட்டர்கள் செய்து காட்டினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமீனாட்சி அம்மன் தோளில் வந்தமர்ந்த கிளி\nராசிபலன்கள் என்னும் பொதுவான கருத்து\nஏலகிரி கல்யாண வேங்கடரமண ஸ்வாமி திருக்கோவில் குடமுழுக்கு\n21/02/2011 3:02 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nதியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்\n09/10/2010 2:53 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nகுரு பூர்ணிமா சிறப்பு கட்டுரை: குரு வைபவம்\nஅண்ணா என் உடைமைப் பொருள் (24): துணைவேந்தராகவும் ஆகலாம்\nபெரிய திருவடியும், சிறிய திருவடியும் சரண் புகுந்த ஒரே திருவடி\nகுரு பூர்ணிமா சிறப்பு கட்டுரை: குரு வைபவம்\nஅண்ணா என் உடைமைப் பொருள் (24): துணைவேந்தராகவும் ஆகலாம்\nபெரிய திருவடியும், சிறிய திருவடியும் சரண் புகுந்த ஒரே திருவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-2210", "date_download": "2021-07-24T19:54:03Z", "digest": "sha1:4DVIYEXDL6HL2LBHRCY5XAIJD3VKAZP5", "length": 10577, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "மிசா கைதியாக ரஜினி", "raw_content": "\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\nமகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு…\nபெகாசுஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nதோண்டத் தோண்ட தொன்மை... ஆச்சரியத்தை நீட்டிக்கும் கொற்கை…\nஅதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nமூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி…\n லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா... வச்சு செய்யும் நெட்டிசன்கள்…\nபழம்பெரும் இந்தி நடிகை சுரேகா சிக்ரி காலமானார்…\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nநெற்களஞ்சியமாய் திகழ்ந்த இராமநாதபுரம்... தண்ணியில்லாக் காடானது எப்படி\nகரும்புகை கக்கும் ஆலை... கவலையில் சிக்கும் மக்கள்…\nஅரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட மதபோதகமெனும் பெயரில் மன்மத சேவை மையம்\nநடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்ஏன்\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nகோவையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலவச மதிய உணவு திட்டம்…\nகாலா படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், ���ிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\nஇந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தில், ரஜினி தாதா வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. டார்ஜிலிங் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் ரஜினி கையில் ஒரு செம்பு காப்பு இருப்பதும், அதில் மிசா 109 என்று பச்சை குத்தப்பட்டு இருப்பதும் தெரிகிறது.\nஇதனால், ரஜினி மிசா கைதியாக நடிக்கலாம் என்று செய்தி வெளியாகி உள்ளது\n« தமிழகத்தில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் செங்கோட்டையன் எந்த அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை - செங்கோட்டையன் »\nரஜினியுடன் த்ரிஷா சாமி தரிசனம்\nஅவரவர் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிட முடியாது \"மீ - டூ\" குறித்து லதா ரஜினிகாந்த் கருத்து\nமன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க - மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினி ஆலோசனை\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/18-ways-of-powerful-incense-worship", "date_download": "2021-07-24T21:21:19Z", "digest": "sha1:MSBDCBPYQWC2AUNRKZ5M4M77T5I6HY53", "length": 15804, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "அதிர்ஷ்டம் அள்ளித்தரும் அபூர்வ 18 வகை தூபங்கள்! - அதிகாலை சுபவேளை!|18 ways of powerful Incense worship - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅதிர்ஷ்டம் அள்ளித்தரும் அபூர்வ 18 வகை தூபங்கள்\nஅதிர்ஷ்டம் அள்ளித்தரும் அபூர்வ 18 வகை தூபங்கள்\n20. 4. 21 சித்திரை 7 செவ்வாய்க்கிழமை\nதிதி: அஷ்டமி இரவு 8.10 வரை பிறகு நவமி\nராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை\nஎமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை\nநல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.15 வரை\nபஞ்சாங்கம் - அதிகாலை சுபவேளை\nதூப வழிபாடு ஏன் அவசியம்\nதினமும் நாம் செய்யும் வழிபாடுகளிலும் ஆலய வழிபாடுகளிலும் தூபத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. இந்த தூப வழிபாடு குறித்து நம் முன்னோர்கள் நிறையசொல்லியிருக்கிறார்கள். இறைவனுக்கு செய்யப்படும் பஞ்சோபசாரத்தில் தூபம் முதன்மையானது.\nகுறிப்பாக வீட்டில் தொடர்ந்து நோய்கள் வந்த வண்ணம் இருந்தாலோ எப்போது பார்த்தாலும் வீட்டில் சண்டை சச்சரவு என்று இருந்தாலோ தூப வழிபாடு அவற்றை நீக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். காரணம், நேர்மறை எண்ணங்களை உருவாக்க வல்லது தூபம்.\nஅந்தக் காலத்தில் தூபமிடாத வீடுகளே இருக்காது. அதுவே வீட்டில் சிறுசிறு பூச்சிகள் வரமால் இருக்கவும், கிருமிகள் தாக்காமல் இருக்கவும் தூபம் பயன்படும். எனவே பல நோய்கள் நம் வீட்டுக்கு வராது. எதிர்மறை எண்ணங்களாகிய துர்சக்திகளை விரட்டும், லட்சுமி கடாட்சத்தை வீட்டுக்குள் கொண்டுவரும் என்றெல்லாம் தூபத்தின் அவசியம்த்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nதூபமிடுதல் மிக அவசியம்’ என்கிறது ஆயுர்வேதம். சாம்பிராணி வாசனையும் புகையும் சூழலுக்கு இதம் தரும்; மனதை நிதானப்படுத்தும்; ஏதோ தீய சக்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து விலகியதைப் போன்ற ஓர் உணர்வைத் தரும். பல காலமாக பெண்கள் தலைக்குக் குளித்த பின்னர் தூபமிடுதல் என்ற பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதை அன்றைய `ஹேர் டிரையர்’ என்றும் குறிப்பிடலாம். நாளடைவில் இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்துவிட்டது. உண்மையில், கூந்தலுக்குத் தூபமிடுவதால், ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. உடல் மட்டுமல்ல, மனமும் ஆரோக்கியம் பெறும்.\nதூப வழிபாட்டின் சிறப்பையும் அதிர்ஷ்டம் தரும் 18 வகையான அபூர்வ தூபங்கள் குறித்தும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.\nவிரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்\nமேஷம் - செலவு: செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு அக்கறை தேவை. பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த பணவரவு உண்டாவதால் பிரச்னை இல்லை. - செலவே சமாளி\nரிஷபம் - அனுகூலம் : செயல்கள் அனைத்தும் அனுகூலமாகும். குடும்பத்தினர் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். அரசுவழியில் அனுகூலம் உண்டு. - ஆல் இஸ் வெல்\nமிதுனம் - நிதானம் : வரவும் செலவும் சமமாக இருக்கும் நாள். வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்பத்தினர��டம் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டிய நாள். - விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை\nகடகம் - மகிழ்ச்சி : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்ளலாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரும். - ஆல் தி பெஸ்ட்\nசிம்மம் - பிரச்னை : உறவுகளால் பிரச்னை ஏற்படக்கூடும். பெரிது படுத்த வேண்டாம். செலவுகள் அதிகரித்த வண்ணமே இருக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. - டேக் கேர் ப்ளீஸ்\nகன்னி - சாதகம் : செயல்கள் சாதகமாகும். முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். சகோதர உறவுகளால் சிறுன்பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. - சாதகமான ஜாதகம் இன்று\nதுலாம் - பணவரவு : எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். என்றாலும் எதிரிகள் வகையில் எச்சரிக்கை தேவை. - ரிலாக்ஸ் ப்ளீஸ்\nவிருச்சிகம் - தெளிவு : குழப்பங்கள் விலகும் என்றாலும் செயல்களில் சிறு தடைகள் இருந்த வண்ணம் இருக்கும். இறைவழிபாடு அவற்றை நீக்கி அருளும். - தடை அதை உடை\nதனுசு : விவாதம் : தேவையற்ற விவாதங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் கவனம் தேவை. இறைவழிபாடு நன்மை தரும். - நோ ஆர்கியுமென்ட்ஸ் ப்ளீஸ்\nமகரம் - குழப்பம் : தேவையற்ற குழப்பங்கள் அதிகரித்தவண்ணம் இருக்கும். செலவுகளும் சமாளிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்\nகும்பம் - ஆதாயம் : காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பண உதவிகளும் வந்து சேரும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படலாம். எதிரிகளை வெற்றிகொள்வீர்கள். - ஜாலி டே\nமீனம் - ஆரோக்கியம் : பணவரவுக்குக் குறைவில்லை. என்றாலும் ஆரோக்கியத்தில் உரிய அக்கறை செலுத்த வேண்டும். உறவினர்களிடையே பேசும்போது கவனம் தேவை. - ஹெல்த் இஸ் வெல்த்\nசக்திவிகடன் இதழின் உதவியாசிரியர். தொடர்ந்து ஆன்மிகம் தொடர்பாக டிஜிட்டல் மற்றும் இதழ்களில் எழுதுவருகிறார். எழுத்தாளர். இரண்டு நாவல்கள் மற்றும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளுக்கு சொந்தக்காரர். முக்கிய இலக்கிய விருதுகள் சில பெற்றவர். தொன்மவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சக்திவிகடன் இதழில் திருத்தொண்டர் என்னும் தொடர் எழுதிவருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8184:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2021-07-24T20:38:39Z", "digest": "sha1:VQZHRDM3OCBURBB2Q6CDDRP2OORKDCOM", "length": 7059, "nlines": 114, "source_domain": "nidur.info", "title": "முகப்பு", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை\nஅமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை\nஅமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை\nஆப்கானிஸ்தானைத் தனது வெடி குண்டுகளால் தோண்டியெறிந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. ”அமெரிக்காவிலிருந்து அன்புடன் என்று எழுதப்பட்ட உணவுப் பொட்டலங்களும், அமெரிக்காவிலிருந்து வெறுப்புடன் என்று எழுதப்படாத கொத்துக் குண்டுகளும் (Cluster Bombs) ஒரே நேரத்தில் வீசப்படுகின்றன. இரண்டின் நிறமும் மஞ்சள்.\nபசியல் துடிக்கும் மக்கள், வெடி குண்டுகளை உணவுப் பொட்டலமெனக் கருதித் தொட்டவுடன் வெடித்துச் சிதறுகிறார்கள் என்கிறது ஒரு செய்தி. இது அமெரிக்க பயங்கரவாதத்தின் ஒரு உருவகம்.\nஇந்தப் போருக்கு அமெரிக்க அரசு சூட்டியுள்ள பெயர் ’நீடித்த சுதந்திரம்’. ஆக்கிரமிப்பின் மூலம் ஆப்கன் மக்களின் சுதந்திரத்தையும், கருப்புச் சட்டங்களின் மூலம் அமெரிக்க மக்களின் சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் பறிக்கும் நடவடிக்கைக்குப் பெயர் நீடித்த சுதந்திரம் இந்த வக்கிரப் புத்தியின் வேர் அமெரிக்க வரலாற்றிலேயே இருக்கிறது.\nஇலட்சக்கணக்கான செவ்விந்திய மக்களை வெட்டிக்கொன்று நாய்களுக்குத் தீனியாகப் போட்டான் கொலம்பஸ். அவனுடன் ஐரோப்பாவிலிருந்து கசாப்புக் கத்தியைக் கொண்டு சென்ற பாதிரிகள் “கிறிஸ்துவின் புகழைக் கொண்டு செல்வதாக” அதை வருணித்துக் கொண்டனர். கொல்லப்பட்டவர்களுக்காகத் தவறாமல் ஜெபிக்கவும் செய்தனர்.\nஆப்பிரிக்கக் கருப்பின மக்களை இலட்சக்கணக்கில் பிடித்துச் சென்று அடிமைகளாக்கி தங்கள் சொர்க்க பூமியை உருவாக்கிக் கொண்ட அமெரிக்கர்கள் கருப்பர்களை ”நாகரிகப்படுத்துவதாக”க் கூறிக் கொண்டார்கள்.\nமெக்சிகோவை ஆக்கிரமித்து 2 கோடி மக்களைக் கொன்று குவித்த போது அதை ”தவிர்க்கவியலாத விதி” என்று வருணித்தார்கள்.\nமுழு கட்டுரைக்கு கீழு��்ள \"LINK\" ஐ \"கிளிக்\" செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naduvannews.in/?cat=50", "date_download": "2021-07-24T19:41:24Z", "digest": "sha1:Q6SQFQHSGJUWNCKVBNWTU3OURVJKN7PU", "length": 4876, "nlines": 107, "source_domain": "naduvannews.in", "title": "திருச்சி Archives - நடுவண் செய்திகள் அரியலூர்", "raw_content": "\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\nநீண்ட நாட்களாக நோட்டம்; கயிறு மூலம் சிக்னல் – திடுக்கிட வைக்கும் திருச்சி கொள்ளை திட்டம்\nதூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nஎனது பேட்டிங் திறமை மீது டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளார் – அரைசதம் விளாசிய தீபக்...\nதா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\n© நடுவண் செய்திகள் அரியலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-07-24T20:49:09Z", "digest": "sha1:M7ZLNI4RIF2J3MKHCS24JW54IINHKJPU", "length": 50713, "nlines": 159, "source_domain": "puthu.thinnai.com", "title": "நம்பிக்கை என்னும் ஆணிவேர் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஜூலை 2021\nஎழுதியது mpalaniyappan தேதி December 03, 2012 3 பின்னூட்டங்கள்\nமனிதர்கள் மென்மையான உள்ளம் n;க்hண்டவர்கள். தற்கால மனிதர்களின் மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் விரும்புகின்றது. இந்தத் துன்ப விருப்பத்தில் இருந்து மனித உள்ளத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். துன்பத்தால் செயலற்றுப் போகும் ;மனத்தை அதன் இயல்பிலிருந்து மாற்றி எப்போதும் செயல்படும் மனமாக நிலைக்க வைக்கவேண்டும். மனித மனத்தை என்றைக்கும் சக்தியுள்ளதாக வைத்திருப்பதன்ம��லம் மாபெரும் வெற்றிகளை, சாதனைகளை இந்த சமுதாயம் பெற்றுக் கொண்டே இருக்கமுடியும்.\nமனித உள்ளங்களைக் காயப்படாமல் காக்க வேண்டியது சக மனிதர்களின் கடமையாகும். தமிழ் உலகில் வள்ளுவர் தொடங்கி அனைத்துச் சான்றோர்களும் மனிதருக்கு மன ஊக்கத்தை வார்த்தை மருந்துகளால் தந்துள்ளனர். தம் சத்தி மயமான கவிச்சொற்களால் அவர்கள் அளித்த ஊக்கம் இன்னும் வாழையடி வாழை என வளர்ந்து கொண்டே வருகின்றது. மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்பது வள்ளுவ வாக்கு. இவ்வாக்கு மனித உயர்வை மனத்து உயர்வாக கணக்கிடுகிறது. எனவே மனத்தைச் செம்மையாக்கும் நல்ல சொற்களைக் கொண்ட நூல்கள் என்றைக்கும் தேவைப்படுவனவாகின்றன.\nதன்னம்பிக்கையை என்பது மனிதரின் மூலதனம் என்று உணரப்பட வேண்டும். அப்படி உணரப்பட்டால் உணர்த்தப் பட்டால் மனிதர் அனைவரும் ஆற்றல் மிக்க சக்திகள் என்பது உண்மையாகும். எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதற்கு மூலதனம் என்ற ஒன்று தேவை. மூலதனத்தை வைத்துத்தான் உழைத்து முன்னுக்கு வர இயலும். மனித வாழ்வை நடத்தவும் அது போன்ற மூலதனம் தேவை. மனிதருக்கான அந்த மூலதனம்தான் தன்னம்பிக்கை என்பது.\n~~வெறும் தன்னம்பிக்கை என்ற ஓர் உணர்வு மட்டுமே உள்ள ஒருவர் அந்த உணர்வையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் காலந்தள்ள முடியுமா சாதனை செய்யும் தகுதி அவருக்கு உண்டா சாதனை செய்யும் தகுதி அவருக்கு உண்டா அப்படி முடியும் என்றால் அது எப்படி சாத்தியமாகும் அப்படி முடியும் என்றால் அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்விகளுக்கு ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியும். அது வரலாறு என்பதுதான். ஆம். வரலாறு என்பது ஒரு ஒட்டு மொத்தப் பதிவேடு” என்று தன்னம்பிக்கையின் மூலதன முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் அகநம்பி. அவரின் வெற்றியின் ஏணிப்படிகளாகக் காணும் சிறு நூல் தன்னம்;பிக்கை என்பது ஒரு மூலதனம் என்பதாகும். நூற்றியரண்டு பக்கங்களைக்கொண்ட இந்நூல் மனித சமுதாயத்தைத் தட்டிக்கொடுத்துத் தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல நூலாகும். குறிப்பாக மாணவர்கள் தம் இளவயதில் வெற்றிகளைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்க இந்நூல் பெரிதும் வழிகாட்டும்.\n~~பாலக்கனியின் மேல்தோலை நீக்கிவிட்டு அதிலுள்ள பசையை அப்புறப்படுத்தி அதன் உள்ளே உள்ள இனிய சுளையை எப்படி ருசிக்கின்றோமோ… அனுபவிக��கின்றோமோ.. அதைப் போன்றதுதான் வாழ்க்கை. மேலோட்டமாகப் பார்க்கும்போது வாழ்க்கை ரொம்பவும் கடினமானதாகத் துயரம் நிறைந்து இருப்பது போலத் தோன்றும். அந்த ihயத் தோற்றம் நீங்கிவிட்டால் பின்னர் தோன்றுவது நல்லதொரு காட்சியேதான்” என்று வாழ்க்கையை அதன் துன்பப்படலத்தை, இன்பச் சுவையை காட்சிப்படுத்தி வாழ்க்கையை வளமாக வாழக் கற்றுத் தருகிறார் அகநம்பி.\nவளமான வாழ்;க்கை, நம்பிக்கை மிக்க வாழ்க்கை வாழ்வதற்கு மிகப் பெரிதும் தடையாக இருப்பது மனதில் எழும் ;அச்சம் என்கிறார் அகநம்பி. இந்த பயம் ஏன் தோன்றுகின்றது என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லிவிடமுடியும். தேடிக் கண்டுபிடித்து மிகச் சரியான பதிலைத் தருகிறார் அகநம்பி. ~~ஒருவர் மனதில் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணம் இருந்தால் மட்டும்தான் பயம் என்ற உணர்வு அவர் மனதில் உருவாகும். அதனால் எவருக்கும் தீங்கு தரும் செயலை ஒரு துளி அளவு கூடச் செய்ய நினைக்காமல் இருந்தாலே போதும் என்ற கருத்து பயம் என்ற தடைக்கல்லைத் தூள் தூளாக்கிவிடுகின்றார் இவர்.\nகுழந்தைகள் ஆளுமை மிக்கவர்களாக ஆக்குவதற்கு இவர் கூறும் இனிய எளிய வழி எல்லோரும் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய வழியாகும். ~~முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று ~நான் நல்ல திறமை மிக்கவனாக வருவேன்…. சாதனைகள் பல செய்வேன்.” என்று மனதிற்குள் கூறிவரும்படிக் குழந்தைகளைப் பழக்குங்கள். வளர் பருவத்தில் உங்கள் குழந்தைகள் பிறர் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். தேவையில்லா வார்த்தைகளைப் பேசாமல் இருக்கப் பழக்குங்கள். குழந்தைகள் வீட்டுப்பாடம் படித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் அருகில் இருந்து அந்தப் பாடங்களைச் சரியாகப் படித்துக் கொண்டிருக்கிறார்களா இல்லை ஏதேனும் தவறுதலாக அவர்களது படிப்பு போய்க் கொண்டிருக்கிறதா இல்லை ஏதேனும் தவறுதலாக அவர்களது படிப்பு போய்க் கொண்டிருக்கிறதா எனக் கவனித்து வாருங்கள்” இந்த அடிப்படையைப் பெற்றோர்கள் உணர்ந்து கொண்டுச் செயல்பட்டால் நல்ல குழந்தைகளை நாட்டிற்கு அவர்கள் தரஇயலும்.\nகுழந்தைகளுக்கு நினைவுத்திறன் பெருக மூலிகை மருத்துவத்தை எடுத்துரைக்கிறது இந்நூல். குழந்தைகளின் மறதியைப் போக்கத் துளசி இலையைத் தண்ணீரில் ஊற வைத்து குழந்தைகளுக்கு அந்த நீரைக் குடிப்பதற்கு��் கொடுங்கள். வில்வ இலைகளை அரைத்துச் சாறு குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். தூதுவளைக் கீரையைக் குழம்பு வைத்துச்சாப்பிட்டால் மிக நல்லது என்று தமிழ் மருத்துவக் குறிப்புகளை அவ்வப்போது வழங்குகின்றது இந்நூல்.\nவளர் பருவம் சார்ந்த மாணவர்களுக்கும் இவர் அளிக்கும் நம்பிக்கை உரைகள் பலவாகும். பாடங்களைப் படிக்கும் முறையை நெறிப்பட வழங்குகிறார் இவர். ~~பாடத்தின் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நினைவுக்குக் கொண்டு வருவதற்காகக் திரும்பத் திரும்ப சொல்லிப் பாருங்கள். உங்களுக்கு நீங்களே மாதிரித் தேர்வு எழுதிப் பழகுங்கள். பதற்றம் கொள்ள வேண்டாம்|| என்ற வழிமுறை பாடங்களைப் படிக்க நினைவில் வைத்துக் கொள்ளச் செய்யும் எளிய படிநிலையாகும்.\n~~வகுப்பறையில் உங்கள் படிப்பில் கவனக்குறைவு அல்லது நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக ஆசிரியர் உங்களைத் திட்டினால் வருத்தப்படாதீர்கள். மாறாக ஏன் திட்டினார் எனச் சிந்தித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் செய்த தவறு உங்களுக்குத் தெரியவரும். உலகப் புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர் லியோனார் டோடாவின்சி, அணுக்கரு அமைப்பை விளக்கிய டேனிஷ்நாட்டு விஞ்ஞானி நீல்ஸ்போகர் கணித விஞ்ஞான நிபுணர் சர் ஐசக் நியுட்டன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற சாதனையார்கள் எல்லாரும் படிப்பின்போது தங்களது ஆசிரியர்களிடம் கடுமையான திட்டு வாங்கியவர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.|| என்ற அறிவுரை மாணவப் பருவத்தில் அடிக்கடி நிகழும் திட்டுக்களில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் என்பதில் ஐயமில்லை.\nதேர்வு எழுதுவது குறித்தும் பல மதிப்புரைகளை இவர் வழங்கியுள்ளார். ~~தேர்வுக் கூடத்தில் நுழைந்தவுடன் அமைதியாக வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். கேள்வித்தாள் கொடுத்ததும் அனைத்துக் கேள்விகளையும் ஒரு முறை முழுமையாகப் படித்துவிடுங்கள். அதில் நன்றாகத் தெரிந்த பதில்களை மட்டுமே விடைத்தாளில் முதலில் எழுதுங்கள். நீங்கள் எழுதும் எழுத்துக்கள் மிக அழகாக இருக்க வேண்டும். அழகிய எழுத்துக்கள் என்றுமே எவரையும் கவரும் தன்மையுடையது. அதற்குக் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்” என்ற குறிப்புகள் தேர்வுக்குச் செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் உரிய அறிவுரையாகும்.\nகுழந்தைகள்,மாணவர்கள் ��வர்களைத்தவிர ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இவர்களுக்குமான நம்பிக்கைத் தெளிவுரைகள் இந்நூலில் வகுத்து வழங்கப் பெற்றுள்ளன. மனசாட்சி, அன்பு, தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, அடக்கம், நேர்மை, எல்லா உயிர்களையும் நேசித்தல் போன்ற அறநெறிகளைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும் என்பது இவ்வாசிரியரின் அன்பான கட்டளை. ~ஆசிரியர் மாணவர் உறவானது, இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு போல இருக்க வேண்டும். மாணவர்கள் மனச் சோர்வு ஏற்படாமல் பாடங்களைப் படித்து வர ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்பது ஆசிரியர் உலகிற்கு இவர் வைக்கும் வேண்டுகோள் ஆகும்.\nஇளைஞர்களிடம் இருக்கும் குறைகளையும் இந்நூலில் இவ்வாசிரியர் சுட்டுகின்றார். கோபம் என்பதுதான் இவர் கண்டறிந்த மிகக் கொடுமையா மனித குணம் ஆகும். அதனைக்கட்டுப்படுத்த இவர் அருமையான வழி தருகின்றார். ~~உடலும் உள்ளமும் பலவீனமானவர்களுக்குத்தான் கோபம் வரும். எனவே உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பலப்படுத்துங்கள். உங்கள் கருத்தைச் சாந்தமான முறையில் பிறருக்குத் தெரிவியுங்கள். இந்த வழிமுறை கோபத்தை தணிக்கும் வழிமுறையாகும். இதுபோன்று பொறாமை, சோம்பல் முதலானவற்றைப் போக்கவும் வழிகளைத் தொடர்ந்து இவ்வாசிரியர் வழங்குகின்றார்.\nநட்பு வட்டத்தைப் பெருக்கவம் அகநம்பி சொல்லும் வார்த்தைகள் உலகை அன்பால் வளைக்கும் திட்டமுடையது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள சாதனையாளர்களின் சுயசரிதைகளைப் படிக்கச் சொல்லும் அகநம்பி, அதனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக பத்துச் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளார். இவ்வகையில் மிக முக்கியமான தன்னம்பிக்கை வளர்க்கும் நல்ல நூலினை வழங்கியுள்ள பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர் அகநம்பி இன்னும் பல தன்னம்பிக்கை நூல்களை வழங்கவேண்டும். படிக்கும் ஒவ்வொரு மனிதரும் மாமனிதராக வேண்டும். இந்நூலினை இயற்கை சக்தி பப்ளிகேஷன்ஸ், புன்னமை கிராமம் , சீவாடி கிராமம் (அஞ்சல்) காஞ்சிபுரம்மாவட்டம் என்ற முகவரியில் எழுபத்தைந்து ரூபாய் செலுத்து பெறாலம். தன்னம்பிக்கை பெறலாம்.\nSeries Navigation ஆமைகள் புகாத உள்ளம் …சன் ஆப் சர்தார் ( இந்தி )\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு பு���ியமரத்தின் கதை.\nதமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….\nமரண தண்டனை- நீதியின் கருநிழல்\nதாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … \nமரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -5\nகே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா\nஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு\nஆமைகள் புகாத உள்ளம் …\nசன் ஆப் சர்தார் ( இந்தி )\nகவிஞர் சிற்பியின் சில படைப்புகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு\nமரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’\nPrevious:ஆமைகள் புகாத உள்ளம் …\nNext: சன் ஆப் சர்தார் ( இந்தி )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.\nதமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….\nமரண தண்டனை- நீதியின் கருநிழல்\nதாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … \nமரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -5\nகே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா\nஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங��கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு\nஆமைகள் புகாத உள்ளம் …\nசன் ஆப் சர்தார் ( இந்தி )\nகவிஞர் சிற்பியின் சில படைப்புகள்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு\nமரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\njananesan on அடிவாரமும் மலையுச்சியும்\njananesan on அப்பச்சிக்குத் திண்ணை போதுமே\njananesan on அஸ்தியில் பங்கு\nVengat on வாழ நினைத்தால் வாழலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/361-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-07-24T20:53:09Z", "digest": "sha1:XFSIRQCYOKVF2B5NLDSBEUZDEMTSMQE2", "length": 44312, "nlines": 250, "source_domain": "puthu.thinnai.com", "title": "361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஜூலை 2021\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஎழுதியது ramalakshmi தேதி August 01, 2011 0 பின்னூட்டம்\n361 டிகிரி. வித்தியாசம் பெயரில் மட்டுமின்றி இதழின் அளவு கூட இதுவரை கண்டிராத வகையில் சற்றே பெரிய நோட்டு ஒன்றினைப் போல. ஒவ்வொரு படைப்புக்கும் சிரத்தை எடுத்து பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்பட்ட ஓவியங்கள், நேர்த்தியான அட்டை, ஸ்பரிசிக்க முடிகிற தலைப்பு, தரமான தாள��களில் சிறப்பான வடிவமைப்பு எனக் கையில் எடுத்த உடன் ஈர்க்கும் விடயங்கள் பல.\nஅந்த ஈர்ப்பு வற்றிவிடாத வண்ணம் தொகுப்பட்டுள்ளது பொருளடக்கம். சொல்லப் போனால் நவீனத்துவம் நோக்கி நகரும் இலக்கியம் பயணப்பட வசதியாக விரிவாக்கப்பட்டதொரு நெடுஞ்சாலையாகத் தோற்றமளிக்கிறது இச்சிற்றிதழ்.\nமொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான ஒதுக்கீடு வரவேற்புக்குரியதாக. இன்று பேசப்பட்டு வரும் கவிஞர்கள், படைப்பாளிகள் பலரும் முதல் இதழில் இடம் பெற்றுள்ளார்கள். சிறப்பு சேர்க்கின்றன தேவதச்சனின் கவிதைகள்:\nமேலும் என்னைக் கவர்ந்த கவிதைகளிலிருந்து சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nசாகிப்கிரானின் நான்கு கவிதைகளில் ஒன்றான ‘ஒரு பூட்டும் பல்வேறு திறவுச் சொற்களும்’தனில்..\nஎழுத்துக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.\nஒரு சில வாக்கியங்களை அமைக்கும்\nஇன்று ஆனந்தவிகடன், கல்கி போன்ற பல பத்திரிகைகளில் சிறப்பாக எழுதி வரும் வேல்கண்ணனின் ‘வேள்வி’யில்:\n“..நீளும் மெளன மலையின் தவம்\nதன் எதிரில் நிற்கும் கிளி வழித்துணைக்கு அல்ல\nதன்னில் பசியாறுவதற்கு மட்டுமேயென அறிந்திருக்கும்\nகாலத்தை அறுத்துக் கொண்டு நுரைக்கின்ற ‘ஆலகாலம்’ தனை அருமையாகச் சித்திரிக்கிறார் கதிர்பாரதி. ‘யவ்வனம்’ எனும் தன் வலைப்பூவின் பெயரிலேயே படைத்திருக்கும் கவிதையில் விரிந்திருக்கும் கற்பனை அழகு.\nஎதை நாம் ‘ஒட்டகம்’ என்கிறோம் எனக் கண்முன் காட்டுகிறார் மணிவண்ணன். பாலைவனத்திலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டுப் பூங்காவிற்குக் கொண்டுவரப் படும் அவ்விலங்கைப் பற்றியதானதாக மட்டுமின்றி வலுவில் புலம் பெயர்க்கப்பட்டுத் தம் இயல்பை இழக்க நேரிடும் எதையும் எவரையும் குறிப்பிடுவதாக நடை போடுகிறது கவிதை.\nசிவனின் ‘கடந்து செல்லும் நிழல்’:\n“சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ\nபகடையின் எண்களற்ற முதுகின் கீழ்\nநம் இதயத்தைத் துளைக்கப்போகும் அந்த ஒரு வார்த்தையை கூர் தீட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்லும் மண்குதிரையின் ‘என் பழைய கவிதைப் புத்தகம்’ மற்றும் ‘கண்ணாடி பிம்பங்களின் இசை’ இரண்டுமே வெகு நன்று. இசையினின்று..\nபட்டியல் பற்றி சுவாரஸ்யமான கட்டுரையொன்றை வழங்கியுள்ளார் அ. முத்துலிங்கம் ‘தவறிவிட்டது’ கட்டுரையில். சிறுகதைகள் மூன்று இடம் பெற்றுள்ளன.\nதலை உயர்த்திப் ��ார்ப்பது இல்லை.”\nஅற்புதமான இவ்வரிகளுக்குச் சொந்தக்காரரான எஸ். செந்தில் குமாரின் “முன் சென்ற காலத்தின் சுவை” கவிதைத் தொகுப்பை முன் வைத்து இசை எழுதியிருக்கும் விரிவான விமர்சனம் ‘யதார்த்தத்தின் சலிப்பிலிருந்து புத்தொளியின் வெளிக்கு…’ ஆகச் சிறப்பான ஒன்றாக. குறிப்பாகக் கவிதையைக் குறித்த தன் பார்வையாக அவர் முன் வைத்த முன்னுரையும், சிந்தனையில் கனிந்த முடிவுரையும் என்னைக் கவர்ந்தன.\n“…அறிவியலைப் போலின்றி கலைக்குத் திட்டமிட்ட சூத்திரம் ஏதுமில்லை. H2o=water என்பதைப் போல ஒரு கவிதையைச் சொல்லிவிட முடிவதில்லை. அதனாலேயே ஒரு கவிதை மர்மமும் வசீகரமும் மிக்கதாய் இருக்கிறது. அதனாலேயே நாம் தொடர்ந்து ஈர்க்கப்படுகிறோம். நாமும் பேசிப்பேசி அது H2o ஆகிவிடுமோ என்று பார்க்கிறோம். அல்லது ஒருக்காலும் அப்படி ஆகிவிடாது என்கிற தைரியத்தில் பேசுகிறோம்…”\n“…ஒரு கவிதைக்குள் உருக்கொள்ளும் குழப்ப நிலை வாசகனை வசீகரிப்பதாகவே இருக்க வேண்டும். “அந்தக் கவிதை எனக்குப் புரியலை… ஆனா பிடிச்சிருக்கு” என்று பலர் கூற நான் கேட்டிருக்கிறேன். நானும் கூறியிருக்கிறேன். அந்த பரவசத்தின் துணையுடனேயே ஒரு வாசகன் அந்தக் கவிதைக்குள் திரும்பத் திரும்ப பிரவேசித்து புதிய வெளிச்சங்களைக் கண்டடைகிறான்”\n ஆனால் அதற்கும் அடுத்த கட்டத்துக்கு நகரும் கவிதைகள் குறித்து…\n“…அப்படியல்லாது, கவியாக்கத்தின் குளறுபடிகளால் உருவாகும் சிக்கலும் குழப்பமும் வாசகனை விரட்டியடிக்கவே செய்கின்றன. அவன் ஓரிரு முறை முயன்று பார்த்துவிட்டு ஒரு சடை முனியைக் கண்டதைப் போல கவியைத் தொழுதுவிட்டு வெளியேறிவிடுகிறான். எவ்வளவு நுட்பமானதைச் சொல்ல வருகிறோம் என்பதைப் போலவே எத்தனை துல்லியமாகச் சொல்ல முனைகிறோம் என்பதும் முக்கியமானதே.”\nமிகுந்த சிரமங்களுக்கிடையில் விளம்பரங்கள் ஏதுமின்றி தரமான தாளில் 52 பக்கங்களுடன், இலக்கிய ஆர்வலர்களின் புத்தக அலமாரியில் நிரந்த இடம்பெறும் ‘நூல்’ ஆக அமைத்திட ஆசிரியர்கள் ஆர்வம் காட்டியிருப்பதும் உழைத்திருப்பதும் புரிகிறது. இதழின் குறை என்று பார்த்தால் பல பக்கங்களில் பரவலாகக் காணப்பட்ட எழுத்துப் பிழைகள். முதல் இதழ் என்பதால் மற்ற நல்ல விடயங்களை மனதில் நிறுத்தி மன்னிக்கலாம். இனிவரும் இதழ்களில் இத்தவறு நேராது என நம்பல���ம். ஆகஸ்ட் இறுதியில் வெளியாக இருக்கும் அடுத்த இதழ் அதிக பக்கங்களுடன் மலர இருப்பது ஆரோக்கியமான செய்தி. படைப்பாளிகளுக்கு சிறப்பான தளம் அமைத்துக் காத்திருக்கிறது 361*. உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:361degreelittlemagazine@gmail.com\nஆசிரியர்கள் நிலா ரசிகன், நரன் ஆகியோரின் நல்முயற்சிக்கு வாழ்த்துக்கள்\nSeries Navigation ”முந்தானை முடிச்சு.”ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nNext: ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)\nயாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்\nசுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு\nபஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)\nகலில் கிப்ரான் கவித��கள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)\nகோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’\nஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது\n361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்\nஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி\nவெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது\nநினைவுகளின் சுவட்டில் – (73)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nகாம்பிங் vs இயேசு கிறிஸ்து\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\njananesan on அடிவாரமும் மலையுச்சியும்\njananesan on அப்பச்சிக்குத் திண்ணை போதுமே\njananesan on அஸ்தியில் பங்கு\nVengat on வாழ நினைத்தால் வாழலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/20/hdfc-spends-40-rupees-to-earn-100-rupee-014203.html", "date_download": "2021-07-24T21:08:41Z", "digest": "sha1:OKKSNUX2KKCFHM5WJ3SNGZMZPJHE4ENY", "length": 23820, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..! | HDFC spends 40 rupees to earn 100 rupee - Tamil Goodreturns", "raw_content": "\n» 40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..\n40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..\n7 hrs ago இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\n9 hrs ago புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\n10 hrs ago 9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..\n12 hrs ago பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி தன் மார்ச் 2019-க்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.\nமார்ச் 2019 காலாண்டில் மட்டும் HDFC வங்கியின் நிகர லாபம் 5,885.12 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த மார்ச் 2018 காலாண்டை விட 22.62 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.\nஇந்த நிகர லாபம் எல்லாமே நிகர வட்டி வருமானத்தில் இருந்தும், செயல்பாட்டு லாபங்களில் இருந்துமே வந்திருப்பதால் தான் நாம் HDFC வங்கியை ஒவ்வொரு கட்டத்திலும் கவனிக்க வேண்டி இருக்கிறது.\nஆசையா வாங்குன பைக் போச்சு, மகன் செத்துட்டான், வாடகை கட்ட முடியல. கதறும் Jet Airways ஊழியர்கள்..\nவங்கிகளிடம் கடன் வாங்கியவர்கள், வங்கிக்கு கொடுத்த வட்டியில் (Interest Received), வங்கியில் பணத்தை டெபாசிட் செய்திருப்பவர்களுக்கு வங்கி கொடுத்த வட்டியைக் (Interest Spend) கழித்தால் கிடைப்பது தான் நிகர வட்டி வருமானம் (Net Interest Income). மார்ச் 2018 காலாண்டில், இந்த நிகர வட்டி வருமானத்தில் இருந்து மட்டும் 13,089 கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது. இது கடந்த மார்ச் 2018-ல் கிடைத்த நிகர வட்டி வருமானத்தை விட 22.62 சதவிகிதம் அதிகம். மார்ச் 2019 காலாண்டில் HDFC வங்கி கொடுத்திருக்கும் கடன் 19.8 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.\nHDFC வங்கி மார்ச் 2019 வரை 8.19 லட்சம் கோடி ரூபாயை கடனாகக் கொடுத்திருக்கிறதாம். இதுவும் கடந்த மார்ச் 2018-ஐ விட 24.5 சதவிகிதம் அதிகமாம். கடன்கள் அதிகரித்திருக்கும் அதே வேளையில் HDFC வங்கியின் டெபாசிட்டுகளும் 9.23 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகரித்திருக்கிறதாம். இது மார்ச் 2018 காலாண்டை விட 17 சதவிகிதம் அதிகம். மிக முக்கியமாக CASA டெபாசிட்டுகளும் 14% அதிகரித்திருக்கிறதாம்.\nதோராய வாராக் கடன்கள் (Gross NPA) கடந்த டிசம்பர் 2018 காலாண்டை விட 0.02 சதவிகிதம் குறைந்திருக்கிறது. நிகர வாராக் கடன்கள் (Net NPA) மார்ச் 2019 காலாண்டுக்கு 0.39% ஆக குறைந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 2018-ல் நிகர வாராக் கடன் 0.42% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\n40 ரூபாய்க்கு 100 ரூபாய்\nமிக முக்கியமாக HDFC நிறுவனத்தின் cost-to-income ratio 40.1 ஆக இருக்கிறது. அதாவது HDFC வங்கி 40.1 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் சம்பாதிக்கிறார்களாம். ஆனால் நம் அரசு வங்கிகள் 100 ரூபாய் செலவழித்து 40 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். மல்லையாவை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல விட்டுவிடுகிறார்கள். பிறகு எப்படி லாபம் பார்க்கும்.\n2018 - 19 நிதி ஆண்டை கணக்கில் எடுத்துக் கொண்டால் HDFC வங்கி 21,078 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. இந்த 2018 - 19 நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருவாயில் 48,243 கோடி ரூபாய் வட்டி வருமானம் மட்டுமே. இந்த வட்டி வருமானம் கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 2018 - 19 நிதி ஆண்டில் 20.3 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசிட்டிகுரூப் கிரெடிட் கார்ட் வர்த்தகத்தைக் கைப்பற்ற கடும் போட்டி..\nசொந்த வீடு கனவு நனவாக .. குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்.. எந்த வங்கி பெஸ்ட்..\nவீட்டுக் கடன் வாங்கும் முன், முதல்ல இதைத் தெரிஞ்சுக்கோங்க..\n10 வருட சரிவில் வீட்டு கடன் வட்டி விகிதம்.. இதைவிட வேற நல்ல சான்ஸ் கிடைக்காது..\nமாஸ்காட்டும் ஹெச்டிஎப்சி வங்கி.. கணிப்பை விடவும் அதிக லாபம்..\nரிலையன்ஸ்-ஐ விஞ்சிய டாடா, ஹெச்டிஎஃப்சி.. முகேஷ் அம்பானி சோகம்..\nகடைசி 7 நாள்.. கூடுதல் வட்டி, கூடுதல் லாபம்.. சிறப்பு பிக்ஸ்ட் டெபாசிட் திட்டம்..\nகஸ்டமர் நிறுவனத்தை கைப்பற்றிய பேஸ்புக்.. 1 பில்லியன் டாலர் டீல்..\nஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆசையா.. பேடிஎம்-ல் புதிய சேவை அறிமுகம்..\nலாபத்தில் 28% சரிவு தான்.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்கிய பங்கு விலை..\nபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு.. ஹெச்டிஎஃப்சி அறிவிப்பு..\nஓரே நாளில�� 1 லட்சம் கோடி கோவிந்தா.. ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி கண்ணீர்..\nRead more about: hdfc காலாண்டு முடிவுகள்\n500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,800 அருகில் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்\nகொரோனா பாதிப்பால் 13,000 நிறுவனங்கள் முடங்கியது.. அதிர்ச்சி தகவல்..\nலட்சாதிபதியாக கிடைத்த நல்ல வாய்ப்பு.. ரூ.423 டூ ரூ.2,600.. 500% மேல் லாபம்.. எந்த பங்கு.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-07-24T20:23:58Z", "digest": "sha1:AQKRFGXCUYSU7Y2HHLVBTT2QNRY5S7Q4", "length": 6500, "nlines": 122, "source_domain": "tamilneralai.com", "title": "சொதப்பிய உமேஷ் யாதவ், பும்ரா போராட்டம் வீண் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nசொதப்பிய உமேஷ் யாதவ், பும்ரா போராட்டம் வீண்\nநேற்று விசாகபட்டினத்தில் நடந்த டி20 போட்டியில் கடைசி பந்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்தது 126 ரன்கள் எடுத்தது.\nஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்கத்தில் விக்கெட்களை இழந்ததால் பெரிய இலக்கை இலக்கை இந்திய அணியால் அடைய முடியவில்லை. அதிகபட்சமாக ராகுல் 50 ரன்கள் அடித்தார். அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பாக செயல் பட்டாலும் பிற்பாதியில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சில் தடுமாறியது.\nஇரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவை நிலையில் பந்து வீச வந்த பும்ரா சிறப்பாக பந்து வீசி இரண்டு ரன்களை விட்டுகொடுத்து இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். கடைசி ஓவரை வீச வந்த உமேஷ் யாதவ் 14 ரன்களை விட்டுகொடுத்து வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு தாரை வார்த்தார்.அந்த அணியின் மேக்ஸ்வெல் 56 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\n4 ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார் பும்ரா. உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுகொடுத்து விக்கெட் எதும் கைப்பற்றவில்லை. ஆட்ட நாயகன் விருதை நாதன் கோல்டர் நைல் பெற்றார்.\nCategorized as கிரிக்கெட், விளையாட்டு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/tamil-nadu/nilgiris/gudalur/id-cards-for-disabled-957539", "date_download": "2021-07-24T19:30:28Z", "digest": "sha1:EA4CEZCR44ZAQKJS4BGEQJ5IVAIWZD74", "length": 9649, "nlines": 149, "source_domain": "www.instanews.city", "title": "குன்னூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல் | ID cards distributed for disabled persons", "raw_content": "\nகுன்னூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்\nகுன்னூரில் 21 மாற்றுதிறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.\nகுன்னூர் அரசு மருத்துவமனையில் திறன் உதவியாளர் விஜயன் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது\nமருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 750 மாற்றுதிறனாளிகள் உள்ளனர். இவர்களில், மாவட்டத்தில் பல்வேறு தாலுக்காவில் உள்ள மாற்றுதிறனாளிகள், மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்து வந்தனர்.\nஇந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், குன்னூர் அரசு மருத்துவமனையில் திறன் உதவியாளர் விஜயன் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் அவர்களை முழுமையாக பரிசோதித்தபின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் நகரப்புறம் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த 21 மாற்றுதிறனாளிகள் புதிதாக அடையாள அட்டையை பெற்றுக்கொண்டனர்.\nஇதில் பல்நோக்கு உதவி மறுவாழ்வு அலுவலர் சண்முக மூர்த்தி, மருத்துவர்கள் நித்யா, தமிழ்ச்செல்வன், ரம்யா, கிருஷ்ணராஜ், கண் பரிசோதகர் மாணிக்கவாசகம் ஆகியோர்கள் கலந்துகொண்டு மாற்றுதிறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.\n#மாற்றுத்திறனாளி # அடையாளஅட்டை #நீலகிரிசெய்தி #நீலகிரியில்இன்று #நீலகிரிமாவட்டச்செய்தி #Handicapes #IdentyCardissue #NilgiriNews #NilgiriToday #NilgiriDistrictNews #IDCardForDisabledPersons #மாற்றுத்திறனாளிகளுக்குஅட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/740821/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-07-24T20:23:03Z", "digest": "sha1:WE7UMNBMRDMZ33NFMXQLABQ4IR7J766J", "length": 15361, "nlines": 79, "source_domain": "www.minmurasu.com", "title": "தோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு – மின்முரசு", "raw_content": "\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை:டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேப்பாக்...\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nஅமெரிக்காவில் பரவி வரும் புதிய பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. வாஷிங்டன்:அமெரிக்காவில் புதிதாக கேண்டிடா என்ற ஆரிஸ் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் பரவி வருகிறது....\nதோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு\nசத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே தோட்டத்து பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(49), விவசாயி. இவ��் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். தோட்டத்தில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் மீன் வளர்ப்பதற்காக பண்ணை குட்டை அமைத்து அதில் ரோகு, கட்லா, மிருகால் வகைகளை சேர்ந்த 3 ஆயிரம் குஞ்சுகள் வாங்கி குட்டையில் விட்டு வளர்த்து வந்தார். குட்டையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு 3 மாதங்கள் ஆன நிலையில் நேற்று காலை குட்டையில் இருந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. இதைக்கண்ட விவசாயி கனகராஜ் அதிர்ச்சியடைந்தார்.\nஇப்பகுதியில் செயல்பட்டு வரும் 8க்கும் மேற்பட்ட காகித ஆலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், விவசாய தோட்டங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் கழிவுநீர் கலந்து மாசுபட்டுள்ளதோடு, குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆழ்குழாய் கிணற்று நீரை மீன் வளர்ப்பு குட்டையில் விட்டதால் மீன் குஞ்சுகள் அனைத்தும் இறந்துள்ளதாகவும் விவசாயி கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமேலும் காகித ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளது. கழிவுநீரை வெளியேற்றும் காகித ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nசிகிச்சை அளிப்பதில் கடு��் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nதடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழப்பு \nதடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழப்பு \n‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை – கட்டுப்பாட்டல் தடுமாறும் வியாபாரிகள்\n‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை – கட்டுப்பாட்டல் தடுமாறும் வியாபாரிகள்\nஆளுநருக்கு அனுப்பியது பரிந்துரை மட்டுமே – ஏழு பேர் விடுதலை பற்றி தமிழக அரசு விளக்கம்\nஆளுநருக்கு அனுப்பியது பரிந்துரை மட்டுமே – ஏழு பேர் விடுதலை பற்றி தமிழக அரசு விளக்கம்\nகாரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் – சாதுர்யமாக பிடித்த காவல் துறை\nகாரில் வந்து ஆடுகளை திருடிய கும்பல் – சாதுர்யமாக பிடித்த காவல் துறை\nகேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு\nகேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\nசிகிச்சை அளிப்பதில் கடும் சவால்… அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/87267/A-woman-was-killed-when-a-wall-collapsed-due-to-heavy-rain-in-Viluppuram", "date_download": "2021-07-24T19:38:26Z", "digest": "sha1:ZRXLM7Z2ZZPE54BNDAH5ZM6SKPXAARCL", "length": 6164, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விழுப்புரத்தில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு | A woman was killed when a wall collapsed due to heavy rain in Viluppuram | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்���ாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nவிழுப்புரத்தில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nநிவர் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இந்நிலையில் மழை காரணமாக விழுப்புரத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.\nஅதேபோல் சென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலியானார்.\nசெம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன\nவெள்ளக்காடு.. தரைத்தளம் வரை தண்ணீர்... வீடுகளிலேயே முடங்கிய முடிச்சூர் மக்கள்\n“நான் வென்ற ஒலிம்பிக் பதக்கத்தை இந்திய நாட்டுக்கு சமர்ப்பிக்கிறேன்” - மீராபாய் சானு\n50 தெருவிளக்குகளுக்கு தினமும் 200 யூனிட் - பசுமை மின் உற்பத்தியில் அசத்தும் வரதராஜபுரம்\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிரைவுச் செய்திகள்: 4 மாவட்டங்களில் கனமழை | ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம்\nமகாராஷ்டிரா: மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 136 பேர் உயிரிழப்பு\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் பெற்றோரை இழந்து ஆதவற்றோர் ஆன 1.19 லட்சம் குழந்தைகள்\n\"நிஜமாகவே பாக்ஸிங் செய்தோம்; எல்லாமே உண்மையான அடி\" - 'டான்சிங் ரோஸ்' ஷபீர் சிறப்பு பேட்டி\nஅன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்\nநீட் விலக்கு, உயர் நீதிமன்ற கிளைகள்...- திமுக எம்பி வில்சன் கொண்டுவந்த தனிநபர் மசோதாக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன\nவெள்ளக்காடு.. தரைத்தளம் வரை தண்ணீர்... வீடுகளிலேயே முடங்கிய முடிச்சூர் மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2021/06/1100.html", "date_download": "2021-07-24T19:54:07Z", "digest": "sha1:2WNLT6IVOQ6FDYYWCDUEVJKMIASHFXHK", "length": 12441, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "தாளமுத்து நகரில்1.100 கிலோ கஞ்சா விற்றவர் கைது கைது செய்த தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டு.!", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதாளமுத்து நகரில்1.100 கிலோ கஞ்சா விற்றவர் கைது கைது செய்த தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டு.\nதூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் சட்டவிரோ���மாக கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில்\nதாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், சங்கர், தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர் செந்தில்குமார், முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம்,சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்\nஇன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் அருகே கோவில்பட்டி இலுப்பையூரணியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் வினோத்குமார் (23) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேற்படி எதிரியை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வ���ிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அன��த்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-07-24T21:33:21Z", "digest": "sha1:VACW3INC6LYDKJDOQPSEHWFGVTSP2I4R", "length": 8213, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "பெண்மொழி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்\nஆன்மிகம் இலக்கியம் விவாதம் வைணவம்\nஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4\nஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்\nஆன்மிகம் இந்து மத விளக்கங்கள் இலக்கியம் தத்துவம்\nபாரதியின் சாக்தம் – 4\nஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் October 25, 2010\t5 Comments\nஆன்மிகம் இந்து மத விளக்கங்கள் இலக்கியம் தத்துவம்\nபாரதியின் சாக்தம் – 3\nஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் October 18, 2010\t4 Comments\nஆன்மிகம் இந்து மத விளக்கங்கள் இலக்கியம் தத்துவம்\nபாரதியின் சாக்தம் – 2\nஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் October 13, 2010\t5 Comments\nஆன்மிகம் இந்து மத விளக்கங்கள் இலக்கியம் தத்துவம்\nபாரதியின் சாக்தம் – 1\nஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் October 9, 2010\t11 Comments\nதமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் – பாகம் 2\nசங்கரர் குறித்த சிறந்த அறிமுக நூல்\nமனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்\nமொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (94)\nஇந்து மத விளக்கங்கள் (265)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/04070508.asp", "date_download": "2021-07-24T21:37:15Z", "digest": "sha1:KFWHYNSXJRFRJIPWMBANN4D447URYDBQ", "length": 4232, "nlines": 76, "source_domain": "www.tamiloviam.com", "title": "ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ் - நாடகம்", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர��� 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005\nநியுஜெர்சி ரவுண்டப் : ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ் - நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/05/blog-post_232.html", "date_download": "2021-07-24T20:29:06Z", "digest": "sha1:E7PD4EEDWV5P4D4TZOJJUNQ7DCFDPT5R", "length": 6500, "nlines": 70, "source_domain": "www.thaaiman.com", "title": "மட்டக்களப்பில் ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம் - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / மட்டக்களப்பில் ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்\nமட்டக்களப்பில் ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இன்று முதல் தனிமைப்படுத்தி முடக்குவதற்கும் மட்டு மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் அத்தியாவசிய வர்தக நிலையங்களைத் தவிர ஏனைய அனைத்து கடைகளை பூட்டுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅதன்படி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு, நொச்சிமுனை, கல்லடி வேலூர், சின்ன ஊறணி, திருச்செந்தூர் ஆகிய ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தி முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு தேசிய கொரோனா செயலணிக்கு பருந்துரைக்கப்பட்டு அந்த கிராமசேவகர் பிரிவுகள் இன்றில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்படும் எனவும் அவர் கூறினார்.\nஅதேவேளை இன்றிலிருந்து மட்டக்களப்பு நகர் உட்பட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய தேவையாக கருதப்படும் வர்த்தக நிலையங்களைத்தவிர ஏனைய வர்தகநிலையங்கள் மறு அறிவித்தல்வரை பூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணியின் இராணுவத்தரப்பு பிரதானி 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்\n🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷\n👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/06/blog-post_82.html", "date_download": "2021-07-24T21:45:34Z", "digest": "sha1:Z6ZB6XI67NZHACNC5MPI4XK6ANTERCPK", "length": 3246, "nlines": 66, "source_domain": "www.thaaiman.com", "title": "இலங்கையில் மக்களின் பசியைப் போக்கும் நபர்கள்: குவியும் பாராட்டுக்கள்! - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / இலங்கையில் மக்களின் பசியைப் போக்கும் நபர்கள்: குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையில் மக்களின் பசியைப் போக்கும் நபர்கள்: குவியும் பாராட்டுக்கள்\nஇலங்கையில் நேற்று முன்தினம் சிங்கள மொழியில் காணக்கிடைத்த ஒரு முகநூல் பதிவின் தமிழாக்கம்:”கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்ற பணம் உங்களை என்றாவது ஒருநாள் பெரிய இடத்துக்கு கொண்டுசெல்லும் சகோ\nஉண்மையில் உங்களைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. இன்று சமூகத்தில் பலர் சம்பாதிப்பதற்கு குறுக்கு வழிகளைத் தேடுகின்ற போது, நீங்கள் 100 இற்கும் 200 இற்கும் நீந்திச் சென்று மக்களின் பசியைப் போக்குகிறீர்கள்\n🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷\n👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naduvannews.in/?page_id=724", "date_download": "2021-07-24T20:26:58Z", "digest": "sha1:ZFW3XBOCILFTP4Y3CJDHF5P36RBYHFTW", "length": 10411, "nlines": 147, "source_domain": "naduvannews.in", "title": "Private Policy - நடுவண் செய்திகள் அரியலூர்", "raw_content": "\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nஎனது பேட்டிங் திறமை மீது டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளார் – அரைசதம் விளாசிய தீபக்...\nதா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\nஇலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்\n8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்\nகோழி வளர்ப்பு திட்டம் 2020-21 இன் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்\nமும்பை அணி ரன் குவிப்பு சூர்யகுமார் அரைசதம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நாடும் விழா – இளமங்கலம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டில் திருத்தம் மத்திய அரசின் முடிவால் தமிழகத்துக்கு ஆபத்து\nபுதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை – தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nபொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nமுழு IPL தொடரும் சாத்தியம்… இந்த நாட்டில் நடக்கவே வாய்ப்பு… வெளிவந்த உயர்மட்டத் தகவல்\nதமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி\n© நடுவண் செய்திகள் அரியலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://moviesblogs.com/shruti-haasan-is-glad-her-parents-separated-says-dont-think-two-people-should-be-forced-to-get-along/", "date_download": "2021-07-24T21:09:55Z", "digest": "sha1:R23KBC3U2GD7PLRKTTMHIXE3XGI2TTKD", "length": 4973, "nlines": 96, "source_domain": "moviesblogs.com", "title": "Shruti Haasan is glad her parents separated, says ‘don’t think two people should be forced to get along’ - Movies Blogs Latest Bollywood , Hollywood News, Movies Reviews", "raw_content": "\nநடிகர்களின் மகள் நடிகர் ஸ்ருதிஹாசன் கமல்ஹாசன் மற்றும் சரிகா, தனது பெற்றோரின் விவாகரத்து பற்றி திறந்து வைத்துள்ளார். ஜூம் உடனான உரையாடலில், தனது பெற்றோர் பிரிந்ததில் மகிழ்ச்சி அடைவதாக ஸ்ருதி கூறினார். அவர்கள் தொடர்ந்து அற்புதமான பெற��றோர்களாக இருக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.\nநடிகர் பகிர்ந்து கொண்டார், “அவர்கள் பிரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், ஏனெனில் இரண்டு நபர்களுடன் பழகுவதில்லை, சில காரணங்களால் பழக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அற்புதமான பெற்றோர்களாக இருக்கிறார்கள். ”\nஸ்ருதி மேலும் கூறினார், “அவர்கள் இருவரும் தனித்துவமான அற்புதமான மற்றும் அழகான மனிதர்கள். அவர்கள் இனி ஒன்றாக அழகாக இல்லை. அது மனிதர்களாகிய அவர்களின் தனிப்பட்ட அழகை பறிக்காது. அவர்கள் பிரிந்தபோது, ​​நான் மிகவும் இளமையாக இருந்தேன், அது மிகவும் எளிமையானது. அவர்கள் ஒன்றாக இருந்ததை விட அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். “\nகமல்ஹாசனும் சரிகாவும் 1988 இல் முடிச்சுப் போட்டார்கள். அவர்கள் 2002 ல் விவாகரத்து கோரினர்.\nபணி முன்னணியில், ஸ்ருதி ஹாசன் அடுத்ததாக லாபாமில் காணப்படுவார். அவர் தனது கிட்டியில் பிரபாஸ் நடித்த சலாரும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1352679", "date_download": "2021-07-24T21:52:37Z", "digest": "sha1:SQ34FERNXBJRA6O5ZJDDCMJ3AHIUM2YB", "length": 5399, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெற்றோரின் பெற்றோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பெற்றோரின் பெற்றோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:00, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n807 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 47 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n04:08, 10 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ms:Kumpulan Grand)\n22:00, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 47 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/coimbatore-chennai-e-guide-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2021-07-24T19:52:58Z", "digest": "sha1:VKKABK75SQUBDI7UVQXZXK63JIFPVDHB", "length": 4249, "nlines": 35, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "கோயம்புத்தூரில் Developer பணிக்கு டிகிரி முடித்திருந்தால் வேலை!!", "raw_content": "\nகோயம்புத்தூரில் Developer பணிக்கு டிகிரி முடித்திருந்தால் வேலை\nகோயம்புத்தூர் Chennai E Guide தனியார் நிறுவனத்தில் UI Designer & Developer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate & Above – Bachelor of Engineering / Technology – COMPUTER SCIENCE AND ENGINEERING பட்டப்படிப்பை முடித்திருக்க இருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் UI Designer & Developer பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate & Above – Bachelor of Engineering / Technology – COMPUTER SCIENCE AND ENGINEERING பட்டப்படிப்பை முடித்திருக்க இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்களுக்கு UI Designer & Developer பணிக்கு மாதம் Rs.25,000 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2021/07/blog-post_82.html", "date_download": "2021-07-24T19:41:07Z", "digest": "sha1:B6NHBQY4KA274MSLFX7S4TH56JCZQX77", "length": 36526, "nlines": 959, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் - kalviseithi", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை\nBreaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nBreaking News : பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்\nஜனவரியில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.\nHome Stalin cm அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஅரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணியவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (13.07.2021) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்குச் சீருடை வழங்கும் திட்டம் குறித்தும், நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்பு அளிப்பது குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நெசவாளர்களுக்குச் சென்றடைய உரிய அறிவுரைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.\nதுறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இதர நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.\nகோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அணுகுமுறையாக, பாரம்பரியத்தை இளையதலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது, ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்குவது, கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவது, அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்துவது, தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.\nதமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்\nபாரம்பரியம் மாறாமல் கதர் பட்டு உற்பத்தியில் புதுமையான வடிவமைப்புகளை அறிமுகப்படுத்த ஏதுவாகப் பட்டு நெசவாளர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கவும், மேலுறைப் பெட்டிகளில் வடிவமைப்பு மற்றும் பல வண்ணக் கலவைகளில் ப���துமைகளைப் புகுத்தி சோப்பு, தேன் மற்றும் இதர பொருட்களை மக்களைக் கவரும் வகையில் மாற்றம் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.\nகதர் கிராமப் பொருட்களைத் தீவிர சந்தைப்படுத்தும் விதமாகக் கல்லூரிகள் மற்றும் வர்த்தக மையங்களில் கண்காட்சிகள் அமைத்தல், சிறப்பு அங்காடிகள்மற்றும் பெரிய வணிக வளாகங்களில் தனியே இருப்பு அடுக்கு அமைத்தல், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்துதல் மற்றும் தனிச் செயலியை உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.\nதமிழ்நாடு பனைப் பொருள் வளர்ச்சி வாரியம்\nகிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகப் பனை வெல்ல உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு, சந்தையில் தரமான பனை வெல்லம் கிடைக்கப்பெறும் வகையில் மாவட்ட பனைவெல்ல உற்பத்தி மற்றும் விற்பனைக் கூட்டுறவு சம்மேளன அலுவலக வளாகங்களில் பொதுப் பயன்பாட்டு மையங்கள் நிறுவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nதமிழ்நாட்டில் பட்டுப்புழு வளர்ப்பு தற்போது இலாபகரமான தொழிலாக உள்ளதால் பட்டுப்புழு உற்பத்திக்கு ஏதுவாக மல்பெரி பயிரிடும் பரப்பினை ஒரு இலட்சம் ஏக்கராக உயர்த்தப்பட வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் கச்சா பட்டிற்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருவதால் கச்சா பட்டு உற்பத்தியினைச் சுமார் 3100 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், படித்த இளைஞர்கள் இதில் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.\nபட்டு விவசாயிகளின் பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்கப்பெற ஏதுவாக அரசு பட்டுக்கூடு அங்காடிகளில் மின்னணு ஏல முறையினை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும், தமிழ்நாட்டில் வெண்பட்டு உற்பத்தியினை விரிவுபடுத்த ரூ.1000 கோடி மதிப்பில் திட்டங்களைச் செயல்படுத்திட வரைவுத் திட்ட அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்து அத்திட்டத்தினைச் செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nதமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்\nதமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையங்கள் மூலம் நடைபெறும் விற்பனையை ரூ.35 கோடியிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.100 கோடியாக உயர்த்துவதற்கு விற்பனை நிலையங்களைப் புதுப்பித்து, கைவினைஞர்களிடமிருந்து தரமான படைப்புகளைப் பெற்று காட்சிப்படுத்தி, நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கும், இந்நிறுவனம் கொண்டுள்ள இணைய வழிச் சேவையை மேலும் விரிவுபடுத்தி உலகத்தின் எந்த இடத்திலுமுள்ள வாடிக்கையாளரும் கொள்முதல் செய்யும் வண்ணம் செம்மைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.\nமேலும், கைவினைஞர்களின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வண்ணம் விற்பனை நிலையங்களிலும், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களின் முக்கிய நகரங்களில் கண்காட்சி விற்பனை நடத்துவது குறித்தும், தமிழக மற்றும் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் கைவினைஞர்களுக்குக் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மகளிர் கைவினைஞர்களுக்குப் பயிற்சிகள் நடத்துவது, சிறந்த கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nதமிழகக் கைவினைப் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பெறப்பட்ட மாமல்லபுரம் கற்சிற்பங்கள், சுவாமிமலைப் பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், நாச்சியார் கோவில் பித்தளைக் குத்து விளக்குகள் மற்றும் பத்தமடை பாய் போன்ற கைவினைப் பொருட்களின் சிறப்புகளை வாடிக்கையாளரிடம் எடுத்துச் சென்று, அந்தக் கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் பயன்பெறும் வண்ணம் சிறப்புக் கண்காட்சிகள் நடத்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.\nமாமல்லபுரத்தில், கைவினைஞர்கள் சுற்றுலாக் கிராமம் அமைத்திட கைவினைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், தொழிற்கூடங்களை மேம்படுத்துதல் மற்றும் நிரந்தர விளம்பரப் பதாகைகள் அமைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடித்து அவற்றைக் கைவினைஞர்களின் பயன்பாட்டிற்கு உதவும் வகையிலும் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அமைக்கவும், மாமல்லபுரம் மற்றும் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள கண்காட்சித் திடல்களை, கைவினைஞர்களுக்குப் பயன்படும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் புனரமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.இந்நிறுவனம் 2023ஆம் ஆண்டு 50ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாகப் பொன்விழாவினைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் சிறந்த கைவினைஞர்களைக் கௌரவப்படுத்திடவும், கைவினைஞர்களுக்கு நலம் சார்ந்த சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்திடவும் வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.\nஎங்களுக்கும் அரசு பணி தாருங்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் அல்ல எல்லா நாட்களிலும் கதர் ஆடை அணிகிறோம்.\nTNPSC,TRB EXAM எழுதி அரசு பணிக்கு வாங்க நண்பர்களே\nவரவேற்க வேண்டிய நல்லத் திட்டம்- கதர் உற்பத்தி அதிகமாகும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nஓய்வு வயது 60 (1)\nகருணை அடிப்படையில் பணி நியமனம் (1)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\nபள்ளிகள் பாதுகாப்பு குழு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://naduvannews.in/?cat=52", "date_download": "2021-07-24T20:34:57Z", "digest": "sha1:C54VWBJOYEDSQXDFGHSGCQETLQ5TFSGP", "length": 5076, "nlines": 107, "source_domain": "naduvannews.in", "title": "பெரம்பலூர் Archives - நடுவண் செய்திகள் அரியலூர்", "raw_content": "\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\nபோட்டிபோட்டு வந்து விபத்தை ஏற்படுத்திய 15 கல்லூரி பேருந்தை, அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..\nதனலட்சுமி சீனிவாசன் கல்லூரிபேருந்து மோதிய விபத்தில் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆறு பேர் மிகவு��் கவலைக்கிடம்..\nநேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nஎனது பேட்டிங் திறமை மீது டிராவிட் நம்பிக்கை வைத்துள்ளார் – அரைசதம் விளாசிய தீபக்...\nதா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேர் கைது\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை (2021-2022)\nமீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம்\n© நடுவண் செய்திகள் அரியலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/07/blog-post_75.html", "date_download": "2021-07-24T21:35:53Z", "digest": "sha1:JU22CAHK6V43KPNQJAT3PD2U56OYYOFM", "length": 11987, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "மக்களின் சம்மதம் பெறாத அரசியல் சாசனமே அமுலில். - Eluvannews", "raw_content": "\nமக்களின் சம்மதம் பெறாத அரசியல் சாசனமே அமுலில்.\nமக்களின் சம்மதம் பெறாத அரசியல் சாசனமே அமுலில்.\nஅமுலில் உள்ள அரசியல் சாசனம் மக்களின் சம்மதத்தை பெறாத ஒரு அரசியல் சாசனம் அது சிறுபான்மை மக்களுக்கான அதிகாரத்தை வழங்கும் ஒரு அரசியல் சாசனம் அல்ல எனவே நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு புதிய அரசியல் சாசனத்தை அரசாங்கம் புதிய பாராளுமன்றம் கூடி ஒரு வருடத்திற்குள் கொண்டுவர வேண்டும் அதற்கு த.தே.கூ ஒரு பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்த்திற்கு செல்ல வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nசெவ்வாய்கிழமை (14) திருகோணமலை மூதூர் கிளிவெட்டி வட்டாரம் பாரதிபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். மூதூர் பிரதேச சபையின் உப தவிசாளர் துரைநாயகம் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும் வேட்பாளருமான க.குகதாசன் மற்றும் வேட்பாளர்களான கந்தசாமி ஜீவரூபன் செல்வராஜா பிரேமரதன் இரா.சச்சிதானந்தம், சுலோசனா ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nதொடரந்து மேலும் உரையாற்றிய இரா.சம்பந்தன் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பாக இந்த நாட்டை ஆட்சி செய்த பெரும்பாலான ஜனாதிபதிகளுடன் நாம் பேசி இருக்கின்றோம். இந்நிய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 திருத்தச்சட்டத்தில் மாகாணசபை அதிகாரம் கிடைத்த போதும் அதன் முழு அதிகாரத்தையும் அரசாங்கம் எமக்கு வழங்கவில்லை.\nநாம் கேட்கின்ற அதிகாரம் சர்வதேசத்தில் உள்ளது போன்ற ஒரு தீர்வினையே கேட்கின்றோம். இதை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளது. இந்தியாவும் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.தற்போதய இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டாவது நாளே அழைத்து தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அழுத்தமாக கூறியுள்ளார்.\nமுன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னால் இந்திய பிஜரதமர் மன்மோகன் சிங்கிற்கும் உறுதியளித்துள்ளார். எனவே அரசாங்கம் தொடரந்து சாட்டுச் சொல்லி எம்மை ஏமாற்ற நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். ஏன்றார்.\nமேலும். புத்தபெருமானை நாம் மதிக்கின்றோம் அவருடைய போதனைகளை நாம் ஆதரிக்கின்றோம். ஆனால் அவருடைய போதனைகளை சொல்லிக்கொண்டு வருபவர்கள் எமது மக்களின் காணிகளையும் வரலாற்றையும் கபளீகரம் செய்கின்றார்கள்.\nஇந்தச் சூழலில் தான் நாம் பொதுத் தேர்தலை எதிர்நோக்கவுள்ளோம் எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையான பிளவுபடாத நாட்டுக்குள் சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வினை கோருகின்ற விடயத்திற்கு மக்களுடைய ஆதரவு உள்ளது என இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்த வேண்டும். எனவே வாக்குகளை சிதறடிக்காமல் த.தே.கூ உங்கள் வாக்குகளை வழங்குகள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செ���்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/bphs/zodiacal_rasis_described.html", "date_download": "2021-07-24T21:29:06Z", "digest": "sha1:36UZWWTEAO7ZDU557XWNRADTPVUG66XQ", "length": 16008, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஜாதக இராசியின் விளக்கங்கள் - Zodiacal Rasis Described - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூலை 25, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் » ஜாதக இராசியின் விளக்கங்கள்\nஜாதக இராசியின் விளக்கங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviesblogs.com/on-karthis-birthday-9-movies-that-made-him-sulthan-of-south-cinema/", "date_download": "2021-07-24T19:57:50Z", "digest": "sha1:OQ47QNGPL4NVMTTN26ODM5OYV7GDUFOZ", "length": 16714, "nlines": 113, "source_domain": "moviesblogs.com", "title": "On Karthi’s birthday, 9 movies that made him ‘Sulthan’ of south cinema - Movies Blogs Latest Bollywood , Hollywood News, Movies Reviews", "raw_content": "\nநடிகர் கார்த்தி தனது 44 வது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடி வருகிறார். அவர் தனது மூத்த சகோதரர் சூரியாவை விட மிக விரைவாக ஷோ வியாபாரத்தில் வெற்றியைக் கண்டார். போது சூரிய ஒரு முன்னணி நடிகராக தனது முதல் பெரிய இடைவெளியைப் பிடிக்க சில ஆண்டுகள் ஆனது, கார்த்தி தனது முதல் படமான பருதிவீரனில் அதை அடைந்தார். அவரது நடிப்பு வாழ்க்கை பின்னர் ஒரு நிலையான மேல்நோக்கி உள்ளது. ஆமாம், வெற்றிகளைப் போலவே ஒரு சில ஏமாற்றங்களும் உள்ளன. அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு, அவர் மெட்ராஸை வழங்கினார். பிரியாணிக்குப் பிறகு, அவர் எங்களுக்கு கத்ரு வேலிடாயைக் கொடுத்தார். யின் மற்றும் யாங் உங்களுக்குத் தெரியும். ஆயினும்கூட, அவர் தென்னிந்திய திரையுலகில் கணக்கிடப்பட வேண்டிய ஒரு சக்தி.\nகார்த்தியின் சிறந்த 9 திரைப்படங்கள் இங்கே அவரை மிகவும் வங்கி நடிகர்களில் ஒருவராக ஆக்கியுள்ளன தமிழ் சினிமா.\nபருதிவீரன் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். மேலும், அவர்கள் சொல்வது போல், மீதமுள்ள வரலாறு. இந்த இயக்குனர் அமீரின் இதயத்தைத் துடைக்கும் கிராமப்புற நாடகத்தில் அவர் ஒரு கிராம குண்டராக நடித்தார் மற்றும் வாழ்நாளில் ஒரு நடிப்பை வழங்கினார். அவர் ஒரு இயற்கையானவர், இது அவரது முதல் படம் என்று நம்புவது கடினம். இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாக, அது இல்லை. கார்த்தி நடிப்பில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிப்பதற்கு முன்பு, மணிரத்னத்தின் கீழ் உதவி இயக்குநராக பணியாற்றினார். அந்த சமயத்தில், சூரியாவை முன்னிலை வகித்த ஆயுதா எசுத்து என்ற பெயரிடப்படாத பாத்திரத்தில் திரையில் முதல் முறையாக தோன்றினார்.\nஒரு பழமையான கிராமப்புற நாடகத்திற்குப் பிறகு, கார்த்தி அடுத்ததாக நேராக செல்வகரவனின் கற்பனை உலகில் குதித்தார். இந்த படம் அதன் நேரத்தை விட முன்னேறியது, ஆனால் இது 2010 இல் வெளியானபோது பாக்ஸ் ஆபிஸில் கிடைக்கவில்லை. இருப்பினும், இது திரைப்பட ரசிகர்களிடையே ஒரு வழிபாட்டு நிலையை பெற்றுள்ளது. படத்தில், கார்த்தி ஒரு கடினமான பணி ஆசிரியராக நடிக்கிறார், அவர் அதிக ஆபத்துள்ள தொல���பொருள் ஆய்வுக்கு ஆதரவாக போர்ட்டர்கள் குழுவுக்கு தலைமை தாங்குகிறார். மனித வரலாற்றின் போக்கை மாற்றுவதில் அவர் வகிக்கும் பங்கைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, சென்னை இனப்பெருக்கம் செய்யப்பட்ட, மோசமான இதயத்துடன் ஒரு நல்ல இதயத்துடன் ஊர்சுற்றுவது ஆன்மாவை நசுக்கும் சோதனைகளின் தொடர்ச்சியாக செல்கிறது.\nதீவிரமான கருப்பொருள்கள் மற்றும் கனமான உணர்ச்சிகளைக் கொண்ட இரண்டு பின்-பின்-படங்களுக்குப் பிறகு, கார்த்தி ஏராளமான அதிரடி மற்றும் சார்ட்பஸ்டர் பாடல்களுடன் (யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்) ஒரு தென்றலான காதல் படத்தை வழங்கினார். என்.லிங்குசாமி எழுதி இயக்கிய 2010 திரைப்படத்தில், கார்த்தி ஒரு மாறும் இளைஞனாக நடிக்கிறார், தமன்னா பாட்டியா நடித்த தனது கனவுகளின் ஒரு பெண்ணுடன் தற்செயலாக சாலைப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.\nஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜம ou லியின் விக்ரமர்குடுவின் ரீமேக் தான் 2011 ஆக்ஷன் படம். இது தமிழ் திரையுலகில் சிவா இயக்கியதையும் குறித்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது, அது ‘சிருதாய்’ சிவா என்று அழைக்கப்படும் சிவாவுக்கு அடையாளங்காட்டியாக மாறியது. கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார், மேலும் அவர் நகைச்சுவை மற்றும் செயலில் ஒரே நேரத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபித்தார்.\nசிவாவுக்கு சிருதாய் என்ன என்பது இயக்குனர் பா ரஞ்சித்துக்கு மெட்ராஸ். நவீனகால சென்னையில் சாதி அரசியலைப் பற்றி விவாதித்த 2014 நாடகம் ரஞ்சித்தின் அழைப்பு அட்டையாக மாறியது. அந்த அளவுக்கு அவர் இறங்கினார் ரஜினிகாந்த் film next (கபாலி, 2016) அதன் வெற்றிக்குப் பிறகு. கார்த்தி ஒரு விரைவான உருகி ஒரு மாறும் இளைஞனாக நடிக்கிறார், அவரது குழந்தை பருவ நண்பருக்கு விசுவாசம் அவரது வீழ்ச்சிக்கும் இறுதியில் மீட்பிற்கும் காரணம்.\nஇந்த படம் கார்த்திக்கு ஒரு தனிப்பட்ட மைல்கல். மணி ரத்னத்திற்கு உதவுவது முதல் மணி ரத்னம் படத்தில் நட்சத்திர நடிகர்களை வழிநடத்துவது வரை அவரது வாழ்க்கை இந்த படத்துடன் ஒரு முழு வட்டம் வந்தது. இது கடந்த தசாப்தத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிக அழகான திரைப்படங்களில் ஒன்றாகும். இருப்பினும், பல சிறந்த படைப்புகளைப் போலவே, இந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் பெற வேண்ட��யதில்லை. ஆயினும்கூட, படத்தின் வணிக தோல்வி அதன் தகுதியை பறிக்காது. கார்த்தி தனது உள் அர்த்தத்தை ஒரு விமானப்படை விமானி வருண் சக்ரபனியாக தடையின்றி சேனல் செய்கிறார். அவர் உபெர் குளிர்ச்சியாகவும் பண்பட்டவராகவும் இருக்கும்போது, ​​அவர் ஒரு உயர் தர மிசோனிஸ்ட் ஆவார், அவர் உறவுகளுக்கு வரும்போது அனைவருக்கும் முன்னால் தன்னை முன்வைக்கிறார்.\n2000 களின் முற்பகுதியில் தமிழக போலீசார் நடத்திய நிஜ வாழ்க்கை பொலிஸ் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லரில் கார்த்தி ஒரு நேர்மையான அதிகாரியாக நடிக்கிறார். நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்தப் படத்தை எச் வினோத் எழுதி இயக்கியுள்ளார், அவர் மிகவும் நேர்மையான படத்தை பயமோ தயவோ இல்லாமல் வழங்கினார். கார்த்தி தனது தொழில் வாழ்க்கையின் மிகச்சிறந்த நடிப்புகளில் ஒன்றை வழங்கியுள்ளார்.\n2019 ஆம் ஆண்டு தெற்கின் வங்கியியல் நட்சத்திரமாக கார்த்தியின் நற்பெயரை மேலும் சேர்த்தது. படத்தின் வெற்றி, எனினும், இயக்குனரை உருவாக்கியது லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் வெப்பமான சொத்து. கார்த்தி ஒரு குற்றவாளியின் பாத்திரத்தில் நடித்தார், அவர் உணர்ச்சியின் கொலைக்கு நேரம் செய்கிறார். அவர் சிறையிலிருந்து வெளியேறும் நாளிலேயே மீட்பின் ஒரு ஷாட் தன்னை முன்வைக்கிறது. இது வலுவான உணர்ச்சி துடிப்புகளுடன் கூடிய இடைவிடாத அதிரடி களியாட்டம்.\nமீட்பைப் பற்றி பேசுகையில், இந்த படம் இயக்குனர் பக்கியராஜ் கண்ணனின் மீட்புக்கு வந்தது, அவர் எங்களுக்கு ரெமோவை வழங்கினார், இது ஒரு ஒழுக்கமான முறுக்கப்பட்ட உணர்வைக் கொண்ட ஒரு கொடூரமான காதல் நகைச்சுவை. 100 ஆண்களைக் கொண்ட இராணுவத்தை வழிநடத்தும் கார்த்தியின் கதாபாத்திரத்தின் சவால்களை இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ஏற்றியுள்ளது. நிச்சயமாக, வேளாண் தொழில் திரைப்படத்தில் அதன் தகுதியைப் பெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarathkumar.in/3845/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T21:11:01Z", "digest": "sha1:LOMWTVJYVJ3VTNUWIA236JAKDZT6U5CS", "length": 11313, "nlines": 115, "source_domain": "sarathkumar.in", "title": "சற்று முன் தமிழ்நாடு தேசிய செய்திகள் உலக செய்திகள் அரசியல் விளையாட்டு சினிமா வானிலை வேலைவாய்ப்பு கார்ட்டூன் வீடியோக்கள் வர்த்த��ம் இன்று ஒரு தகவல் க்ரைம் டெக்னாலஜி ஸ்பெஷல் ஸ்பெஷல்", "raw_content": "தனிநபர் பிரைவசியை மீறும் எண்ணம் இல்லை: வாட்ஸ்அப்-புக்கு மத்திய அரசு விளக்கம்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nTamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\nதனிநபர் பிரைவசியை மீறும் எண்ணம் இல்லை: வாட்ஸ்அப்-புக்கு மத்திய அரசு விளக்கம்\n‘தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மதிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட செய்தியை முதலில் பதிவிட்டவர் யார் என்பதை வாட்ஸ்அப் தெரிவிப்பதின் மூலம் தனிநபர் உரிமையை மீறும் எண்ணம் அரசுக்கு இல்லை’ என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட விளக்கம்:\nதனிநபர்களின் ரகசிய தகவல்களை பாதுகாப்பதை, அடிப்படை உரிமையாக மத்திய அரசு அங்கீகரிக்கிறது. அதை நாட்டின் அனைத்து மக்களுக்கும் உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது.\nஇது குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அதே நேரத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாராமரிப்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமை.\nஇந்தியா தெரிவித்துள்ள எந்த நடவடிக்கையும், வாட்ஸ்அப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது. சாதாரண மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இருக்காது” என்றார்.\nநாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள், பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றங்களை தடுத்தல், 5 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனையுடன் கூடிய பலாத்கார மற்றும் குழந்தை பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணை மற்றும் தண்டனை போன்றவற்றுக்கு மட்டும் வழிகாட்டுதல்களின் 4(2) விதிமுறையின் கீழ், குறிப்பிட்ட தகவலை முதலில் பதிவிட்டவரை கண்டுபிடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.\nஇது போன்ற குற்றங்களுக்கான செயலை முதலில் செய்தவரை கண்டுபிடித்து தண்டிப்பதும் பொதுநலன்தான். கும்பல் தாக்குதல் போன்ற கலவரங்களில், நாம் இதை மறுக்க முடியாது. பொதுவில் ஏற்கெனவே உள்ள விஷயங்கள் மீண்டும் மீண்டும் வாட்ஸ்அப் தகவல் மூலம் பரப்பப்படுகிறது. ஆகையால், முதலில் தகவலை வெளியிட்டவரின் பங்கு மிக முக்கியம்.\n“குறியாக்கம் பராமரிக்கப்படுமா இல்லையா என்பது பற்றிய முழு விவாதமும் தவறாக உள்ளது. குறியாக்க தொழில்நுட்பம் அல்லது இதர தொழில்நுட்பம் மூலம் தனிநபர் ரகசிய பாதுகாப்புரிமை உறுதி செய்யப்படுமா இல்லையா என்பது முற்றிலும் சமூக ஊடகங்கள் நோக்கத்தை பொருத்தது.\nநாட்டு மக்கள் அனைவருக்கும் தனிநபர் ரகசிய பாதுகாப்புரிமையை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதேபோல், பொது ஒழுங்குக்கு தேவையான தகவலை பெறுவது மற்றும் நாட்டின் பாதுகாப்பை பாராமரிப்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. குறியாக்கம் அல்லது இதர தொழில்நுட்பம் அல்லது இரண்டின் மூலம் தொழில்நுட்ப தீர்வு காண்பது வாட்ஸ்அப் நிறுவனத்தின் பொறுப்பு” என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nஇந்திய அரசுக்கு எதிராக 'வாட்ஸ்அப் நிறுவனம்' வழக்கு;…\nகண்கள் கூசும் அளவுக்கு எல்லை மீறும் கேத்ரீன் தெரேசா…\nபுதிய விதிக்கு எதிராக 'வாட்ஸ் அப்' வழக்கு; தனிநபர்…\nகூகுளுக்கு போட்டியாக புதிய தேடியந்திரம் 'பிரேவ்…\nதனிநபர் வருமானத்தில் இந்தியாவை முந்திய வங்கதேசம்\nரூ.5 லட்சம் வரை பிணையில்லா 'கொரோனா' தனிநபர் கடன்:…\nவாட்ஸ்அப் மூலம் கொரோனா உதவித் தகவல்களை அளிக்கும் AI…\nவாட்ஸ்அப் மெசேஜ்களை டெலிட்செய்த ஆசிரியர் ராஜகோபாலன்:…\nவிரைவுச் செய்திகள்: கருணாநிதி பிறந்தநாள் | +2…\nவாட்ஸ்அப் குழுவில் அடுக்கடுக்காய் வந்த ஆபாச படங்கள்\n6 மாதங்களை நிறைவு செய்தது விவசாயிகள் போராட்டம்: கருப்பு தினமாக அனுசரித்த தமிழக விவசாயிகள் →\n← சரிந்த கட்டிங்களுக்கிடையே பிறந்த நாள் கொண்டாடிய சிறுவன்\nCopyright © 2021 Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/condemn-union-in-tamil-nadu-peace-be-in-puducherry-hindu-organization-attack-the-bjp--qvg0zv", "date_download": "2021-07-24T20:56:16Z", "digest": "sha1:X7CLF2EX5EQH6CTRCDUNQTSDBUHOPNIT", "length": 8794, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் ஒன்றியம்னா கண்டிக்கிறீங்க.. புதுச்சேரியில் அமைதியா இருக்கீங்க.. பாஜக மீது இந்து இயக்கம் அட்டாக்.! | Condemn Union in Tamil Nadu .. Peace be in Puducherry .. Hindu organization attack the BJP!", "raw_content": "\nதமிழகத்தில் ஒன்றியம்னா கண்டிக்கிறீங்க.. புதுச்சேரியில் அமைதியா இருக்கீங்க.. பாஜக மீது இந்து இயக்கம் அட்டாக்.\n‘இந்திய ஒன்றியம்’ என்ற அழைப்பதில் இரட்டை வேடம் போடும் தமிழக பாஜக இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எ��்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.\nதமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள், திமுகவினர் எல்லோரும் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றே அழைக்கிறார்கள். இதற்கு பாஜக, புதிய தமிழகம், இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் நடந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ‘இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர்’ என்று சொல்லி ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதனால், பாஜகவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாஜகவை விமர்சித்து இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்றபோது இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில் என் கடமைகளை உண்மையாகவும் மனச்சான்றின்படியும் ஆற்றுவேன்' என ஆளுநர் தமிழிசை வாசித்ததை, அமைச்சர்கள் திரும்பக் கூறி பதவியேற்றுள்ளனர். தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றபோது கண்டனம் தெரிவித்தவர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்\n‘ஒன்றியம்’ என்ற சொல்லாடலை எதிர்க்கிறோம்; இது, கண்டனத்திற்குரியது. ஆனால், இந்த சொல்லுக்கு மாநிலத்திற்கு மாநிலம் அர்த்தம் மாறுபடுமா என்பதை பாஜகவினர் சொல்ல வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும், தேசிய கட்சிகளின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக பாஜக தலைவர்கள் இதற்கு என்ன விளக்கம் தருவர். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.” என்று ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக செய்த தவறை திமுக ஒருபோதும் செய்யாது... உறுதி கொடுத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.\nதிமுகவில் மூன்று முதலமைச்சர்கள்... பாஜக அண்ணாமலை பகீர் விமர்சனம்..\nதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு நீங்கியது சிக்கல்... மனுவை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்..\nமாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கு எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவெற்றுங்க.. மாஜி அமைச்சர் தங்கமணி.\nகடமையும் பொறுப்பும் உங்களுக்குதான் இருக்கு.. இந்த கூட்டத்தொடரில் முதல்வர் இதை அறிவிக்க வேண்டும்.. கமல் சரவெடி\nபெகாசஸ் உளவு விவகாரம்... அமித் ஷா பதவி விலகணும்... உக்கிரம் கா���்டும் காங்கிரஸ்..\nராகுல் காந்தியின் செல்போனை உளவு பார்ப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்ல.. பங்கம் செய்த குஷ்பு..\nபூர்வக்குடி மீனவர்களை கொத்தடிமைகளாக மாற்ற முயற்சிப்பதா.. மோடி அரசுக்கு சீமான் எச்சரிக்கை..\nஊற்றி மூடப்படுகிறதா ஜெயலலிதா பல்கலைக்கழகம்.. நீதிமன்றத்தின் உதவியை நாடிய அதிமுக மாஜி அமைச்சர்.\nஅதிமுக செய்த தவறை திமுக ஒருபோதும் செய்யாது... உறுதி கொடுத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-24T19:52:10Z", "digest": "sha1:ILZ7OK2P7Z6ZLRHAPF4M5GKIWE53WRHL", "length": 13751, "nlines": 217, "source_domain": "urany.com", "title": "வாழ்த்துக்கள் – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nOctober 1, 2020\tவாழ்த்துக்கள் 0\nதங்கள் 25 ஆவது திருமணநாளை(30.09.2020) நிறைவு செய்யும் திரு திருமதி குயின்ரஸ்-ராஜினி தம்பதியர் இருவருக்கும் எமது மனம்நிறைந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்\nAugust 25, 2020\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஎமது ஊறணி பெற்றெடுத்த முக்கிய வளங்களில் ஒன்றான Bachelor of Architecture (B.Arch)என்ற பட்டப் படிப்பை நிறைவு செய்த அலோசியஸ் ஒஸ்ரின் அவர்கள் இன்றைய …\nAugust 22, 2020\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nநான் பார்த்த காலம் தொட்டு எமது ஊறணி அந்தோனியார் கோவிலுக்கு அன்று தொடக்கம் இன்றுவரையும் அயராது பணி செய்து வரும் திரு.ஞானச்செல்வம் அவர்களுக்கு இன்று(22.8.2020)60 …\nOctober 6, 2019\tபுலமைப்பரிசில்சித்தி, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஇம்முறை எம்மூரிலிருந்து இருவர் சித்தி எய்தியுள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Arul Jeyaratnam Anusuyan(sooriyan son) 164 Kamalraj Anashaவவுனியாவில் மூன்றாம் இடம் சுதாகரியின் மகள் …\nSeptember 26, 2016\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதனது 70 ஆவது வயதை 15.09.2016 அன்று நிறைவு செய்த பெர்னதேத் இராசேந்திரம் அவர்களை வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.\nஅருட்பணி.அ .சி.யூஜின் செல்வ சசீகரன்\nApril 26, 2015\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதிரு திருமதி ரவி ரத்தினா\nNovember 4, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதங்கள் 25 ஆவது திருமணநாளை(20.10.2014) நிறைவு செய்யும் திரு திருமதி ரவி ரத்தினா தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்\nOctober 28, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nவானம்பாடிகள் போட்டியில் “Best Performance Singer 2014” – Shruthilayah Vaanampadikal, Paris.என்ற விருதைப்பெற்ற பென்சியா டொன்பொஸ்கோ அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்\nSeptember 28, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஉன்னை அழைத்ததும் நாமே உரிய பெயர் வைத்ததும் நாமே என்ற இறை வார்த்தைக்கு இசைவுடன் உன்னை இணைத்து ஆண்டு அறுபதை அடைந்திருக்கும் அருட் சகோதரியே …\nஇறை சேவையின் 60 ம் ஆண்டில் ….\nSeptember 25, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nவெள்ளத்தால் உயர்கின்ற மலரைப்போல் வியத்தகு இறைசேவை செல்வத்தால் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் துறவியே வெள்ளத்தால் உயர்கின்ற மலரைப்போல் வியத்தகு இறைசேவை செல்வத்தால் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் துறவியே …\nAugust 21, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nஅனைவரும் வருகைதந்து இக்கலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறார்கள் திரு.திருமதி தோமஸ் குடும்பத்தினர்\nஇருபத்தைந்தாவது குருத்துவ ஆண்டு நிறைவு\nJune 12, 2014\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nகுருத்துவம் என்னும் திருவருட்சாதனம். மூலம் இறை பணிக்கு தன்னை அர்ப்பணித்து\nApril 20, 2013\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nநாளும் வேளை எழுந்து எமை எழுப்பி\nதிரு திருமதி சேவியர் ரபாயேல் – சகுந்தலா\nFebruary 3, 2013\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\nதங்கள் 50 ஆவது திருமணநாளை(04.02.2013) நிறைவு செய்யும் திரு திருமதி சேவியர் ரபாயேல் – சகுந்தலா தம்பதியினரை பெருமையுடன் வாழ்த்துகிறோம்.\nOctober 1, 2012\tவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 0\n90 ஆவது பிறந்ததினத்தை(01.10.2012) நிறைவு செய்யும் திரு .அருமைநாயகம் அவர்களை மேலும் அவர் உடல் நலத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறோம\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியா��் கொடியேற்றம் 2019\nஜார்ஜ் பொன்னையா: மதவெறியோடு பேசியதாக கன்னியாகுமரி பாதிரியார் கைது\nமீராபாய் சானு: டோக்யோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்ற பெண்ணின் கதை\nடோக்யோ ஒலிம்பிக் 2020 பதக்கப் பட்டியல் - இந்தியா வென்ற முதல் பதக்கம்\nபுலமைப்பித்தன் அதிரடி: இது பெரியார் நாடு, இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையே பாஜக கால் பதிக்க காரணம்\nமகாராஷ்டிராவில் கன மழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/avm-productions-starts-webseries-production-for-ott-platforms-tamilfont-news-283146", "date_download": "2021-07-24T20:32:11Z", "digest": "sha1:GO7QCWNTNNDYQZ2EUXJYUYHHNUGD25RL", "length": 12525, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "AVM productions starts webseries production for OTT platforms - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஏவிஎம்: சூப்பர்ஹிட் இயக்குனர் அறிவிப்பு\nமீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஏவிஎம்: சூப்பர்ஹிட் இயக்குனர் அறிவிப்பு\nஎம்ஜிஆர், சிவாஜி கணேசன் காலத்திலிருந்து நான்கு தலைமுறைகளாக திரைப்படங்கள் தயாரித்து வரும் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியது\nஇம்முறை ஏவிஎம் நிறுவனம் ஓடிடி தளத்திற்காக வெப்தொடர்களை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏவிஎம் நிறுவனம் மற்றும் சோனி லைவ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் வெப்தொடரை ‘ஈரம்’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏவிஎம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளதை அடுத்து ஏவிஎம் நிறுவனத்திற்கு திரையுலக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்\nதமிழ் திரை உலகில் கடந்த பல ஆண்டுகளாக ஒழிக்க முடியாமல் இருக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாக வைத்து ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற தொடர் உருவாகி வருவதாகவும் சோனி ஓடிடி தளத்தில் இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎன் கணவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை, காமப்படங்கள் மட்டுமே தயாரித்தார்: ஷில்பா ஷெட்டி\nஆர்யா-சாயிஷா தம்பதிக்கு வாழ்த்து த��ரிவித்த விஷால்: காரணம் இதுதான்\nஇயக்குனர் குடும்பத்திற்கு வரும் பிரபல நடிகரை வரவேற்ற ஏ.ஆர்.முருகதாஸ்\nஆண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்… விந்தணு உற்பத்திக்கு மருத்துவ டிப்ஸ்\n'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை\nநிர்வாண ஆடிஷன் நடத்தினாரா ராஜ்குந்த்ரா பிரபல நடிகையின் திடுக் வாக்குமூலம்\nயோகிபாபு - சமுத்திரக்கனி கைகோர்த்துள்ள புதிய படம்....\nகுளியல் வீடியோவை வெளியிட்ட அஜித், கமல் பட நடிகை: கலாய்க்கும் நெட்டிசன்கள்\nமகளுடன் செம ஆட்டம் போடும் சீரியல் நடிகை\nவிஜய் ஆண்டனி பர்த்டே ஸ்பெஷல்...... அவரின் சினிமா குறித்த சுவாரசிய தொகுப்பு.....\nஎன் கணவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை, காமப்படங்கள் மட்டுமே தயாரித்தார்: ஷில்பா ஷெட்டி\nஉலகத்திலேயே ஆபத்தானவன் உன்னுடைய நண்பன் தான்: 'எனிமி' டீசர்\nநிர்வாண ஆடிஷன் நடத்தினாரா ராஜ்குந்த்ரா பிரபல நடிகையின் திடுக் வாக்குமூலம்\nநான் ராமனாக நடிக்க மாட்டேன்.... வாய்ப்பை மறுத்த பிரபல நடிகர்.....\nகமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்\nமீட்கப்பட்டது குஷ்புவின் டுவிட்டர்: முதல் டுவிட்டிலேயே யாருக்கு வாழ்த்து தெரியுமா\n'சார்பாட்டா பரம்பரை' திமுகவின் பிரச்சார படம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்\nகதையோடு கழகத்தை காட்சிப்படுத்திய பா.ரஞ்சித்: உதயநிதி பாராட்டு\nதமிழ், தெலுங்கில் தீபிகா படுகோனே படம்: பூஜையுடன் இன்று ஆரம்பம்\n'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை\nஇயக்குனர் குடும்பத்திற்கு வரும் பிரபல நடிகரை வரவேற்ற ஏ.ஆர்.முருகதாஸ்\nசூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்\nநான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன்: பவர்ஸ்டார் முன்னிலையில் வனிதா பேச்சு\nஆர்யா-சாயிஷா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்: காரணம் இதுதான்\nதல அஜித்தின் பைக் ட்ரிப்… வித்தியாசமான பைக் குறித்து அலசும் அவரது ரசிகர்கள்\nஆண்கள் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்… விந்தணு உற்பத்திக்கு மருத்துவ டிப்ஸ்\nசாதனை படைத்த மீராபாய் சானு....\nபிரபல யூடியபர்-க்கு பதிலளித்த எலன் மஸ்க்..... இறக்குமதி வரி அதிகமாக உள்ளது என ட்வீட்....\nதங்கத்தைவிட காஸ்ட்லியான ஐஸ் க்ரீம்\nஎமனாக மாறும் Chair சிட்டிங் தப்பித்துக் கொள்ள எளிய டிப்ஸ்\nஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு… நன்மைகள் குறித்து விளக்கும் சிறப்பு வீடியோ\nமழைகாலத்தில் பயமுறுத்தும் நோய்கள்… குழந்தைகளைப் பராமரிப்பது எப்படி\nஉயிருக்குப் போராடும் கணவர்… விந்தணுக்களை கேட்டு மனைவி நடத்திய பாசப்போராட்டம்\nஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு செய்றீங்களா இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமா 17வயது சிறுமியை அடித்தே கொன்ற கொடூரத் தாத்தா\n வங்கி லாக்கரில் சோதனை செய்ய திட்டம்....\nஇந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\n டாப் நடிகைகளுக்கு சவால் விடும் புகைப்படம்\nஇந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nidur.info/old/index.php?view=article&catid=84%3A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=6859%3A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=822", "date_download": "2021-07-24T21:54:31Z", "digest": "sha1:FSYWYDJEWB2AXW3BLDR4BIV2ZSICBL2Y", "length": 6563, "nlines": 12, "source_domain": "nidur.info", "title": "தங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்துக்கு!", "raw_content": "\nதங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்துக்கு\nநம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப்பின் தமது கணவனின் பெயரைப்போடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தைப்பொருத்த வரை இது அனுமதிக்கப்படாத பாவமான செயலாகும். ஏனெனில் நாளை மறுமை நாளில் எங்களின் பெயர்கள் தந்தைமாருடைய பெயருடன் இனைத்தே அழைக்கப்பட இருக்கின்றது. அது மட்டுமன்றி இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியும் அல்ல.\nஅதிகமான நமது பெண்கள் கணவனின் பிரபல்யத்திற்காக தனது பெயருடன் கணவனின் பெயரை இணைப்பதையே கௌரவமாக நினைக்கிறார்கள். அதுவே தனது பெயருடன் இஸ்லாம் கூறித்தந்துள்ள முறைக்கு மாற்றமாக தனது தந்தையின் பெயரை உபயோகிக்காமல் கணவனின் பெயரை உபயோகிப்பதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொள்கின்றார்கள்.\nசரி இப்படி மார்க்கத்திற்கு மாற்றமாக நடப்பவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேற்க வினைகிறேன்;\nஉலகையே மாற்றிய மாபெரும் மனித மாணிக்கமான எமது உயிரிலும் மேலான கண்மனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிகளின் பெயர்களில் எவருடையதாவது பெயருக்குப்பின்னால் நபிகளாரது பெயர் உபயோகிப்படுகின்றதா மாற்றமாக அவர்களது தந்தைமார்களது பெயர்களே உபயோகிக்கப்படுகின்றது. உமது கணவர் நபிகளாரைவிட எந்தவிதத்திலும் மேலாகப்போவதில்லை. இஸ்லாம் இப்படி கணவர்மார்களுடைய பெயர்களை பாவிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தால் உண்மையில் நபியவர்களின் மனைவிமார்களல்லவா முதன்முதலின் கணவனின் பெயரை தமது பெயருக்குப்பின்னால் உபயோகித்திருப்பார்கள்.\nஉண்மையில் இது மிகத்தரங்க்குறைந்த இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான அனுகு முறையாகும். தற்காலத்தில் இத்தகைய தவறுகள் திருமன அழைப்பு அட்டைகளில் பரவலாக காணக்கூடியதாக உள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். யாரும் பெரிதாக கவனித்திராத மிகப்பெரிய தவறாகும். உதாரணமாக மணமகனின் தந்தையின் பெயர் முஹம்மத் என்றால் பெற்றோரின் பெயரை இடும் போது MR & MRS முஹம்மத் எனப்போட்டு விடுகின்றார்கள். அதை விட கொடுமையான விடயம் இன்னும் சில அழைப்பு அட்டைகளில் மனமகளின் பெயருக்குப் பின்னால் மனமகனின் பெயரை இட்டு விடுகின்றார்கள்.\nஇவை அனைத்தும் இஸ்லாம் காட்டித்தந்திடாத கீழ்த்தரமான நடைமுறைளாகும். இதன் பிறகாவது இத்தகைய தவறுகளை விடுவதில் இருந்து எங்களைப்பாதுகாத்துக்கொள்வோம். அடுத்தவர்களுக்கும் இதனை எத்தி வைப்போம். இவ்வுலகம் நிரந்தரமற்றதாகும் வெறுமனே பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இஸ்லாத்தை விட்டுகொடுத்தால் நாளை மறுமையில் கைசேதப்படுவதை விட வேறு வழி இருக்காது.\nஎனவே இஸ்லாம் கூறிய பிரகாரம் எமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் இன் ஷா அல்லஹ் வல்லவன் அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niroodai.blogspot.com/2010_03_17_archive.html", "date_download": "2021-07-24T21:04:31Z", "digest": "sha1:LL3K4YQEOHYTFSH2LZDHTSXGEAD5FNOP", "length": 37814, "nlines": 762, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: 03/17/10", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nஉலகக்காதல்களில் முதல்முறையாக புதுமைக்காதல் எங்கள்காதல்\nநான் பிறக்கும் முன்பிலிருந்தே பெண்தான் பிறக்கும் என்றநம்பிக்கையில்\nபிறந்தபின்னும் 10 வருடங்���ள் எனக்காக காத்திருந்த காதல்.\nகாதாலாய் கண்களுக்குள் நுழைந்து கணவனாய் நெஞ்சதில் நிறைந்து\nஉயிராய் உதிரத்தில் கலந்த உன்னத அன்பு...\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பது\nபெண்பிறக்கும் முன்பே ஆண்பிறந்து அவனுக்கான துணைவேண்டி காத்திருக்கிறான்..\nதங்கைக்கு மகள் பிறந்தாள், அதை தன்மகனுக்கு கட்டனும். இது அண்ணன் தங்கை மற்றும் குடும்பம் எடுத்த முடிவு.\nஎனக்கான வருகைக்கு நான் பிறக்கும் முன்பிலிருந்தே காத்திருக்க தொடங்கிய காதலும், குடும்பமும்.\nபிறந்துவிட்ட புத்தம் புதியமலரை, அள்ளிக்கொடுக்கப்பட்டது காத்திருந்த பதினோறுவயது பிஞ்சிக் கைகளுக்குள். அன்று கண்களுக்குள் ஒற்றிக்கொண்ட காதல் இன்றுவரை கண்களைவிட்டு அகலாமல். எள்ளளவும் இதயத்தைவிட்டு விலகாமல் எனக்கே எனக்காய்.\nமார்ச் 17 அன்று. திருமணநாள் இருமனங்கள் இணையும்நாள்..[அதான் பிறக்குமுன்பே இணைந்துவிட்டதே இருமனமும்]\nதெருவையே வளைத்து பந்தல். ஊரும் உறவும் கூட மேளதாளம் முழங்க, மாலைமாற்றி மங்களம். அண்ணன் தங்கை கண்களில் நீர்கோலம். என்றோ முடிவெடுத்தது அன்று உறுதிசெய்யப்பட்டது.\nகணவன் மனைவி என்றால் என்ன என்றே புரியாத வயது எனக்கு.\nமனதில் நின்றெதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் மச்சான் இவர் என்னுடைய மச்சான் அவ்வளவுதான். இன்றளவும் அதையேதான் மச்சான்.\nநிறைய கணவன் மனைவியரை பார்த்திருக்கிறேன். ஈகோ ஏதாவது ஒரு சிறுபிரச்சனைக்கூட சண்டை. மனம் ஒத்துப்போகாமல் அடிக்கடி மனஸ்தாபங்கள்.என விட்டுக்கொடுக்கமனசில்லாமல் ஒருவரையொருவருர் சாடுவது என பிரச்சனையை வளர்த்துகொள்வது அப்போது தோன்றியது.\nகணவன் மனைவியென்றால்தானே பிரச்சனைவரும். காலமுழுவதும் மச்சான் மச்சியாகவே இருந்துவிடலாம் காதலுடம் இருந்துவிடலாம் என திருமணத்திற்குபின், என்னங்க இங்க வாங்களேன்,,,,,,,,, போங்களேனெல்லாம் கிடையாது. மச்சான் எதற்கெடுத்தாலும் மச்சான் சாகும்வரை மச்சான் இப்படியே கூப்பிடுவதென முடிவெடுத்து அதையே கடைப்பிடித்துவருகிறேன்.[என்ன நீங்களும் இன்றிலிருந்து கணவன் மனைவியெல்லாம் மச்சான் மச்சி ஆகிவிடுகிறோமுன்னு சபதம் எடுப்பதுபோல் தெரிகிறது அப்படியே ஆகட்டும்]\nகணவன் மனையென்றாலே பிரச்சனைதான் என்று, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அது அவரவர் வாழும் சூழ்நிலைகள்பொறுத்து. மன நிலையைப்பொறுத்து. விட்டுக்கொடுக்கும் தன்மையைப்பொறுத்து. பிரச்சனைகளும் வரும், வரனும். அப்போதுதான் வாழ்க்கை என்ற வண்டி சுவாரசியமாக ஓடும். இனிப்பே சாப்பிட்டாலும் சரியிருக்காது கசப்பையே சாப்பிட்டாலும் சரியிருக்காது அதனால் இடையிடையே கசப்பான பதார்தங்களையும் சாப்பிட்டால் சுவையுமிருக்கும் உடல் ஆரோக்கியமுமிருக்கும் அதேபோன்றுதான் வாழ்க்கையும் [இவுக பெரியஞானி சொல்ல வந்துட்டாங்க என்ன ஹா ஹா ஹா]\nகண் நிறைந்த கணவர் அப்படியென்றால் என்ன மனம்நிறைந்திருந்தால் கண் ஒளிர்ந்திருக்கும் ஆக மனதை நிறைவடையச்செய்வதால் கண் நிறைவடையும் அப்படித்தானே\nஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும். எப்படி நடக்கவேண்டும் என்ற உதாரணம் மச்சானிடம் நிறைய உண்டு. விட்டுக்கொடுக்கும் தன்மை.[ஆகா என்னிடமும் உண்டுங்கப்பா, ஆனாகொஞ்சம் குறைவு] பெண்ணுக்கும்\nமனசு உண்டு அதில் ஆசை. எண்ணம். என அனைத்தும் உண்டு அனைத்தையும் நிறைவேற்றமுடியாவிட்டாலும் நம்மால் இயன்ற அளவு முயற்ச்சி செய்யனும் என நல்ல எண்ணங்கள் நிறைய உண்டு.\nஅப்புறம் எங்க மச்சானுக்கு சூப்பராக சமைக்கவும் தெரியும். சில ஆண்கள்போல் இதை நீதான் செய்யனும். நீ இதைசெய் அதை நான் செய்கிறேன் அப்படியெல்லாம் இல்லவே இல்லை\nஆண்பாதி பெண்பாதி இருவருமே சரிபாதி என்பதைபோல்.ஆபீஸ்போய்விட்டுவந்து எங்களுக்காக எங்கள் வேலைகளையும் செய்துதருவதில் மச்சானுக்கு ஒரு மனதிருப்தி. மொத்தத்தில் மச்சான் மிகவும் ஒரு நல்லகுணமுள்ள மனமுள்ளமனிதர்.\nஇவரைபோலவே [அச்சோ இவரையே அல்ல ஆங் அஸ்கு புஸ்கு] அனைத்து பெண்களுக்கும் கணவர்கிடைத்தால் கிடைத்திருந்தால் சந்தோஷமே\nஎன் எழுத்துக்களுக்கும் சரி. என் எண்ணங்களுக்கும்சரி. என்றுமே எதற்குமே எவ்விததடையும் சொல்லியதில்லை. தடையில்லையே என்பதற்காக நானும் அதை தவறாக பயன்படுத்தியதுமில்லை.\n\\சிறிய சம்மவம். துபையில் ஒரு பெரியஹோட்டலில் ஃபேம்லி\nபார்ட்டி மச்சானின் டிப்பாட்மெண்ட் வைத்தது. அதில் கலந்துகொண்ட அத்தனைபேரும் வசதியிலும் சரி பொருப்புகளிலும் சரி பெரும் பெரும் மனிதர்கள் முக்கியமாக அரபியர்கள். அக்கூட்டத்தில் நாங்களும் எங்களோடு சில இந்தியர்களும்.\nஎல்லாரும் போய் போய் தானாகவே பெரியவர்களான அவர்களிடன் கைகொடுப்பதும் தன்னை அறிமுகப்படுத்துவதுமாக இருக்கும்போது மச்சான்மட���டும் எங்களோடவே இருந்தார்கள். மனதுக்குள் நினைத்தேன் ஏன் இவர்கள்மட்டும் போகமால் இருக்காங்க என்று, சிறிது நேரத்தில் யார் அங்கே ரொம்ப பெரியவராக கருத்தப்பட்டதோ அவர்களே எங்களருகில்வந்து மச்சானின் முதுகைதட்டிக்கொடுத்து கைகளைப்பிடித்துக்கொண்டு [ஃபாரூக் ஈஸ் வெரி வெரி ஜென்டில்மேன் அன் நைஸ்மேன்] என இங்லீஸில் புகழ்ந்து தள்ளிவிட்டார். அடுத்தடுத்து மூன்று நான்குபேர்கள் வந்து மச்சானிடம் பேசியவிட்டு எங்களிடமும் இவர்மிகவும் நல்லவர் சிறந்தவர் வேலையில் மிகுந்த கெட்டிக்காரார்..என பாராட்டியபோது எப்படியிருந்திருக்கும் ஒரு மனைவியான எனக்கும். குழந்தைகளான என் பிள்ளைக்கும்.சந்தோஷம் தத்தளித்தது தன்கணவரை பிறர் அதுவும் பெரிய பதவியிலிருக்கும் பெரியப்பெரியமனிதர்களே பாராட்டக்கேட்கும்போது ஆனந்தத்தில் திளைத்தோம். நிறைய பரிசுகளும் வழங்கப்பட வாங்கிக்கொண்டு மனம் நிறைந்து வீடுவந்தோம்./\nமனைவியென்பவள் தன்கணவருக்கு சிறந்த மனைவியாக. சேவையில்தாயாக. சிலநேரம் தந்தையாக. நல்ல தோழியாக. பழக்கத்தில் குழந்தையாக. என சகலமுமாக வாழவேண்டும் என நினைக்கிறேன், பலநேரம் நடக்கிறேன். சில நேரம் நானே குழந்தையாக மாறிவிடுகிறேன் பிடிவாதத்தில்..சிறு சிறு சண்டைகள்கூட வேண்டுமென்றே போட்டுக்கொள்வோம் அதிலும் நானிருக்கேனா அப்பாடி சும்மாவாச்சிக்கும் மச்சானை வம்புக்கு இழுத்து தொனதொனவென பேசுவேன் பாவம் மச்சான் இல்லல்லலல.\nஇதோ இன்றோடு பதினெட்டைக்கடந்து, பத்தொன்பதாம் ஆண்டை வெற்றிக்கரமாக தொடங்கப்போகிறோம். அழகிய அன்பான இரு குழந்தைகளோடும். கனிவான குடும்பத்தோடும்...\nவாழும் காலம்வரை மனநிம்மதி, மனசந்தோஷம் மனதிருப்தி. இருந்தால்போதும் எங்களுக்கு.\nநிச்சயம் எங்களுக்குள் அது என்றும் நிலைத்திருக்கும்.\nஇருக்கும்படி செய்துகொள்வோம் என்ற நம்பிக்கையில். மீண்டும் இருவரின் கைகளும் இருவர் கைகளுக்குள்ளும். இளமைக்காதல் இதயத்துக்குள்ளும்.\nஇதோபோன்றதொரு வாழ்க்கையை அமைத்துத்தந்த என் இறைவனுக்கே புகழனைத்தும். அதோடு என்தாய் மாமன் அவர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன் கண்ணீர் வழிய [தற்போது அவர்கள் உயிரோடு இல்லை] என் தாய் தந்தைக்கும் என் தாய்மாமன் அவர்களுக்குக்காவும் நான் என்றென்றும் துஆசெய்யக்கடமைப்பட்டவள்....\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 7:10 54 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/check-how-tamilnadu-people-using-sukanya-samriddhi-scheme-effectively-for-girl-child-024361.html", "date_download": "2021-07-24T20:51:07Z", "digest": "sha1:STSVZZHOOOWVIKYJIJR57UBVWWMJICPE", "length": 26046, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Sukanya Samriddhi Yojana திட்டத்தில் கலக்கும் தமிழ்நாடு.. நாம எப்பவுமே டாப்பு தான்..! | Check how Tamilnadu people using Sukanya Samriddhi scheme Effectively for Girl Child - Tamil Goodreturns", "raw_content": "\n» Sukanya Samriddhi Yojana திட்டத்தில் கலக்கும் தமிழ்நாடு.. நாம எப்பவுமே டாப்பு தான்..\nSukanya Samriddhi Yojana திட்டத்தில் கலக்கும் தமிழ்நாடு.. நாம எப்பவுமே டாப்பு தான்..\n9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..\n58 min ago 9000 ரூபாய் ச���ிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..\n2 hrs ago பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..\n3 hrs ago இந்திய பொருளாதாரத்தை பதம் பார்க்க வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ்..\n5 hrs ago இறக்குமதி வரியை குறைங்க சாமி, முடியல.. அமைச்சர்களுக்கு டெஸ்லா கோரிக்கை..\nNews கேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம்\nMovies குளியல் வீடியோ வெளியிட்ட பார்வதி நாயர்...ஆயிரக்கணக்கில் குவியும் ஹார்ட்கள்\nLifestyle உங்களுக்கு தலைமுடி அதிகமா கொட்டுதா இந்த உணவுகள சாப்பிட்டா இனிமே முடி கொட்டாதாம்..\nAutomobiles இவ்ளோ நாளா வெறும் ஸ்டிக்கர்னு நெனச்சுட்டு இருந்தோம் காரின் பின் பக்க கண்ணாடியில் ஏன் கோடுகள் உள்ளன தெரியுமா\nSports பதக்கம் வென்றவுடன்.. மீராபாய் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஒட்டுமொத்த ரசிகர்களும் நெகிழ்ச்சி.. விவரம்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண் குழந்தைகளின் படிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும் உதவும் வகையில் மத்திய அரசு அறிவித்த மிக முக்கியமான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தைத் தமிழ்நாட்டு மகள் மிகவும் சிறப்பான வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.\n21 வருடம் அல்லது பெண் குழந்தை திருமண வயதான 18 வரையிலான முதிர்வு காலம் கொண்ட இந்தத் திட்டம், பெண் குழந்தைகளின் கல்வியில் அதிகளவில் கவனம் செலுத்தும் தமிழ்நாட்டு மக்கள் விட்டு வைப்பார்களாக என்ன..\nசுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்\nசுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் பெண் குழந்தை பெயரில் பெற்றோர்கள் துவங்கப்படும் சிறு சேமிப்புக் கணக்கில் வருடம் 250 ரூபாய் முதல் அதிகப்படியாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டுத் திடத்திற்குத் தற்போது 7.6 சதவீதம் வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.\nஒரு பக்கம் பெற்றோர்களுக்குப் பெண் குழந்தைக்கான கல்லூரி படிப்பிற்கு இந்தத் தொகை உதவும் என்றாலும், மறுபக்கம் 80 சி பிரிவின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும் என்பது தான் கூடுதலான சிறப்பு. இதனால் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெற்றோர்கள் வருமான வரி சேமிக்கும் ஒரு கருவியாக உள்ளது.\nஇந்த நிலையில் 2015-16ஆம் நிதியாண்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் துவக்கப்பட்ட போது தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 12.35 லட்சம் பேர் இத்திட்டத்தில் முதலீடு செய்து அசத்தியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலேயே மொத்தமாக இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை என்பது 85.31 லட்சம் மட்டுமே.\nசொல்லப்போனால் 2015-16ஆம் நிதியாண்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் அதிகம் முதலீடு செய்த மாநிலத்தில் தமிழ்நாடு தான் முதல் இடம். இது தான் தமிழகம் மக்கள் மத்தியில் உருவாக்கிய விழிப்புணர்வு, பெண்களின் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும் படம் போட்டுக் காட்டியுள்ளது.\n2015 முதல் 2021 வரை\nஇதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடத்தில் இருந்து சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\n2016-17 நிதியாண்டில் - 1,71,507 பேர்\n2017-18 நிதியாண்டில் - 1,58,396 பேர்\n2018-19 நிதியாண்டில் - 2,68,685 பேர்\n2019-20 நிதியாண்டில் - 2,92,348 பேர்\n2020-21 நிதியாண்டில் - 3,30,633 பேர்\nநீங்கள் புதிதாகப் பெண் குழந்தை பெற்று இருந்தால் அல்லது உங்கள் குழந்தைக்கு 1 வயதுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யச் சரியான நேரம்.\nஇந்தத் திட்டத்தில் எவ்வளவு விரைவாக முதலீடு செய்கிறோமோ, அந்த அளவிற்கு நன்மை.\nசுகன்யா சம்ரிதி யோஜனா முதலீட்டுக் கணக்கு\nசரி 2021ல் நீங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யத் துவங்கினால், 2042ஆம் ஆண்டு அதாவது பெண் குழந்தையின் 21 வயதில் முதிர்வு பெறும். ஆனால் நீங்கள் 15 வருடம் மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.\nஇத்திட்டத்தின் அதிகப்படியான தொகையான 1.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்யப்படும் போது 2042ஆம் ஆண்டு நீங்கள் முதலீடு செய்த 22.50 லட்சம் ரூபாய்க்கு 41,15,155 ரூபாய் வட்டி உடன் சேர்த்து சுமார் 63.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஇது போதுமே பெண் குழந்தையின் கல்வி செலவுகளைத் தீர்க்க. இந்தத் தொகையை வைத்துப் பெண் குழந்தைகள் படிப்பது மட்டும் அல்லாமல் இன்றைய வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனம் கூடத் துவங்க ம���டியும்.\nபெண் குழந்தைகளின் கனவுகளை நினைவாக்கு இந்தத் தொகை ஒரு அடித்தளமாக இருக்கட்டுமே..\nபங்களாதேஷ் போல இந்திய பெண்களின் பங்கீடு முழுமையாக இருந்தால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எளிதாக அடைந்துவிட முடியும். அதேவேளையில் பெண்களுக்கான ஊதியமும், வேலைவாய்ப்புகளும் ஆண்களுக்கும் இணையாக அளிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது.\nசுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்\nஇந்த நிலையை அடைய வேண்டும் என்றால் இந்திய பெண்கள் கட்டாயம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இதற்கான நிதியை உருவாக்கப் பெற்றோர்களுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு தான் இந்தச் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்க பொண்ணு கோடீஸ்வரியா மறு வீட்டுக்கு போணுமா...\nசெல்வ மகள் திட்டத்தில் புதிய மாற்றம்.. மோடி அரசு குறைந்தபட்ச டெபாசிட் தொகையினை குறைத்து அதிரடி\nசெல்வ மகள் திட்டத்தில் கணக்கை எப்படித் துவங்குவது..\nமாதம் ரூ.4950 வரை வருமானம் வேண்டுமா.. எவ்வளவு முதலீடு.. எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்..\nSukanya Samriddhi Yojana திட்டத்தில் கலக்கும் தமிழ்நாடு.. நாம எப்பவுமே டாப்பு தான்..\nகொரோனா பாதிப்பால் 13,000 நிறுவனங்கள் முடங்கியது.. அதிர்ச்சி தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/544-corona-infected-pregnant-women-had-their-delivery-successful-at-trichy-govt-hospital-423890.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-07-24T21:58:34Z", "digest": "sha1:ADSWBZIT4FL3BBZJHLAJ5NIUMY6K5JQM", "length": 20756, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்ட.. 544 கர்ப்பிணிகளுக்கு வெற்றிகரமாக பிரசவம்..திருச்சி அரசு மருத்துவமனை சாதனை | 544 Corona infected pregnant women had their delivery successful at Trichy govt hospital - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ���லிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஇன்று எத்தனை மனுக்கள் வந்தன.. என்னென்ன பிரச்சனைகள் உள்ளன... அன்றாடம் விசாரிக்கும் அமைச்சர்..\nரவுடிகள் லிஸ்ட் என் கையில்..அமைச்சர்கள் என்னை தேடி வருவாங்க..அடிச்சு விட்ட சாமியார்.. தூக்கிய போலீஸ்\nஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை.. அதிரடியாக ஆக்சனில் திருச்சி போலீஸ்.. திமுக பிரமுகரை பிடிக்க தனிப்படை\nஆட்களை போட்டால் வேலைக்கு ஆகாது... நானே உட்காருகிறேன்... வித்தியாசமான இனிகோ இருதயராஜ் MLA..\nமுதல்வன் பட பாணியில் ஒரு எம்எல்ஏ.. திமுக எம்எல்ஏவை பாராட்டி அதிமுக போஸ்டர்.. மண்ணச்சநல்லூரில் பரபரப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன புதிய தகவல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட.. 544 கர்ப்பிணிகளுக்கு வெற்றிகரமாக பிரசவம்..திருச்சி அரசு மருத்துவமனை சாதனை\nதிருச்சி: கொரோனா பாதிப்புக்குள்ளான 544 கர்ப்பிணிகளுக்குத் திருச்சி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாகப் பிரசவம் நடைபெற்றுள்ளது. மேலும், அங்குள்ள மருத்துவர்களின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.\nதமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா 2ஆம் அலை முதல் அலையைக் காட்டிலும் தீவிரமாகப் பரவியது.\nஇந்த 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு டெலிவரி சமயத்தில் ஏதேனும் பிரச்சினை வருமா என்று கூட பலரும் அஞ்சினர்.\nஇந்நிலையில், திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களில் 544 கர்ப்பிணிகள் கொரோனா பாதிப்புடன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 154 பேருக்குச் சுகப்பிரசவம் மூலமும் 390 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்துள்ளது. இந்த 544 பிரசவத்தில் ஒரு குழந்தைக்குகூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.\nபொதுவாகப் பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், மருத்துவர்கள் வெகு ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். இருப்பினும், திருச்சி அரசு மருத்துவர்களின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக ஒரு குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.\nஇதுகுறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் டாக்டர் வனிதா கூறுகையில், \"தாய்மார்களுக்கு கொரோனா இருந்த போதும் பிறந்த குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படாமல் மிகுந்த ஜாக்கிரதையாகச் செயல்பட்டுப் பாதுகாத்தோம். இருப்பினும் பார்வையாளர்கள் மூலம் 3 பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த 3 குழந்தைகளையும் குணமாக்கிவிட்டோம். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.\n52 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை\nஇது மட்டுமின்றி கொரோனா பரவல் அதிகமாக இருந்த கடந்த 3 மாதங்களில் மட்டும் 52 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளோம். இதில் 11 பச்சிளம் குழந்தைகளும் அடக்கம். அனைத்து குழந்தைகளும் நலமுடன் வீடு திரும்பினர். விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு கொரோனா உள்ளதா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் திருச்சி அரசு மருத்துவமனை ம���ுத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளனர்.\nமூளையில் ரத்தக் கசிவு, மூளையில் கட்டி, கேன்சர் கட்டி ஆகிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 3 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு அதிகளவிலிருந்த நிலையிலும், கல்லீரல் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது\" என்று அவர் கூறினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 544 கர்ப்பிணிகளுக்கு வெற்றிகரமாக பிசரவம் பார்த்தது மட்டுமின்றி, பச்சிளம் குழந்தைகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்ட திருச்சி மருத்துவமனையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nநிச்சயம் விடமாட்டோம்..கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை.. சேகர்பாபு வார்னிங்\nதிருச்சி மக்களுக்கு விரைவில் குட் நியூஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலினே அறிவிப்பார்.. கே.என்.நேரு தகவல்\nகொங்கு நாடு.. வாய்ப்பே இல்லை.. குரல் கொடுத்த திருநாவுக்கரசர் .. ராமதாஸ் மீதும் தாக்கு\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஹெச்ஒடி அதிரடியாக கைது.. மாணவிகள் புகாரால் 5 பிரிவில் வழக்கு\nஎன் வீட்டு வேலைக்காரப் பொண்ணு கூட ஜம்முன்னு இருக்கும்.. மாணவிகளிடம் அசிங்கமாக பேசிய பேராசிரியர்\nதிருச்சி.. பேராசிரியர் செய்த பாலியல் சேட்டை.. உதவிய பேராசிரியை.. குமுறிய மாணவிகள்.. பரபரப்பு கடிதம்\nமுதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.. உடனே களமிறங்கிய அன்பில் மகேஷ்.. நெகிழ்ந்து போன இலங்கை தமிழர்கள்\nஒரு தற்கொலை முயற்சி.. மொத்தமாக குவிந்த பகீர் புகார்கள்.. அதிமுகவின் \"மாஜிக்கு\" குறி வைக்கும் போலீஸ்\nதிருச்சியில் பணிக்கு சென்ற நர்சிங் மாணவி மாயம் - கடத்தி சென்றனரா\nஇந்த அகிலா அடிக்கும் கும்மாளத்தை பாருங்க.. 4 பேர் பாக்கறாங்கன்ற கூச்சமே \"இவளுக்கு\" இல்லையே, சீச்சீ\nமாலத்தீவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு - பயணிகள் உற்சாகம்\n\"கசமுசா கேஸ்கள்\".. ஜெயலட்சுமியையே ஏமாத்திட்டாங்களாமே.. அட காலக் கொடுமையே.. மிரண்டு போன போலீஸ்\n\"பிதாமகள்\".. சுடுகாட்டில் கை, கால்களை கட்டி.. நெருப்பு வைத்து.. பரபர திருச்சி.. யார் இந்த மாரியாயி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy coronavirus கொரோனா வைரஸ் திருச்சி அரசு மருத்துவமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-07-24T21:30:30Z", "digest": "sha1:W25YYZO54CW2V7N3SOYC3T6I47FV3FCS", "length": 6007, "nlines": 121, "source_domain": "tamilneralai.com", "title": "ரஞ்சி சாம்பியன் ஆனது விதர்பா அணி – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nரஞ்சி சாம்பியன் ஆனது விதர்பா அணி\nரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது விதர்பா அணி. முதல் இன்னிங்சில் விதர்பா அணி 312 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் அக்ஷ்ய் கர்நிவார் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய சௌராஷ்டிரா அணி 307 ரன்கள் எடுத்தது.\nசிறப்பான பேட்டிங் ஐ வெளிப்படுத்திய சிநெள் படேல் 102 ரன்கள் அடித்தார். விதர்பா அணி தன் இரண்டாம் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சௌராஷ்டிரா அணி 127 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 78 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வெற்றி பெற்றது.\nசிறப்பாக பந்து வீசிய விதர்பா அணியின் வீரர் அடிட்யா சர்வேட் 6 விக்கெட்களை கைபற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 6 வது முறையாக கோப்பையை வென்றது விதர்பா அணி. இந்த போட்டியில் மொத்தம் 11 விக்கெட்களை கைப்பற்றிய சர்வேட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.\nCategorized as கிரிக்கெட், விளையாட்டு\nரவிசாஸ்திரிக்கு எதிராக தேர்வுக்குழு தலைவர்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://syamakrishnavaibhavam-tamil.blogspot.com/2011/06/2-3-1-akhilandesvari-raga-karnataka.html", "date_download": "2021-07-24T20:12:48Z", "digest": "sha1:F2RSQYT4XVCJ4C7ISD3XSBTDD6VPFOG3", "length": 9714, "nlines": 118, "source_domain": "syamakrishnavaibhavam-tamil.blogspot.com", "title": "ஸ்யாம கிருஷ்ண வைபவம்: ஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - அகி2லாண்டே3ஸ்1வரீ - ராகம் கர்னாடக காபி - Akhilandesvari - Raga Karnataka Kapi", "raw_content": "\nஸ்யாமா ஸாஸ்த்ரி கிருதி - அகி2லாண்டே3ஸ்1வரீ - ராகம் கர்னாடக காபி - Akhilandesvari - Raga Karnataka Kapi\nநிகி2ல தாப ஹாரிணீ பு4விலோன\nநினு மிஞ்சின வா(ரெ)வ(ரு)ன்னா(ர)ம்மா (அகி2ல)\nமந்தி3ர மத்4ய வாஸினீ அலி\nவேணீ ஸ்ரீ ஸ1ம்பு4 நாது2னி ராணீ\nவர(மீ)யவே 3கீ3ர்வாணீ மா(ய)ம்மா (அகி2ல)\nஅம்போ4-ருஹ ஸம்ப4வ ஹரி ஸ1ங்கர\nஅகி2ல 4மு(னீ)ந்த்3ர பூஜிதா அதி\nக3தா3 நா மொரலனு வின லேதா3 (அகி2ல)\nஓ அம்பா3 நினு நம்மின நாபை\nஸ்1யாம க்ரு2ஷ்�� நுதா சிந்த தீ3ர்சி\nமாணிக்க மயமாயுள்ள, கோயில் நடுவில் உறைபவளே அளி வேணீ ஸ்ரீ சம்பு நாதரின் ராணியே நாவரசியே\nகமலத்திலுதித்தோன், அரி, சங்கரன் மற்றும் அனைத்து, முனிவரிற் தலைசிறந்தோராலும் தொழப்பெற்றவளே\nபுவியில், உன்னை மிஞ்சியவர், எவருளரம்மா\nஉன்னை நம்பிய என்மீது, இத்தனை பராமுகமேன்\nகவலையைத் தீர்த்து, (உனது பக்திப்) பேரரசினைத் தருவாயம்மா, வேகமாக.\nபதம் பிரித்தல் - பொருள்\nநிகி2ல/ தாப/ ஹாரிணீ/ பு4விலோன/\nஅனைத்து உலகின்/ துயரங்களை/ போக்குபவளே/ புவியில்/\nநினு/ மிஞ்சின வாரு/-எவரு/-உன்னாரு/-அம்மா/ (அகி2ல)\nஉன்னை/ மிஞ்சியவர்/ எவர்/ உளர்/ அம்மா/\nமந்தி3ர/ மத்4ய/ வாஸினீ/ அலி/\nகோயில்/ நடுவில்/ உறைபவளே/ அளி/\nவேணீ/ ஸ்ரீ/ ஸ1ம்பு4/ நாது2னி/ ராணீ/\nவேணீ/ ஸ்ரீ/ சம்பு/ நாதரின்/ ராணியே/\nவரமு/-ஈயவே/ கீ3ர்வாணீ/ மா/-அம்மா/ (அகி2ல)\nவரம்/ அருள்வாயம்மா/ நாவரசியே/ எமது/ அம்மா/\nஅம்போ4-ருஹ/ ஸம்ப4வ/ ஹரி/ ஸ1ங்கர/\nகமலத்தில்/ உதித்தோன்/ அரி/ சங்கரன் (மற்றும்)/\nஅகி2ல/ முனி/-இந்த்3ர/ பூஜிதா/ அதி/\nஅனைத்து/ முனிவரிற்/ தலைசிறந்தோராலும்/ தொழப்பெற்றவளே/ மிக்கு/\nக3தா3/ நா/ மொரலனு/ வின லேதா3/ (அகி2ல)\nஅன்றோ/ எனது/ முறையீடுகளை/ கேட்டிலையோ/\nஓ/ அம்பா3/ நினு/ நம்மின/ நாபை/\nஓ/ அம்பா/ உன்னை/ நம்பிய/ என்மீது/\nஇத்தனை/ பராமுகம்/ ஏன்/ கேளாய்/\nஸ்1யாம/ க்ரு2ஷ்ண/ நுதா/ சிந்த/ தீ3ர்சி/\nசியாம/ கிருஷ்ணனால்/ போற்றப்பெற்றவளே/ கவலையை/ தீர்த்து/\n(உனது பக்திப்) பேரரசினை/ தருவாயம்மா/ வேகமாக/\n1 - அகி2லாண்டே3ஸ்1வரீ - அகி2லாண்டே3ஸ்1வரி.\n2 - மாணிக்ய மயமையுன்ன மந்தி3ர - மாணிக்க மயமாயுள்ள கோயில் - விரும்பியதருளும் சிந்தாமணி இல்லம் : அம்மை, சிந்தாமணி இல்லத்தில் வசிப்பதாகக் கூறப்படும். லலிதா ஸஹஸ்ர நாமம் (57) - 'சிந்தாமணி க்3ரு2ஹாந்தஸ்தா2' மற்றும் ஸௌந்தர்ய லஹரி (8) - 'சிந்தாமணி க்3ரு2ஹே' நோக்கவும்.\n3 - கீ3ர்வாணீ - பொதுவாக, இச்சொல், 'சரஸ்வதி'யைக் குறிக்கும். எனவே, 'நாவரசி' என்று பொருள் கொள்ளப்பட்டது.\n4 - முனீந்த்3ர - இதனை, ஒரு அடைமொழியாகவோ - முனிவரிற் தலை சிறந்தோர் - அல்லது, இரண்டு அடைமொழிகளாகவோ - முனிவர், இந்திரன் - என்றோ கொள்ளலாம்.\n5 - ஸாம்ராஜ்யமீயவே - பேரரசினை அருள்வாய் : புத்தகங்களில், 'ஸாம்ராஜ்யம்' என்பதற்கு, 'பேரின்பம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, கடவுளின் உண்மையான தொண்டன், இறைவனிடம், பக்தியே என்றும் வேண்டும் என்றுதான் கோர��வான். அங்ஙனமே, இங்கு, 'பக்திப் பேரரசு' என்று பொருள் கொள்ளப்பட்டது.\nஅகிலாண்டேசுவரி - திருவானைக்காவில் அம்மையின் பெயர்\nஅளி வேணி - வண்டு நிகர் கார் குழலி\nஸ்ரீ சம்பு நாதர் - சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-07-24T21:49:04Z", "digest": "sha1:HZTDHY2FELWIH2VT2UT3TMTZW4BQ7RWP", "length": 16548, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை (Treaty of Guadalupe Hidalgo) என்பது ஓர் அமைதி உடன்படிக்கையாகும். இது அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையே மெக்சிக்கோ-அமெரிக்கப் போரை நிறுத்தும் பொருட்டு 1848ல் உருவானது. மெக்சிக்கோ நகரம் வீழ்ந்ததாலும் மெக்சிக்கோ படைகள் அமெரிக்க படைகளிடம் தொடர் தோல்வி கண்டதாலும் மெக்சிக்கோ அமைதி பேச்சுவார்த்தைக்கு இணங்கி இவ்வுடன்படிக்கை உருவானது [1]. இதன் படி அமெரிக்கா மெக்சிக்கோவுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுப்பதோடு, மெக்சிக்கோ அமெரிக்கக் குடிகளுக்கு தர வேண்டிய 3.25 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஏற்க வேண்டும். மெக்சிக்கோ, டெக்சாசின் முழு உரிமையை அமெரிக்காவினுடையது என்பதை ஏற்றது. ரியோ கிராண்டே எல்லையாகக் குறிக்கப்பட்டது. உடன்படிக்கைப்படி தற்கால கலிபோர்னியா, நெவாடா, நியூ மெக்சிக்கோ, யூட்டா, அரிசோனா, கொலராடோவின் பெரும் பகுதிகள்; டெக்சாசு, கேன்சசு, வயோமிங், ஓக்லகோமா ஆகியவற்றின் பகுதிகள் அமெரிக்காவுக்குக் கிடைத்தது. இதற்கு இழப்பீடாக மெக்சிக்கோ $15 மில்லியனைப் பெற்றுக்கொண்டது. அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளில் உள்ள மெக்சிக்கர்கள் அங்கே இருந்தால் அவர்களுக்கு முழு அமெரிக்க குடியுரிமை கிடைப்பதற்கும் இவ்வுடன்படிக்கை உறுதி கூறியது. அப்பகுதிகளில் இருந்த மக்களில் 90% அங்கே தங்கினர், 10% மட்டுமே மெக்சிக்கோவுக்கு சென்றனர். இந்த உடன்படிக்கையை விக் கட்சியினர் எதிர்த்த போதும் 38-14 என்ற வாக்கு அடிப்படையில் அமெரிக்க மேலவையில் நிறைவேறியது. விக் கட்சியினர் போரையும் புதிதாக நிலங்களை அமெரிக்காவுடன் இணைப்பதையும் எதிர்த்தனர். இவ்வுடன்படிக்கையில் உட்கூறு பத்தை மேலவை நீக்கிய பி��்பே ஏற்றது. உட்கூறு 10 மெக்சிக்கோ நிலங்களுக்கு அளித்த மானியங்களை அமெரிக்கா மதித்து அதை செயல்படுத்த வேண்டும் என்பது ஆகும். [2] 1848ல் இருந்து தொல் அமெரிக்கர்களும் மெக்சிக்க அமெரிக்கர்களும் இவ்வுடன்படிக்கையை காட்டி சம உரிமைக்காக போராடினாலும் மற்ற அமெரிக்கர்களுக்கு கிடைத்த உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. 1930 இல் தான் அவர்களுக்கு முழு அமெரிக்க உரிமை கிடைத்தது, உடன்படிக்கையின் உட்கூறு எட்டும் ஒன்பதும் அமெரிக்காவில் தங்கிவிட்ட மெக்சிக்கர்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு கொடுத்த போதிலும் அமெரிக்க நீதிமன்றங்களில் அவர்களுக்கு எதிராகவே பல முறை தீர்ப்புக் கிடைத்தது.[3]\nஅமெரிக்கா சார்பாக நிக்கோலசு டிரிசுட் என்பவரையும் அவருக்கு உதவ போரில் ஈடுபட்ட தளபதி வின்பீல்ட் இசுகாட்டு என்பவரையும் அதிபர் ஜேம்சு போல்க் நியமித்தார். மெக்சிக்க தளபதி சாந்தா அனா உடனான இவர்கள் பேச்சுவார்த்தை இரு முறை தோல்வியில் முடிந்தது. இதனால் மெக்சிக்கோ இராணுவத்தை தோற்கடித்தால் தான் உடன்படிக்கைக்கு மெக்சிக்கர்கள் முன் வருவார்கள் என டிரிசுட்டு முடிவுசெய்தார். சீர்குழைந்த மெக்சிக்கோ அரசின் டான் பெர்டோ, டான் மிகுல் அட்ரிசுடைன், டான் கான்சாகா குவேவசு ஆகியோருடனான சிறப்பு ஆணையத்துடன் டிரிசுடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.[4] மெக்சிக்க குழுவுடன் வாசிங்டன், டி. சி. யில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அதிபர் ஜேம்சு போல்க் கருதியதால் டிரிசுட்டை பேச்சுவார்த்தை நடத்தாமல் திரும்பி வருமாறு அழைத்தார். அதிபரின் தகவல் டிரிசுட்டுக்கு போய் சேர 6 வாரம் ஆகியது. மெக்சிக்கோ குழுவிடம் இருந்து சில உறுதிகள் கிடைத்ததாலும் வாசிங்டனில் உள்ளவர்களுக்கு மெக்சிக்கோவின் உண்மை நிலை புரியாது என்று கருதியதாலும் அதிபரின் ஆணைக்கெதிராக டிரிசுட்டு மெக்சிக்கோ குழுவினருடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடன்படிக்கையை கண்டார். விரைவாக உடன்படக்கையை அதிபருக்கு கிடைக்குமாறு செய்தார் உடன்படிக்கை அதிபருக்கு முழுமனநிறைவை அளித்ததாலும் தேர்தல் நெருங்கியதாலும் அதிபர் அதை விரைவாக அமெரிக்க மேலவைக்கு அனுப்பினார். அங்கு அது உடன்படிக்கையின் பத்தாவது உட்கூறை நீக்கி 38-14 என்ற வாக்கு அடிப்படையில் நிறைவேறியது.\nஇவ்வுடன்படிக்கையில் இருபத்திமூன்ற�� உட்கூறுகள் இருந்தன. அமெரிக்க மேலவை உட்கூறு பத்தை நீக்கி இதற்கு ஒப்புதல் வழங்கியதால் இருபத்திஇரண்டு உட்கூறுகளே நடைமுறை படுத்தப்பட்டன. அமெரிக்காவால் செயல்படுத்த முடியாததால் உட்கூறு பதினொன்று கேட்சுடன் நிலவாங்கலின் போது நீக்கிக்கொள்ளப்பட்டது.\nஉட்கூறு ஐந்து அமெரிக்காவும் மெக்சிக்கோவுக்கும் ஆன எல்லையை விளக்கியது. ரியோ கிராண்டேவின் முகத்துவாரத்திவலிருந்து நியு மெக்சிக்கோவின் தென் எல்லையை அடையும் வரை ரியோ கிராண்டே எல்லையாகவும் நியுமெக்சிக்கோவின் தென் எல்லையிலிருந்து அதன் மேற்கு எல்லை வரை நியூ மெக்சிகோவின் தெற்கு எல்லையை பயன்படுத்துவது என்றும் நியூ மெக்சிகோவின் மேற்கு எல்லையில் உள்ள கிலா ஆற்றிலிருந்து அது கொலராடோ ஆற்றை அடைவது வரை கிலா ஆற்றை எல்லையாக கொள்வது எனவும் ஆல்ட்டா கலிபோர்னியாவையும் பாகா கலிபோர்னியாவையும் பிரித்து பசிபிக் பெருங்கடல் வரை செல்லவதற்கு, கிலா ஆறு கொலராடோ ஆற்றை அடையும் இடத்திலிருந்து கிடைகோடு வரைந்து பசிபிக் பெருங்கடல் வரை செல்வது என்றும் முடிவாகியது. நியூ மெக்சிக்கோவின் தெற்கு & மேற்கு எல்லையை 1847ல் பதிப்பிக்கப்பட்ட பதிப்பாளர் டிசுடர்னெல் வெளியிட்ட ஐக்கிய மெக்சிக்கோவின் வரைபடம் கொண்டு அறிந்து பிரித்தார்கள்.\nஉட்கூறு பதினொன்று அமெரிக்கா மெக்சிக்கோவை தொல் இந்தியர்களின் தாக்குதலில் இருந்து காப்பதோடு அவ்வாறு தாக்கி எடுத்து செல்லப்படும் எந்த பொருளையும் அமெரிக்கர்கள் வாங்குவதை தடை செய்தது. மெக்சிக்கோ அமெரிக்கா தொல் இந்தியர்களான அப்பாச்சி காமன்சி குழுக்கள் தன் மீது தாக்குதல் நடத்துவதை ஆதரித்து என ஐயம் கொண்டிருந்தது. இந்த உட்கூறு மூலம் மெக்சிக்கோவுக்கு அந்த சிக்கல் தீர்ந்தது.\nஉட்கூறு பதினொன்றை நடைமுறைபடுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. மெக்சிக்கோ அமெரிக்க எல்லையில் அமெரிக்கா தன் படைகளை நிறுத்திய போதிலும் அமெரிக்க தொல்குடிகள் மெக்சிக்கோ பகுதியை தாக்குவதை நிறுத்தமுடியவில்லை, மெக்சிக்கோ அமெரிக்க தொல்குடிகளால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக 1848 முதல் 1853 வரையான காலகட்டத்தில் மட்டும் 366 முறை அமெரிக்காவிடம் முறையிட்டிருந்தது. கேட்சுடன் நிலவாங்கலின் போது உட்கூறு 11 ல் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப��பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 06:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T21:50:58Z", "digest": "sha1:EZAFSWHNRHODNXTJ6GGR7JBOIDGO7R3Z", "length": 2982, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லிங்க புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலிங்க புராணம் என்பது வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் பதினொன்றாவது புராணமாகும். இப்புராணம் லிங்க வழிபாட்டின் மேன்மையை எடுத்துரைக்கிறது. இது பத்தாயிரம் (10,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியதாகும். பஞ்ச பூதங்களின் தோற்றம், இந்து காலக் கணக்கீடு, பிரபஞ்சத்தின் தோற்றம் என பலவற்றை இந்நூல் எடுத்துச்சொல்கிறது.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2016, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/forex-EUR-TZS.html", "date_download": "2021-07-24T21:17:41Z", "digest": "sha1:DI5JFNFHO3J27LUURTG22IFF74UKNTAJ", "length": 7661, "nlines": 40, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "மாற்று விகிதம் யூரோ (EUR) செய்ய Tanzanian Shilling (TZS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nவாங்கப்பட்டன மாற்று விகிதங்கள் புதுப்பித்தது: 24/07/2021 17:17\nமாற்று விகிதம் யூரோ (EUR) செய்ய Tanzanian Shilling (TZS) அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nயூரோ - Tanzanian Shilling இப்போது அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் விலை 24 ஜூலை 2021\nயூரோ - Tanzanian Shilling இப்போது அந்நிய செலாவணி பரிமாற்றம் சந்தையில் விலை 24 ஜூலை 2021\n17:17:41 (59 வினாடிகளில் அந்நிய செலாவணி வீதம் புதுப்பிக்க)\nயூரோ முதல் Tanzanian Shilling வீதத்தின் ஆதாரம் அந்நிய செலாவணி பரிமாற்றம். அந்நிய செலாவணி: யூரோ முதல் Tanzanian Shilling பரிமாற்ற வீதம் - 2 727.98. 30 விநாடிகள் - பரிமாற்ற வீதம் மாறும் நேரம். யூரோ வீதம் ஆன்லைனில் காட்டப்பட்டுள்ளது.\nஅந்நிய செலாவணி வர்த்தக விளக்கப்படம் Tanzanian Shilling யூரோ வாழ 24 ஜூலை 2021\nஅந்நிய செலாவணி வர்த்தக விளக்கப்படம் யூரோ செய்ய Tanzanian Shilling வாழ, 24 ஜூலை 2021\nயூரோ முதல் Tanzanian Shilling 24 ஜூலை 2021 இன் மாற்று வீதம் இங்கே, இல் எங்கள் வலைத்தளம். விளக்கப்படத்தில், நாணயத்தின் உயர்வு அல்லது வீழ்ச்சியை நீங்கள் விரைவாகக் காண்கிறீர்கள். விளக்கப்படம் ஊடாடும், நீங்கள் அதை நகர்த்தலாம். யூரோ பரிமாற்ற வீத விளக்கப்படம் தானாகவே புதுப்பிக்கப்படும்.\nமாற்று யூரோ செய்ய Tanzanian Shilling யூரோ செய்ய Tanzanian Shilling மாற்று விகிதம் யூரோ செய்ய Tanzanian Shilling மாற்று விகிதம் வரலாறு\nஆன்லைன் வர்த்தக யூரோ (EUR) செய்ய Tanzanian Shilling நேரத்தில்\nஒவ்வொரு நிமிடமும் பரிமாற்ற வீத வரலாறு. இந்த நிமிடத்தில் யூரோ (EUR) Tanzanian Shilling வீதத்தின் குறைவு - -0.05 TZS. பக்கத்தின் அட்டவணையில் உள்ள அந்நிய செலாவணியிலிருந்து யூரோ முதல் Tanzanian Shilling இன் 10 நிமிட வரலாறு. நிமிடத்திற்கு யூரோ இன் மதிப்புகள் அட்டவணையில் வைக்கப்படுகின்றன, இதனால் வேறுபாட்டைக் காண வசதியாக இருக்கும்.\nஆன்லைன் வர்த்தக யூரோ (EUR) செய்ய Tanzanian Shilling கடந்த மணி நேர வர்த்தக\nபரிமாற்ற வீத மாற்றங்களை ஒவ்வொரு மணி நேரமும் பார்க்கலாம். 0.01 TZS - யூரோ (EUR) முதல் Tanzanian Shilling வீதத்திற்கு. பக்கத்தின் அட்டவணையில் உள்ள அந்நிய செலாவணியிலிருந்து யூரோ முதல் Tanzanian Shilling இன் 10 மணி நேர வரலாறு. ஒரு மணி நேரத்திற்கு யூரோ இன் மதிப்புகள் அட்டவணையில் வைக்கப்படுகின்றன, இதனால் வேறுபாட்டைக் காண வசதியாக இருக்கும்.\nஆன்லைன் வர்த்தக யூரோ (EUR) செய்ய Tanzanian Shilling இன்றைய போக்கிற்கு 24 ஜூலை 2021\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2014/02/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-557/", "date_download": "2021-07-24T21:08:31Z", "digest": "sha1:C6JVHC5NJ5WW5YGXQR4Z7O2LE5L6HTVD", "length": 10198, "nlines": 123, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்– | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்– »\nதிருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-1-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–\nஅவன் எழுந்து அருளி நிற்கின்ற\nதிரு மோகூரை அடைந்து அனுபவிக்க வாருங்கோள்\nதொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்\nஅண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்\nஎண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய\nகொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே\nபகவான் இடத்தில் ஆசை உடையீராய் இருப்பீர்\nநம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் –\nதனக்கு மேல் ஓன்று இல்லாத பேர் ஒளிப் பிழம்பாய்\nதஸ்ய மத்யே வஹ்னி சிகா அணி யோர்த்த்வா வியவச்தித்த\nநீலதோயதா மத்யஸ்தா வித்யுல்லேதேவ பாஸ்வர\nநீவார சூகவத் தன்வீ பிதாப ஸ்யாத் தநூபாமா -என்றும்\nசதைவ சோமய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -என்றும் -என்கிற\nபிரமாண சித்தியைப் பற்றி -நம் -என்கிறார்\nதமப்பனான தம்முடைய சம்பந்தத்தையும் நமக்கு அறிவித்தவன் -என்னுதல் –\nஅண்ட மூ வுலகளந்தவன் –\nமகா பலியால் கவரப் பட்ட\nமூன்று வகைப் பட்ட உலகங்களையும் அளந்து கொண்டவன் –\nபடைக்கப் பட்ட உலகத்தை வலி உள்ளவர்கள் கவர்ந்து கொண்டால்\nஎல்லை நடந்து கொண்டு காப்பாற்றுகின்றவன்-என்பார்\nஅணி திரு மோகூர் –\nஅவனுக்கு ஆபரணமான நகரம் -என்னுதல்\nஇந்த உலகத்துக்கு ஆபரணமான நகரம் -என்னுதல் –\nஎண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய –\nபெரும் செந்நெல் விளையும்படி –\nதிரு உள்ளத்தாலே ஏற்ற கோயில்\nகரும்புக்கு நிழல் செய்தால் போல் இருக்கும் -பெரும் செந்நெல் –\nஅகால பலினொ வ்ருஷா சர்வேச அபி மது ச்ரவா\nபவந்து மார்க்கே பகவன் அயோத்யாம் பிரதி கச்சதி -யுத்தம்-17-18-\nஅவனுடைய திரு முகப் பார்வையாலே ஊரும்\nமரங்கள் பயனைக் கொடுக்கின்றன -என்றபடியே ஆயிற்று –\nஇங்கு ஆடுதும் கூத்தே –\nஅஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்\nஅஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத –\nதிரு மோகூர் அனுபவிப்பதே பாக்கியம் வாரும் என்கிறார்\nநம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்\nஅண்டம் மூ உலகு அளந்தவன்\nமூன்று வகைப் பட்ட உலகங்கள் அளந்து\nசிருஷ்டித்து விடாமல் எல்லை நடந்து ரஷிப்பவன்\nகீழே ஒரு தனி முதல்வன் சிருஷ்டித்து\nபிரபலர்-மகா பலி போல்வார் துர்பலனை அபஹரித்தால்\nஎட்டு திக்கிலும் கரும்பும் பெரும் செந்நெலும்\nதிரு உள்ளத்தால் விரும்பு உகந்து அருளின நிலங்கள்\nநெல்லு காய்ச்சி மரம் பட்டணத்தான் பயிர் என்று அறியாதவன்\nபெரும் செந்நெலும் -கரும்பை விட\nஅவன் சந்நிதியால் அகாலோ வருஷோ\nஅங்கு போனால் அஹம் அன்னம் ஆடுகிற கூத்தை இங்கே களிப்போம் வாரும்\nநம் ஜீயர் திருவடிகளே சரணம்\nபெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nவாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nவடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/21015109/Amid-COVID19-Crisis-In-UP-Priyanka-Gandhi-Writes-5Point.vpf", "date_download": "2021-07-24T20:38:48Z", "digest": "sha1:ABJMKEAANUZTS3ZGZROQC3NALRGINULO", "length": 13209, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amid COVID-19 Crisis In UP, Priyanka Gandhi Writes 5-Point Letter To Yogi Adityanath || கொரோனா நிவாரணம் வழங்க பிரியங்கா 5 யோசனைகள்: யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகொரோனா நிவாரணம் வழங்க பிரியங்கா 5 யோசனைகள்: யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம்\nநடுத்தர வகுப்பினருக்கு கொரோனா நிவாரணம் வழங்க யோகி ஆதித்யநாத்துக்கு, பிரியங்கா காந்தி 5 யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதினார்.\nஉத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nகொரோனா இரண்டாவது அலை, மக்களுக்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தி உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள். அவர்களின் வருமானம் குறைந்து விட்டது. பணவீக்கம் அதிகரித்து விட்டது. அதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு நிவாரணம் அளிக்க 5 யோசனைகளை தெரிவிக்கிறேன்.\nதனியார் ஆஸ்பத்திரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. எனவே, தனியார் ஆஸ்பத்திரி பிரதிநிதிகளுடன் அமர்ந்து பேசி, நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அதிக கட்டணம் செலுத்திய மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.\nசமையல் எண்ணெய், காய்கறி, பழங்கள் போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.\nமின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.\nதனியார் பள்ளிகளின் கட்டணத்தை குறைக்கச் செய்ய வேண்டும்.\nவியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று பிரியங்கா காந்தி அதில் தெரிவித்துள்ளார்.\nபிரியங்கா | 5 யோசனைகள் | யோகி ஆதித்யநாத்\n1. சேலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nசேலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\n2. கொரோனா நிவாரணம் ரசிகர்கள் வங்கி கணக்கில் பணம் போட்ட சூர்யா\nகொரோனா 2-வது அலை ஊரடங்கினால் மக்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.\n3. கொரோனா நிவாரணம் சூரி ரூ.10 லட்சம் உதவி\nமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று நடிகர் நடிகைகள் பலர் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.\n4. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்; பிரியங்கா கோரிக்கை\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.\n5. கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி\nதமிழக அரசு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. திருப்பதி கோவிலில் ரூ.25 கோடியில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக தகவல்\n2. இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம்\n3. பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை வரும் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறப்பு\n4. சி.பி.���ஸ்.இ. பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் குறைப்பு\n5. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதிகள் அறிவிப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaaiman.com/2021/01/blog-post_541.html", "date_download": "2021-07-24T20:33:24Z", "digest": "sha1:LYIOH757VJHLKFDKAAIJTBGGMBCJLBRS", "length": 3196, "nlines": 66, "source_domain": "www.thaaiman.com", "title": "இலங்கை நாடாளுமன்றத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்! - THAAIMAN", "raw_content": "\nHome / Unlabelled / இலங்கை நாடாளுமன்றத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்\nஇலங்கையில் நாடாளுமன்ற வளாகத்தில் வாராந்தம் எழுமாறாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் மற்றும் நடைபெறாத தினங்களிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.\nகுறித்த பரிசோதனையில் பங்கேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற பணியாளர்களுககும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.\nமுன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்திக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-07-24T21:27:58Z", "digest": "sha1:XNZKNSSIMA3R32RHH5E362ERUQGFHQ25", "length": 50106, "nlines": 248, "source_domain": "puthu.thinnai.com", "title": "பொறுப்பு – சிறுகதை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஜூலை 2021\nஎழுதியது ramprasath தேதி July 29, 2012 7 பின்னூட்டங்கள்\nவாசலில் பைக் சத்தம் கேட்டு, ரவி, படித்துக்கொண்டிருந்த நாவலை விரித்த நிலையில் குப்புற மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து சென்று கதவு திறக்கையில், மஞ்சு, மகேஷின் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். பைக்கின் ஹெட்லைட் ஒளிவீசிக்கொண்டிருந்த‌தில், எதிர் வீட்டு வாச‌லில் சடகோபனும், அவர் பையன் சுந்தரும், மனைவி வசந்தியும், மகள் வினோதினியும் நின்றிருந்த‌து தெரிந்த‌து. சடகோபனும் அவர் மனைவியும் எப்போதும் போல் சினேகமாய் சிரித்தார்கள்.\n“ஹாய் மகேஷ், பாத்து ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்கீங்க\n“ஃபைன். ஹவ் அபெளட் யூ\n“க்ளாட் மேன். மூவி எப்படி இருந்தது”\n“மூவி வாஸ் நைஸ். நீயும் வந்திருக்கலாம். இட் வுட் ஹவ் பீன் க்ரேட்”\n“ஆமா டியர், வீ மிஸ்ட் யூ” என்றபடியே மஞ்சு, ரவியின் இடுப்பைச் சுற்றி வளைத்துக்கொண்டாள்.\n“ஓ..ரியலி.. ” அமைதியாய் சிரித்தபடியே பதிலளித்தான் ரவி.\n“ஓகே, ரவி.. காட் டு கோ.. நான் கிளம்பறேன்”\n“ஓகே மேன். குட் நைட்” ரவி வழியனுப்ப‌,\n“சீயூ மகேஷ்” இணைந்துகொண்டாள் மஞ்சு.\n“மகேஷுக்கு மூவி பார்க்கிற எண்ணமே இல்லை. உங்ககிட்ட ஏதோ கேட்கணும்னு சொல்லிட்டிருந்தான். நீங்க தான் வரவே இல்லை” இரவு உணவில் செல்லமாய் கோபித்தாள் மஞ்சு.\n அவன் உங்ககிட்ட தான் சொல்வானாம்.. அதுக்கு மேல நான் கேக்கலை. நீங்களாச்சு.அவனாச்சு”\n“நீங்க ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸ்ல வேலை பாக்கறீங்க. உனக்கு கூடவா என்னன்னு தெரியாது\n“ஒரே ஆஃபீஸ்ல வொர்க் பண்ணிட்டா எல்லாம் தெரிஞ்சிடுமா என்ன\n ஆஃபீஸுன்னா ஒரே இடத்துல இருக்கும். அவன் யாரையாச்சும் லவ் பண்ணினா உனக்கு தெரியாதா என்ன\n அப்படியே லவ் பண்ணிருந்தாலும் எனக்கெப்படிப்பா தெரியும்\n லவ் பண்றவங்க மனசு, லவ் பண்றவங்களுக்கு தெரியாதா” என்றுவிட்டு கண்ணடித்தான் ரவி.\n“டேய், என்ன சாரு இன்னிக்கு ரொம்ப ஜாலியா இருக்கிறாப்புல இருக்கு\n ஐ ஃபீல் தி லவ் எவ்ரிடே டியர். ஐ லவ் யூஉ உ உ உ ஊ” என்று ராகமாய் சிரித்தபடியே ரவி இழுக்க‌,\n“ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ” போட்டிக்கு மஞ்சுவும் அதே ராகத்துடன் இழுத்தாள். இருவரும் சிரித்தார்கள். ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொண்டார்கள்.\nஇதற்கு மேல் இவர்களைப் பற்றி மேல் விவரம் சொல்லாமல் போனால், சரியாக இருக்காது. ரவிக்கு மஞ்சுவுடன் திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. ரவிக்கு வயது 31, மஞ்சுவிற்கு வயது 25. காதல் திருமணம். மஞ்சு, ரவி இருவருமே பொறியியல் பட்டதாரிகள். இருவரும் இருவேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். வீடு அண்ணா நகரில் 9வது அவென்யூ. திருமணமான நாளிலிருந்தே ரவியின் அப்பா, மகனுக்காக அவர் காலத்தில் வாங்கிய மனையில் இரண்டு படுக்கையறை வீடு கட்டி குடித்தனம் துவங்கியாயிற்று. மகேஷ், மஞ்சுவுடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறான். மஞ்சுவின் உற்ற ���ோழன். அன்று வெள்ளிக்கிழமை, ரவி, தன் காதல் மனைவி மஞ்சுவுக்காக, அவள் பார்க்க‌ விரும்பிய‌ திரைப்படமொன்றிற்கு செல்ல டிக்கட் எடுத்திருந்தான். ஆனால், ப்ரொடக்ஷனில் நேர்ந்துவிட்டு தவறு ஒன்றிற்காக அவசர அவசரமான, முந்தைய வாரத்தில் எழுதப்பட்ட ப்ரோக்ராம்களை மீண்டும் டிப்ளாய் செய்யவேண்டி வந்ததில், ரவி வீட்டில் தேங்க வேண்டியதாகிவிட்டது. ஆதலால் மஞ்சு, மகேஷுடன் திரைப்படம் போய் பார்த்துவிட்டு வந்தாள்.\nசனிக்கிழமை மாலை, ரவி அலுவலகத்தில் ரீடிப்ளாய் செய்துவிட்டு வீடு வந்து சேர மாலை ஆறு தாண்டியிருந்தது. காரை போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு, வீட்டின் காலிங் பெல் அழுத்த எத்தனித்தபோதுதான் கவனித்தான் கதவு தாழிடப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. மாலையில் ஷாப்பிங் செல்ல இருப்பதாய் மஞ்சு நாளின் முற்பகுதியில் குறுஞ்செய்தி இட்டிருந்தது நினைவுக்கு வந்தது. பொதுவாக இருவரில் யாரேனும் வெளியே செல்ல நேர்ந்தால் எதிர் வீட்டில் சாவி கொடுத்துவிட்டுப் போவது வழக்கம் என்பதாய், எதிர்வீட்டை அண்டி கதவு தட்டினான் ரவி. சடகோபன் கதவு திறந்தார். சிரித்தார்.\n“ஹெல்லோ சார், எப்படி இருக்கீங்க\n“நல்லா இருக்கேன்ப்பா. வீட்டில சாவி குடுத்துட்டு போனாங்கப்பா” என்றுவிட்டு, அருகாமையிலிர்ந்த டிவி பெட்டியின் மீதிருந்த சாவியை எடுத்து நீட்டினார். தானும் வெளியே வந்தார். வெளியே வருகையில், வீட்டுக் கதவை பொத்தினாற்ப்போல் சாத்தினார்.\nரவியின் தோல் மீது அணைவாய் கைபோட்டபடி,\n“ரவி, மஞ்சுக்கு தம்பி இருக்கிறதா நீ சொல்லவே இல்லையே” என்றார்.\n“எப்படி சொல்றது சார். அவளுக்குத்தான் தம்பின்னு யாரும் இல்லையே” என்றான் ரவி மெல்லிய புன்னகையுடன்.\n“அட என்னப்பா, நேத்து பாத்தோமே. பைக்ல வந்து இறங்கினித்தே மஞ்சு”\n“ஓ.. அதுவா..அது மகேஷ்.. ஃப்ரண்ட் சார்”\n“மஞ்சுவுக்குத்தான் சார். மஞ்சு மூலமாக இப்போ எனக்கும் ஃப்ரண்ட்” என்றான்.\n“அப்படியா, சரி சரி.. நேத்து பாத்தோம்..வசந்திதான் சொன்னா. தம்பின்னுட்டு”\n“ஓ.. ஓகே சார்.. நன்றி..வரேன் சார்” என்றுவிட்டு நகர்ந்தான் ரவி. அவன் பின்னால், சடகோபன், இமைக்காத விழிகளுடன் ரவியையே பாத்துக்கொண்டு நின்றிருந்தார்.\nபின் மாலையில் ஏழு மணி தாண்டி வீடடைந்தாள் மஞ்சு. மஞ்சுவுக்கென ரவி போட்ட காஃபி, மஞ்சுவின் இதழ்களுக்கு ஏங்கி, ஆறி காய்ந்து போயிருந்தது.\n“என்னாச்சு மஞ்சு, ஷாப்பிங்ல ஏதாச்சும் ப்ராப்ளமா\n“சொன்னேன். ஆனால் போகலை. மனசு சரியில்லாம இருந்தது. அதனால பார்க் போயிருந்தேன்”\n“என்ன சொல்றது ரவி. இந்த மனிஷங்க ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியலை”\n“வேலைக்காரி பப்பி சொன்னா. எதிர் வீட்டு பிசாசுங்களை நினைச்சா…” இழுத்தபடி பொறுமினாள் மஞ்சு.\n“நேத்து பைக்ல வந்ததைப் பத்திதானே\nமஞ்சுவின் முகத்தில் ஆச்சர்ய ரேகைகள் அடர்த்தியாய் படிந்தன‌. இவனுக்கெப்படி தெரியும் என்பதான ஆச்சர்யம்.\nமஞ்சு உதடு கடித்தாள். “என்ன‌ சொன்னார் அந்தாளு\n“ரவி, நீ பதிலுக்கு எதுவும் கேட்கலையா\n“உனக்கு என் மேல ஏதாவது கோபமா\n இல்லையே. நான் ஏன் கோபப்படனும்\n“உன் பொண்டாட்டி பத்தி சந்தேகமா கேட்டிருக்கான் அவன். உனக்கு கோபம் வரல\n“லுக் மஞ்சு. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. நான் உன்னை நம்புறேன். சோ, யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. அப்புறம், எல்லோர் பார்வையும் ஒண்ணா இருக்கனும்னு அவசியம் இல்லை. நாமே வாயை விட வேணாம்னு இழுத்து வாய்ப்பூட்டு போட்டுக்கிட்டேன். உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு இருந்தேன். பப்பி புண்ணியத்துல உனக்கே தெரிஞ்சிடிச்சி.”\n“அப்ப உனக்கு என்கிட்ட சொல்ல ஒண்ணுமே இல்லையா\n“இப்போ நான் என்ன பண்றது\n“எனக்கு தெரியலைடா. நான் வரும்போதே சாப்டுட்டேன். தூக்கம் வருது. நான் தூங்கறேன். சரியா” என்றான் ரவி கொட்டாவி விட்டபடி.\n“என்ன ரவி, இவ்ளோ நடந்திருக்கு. நீ தூங்குறேன்னு சொல்ற நிஜமாவே உனக்கு என்கிட்ட சொல்ல ஒண்ணுமே இல்லையா நிஜமாவே உனக்கு என்கிட்ட சொல்ல ஒண்ணுமே இல்லையா\n“என்ன சொல்லச் சொல்லற குட்டி இந்த சமூகம், இந்த மக்கள் இதெல்லாத்தையும் நீ இன்னிக்கு நேத்தா பாக்குற இந்த சமூகம், இந்த மக்கள் இதெல்லாத்தையும் நீ இன்னிக்கு நேத்தா பாக்குற உனக்கு எது சரின்னு தோணுதோ அதைச் செய். இடையில நான் எதுக்கு உனக்கு எது சரின்னு தோணுதோ அதைச் செய். இடையில நான் எதுக்கு நான் ஏன் தலையிடனும் இது நீ பார்த்து வளர்ந்த சமூகம் தானே உனக்கு இந்த சமூகத்துல எதை எப்படி செய்யணும்னு தெரியாதா உனக்கு இந்த சமூகத்துல எதை எப்படி செய்யணும்னு தெரியாதா நல்லது கெட்டது உனக்கு தெரியாதா நல்லது கெட்டது உனக்கு தெரியாதா நான் ஏன் சொல்லனும் உனக்கு சொல்ல, என்கிட்ட எதுவும் இல்லை. எனக்கு தெரிஞ்சது எல்லாமே உனக்கும் தெரியும்னு நம்பறேன் குட்டி.”\n“எனக்கு நீ பொறுப்பு இல்லையா\n“இல்லை. தாலி கட்டிட்டா புருஷன், பொண்டாட்டியோட சகலத்துக்கும் பொறுப்பு இல்லை. பொறுப்ப யோசிக்கிறப்போ, சமூகத்தைப் பத்தி யோசிக்கணும், சமூகத்தை பத்தி யோசிச்சா, கட்டுப்பாடு பத்தி யோசிக்கணும், கட்டுப்பாடு பத்தி யோசிச்சா, அது நிச்சயம், மனைவியோட‌ சுதந்திரத்துக்குள்ள தலையிடற மாதிரி ஆயிடும். உன் சுதந்திரம் உன்கிட்ட தான் இருக்கு. என்ன செய்யிறதுன்னு நீயே முடிவு பண்ணுடா. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கறேன். என்ன” என்றுவிட்டு படுக்கையறையை அண்டி, விளக்கணைத்து படுக்கையில் விழுந்தான் ரவி. உறக்கம் அவனை ஆரத்தழுவிக் கொண்டது.\nSeries Navigation விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறுநீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23\nமடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5\nசிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.\nஇசை என்ற இன்ப வெள்ளம்\nதற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nகவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36\nஅருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-\nகவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் 17 ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு\nகல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)\nநித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “\nதாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு \nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு\nநீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி\nவளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்\nஅமேசான் கதை காட்டில் சூரிய ஒளி\nPrevious:விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு\nNext: நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு\nநல்ல கதைக்களம். வித்தியாசமான நடை. பல இடங்களில் வார்த்தைகள் விடுபட்டுப் போயிருக்கிறதே.\nஎந்தவித பம்மாத்தும் இல்லாமல் எழுதப்பட்ட, நல்ல சிறுகதை. தொடர்ந்து ���ிறைய எழுதுங்கள் ராம்ப்ரசாத்.\nஇதை அடியாக கொண்டு நீங்கள் தொடராக எழுதலாம்.\nபுனைபெயரில் சொல்வது மிக நல்ல ஆலோசனை. ஒரு பெரிய நாவலுக்கு உரிய அருமையான துவக்கம், இந்த சிறுகதை. முயலுங்கள் ராம்ப்ரசாத்.\nமுதலில் படித்தபோது பாதிக் கதை தான் இருந்தது..\nமுழுதும் படிக்க இயலாமல் இருந்தது..இன்று படித்தேன்.\nஇன்றைய சூழ்நிலை அழகாகப் படம் பிடித்து எழுதிய விதம்\nஉங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23\nமடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5\nசிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.\nஇசை என்ற இன்ப வெள்ளம்\nதற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nகவிஞர் அருகாவூர்.ஆதிராஜின் குறுங்காவியம் ‘குறத்தியின் காதல்’\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36\nஅருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-\nகவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் 17 ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு\nகல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)\nநித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “\nதாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு \nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு\nநீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி\nவளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்\nஅமேசான் கதை காட்டில் சூரிய ஒளி\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\njananesan on அடிவாரமும் மலையுச்சியும்\njananesan on அப்பச்சிக்குத் திண்ணை போதுமே\njananesan on அஸ்தியில் பங்கு\nVengat on வாழ நினைத்தால் வாழலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/2000%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-07-24T21:53:03Z", "digest": "sha1:2YOICSRTFSFW7PCSMGBBBTMSSKYWDSKY", "length": 70734, "nlines": 206, "source_domain": "puthu.thinnai.com", "title": "2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 18 ஜூலை 2021\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nஎழுதியது rekarthikesu தேதி April 22, 2012 0 பின்னூட்டம்\n(2000ஆம் ஆண்டு மலர்ந்த போது எழுதிய கட்டுரை; மு.வ.நூற்றாண்டில் நினைவுகூரப்படுகிறது)\nதமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து சிந்தித்த தீர்க்க தரிசன எழுத்துக்கள், இலக்கியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தை அடிக்கடி திரும்பிப்பார்த்து நெஞ்சம் விம்முவது தவிர்த்து, முறையாகச் சிந்தித்து இப்படி இருக்கும் என்றோ, இப்படி இருக்க வேண்டும் என்றோ நமக்குச் சொன்னவர்கள் அதிகம் இல்லை. ஜோசியர்கள் தனிப்பட்டவர்களுக்குச் சொல்லுகிறார்கள். சமுகத்திற்குச் சொல்லுவதில்லை. அரசு பட்ஜெட்டில் மட்டும் அடுத்த ஆண்டு என்றும் அடுத்த ஐந்தாண்டுகள் என்றும் எதிர்காலம் சிந்திக்கப் படுகிறது. மலேசியாவில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கென்று தீர்க்க தரிசனப் பொருளாதாரச் சிந்தனைகள் திட்டங்களாக வெளிப்படுத்தப் படுவது நடந்து வருகிறது.\nபாரதி தமிழ் நாடு பற்றியும் தமிழர் பற்றியும் அதிகம் சிந்தித்து அவற்றை ஆசைக் கனவுகளாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் இவற்று��்கெல்லாம் அவர் காலக் கெடு ஒன்றும் வைக்கவில்லை. “வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்” என்னும் அவரது பாரதம் தழுவிய ஆசைகளும் இந்த 2000ஆம் ஆண்டில் பார்க்கும்போது எளிமையானவைகளாகத்தான் தோன்றுகின்றன. அவற்றில் பல நிறைவேறியிருக்கின்றன. பொருளாதாரத்தில் அவரது எளிய இலட்சியங்களை இந்தியா மிஞ்சியும் உள்ளது. தமிழை எண்ணித் “திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்ற அவருடைய ஆசை நிறைவேறியதாகத் தெரியவில்லை. “தெருவெல்லாம் தமிழ் முழக்கம்” கூட தமிழ் நாட்டிலேயேகூட நிறைவேறவில்லை.\nGeorge Orwellஇன் “1984” நாவலை இன்னேரத்தில் நினைவு படுத்திக் கொள்ளலாம். 1984 நிகழ்ந்தபோது ஆர்வெல்லின் தீர்க்க தரிசனம் பலித்ததா என மேற்கத்திய நாடுகள் சுயவிமர்சனம் செய்து கொண்டன. ஓர் அடக்குமுறை மிகுந்த “பெரிய அண்ணன்” ஆதிக்கத்தில் உலகம் முடங்கியிருக்கும் என்னும் அவரது கணிப்பு சரியாக வரவில்லை. அவருடைய கணிப்புக்கு அண்மையாக வந்த சோவியத் ஆதிக்க முறைகளும் சிதைந்துவிட்டன.\nஇந்த வகையில் 2000ஆம் ஆண்டு நடந்து முடியவிருக்கும் தறுவாயில் அறிஞர் மு.வ. அவர்கள் எழுதிய கி.பி. 2000 நாவலை நாம் நினைவு படுத்திக கொண்டு அதனை மீள் பார்வை செய்வது தகும்.\nகி.பி. 2000, 1947-இல் பதிப்பிக்கப்பட்ட நூல். அவ்வாறானால் மு.வ. காலத்தால் அரை நூற்றாண்டுக்கு முன் செல்ல விரும்பியுள்ளார். எந்த அறிஞருக்கும் இத்தனை கால வெளியைத் தாண்டி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லுவதென்பது மிகச் சிரமமான காரியம்தான். (Orwell, 1984ஐ 1949இல் மு.வ.வுக்குப் பின்தான் எழுதினார். 35 ஆண்டுகள் முன்னோக்கி எட்டிப் பார்த்தார்.) உண்மையில் அடுத்த பத்தாண்டுகளில் ஒரு நாட்டில் என்ன நடக்கும் என்பதைக்கூட கணித்துச் சொல்லும் தகுதி நம்மில் யாருக்கும் இல்லை. ஓர் அனுமானமாக, விவேகத்துடன் கூடிய அனுமானமாகச் சொல்ல முடியும். ஆனாலும் இதில் எதிர்பாராதவை பல உள்ளன. இவற்றை முன்னறிந்து சொல்ல முடியாது.\nசூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சரிந்தது. ஜர்மனியும் ஜப்பானும் உலக ஆதிக்கத்திற்குப் போட்ட கணக்குகள் பலிக்கவில்லை. நசுக்கப்பட்ட ஜப்பான் பின்னர் பொருளாதார வல்லரசாக வந்தது. சோவியத் யூனியன் உலகத்தை பொதுவுடைமை ஆக்கும் கொள்கையை மேற்கொண்டு பின்னர் வீழ்ந்து நொறுங்கியது. எண்ணெய் வளத்தால் அரேபியர்கள் உலகை ஒரு காலத்தில் விலை பேசினார்கள். சாதாம் உசெய்ன் என ஒருவர் வந்து அசுரனாக அட்டகாசம் செய்து அமெரிக்கக் கடவுள்களால் நசுக்கப் பட்டு அந்தக் கனவுகளை மண்ணாக்கினார்.\nஆளும் அரசுகளின் மாற்றம், வெளிநாட்டுப் பொருளாதாரங்களின் திசை மாற்றம், அறிவியல் கண்டுபிடிப்புகள், போர், இயற்கை அழிவு ஆகியவை யாருடைய கணிப்பையும் தடம் மாறிப்போகச் செய்யக் கூடியவை. எதிர்காலம் என்பது எந்த அடிப்படையிலும் உறுதியாகக் கணித்துக் கூறக் கூடிய பொருள் அல்ல. எனினும் சாதாரணர்கள் அதற்கு ஆசைப் படுவதையும் அறிஞர்கள் முயலுவதையும் தடுக்க முடியாது. ஆக்கப்படும் அந்நேரத்தில் நிலவும் உண்மைகள் அனுமானங்களுக்கு இட்டுச் செல்கின்றன. பெரும்பாலும் அந்த அனுமானங்கள் பொய்க்கின்றன.\nஇந்த அடிப்படைகளில் கி.பி. 2000த்தை மீள் பார்வை செய்யும் பொழுது நமக்கு முதலில் தோன்றுவது அந்தச் சிந்தனைகளில் உள்ள எளிமைதான். இதன் கதாநாயகர் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கின்ற சாதாரண மனிதர். மிகப் பண்பானவர். இரக்க சிந்தனை உள்ளவர். ஆனால் அன்றாட வாழ்வுக்குப் போராடும் ஏழை. ஆகவே இந்த நாவலில் வருகின்ற சிந்தனைகள் அவருடையவை என்று வெகுளியாக எடுத்துக் கொண்டால் இந்த எளிமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவை நூலாசிரியரின் கருத்துக்கள் என எடுத்துக் கொண்டோமானால் இந்த சிந்தனைகளின் ஆழமின்மை நம்மை வருத்தவே செய்யும்.\nநூல் பதிப்பிக்கப் பட்ட 1947இல் இந்தியாவும் தமிழ் நாடும் காலனித்துவத்தால் சுத்தமாகச் சுரண்டப்பட்ட ஏழைமைப் பிரதேசங்கள். இந்தக் கதாநாயகனின் வறுமையே அவன் சிந்தனைகளை ஆட்கொண்டிருப்பதால் அவனது எதிர்காலம் பற்றிய கனவிலும் வறுமை ஒழிப்பே முக்கிய கருப்பொருளாக இருக்கிறது.\nஇந்த கதாநாயகனின் எதிர்காலக் கனவில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு மத்திய அரசாங்கத்தால் நல்லெண்ண அடிப்படையிலும் பொதுவுடைமை முறையிலும் நடத்தப்படுகிறது. மூலப் பொருள்களை நாட்டின் தேவைகளுக்கு (மக்கள் தொகைக்கு) ஏற்பப் பங்கிட்டுக் கொடுத்தல் இந்த அமைப்பில் முக்கியமான அம்சமாக இருக்கிறது.\nஇந்த நாடுகள் ஓர் “உலகப் பேரவையால்” ஆளப்படுகின்றன. ஐக்கிய நாட்டு சபை போன்ற ஒரு அமைப்புத்தான். ஆனால் இது ஒரு புதிய ஏற்பாடு என்பதுபோல் காட்டப் படுகிறது. இந்த உலகப் பேரவையின் உறுப்பின நாடுகளுக்கு ஒரு மாதிரியான பிரதிநிதித்துவம் கொடுக்கப் படுகிறது: “ஒரு லட்சம் மக்கள் கொண்ட பகுதிகளையெல்லாம் ஊர் என்று வகுத்து ஓர் அரண்மனை ஏற்படுத்துகிறார்கள். ஒவ்வோர் அரண்மனையிலிருந்தும் இரண்டு இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து உலகப் பேரவைக்கு அனுப்புகிறார்கள். அப்படியே மக்களின் தொகைக்கு ஏற்ப உலக அரண்மனையில் இடம் பெருகிறார்கள். முன்னெல்லாம் நாட்டுக்கு இத்தனை உறுப்பினர் என்று கண் மூடிக் கொண்டு வகுத்தார்கள். அந்த முறை பொருத்தமற்றது. அதனால் சில நாடுகளுக்கு மிகுதியான செல்வாக்குக் கிடைத்தது. அந்த நாடுகளின் மேல் மற்ற நாட்டு மக்களுக்குப் பொறாமை இருந்து வந்தது. இப்போது பத்து ஆண்டுகளாக (1990 முதல்)அந்தக் குறை தீர்ந்தது. உலகம் எல்லாம் எந்த நாட்டாராக இருந்தாலும், எந்த மொழியராக இருந்தாலும், அரண்மனைக்கு இரண்டு பேராக – நூறாயிர மக்களுக்கு இருவராகப் போய்ச் சேர்ந்து உலகப் பேரவை கூடி உலகத்தை நடத்துகிறார்கள். அதனால் எல்லாம் செம்மையாகி விட்டது. மூலப் பொருள் பங்கிடும் போராட்டமும் தீர்ந்தது” (பக்கம் 114).\n2000ஆம் ஆண்டில் உலகப் பேரவையில் மொத்த உறுப்பினர்கள் 4,000 பேர் என்று அறிகிறோம் (பக். 115). இந்தக் கணக்குப்படி 2000ஆம் ஆண்டில் (ஒரு லட்சம் மக்களுக்கு இருவர் என்னும் அடிப்படையில்) உலக மக்கள் தொகை 200 மில்லியன் மட்டுமே இருக்க வேண்டும். இந்தக் கணக்கிலேயே சிந்தனையின் எளிமை துலங்கி விடுகிறது.\nஇந்தக் கணிதப் படி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உலகப் பேரவையில் மற்ற எந்த நாடுகளைக் காட்டிலும் அதிக உறுப்பியம் கிடைக்கும். ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் குறையும். குட்டி நாடுகள் கதி என்ன எனத் தெரியவில்லை.\nஐ.நா. அமைப்பில் அன்று உள்ள குறைபாடுகளே மு.வ.வின் இந்தக் கற்பனைத் திட்டத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறது. நாடுகளின் ஆதிக்க அதிகார அடிப்படையில் இல்லாமல் ஒரு proportional representation போல பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என அவர் விரும்பியுள்ளார். ஆனால் அவர் நினைத்த படி மாற்றம் வந்திருக்கவில்லை. வருவதும் முடியாது என இப்போது தெரிகிறது.\nமு.வ.வின் இந்த மானசீக 2000ஆம் ஆண்டில் தேசியம் என்பதும் நாட்டுப் பற்று என்பதும் கண்டிக்கப் படுகின்றன. “ஒரு காலத்தில் தாய் நாடு தாய் நாடு என்று நாடுகளைக் காரணம் இல்லாமல் பிரித்துக் கண்மூடித் தனமாக நாட்டுப் பற்றை வளர்த்து வந்தார்கள்” (பக்107). எந்த ஒரு ஊரிலும் ஒரு லட்சம் மக்களுக்கு மேல் வாழ அனுமதிக்கப் படவில்லை (பக்.72). நாட்டுப் பற்றைக் கண்டித்த இதே வேகத்தில் சமயப் பற்றையும் அவர் கண்டித்தார் (பக்.109)\nஅரண்மனை என்ற ஆளும் அமைப்புக்குத் தேர்தல் மூலம் ஆட்கள் சேர்க்கப் படுகிறார்கள். ஒவ்வோர் ஆயிரம் பேருக்கு ஒரு நிர்வாகக் குழு. தேர்தல் குலுக்கல் முறையில் நடை பெறுகிறது. கல்லூரிப் படிப்பு உள்ளவர்கள் மட்டும் தேர்தலுக்கு நிற்கலாம். உள்ளூர் நிர்வாகங்களுக்கு நடை பெறுகின்ற தேர்தல் மட்டுமே இங்கு பேசப்படுகிறது.\n“இந்தத் தேர்தல் முறை நமக்குப் புதுமையானது அல்ல. இந்த முறைதான் பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வந்ததாம். பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் இப்படித் தேர்தல் (நடத்தியுள்ளார்கள்)” (பக். 89).\n“இதுதான் சிறந்தது என்று இந்தப் பழைய தமிழ்நாட்டு முறையை இப்போது உலகத்தில் உள்ள மற்ற நாட்டு அரசியலாரும் கடை பிடித்து வருகின்றார்கள்” (பக்.90).\nஇப்படித் தேர்தல் நடைமுறைகளில் நிகழ் 2000இத்தில் பழங்காலத்துக்குத் திரும்பிப்போவது நடைபெறவில்லை. அரசியல் கட்சித் தேர்தல்கள் இன்னும் தீவிரம் பெற்று மேலும் குழப்பங்களையும் முறை கேடுகளையும்தான் அதிகரித்து வருகின்றன.\nதேர்தலில் “புகழ் முதல்” என்பது ஒழிந்து விட்டது என்பது பற்றியும் மு.வ. பேசுகிறார். “புகழ் தேடுவதற்கு … தேர்தல், கட்சிப் பத்திரிகை, கட்சி ஒழுங்கு என்னும் மூன்றையும் பயன் படுத்திக்கொண்டு தகுதி இல்லாதவர்கள் புகழ் பெற்றார்கள். உண்மையாகவே தகுதி உடையவர்கள் பெயர்கள் மக்களுக்குத் தெரிய வழி இல்லாமல் இருந்தது” (பக்.92).\n“அறிஞர்கள் மறுபடியும் ஒன்று பட்டுப் புது வழி அமைத்த போதுதான், தனி மனிதன் அளவற்ற செல்வம் சேர்க்க இடம் தருவது சமூகத்திற்கு எவ்வளவு கெடுதியோ, தனி மனிதன் அளவற்ற புகழ் தேட இடங் கொடுப்பதும் அவ்வளவு கெடுதியாகும் என்று உலகத்திற்கு உணர்த்தினார்கள். இந்தப் புது வழி வகுத்த பிறகுதான்… கட்சிப் பத்திரிகைகளும் கட்சி ஒழுங்குகளும் அழிந்தன” (பக். 93).\nஆகவே தனது லட்சிய எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாது என்றே அவர் விரும்பினார். ஆனால் உலகம் முழுவதும் அரசியல் கட்சிகள் “ஆல்போல் தழைத்து “அரசாக” வேரோடி” அமோகமாக இருக்கின்றன.\nமு.வ.வின் லட்சிய உலகில் அறிஞர்களுக்��ுப் பெரும் இடம் கொடுத்திருக்கிறார். அவர்கள் ஆளும் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களே சட்டம் வகுத்து செயலாக்கவும் முடிகிறது. அறிஞர்கள் என்பவர்கள் எப்படி அறிஞர்களாகத் தீர்மானிக்கப் படுவார்கள் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள் கைகளிலிருந்து அறிஞர்கள் கைக்கு அதிகாரம் எப்படிக் கைமாறும் என்பதும் தெரியவில்லை. அறிஞர்கள் அதிகாரிகளாக ஆகும்போது அதிகார வெறி வராதா என்பதும் சிந்திக்கப் படவில்லை. மு.வ.வின் கதாநாயகன் 53 ஆண்டுகள் quantum leap செய்து விட்டதால் இந்தச் சிறிய தொந்திரவு படுத்தும் விவரணைகள் பற்றி அவர் அக்கறை கொள்ள வேண்டி இருக்கவில்லை.\nஆனால் மு.வ.வின் இந்தச் சிந்தனை Arthur Clarkஇன் இப்படிப்பட்ட எதிர்காலம் பற்றிய அறிவியல் புனைகதையில் வரும் ஒரு சிந்தனையோடு ஒப்பிடத் தக்கது. அந்த சிந்தனையில் யார் ஒருவர் அதிகார பீடங்களுக்கு இடம் பிடிக்க பெரும் முயற்சி செய்கிறாரோ அவர் தேர்தலினின்றும் தடுக்கப் படுகிறார். அதிகாரத்தில் விருப்பில்லாத சாதாரண மக்களே வற்புறுத்தித் தலைவர்கள் ஆக்கப் படுகிறார்கள்.\nமு.வ.வின் லட்சிய உலகில் கல்வி முற்றும் அரசாங்கத்தால் அளிக்கப் படுகிறது. பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து அகற்றப் பட்டு விடுதிகளில் வைக்கப்படுகிறார்கள். ஆரம்ப, இடைநிலை, உயர்நிலக் கல்வி ஒரே கட்டிடத்தில். இந்த கட்டிட அடுக்குகள் நிலைக்கு ஏற்றாற்போல சிமிட்டி, உலோகம், பளிங்கு ஆகியவற்றால் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கட்டுமானப் பொருள் வேறுபாட்டின் முக்கியத்துவம் என்ன என்பது விளக்கப் படவில்லை.\nமாணவர்கள் அனைவரும் ஒழுங்காக வரிசைப் பிடித்து அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த அமைதியை கெடுக்கும் மாணவர்களுக்கு விடுமுறை கொடுக்கப் பட்டு அவர்கள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப் படுகிறார்கள். கல்வியில் சிறக்கும் மாணவர்களுக்குப் பரிசும் இல்லை; குறைபாடுடையவர்களுக்குத் தணடனையும் இல்லை.\nஉயர்கல்வியில் அனைவரும் ஒரே மாதிரிப் பாடங்களையே பயில வேண்டும். உடலியல், தாவரவியல், விலங்கியல், பூகோளம், வரலாறு, சமுகவியல், உளநூல் என இவை மட்டுமே (பக்.104). எதிலும் specialisation என்பது இல்லை.\nகி.பி. 2000இத்தில் குறிக்கப் படும் பொருளாதாரச் சிந்தனைகள் பெரும்பாலும் கம்யூனிசப் பொதுவுடைமைச் சிந்தனைகளை ஒத்திருக்கின்றன. ஆனால் அவற்றைப் பொதுவு��ைமைச் சித்தாந்தங்களுக்குள் அமர்த்தி வைக்க அவர் விரும்பவில்லை. ஒரு சித்தாந்த சூனியத்தில் உள்ள பொதுவுடைமையாகவே அது உள்ளது.\nஇவர் மானசீக உலகில் பொதுச் சமையலறையிலிருந்துதான் எல்லாருக்கும் சாப்பாடு. வாகனங்கள் (கார்கள்) பொது. சாப்பாடும் போகுவரத்தும் வேண்டுவோர் அதற்குரிய சீட்டுக்கள் பெற்றுக்கொண்டு முறை வைத்துப் பெற்றுக் கொள்ள வேண்டும். “உணவுச் சீட்டு, உடைச் சீட்டு, நாடகச் சீட்டு, வாழ் மனைச் சீட்டு, உலகம் சுற்றும் சீட்டு, விடுமுறைச் சீட்டு, தவமுறைச் சீட்டு, ஓய்வுச் சீட்டு” (பக். 75). வேலைகள் கூட பொதுவாக இருக்கின்றன. “இப்போது வேலைகளைப் பொதுவாக்கி ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் செய்கிறோம்” (பக். 70). வெளியே போகும் போது பொது உடை அணிந்தே போக வேண்டும். ஊரின் புதிய வருகையாளருக்கு 20 பக்கம் கொண்ட “விதிப் புத்தகம்” கொடுக்கப் படுகிறது (பக்.49). மொத்தத்தில் கட்டளைகளின் கீழ் இயக்கப் படும் இயந்திரத் தனமான சமுதாயமாகவே இது இருக்கிறது.\n“மூலப் பொருள் பங்கீடு” எனபது பற்றி மு.வ. பேசுகிறார். இதைபற்றிய எந்த விவரத்தையும் அவர் கொடுக்கவில்லை. மூலப்பொருள்கள் என்பவை யாவை என்று கூட அவர் சொல்லாமல் விட்டு விடுகிறார். “முன்னெல்லாம் எந்த நாட்டுக்கு எவ்வளவு வேண்டும் என்று கேட்டுக் கணெக்கெடுப்பார்கள். அது சில நாடுகளில்தான் கிடைக்கும். அனால் அது எல்லா நாட்டாருக்கும் வேண்டும்… இப்போது முடிவு செய்யப் படுவது அவ்வாறு அல்ல. அந்தந்த ஊர்களிலும் நாடுகளிலும் மக்கள் தொகை எவ்வளவு என்று கணக்கெடுத்து அதற்குத் தகுந்தாற்போல அந்தந்தப் பகுதிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்திடுவார்கள்” (பக். 113).\nதம் உலகில் மு.வ. காதல், திருமணம், குடும்பம் ஆகிய மூன்றையும் ஒழித்துவிட நினைத்திருந்தார். பிள்ளைகள் விடுதிகளில் வளர்க்கப் படுகிறார்கள். விடுமுறை காலத்தில் மட்டுமே பெற்றோர்களிடம் விடப் படுவார்கள். காதல் முதலில் போற்றப்பட்டு பின்னர் இதனால் மரணங்கள் நிகழ்வதால் கைவிடப்பட்டது. திருமணம் போன்ற உடன்பாடுகளும் இல்லை (பக்.110). வீடுதோறும் சமையல் அறைகள் ஒழிக்கப் பட்டன. பொதுக் கூடத்தில்தான் சமையல். இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் உலகப் பேரவை முடிவு செய்கிறது.\nஒரு பண்பட்ட உள்ளம் உடைய அறிஞரான மு.வ. காதல், திருமணம் மற்றும் குடும்ப வாழ்வை ஒழிக்க நினைத்துள்ளார் என்��து அதிர்ச்சி தரக் கூடியது. ஆண்களும் பெண்களும் குழந்தைகள் பெரும் இயந்திரங்கள் போல ஆக்கப் பட்டிருக்கிறார்கள்.\nஇப்படிப் பல எளிய தீர்வுகளை மு.வ. சொல்லிச் சென்றிருக்கிறார். ஆனால் அவர் கண்ட உலகம் மிக சிறியதாக இருக்கிறது. உலகம் இத்தனை பெரிதாகும் விரிவாகும் பரபரப்பாகும் என்பதை அவரால் கண்டறிந்திருக்க முடியவில்லை. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கூட அவரால் சரியாகக் கணித்திருக்க முடியவில்லை.\nஅவர் அன்று நினைத்துப் பார்த்திராத பல சமுதாய, அறிவியல், பொருளாதார வளர்ச்சிகள் இந்த 2000ஆம் ஆண்டில் நிதர்சனமாய் விட்டன. முக்கியமாக அவருடைய பொதுவுடைமைக் கனவு முற்றாகப் பொய்த்துப் போனது. உலகில் இன்று மூலதனத்துவமும் சந்தைப் பொருளாதாரமும் லாப ஈட்டலுமே முதன்மையாக உள்ளன. இதுதான் உலகிற்கு வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்துள்ளது.\nமு.வ. அறிவியல் இந்த அளவு வளரும் என்றும் முன்னறிந்திருக்கவில்லை. கணினி மக்களின் வாழ்க்கையை மிக மாற்றி இருக்கிறது. சில வசதிகளைச் சமப் படுத்தியிருக்கிறது. பல வசதிகளின் வேற்றுமையைப் பெருக்கியிருக்கிறது.\nஉலகப் பொருளாதாரம் செல்வ – வறிய வேறுபாட்டை மிகப் பெரியாதாகியிருக்கிறது என்றாலும் அடிநிலை வறுமையைக் குறைத்திருக்கிறது.\nகைத்தொலை பேசி, வீட்டுக்கு வீடு கார் எனபனவும் அவர் எதிர் பாராதவை. அளவளாவி என்னும் videophone போன்ற கையில் எடுத்துச் செல்லும் கருவியை அவர் சொல்லியிருக்கிறார். இது மட்டுமே இன்னும் அதிகமாக நடைமுறைக்கு வரவில்லை.\nதேசியமும் நாட்டுப் பற்றும் அவர் விரும்பியதற்கு மாறாக வீறு கொண்டு வளர்ந்துள்ளன. காதல், திருமணம், குடும்பம் ஆகிய அமைப்புகள் மேலும் அழுத்தமாகியுள்ளன. எங்கே இவை குலைகின்றனவோ அங்கே சமுதாயச் சீர்குலைவே அதிகம் காணப் படுகிறது என்பதும் இப்போது விளக்கமாகி வருகிறது.\nஆனால் மு.வ.வைக் குறை சொல்ல முடியாது. அவர் வளர்ச்சியை விட அமைதியை அதிகம் நாடினார். சவால்கள், சாதனைகள் உலகில் இருப்பதை விட சமாதானமும் சாந்தியும் இருப்பதையே விரும்பினார். முன்னேற்றத்தை விட சமத்துவத்தை அதிகம் வலியுறுத்தினார். அதுவும் மேலிருந்து கட்டளை இடப்பட்டு நிர்ணயிக்கப் பட்ட சமத்துவம். ஆனால் சமத்துவம் என்பது எந்தக் காலத்திலும் நடைமுறை சாத்தியமில்லாதது என்பது அவருக்குத் தோன்றவில்லை.\nஅவ��் உலகில் தனி மனித சுதந்திரம் குறைவு. தனிமனித முயற்சியும் குறைவு. திருமணமும், குடும்பமும் சமையலும் அவற்றினால் வரும் சந்தோஷங்களும் இல்லாத உலகம்.\nமேலிருந்து கீழே பாயும் கட்டளைகளினால் நெறிப்படுத்தப் பட்ட வாழ்வு அது. தனி மனித சுய வளர்ச்சியிலும் சுயத் திறமை வெளிப்பாட்டிலும் நம்பிக்கை இல்லாதவராக அவர் இருந்திருக்கிறார்.\nஅவர் உலகம் ஓர் ஆசிரமம் போல இருந்திருக்கும். அதில் உற்சாகத்தையோ கேளிக்கையையோ நாம் பார்த்திருக்க முடியாது. வண்ணங்கள் இல்லாத, ஆரவாரங்கள் இல்லாத கருப்பு வெள்ளைக்கு இடைப்பட்ட சாம்பல் பூத்த உலகம்.\nமு.வ.வின் கனவு உலகம் மிக எளிமையானதுதான். உலகின் குழப்பமான பிரச்சினைகளுக்கு மிக எளிய தீர்வுகள் எற்பட முடியும் என அவர் நினைத்திருக்கிறார். அந்த எளிய சிந்தனைகள் அனைத்தும் நிறைவேறாமல் போனதைத்தான் இந்த நிகழும் 2000ஆம் ஆண்டு உறுதிப் படுத்தியுள்ளது.\nஅவை நிறைவேறாமல் இருந்தது நல்லது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஒருவகையில் Orwell ஆதிக்க சமுதாயம் ஏற்படும் என்று கவலைப்பட்டு எழுதியதற்கு மாறாக, மனிதர்கள் தன்னிச்சையாக அந்த ஆதிக்க சமுதாயத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே மு.வ கருதியதாகத் தோன்றுகிறது.\nSeries Navigation பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\nசென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்\nஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்\nஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூ���ங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்\nபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை\nPrevious:பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\nNext: மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\nசென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்\nஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்\nஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்\nபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான ���்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\njananesan on அடிவாரமும் மலையுச்சியும்\njananesan on அப்பச்சிக்குத் திண்ணை போதுமே\njananesan on அஸ்தியில் பங்கு\nVengat on வாழ நினைத்தால் வாழலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-nagarjuna-son-in-mass-transformation-for-the-movie-jbr-tmn-503861.html", "date_download": "2021-07-24T19:31:05Z", "digest": "sha1:433VLP37WEXXQ4BRZKCCLUOPES2FWGSU", "length": 7819, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "Nagarjuna son in mass transformation for the movie | எப்பா..என்ன ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் - ஆச்சரியத்தை ஏற்படுத்திய நடிகை அமலாவின் மகன்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஎப்பா..என்ன ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் - ஆச்சரியத்தை ஏற்படுத்திய நடிகை அமலாவின் மகன்\nநடிகை அமலா - நாகார்ஜுன் தம்பதியின் மகன் அகில் நடிக்கும் ஏஜென்ட் படத்தின் படப்பிடிப்பி நேற்று தொடங்கியது. அமுல்பேபி போன்றிருந்த அகில் இந்தப் படத்துக்காக தனது உடம்பை முற்றிலும் மாற்றியிருக்கும் புகைப்படம் ஆச்சரிய அலைகளை எழுப்பியுள்ளது.\nநடிகை அமலா, நாகார்ஜுன் தம்பதியின் மகனான அகில் 2015 இல் அகில் என்ற படத்தின் மூலம் நாயகனானார். அவரது அமுல்பேபி போன்ற தோற்றம் காரணமாக ரொமான்டிக் படங்களே அமைந்தன. ஆனால், பெரிய ஹிட் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஏஜென்ட் என்ற ஆக்ஷன் படத்தில் முதல்முறையாக நடிக்கிறார்.\nஇதுவொரு ஸ்பை த்ரில்லர் திரைப்படம். அகில் ஒரு உளவாளி என்று காட்டும்போது அதற்கேற்ப உடம்பும் இருக்க வேண்டும் அல்லவா\nஜிம்மில் பழியாகக் கிடந்து உடம்பை இரும்பாக்கி முற்றிலும் வேறு நபராக மாறியுள்ளார் அகில். நேற்று ஏஜென்டின் பர்ஸ்ட் லுக்குடன் தனது உடற்கட்டு தெரியும் புகைப்படத்தையும் வெளியிட்டார் அகில். அதைப் பார்த்த தெலுங்கு திரையுலகம் ஆச்சரியப்பட்டுப் போனது. அமுல் பேபிக்குள் இப்படியொரு அர்னால்ட் ஸ்வாஸ்நேகரா என்ற வியப்பு. ஏஜென்ட் திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க, தமன் இசையமைக்கிறார். பெரும் பொருட்செலவில் படம் தயாராகிறது. அகிலின் உடற்கட்டு படத்துக்கு நல்ல பப்ளிசிட்டியாக அமைந்துள்ளது.\nதமிழிலும் பரத், விஷ்ணு விஷால், ஆர்யா, விஷால் என இளம் நடிகர்கள் உடற்கட்டு விஷயத்தில் கவனம் எடுத்து வருகின்றனர்.\nஎப்பா..என்ன ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் - ஆச்சரியத்தை ஏற்படுத்திய நடிகை அமலாவின் மகன்\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: தனுசு - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-today-mesham-rasi-palan-july-04-2021-vai-2-495981.html", "date_download": "2021-07-24T21:05:53Z", "digest": "sha1:QGOUBSCHPKFQNWTLJSY5PT4S7TEOA357", "length": 5590, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Today mesham Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 04, 2021)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nToday Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 04, 2021)\nமேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).\nஇன்று பெண்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது. பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட நிறம்: 4, 6\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nToday Rasi Palan: மேஷம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 04, 2021)\nசீனாவில் புயலால் நிலச்சரிவு எச்சரிக்கை - விமானம், ரயில் போக்குவரத்து ரத்து\nஒர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறை: மணமேடையில் லேப்டாப்புடன் மணமகன்- வைரலாகும் மணமகளின் ரியாக்ஸன் வீடியோ\nToday Rasi Palan: மீனம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: கும்பம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூலை 25, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2015/11/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-24T19:36:02Z", "digest": "sha1:SHBCFICFLLNGJWZ55656MYZXWRUJBUEN", "length": 87625, "nlines": 512, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திருப்பாவையும் திரு நெடும் தாண்டகமும் –ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் -2014- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ யபதித்வம் – மூன்று தேவிமார் சகிதம் -அருளிச் செயல் பாசுரங்கள் –\nதிரு நெடும் தாண்டகம் –ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் -2014- »\nதிருப்பாவையும் திரு நெடும் தாண்டகமும் –ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் -2014-\nஸ்ரீ ராமாயணம் -சரணாகதி சாஸ்திரம் போலே -சரணாகதி பிரபந்தங்கள் -திருப்பாவையும் திரு நெடும் தாண்டகமும்-\n60 ஆவர்த்தி உபன்யாசங்கள் அருளிச் செய்த அனுபவம்\nப்ரஹ்மம் தெரிந்து ப்ரஹ்மம் போலே ஆகிறான் -விசிஷ்டாத்வைதம்\nப்ருஹத்வாது -பெரியதாக இருந்து பெரியவனாக ஆக்கும்\nசத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –\nபரிசுத்தமான ஆத்மாவால் மட்டுமே -அறிய முடியும்\nசாருவாதமதம் -உடம்பே ஆத்மா -காதாலே கேட்கலாம் ப்ரஹ்மத்தை பற்றி -கண்ணாலே காண முடியா விடிலும் –\nயோகம் செய்ய பின்னம் -தடைகள் நிறைய உண்டே\nதிரு நெடும் தாண்டகம் -முப்பதும் தத்வ த்ரய ஞானம் -ப்ரஹ்ம ஞானம் – அர்த்த பஞ்சக ஞானம் -கொடுப்பவை தானே\nநீர் தொறும் பரந்துளன் –கரந்து எங்கும் பரந்துளன் -பக்தி யோகம் ஸ்தானத்தில் சரணாகதி செய்து –\n-யோகம் செய்ய உள்ள தடைகளை தாண்டலாம் –ஞாச விதியை -சரணாகதி\nஅவதார ரகசியம் -தாழ்ந்து நெருங்கி சர்வ பூத ஸூஹ்ருதம் -சௌலப்யம் காட்டி அருளி\nஸ்ருதி சொல்வதையே -ஸ்ம்ருதி -நினைவு படுத்தி -ஸ்ரீ கீதையும் ஸ்ம்ருதி –\nஅறியாத இடைச்சிகளும் அறியும் வண்ணம் -திருப்பாவை -ஆசையே தகுதி -நீராடப் போதுவீர் போதுமினோ நேர் இழையீர்\n-போங்கோ இல்லை வாங்கோ அர்த்தம் -ஆசை உடையோர் எல்லாரும் வம்மின்\nபத்துடை அடியவர்க்கு எளியவன் ஆசா லேசம் -என்பதே வியாக்யானம் –\nஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா அவதார முகேன இத்தையும் காட்டி அருளி –தன்னை நொந்துக் கொண்டு -ஆசை உடன் -வர வேண்டும் –\nஅவஜானந்தி மாம் மூடா -புரிந்து கொள்ள வில்லையே\nபரதத்வம் நம்முடன் வந்து கலக்கிறதே -என்ற எண்ணம் இல்லாமல் –\nநெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –எல்லா சித்தாந்தங்களும் உண்டே ஸ்ரீ கீதையில்\nகடலாழி -நீர் தோற்ற�� அதன் உள்ளே கண் வளரும் -சர்வ சக்தன் -அடல் ஆழி அம்மான் அன்றோ -பராக்கிரமம் உண்டவன் –\n-கண்டக்கால் இது சொல்லி அருளாழி வண்டே –\nஷீராப்தி -வந்து சொத்தை பிடிக்க -சரீரம் பிரகாரம் -நாம் –\nஅபராத சஹத்வம் குணம் உண்டே சொன்னால் போதும் -ஸ்ருதிகள் கடக -ஸ்ருதிகள் -சேர்த்து –\nபேத அபேத ஸ்ருதிகள் சமன்வயப்படுத்தி -ஸ்ரீ மதே ராமானுஜாயா நம –சொல்லி -கிரந்தி படுத்தி -அனுஷ்டாநித்துக் காட்டி\n-குரு பரம்பரை மூலம் நமக்கு வரும்படி அருளையும் –\nகடி சேர் நாற்றத் துள்ளாலை-\nகரியும் நாற்றமும் -இரண்டும் பரிமளம்\nஆலை -மது -சர்வ ரசத்துக்கும் உப லஷணம்\nநாற்றம் -சர்வ கந்ததுக்கும் உப லஷணம்\nகடி சேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை ஓடியா இன்பப் பெருமையொன் -திருவாய் -8-8-2–என்று\nபூவில் கந்தத்தையும் -மதுவில் ரசத்தையும் பிடித்து\nஅவை தன்னிலும் அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும் கழித்து ஸ்திரமாக்கிச் சேர்த்துப் பார்த்தால் சிறிது ஒப்பாம் என்னுமா போலே\nஓர் உபமானத்தாலே அறியலாம் அத்தனை -தன்னையே இழிந்து அறியப் போகாது என்றபடி\nமுழு உணர்வுமாய் -முழு நலமுமாய் இருக்கும்\nகட்டடங்க ஜ்ஞானமுமாய் -கட்டடங்க ஆனந்தமுமாய் இருக்கும்\nஅனுகூல ஜ்ஞானமே யாகிலும் ஆனந்தமாகிறது பிரித்து வ்யவஹரிக்க கடவதாய் இருக்கும் இறே\nபடகு -சரணாகதி -வைத்து போந்தாரே நாமும் அங்கே செல்ல –\nஸ்ரீ பூமிப் பிராட்டி -தானே வந்து ஸ்ரீ கீதா சாஸ்திரம் அர்த்தம் அருளுவேன் -ஆண்டாள் -ஆகார த்ரயா சம்பன்னாம் –\nசாஷாத் கருணையே -கோதை -விஷ்ணு சித்த கொடி வல்லி –\nகாலத்தைக் கொண்டாடி -அக்ரூர் -சகுனம் நல்ல -சேவை கிடைப்பது நிச்சயம் -மான்கள் பிரத்யஷமாக போகின்றன\nபாவை நோன்பு என்பதே சரணாகதி -சுலபமாக வசப்படுவான் –\nவையத்து வாழ்வீர்காள் -சரீரத்தில் வாழும் -சரீரமே வண்டி -ஆத்மானம் ரதிநம் வித்தி -சரீரம் ரதமேவ புத்தி -சாரதி -கடிவாளம் மனஸ் –\nபரமன் அடி பாடவே இந்த்ரியங்கள் -ஜிஹ்வே கேசவ கீர்த்தனம் -பகவத் சிந்தனமே மனஸ் –\nபாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி –\nநெய் உண்ணோம் பால் உண்ணோம் -உடம்புக்குத் தானே -இவை -இதையே திரு நெடும் தாண்டகம் சொல்லும்\nமை இட்டு -எழுதோம் ஞான யோகம் செய்யோம் –\n-மலர் இட்டு -பக்தி யோகம் செய்யோம் –\nசாத்விக தானம் செய்வோம் –\nஐயமும் பிச்சையும் -ஒன்றும் இல்லாதவர்க்கு -கொடுப்பது பிச்சை –\nசத் பாத்ரம் -கொடுப்பது ஐயம் -பிரதிபலன் எதிர்பார்க்காமல் கொடுப்பது –\nஅபி நவனமாக தசாவாதாரம் ஆழ்வார்கள் -பகவத் அம்சம் –\nஸ்ரீ பாகவதம் ஸூசிப்பிக்கும் -நாராயண பராயணா கொசித் கொசித் –தாமரபரணி காவேரி —\nதெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -தேசிகன் –\n398 வருஷம் -கலி யுகம் பிறந்து நள வருஷம் பௌர்னமி கார்த்திகையில் கார்த்திகை திருவவதாரம் கலியன் –\nஎல்லா ஆபரணங்களையும் அபஹரித்தவர் -எல்லா அர்த்தங்களையும் கொண்டவர் –\nஆறு பிரபந்தங்கள் -வேத அங்கங்கள் -போலே\n40 சிறிய திருமடல் என்பர் தேசிகன்\n86 திவ்ய தேசங்கள் மங்களா சாசனங்கள்\n106 சம்வச்தரங்கள் இருந்து -ஸ்ரீ சார்ங்கம் அம்சம் –\nஎல்லே இளம் கிளியே -சார்ங்கம் உதைத்த சர மழை போலே –\nபிண்டியார் –திருக் கண்டியூர் பாசுரம் -இது ஒன்றே –\nதிருக் குடந்தை பெருமாள் இடம் ஆரம்பித்து அதிலே முடிப்பார் —\nஉலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் —\nகச்சி -திருக் கடல் மல்லை மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யாருக்கு உய்யலாமே\nஷேத்ரங்கள் திருநாமம் சொல்ல படிப் படியாக மேலே கூட்டிச் செல்லும்\nமூன்று தத்வங்களையும் திரு நெடும் தாண்டகம் முதல் பாசுரத்தில் அருளி –\nஈச்வரனே ஸ்வ தந்த்ரர் நாம் சேஷ பூதர் கர்ம அனுகுணமாக\nஒப்பார் மிக்கார் இல்லாதவன் இவன் ஒருவனே மோஷம் ப்ரதன்- இச்சேத் ஜனார்த்தனன் –\nகர்ம சம்பந்தம் இல்லாமல் –ஒரே மரம் இரண்டு பறவை -போக்தா போக்கியம் ப்ரேரிதா –\nநாக்கில் ஒட்டாத சக்கரைப் பொங்கல் -கையை அலம்ப சீயக்காய் பொடி-கதை –\nவாயு அதிஷ்டன் -ஆத்மா அதிஷ்டன் -எங்கும் வியாபித்து –\nகாரண வாக்கியம் -ஸ்ருதி -யத்ர யத்ர பூமா –அத்ர அத்ர அக்னி -புகை -அக்னி -கார்ய காரண பாவம் –\nமார்கழி திங்கள் மதி -இதுவே உண்மையான மதி-அசேதனம் சேதனம் விட்டு ப்ரஹ்மமே த்யானத்துக்கு –\nஇமானி பூதானி -உண்டானதோ -ரஷிக்கப் படுகிறதோ -காக்கப் படுகிறதோ -தத் ப்ரஹ்மேதி -இதுவே மின்னுருவாய் முதல் பாசுரம் பொருள் –\nதிரு உடம்பு வான் சுடர் -திவ்ய மேனி உண்டு ஞான பல கிரியாச -குணங்கள் உண்டு -ஞானத்தை குணமாக கொண்டவனே ப்ரஹ்மம்\nப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி பரம சாம்யம் உபைதி அவனைப் போலே ஆகிறார்கள் -அவனாகவே இல்லை\nஅசேதனங்களும் சேதனங்களும் அவனுக்கு சரீரம்\nமுன்னுருவாய் -சரீரம் அசேதனம் தானே முன்னால் தெரியும் -அதிலும் புகுந்து அந்தர்யாமியாய் இருக்கிறான் -24 ��த்வங்களிலும் –\n-பிரக்ருதியில் இருந்து வந்தவை –25 தத்வம் ஜீவாத்மா -26- தத்வம் பரமாத்மா –\nமருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -ச ப்ரஹ்ம -அனைவரும் அங்கங்கள் -சீக்கிரம் பலம் கொடுக்க -இவர்களை நியமித்து\n-பின்பு சாஸ்வத ஸ்திரமான பலம் தேடி வருவார்கள் –\nஆதி சங்கரர் -வாசு தேவம் சர்வமிதி -சமம் ஆத்மா –நினைப்பவன் துர்லபம்-அவனே மஹாத்மா – உண்ணும் சோறு இத்யாதி\n-சர்வாத்மகம் -சர்வாந்தராத்மகம் ஸ்ரீ மன் நாராயாணம்-சங்கரர் வியாக்யானம் –\nகரந்த பாலுள் நெய்யே போலே –7 தோஷங்கள் அசித் வஸ்துக்கள் -அல்ப்த்வ -அஸ்திரத்வ-துக்க மிஸ்ரத்வ -துக்க மூலத்வ –\nதுக்க அபிவிருத்த்வ -விபரீத அபிமான மூடத்வ -விபர்ரீத ஞான ஜனனி –\nஆழி மழைக் கண்ணா -அந்தர்யாமி அர்த்தம் –\nகர்ஜித்து சிம்ஹாசானம் இருந்து ஆசார்யர் உபதேசம் -ஆழி உள் புக்கு முகந்து கொடு –\nரகஸ்யார்த்தங்கள்–ஆழி போல் மின்னி தேஜஸ் மிக்க குருக்கள்\nவேதம் நான்காய் –முளைத்து எழுந்த திங்கள் தானாய் -ஞானம்\nதேகாத்மாபிமானம் ஒழித்து -பிராந்தி போக -லஷணம் அறிந்து கொள்ள வேண்டுமே -ஸுவ ஸ்வதந்த்ரம் ஒழிந்து\nசரீரம் ஷட்பாவம் -உண்டே –\nமின்னுருவாய் -மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –\nமுன்னுருவாய் -சரீரம் -முன்பு -இப்பொழுது -பின்பு வரும் மூன்றுக்கும்\nஅநேக ஜன்மாக்கள் -புண்ய ஜன்மானம் அந்தே -அப்புறம் தான் ஞானம் வரும் -ஸ்ரீ கீதா பாஷ்யம்\nஅசேதனத்துக்கும் நியந்தா சொன்னார் இத்தால்\nவேதம் நான்காய் -அஷ்டாஷரம் -அறிந்து -சேஷத்வ ஞானம் –\nதனம் மதியம் தவ பாத பங்கஜம் -ஞானமே ஆத்மா இல்லை ஞானம் உடையவன் விசேஷணம் விசேஷ்யம்\nவிளக்கொளியாய் -திங்கள் தானாய் -எழுந்த திங்கள் தானாய் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் -பிரித்து அனுபவம் –\nவிளக்கு -பிரகாசம் -தன்னையும் காட்டி மற்றவற்றையும் காட்டும் -வேதம் நான்காய் -ஞானம் வேதம் பரவுமே –\nஸ்ரவண ஞானம் -ஆசார்யரே ப்ரஹ்மம்\nஉபநிஷத் -ஸ்ரவணம் -த்ரஷ்டவ்ய -இத்யாதி\nவிளக்கு ஒளி -ஸ்ரவண ஞானம் -பக்தி நவவித பிரகலாதன் –\nமுளைத்து எழுந்த -ஸ்ரவணத்தால் -முளைத்து எழுந்த மந்தவ்ய மனனம் –\nஅதனால் வரும் த்யானம் -நிதித்யாசனம் வேண்டுமே –\nதிங்கள் -மதி -அமிர்த மயம் -ஆனந்த மயம் -மேலே சொல்வார் –\nபின்னுருவாய் -பின்பு வரும் ஞானம் -முன்னுருவில் -அசேதனம்\nபிணி மூப்பு இல்லா -பிறப்பிலி இறப்பதற்கே என்னாது கைவல்யம் -அபஹத பாப்மா��ிகள் -உண்டே -கர்மாவால் திரோதானம் –\nபறவைகள் சப்தம் -ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகள் பஷிகள் ஞானம் அனுஷ்டானம்\nதிருமாளிகை -யில் திரு மந்த்ரார்த்தங்கள் சொல்வதையே பஷிகள் சப்தம் என்கிறாள் ஆண்டாள்\nசகடாசுரன் -காமம் குரோதம் ரஜோ குணத்தால் -தகுந்த இடத்தில் ஆசை வேண்டும் -தகுந்த இடத்தில் கோபம் –\nகோபஸ்ய வசம் ஆனான் -தலை அறுப்பேன் என்றார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்\nஎன் நின்ற யோனியுமாய் பிறந்தான்\nஅஜாயமானோ பஹூதா விஜாயதா –\nபகவான் நினைவு நம்மிடமே -எப்படி கூட்டிச் செல்வோம் -சஹஜ காருண்யம் சௌஹார்த்தம்\nஎண்ணாதே -கைவல்ய ஆசையைத் தவிர்ப்பிப்பான் பிரபன்னர்களுக்கு\nகர்ம யோகம் -இந்த்ரியங்கள் வெல்ல\nகர்ம யோகத்தாலே கூட சாஷாத்காரம்-கிட்டும் ஞானமும் அதிலே இருப்பதால்\nபஞ்சாக்னி வித்யை-பரமாத்மாவை நினைத்தே செய்து -அஹம் பரமாத்மா சேஷ பூதன் -சொல்லி –\nநம்மை பிரதானமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது -பிராப்தி விரோதி அதிகாரம்\nதன்னை பிரதானம் ஆக்கிக் கொண்டால் சிறிது காலம் கைவல்யம் இருந்து பின்பு தான் பரமாத்மா அனுபவம் என்பர் தேசிகன் –\nஞானி -எனக்கு ஆத்மா -மே மதம் -என்னுடைய சித்தாந்தம்-பரமை காந்தி -உன் பொற்றாமாரை அடியே போற்றும் -என்று இருப்பவர் –\nஇறப்பதற்கே எண்ணாது –பிறப்பு இறப்பு -தேக சம்பந்தம் -கைவல்யம் இறப்பு என்கிறார் -கைவல்யத்தை விரும்பாமல் என்றவாறு –\nஅங்காதும் சோராமே -ஆள்கின்ற செங்கோல் -எல்லாம் அவனது –இங்கே கொஞ்சமாவது உத்சவாதிகளை சேவிக்கிறோம் –\nகைவல்யம் -உள்ளவனுக்கு அது கூட அனுபவம் இல்லையே\nதாத்பர்ய சந்த்ரிகை –தேசிகன் –பகவத் ப்ரீத்யர்த்தம் சங்கல்பம் செய்து செய்தாலே போதும் -ஆத்மா அவனுக்கு சேஷ பூதன் –\nஇங்கே செய்வது எல்லாம் கைங்கர்ய சேஷமாக அனுசந்தித்து -சம்சார கைவல்ய கொடுமை தாண்டி பரம புருஷார்த்தம் கிட்டும்\nமோஷ சேஷமாக -இருக்க வேண்டும் என்பதையே இறப்பதற்கே எண்ணாது -என்கிறார்\nசாந்தோக்யம் -பரஞ்சோதி உபசம்பத்ய -ஞான யோகியும் அடைகிறான் –\nஅஸ்வத்தாமா -நரகம் தர்சனம் பண்ண வேண்டிற்றே தர்ம புற்றுக்கு –\nஅது போலே தன்னை பிரதானமாக நினைத்தால் கைவல்யம்\nஇருந்து பின்பு போவான் -என்கிறார்\nஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டை -பக்தி ஸ்தானத்தில் அவனை நிறுத்தி –நாம் –\nபோவான் போகின்றாரை போகாமல் காத்து -அர்ச்சிராதிகதி -வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத��து -பாதங்கள் கழுவினர் –\nசஞ்சலம் -மனஸ் -நின்றவா நில்லா நெஞ்சு எண்ணாது எண்ணும் -அவன் நினைவே கார்ய காரம்\nபொன்னுருவாய் -உள்ளவன் அன்றோ -திருமேனி பக்தாநாம் என்று இருப்பவன்\nமணி உருவில் பூதம் ஐந்தும் -புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி\nபலபலவே ஆபரணம் -அதுபுதம் பாலகம் -முடிச் சோதியாய் அவனது முக்ச்சோதி-சர்வ ஏவ ஸ்வர்ண –\nவகுள பூஷண பாஸ்கரர் -இருள் நீக்கி -கீழ் வானம் வெள் என்று -நம் ஆழ்வார் –\nபேயாழ்வார் -என்பர் ஸ்ரீ ஆண்டவன் -போகாமல் காத்து -திருமழிசை ஆழ்வாரை காத்து அருளி -என்பதால் –\nஎருமை சிறு வீடு -மேய்வான் -கிருஷ்ணன் போகின்றான் -அவனை சரண் அடைய -மிக்கு உள்ள பிள்ளைகளும்\n-500000 பெண்கள் உண்டே -பாகவத சம்ருதியை அபேஷிக்கிறாள்\nவந்து நின்றோம் -திரு நாமம் சொன்னால் போதுமே -அறிவில்லா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்\nநரகம் எல்லாம் புல் ஒழிந்து போகுமே –\nதஹர வித்யை -கீழ் வானம் வெள் என்று\nமந்த கதி எருமை –\nமண்டோதரி -தாரை -பெருமாள் திருமேனி கொண்டாட -வாலியும் திருமேனியை சேவித்து -சரம அவஸ்தையில்\nதளிர் புரையும் திருவடி தலை மேலே என்றார் –\nஸ்வரூப ஸ்வ பாவம் மூவருக்கும் கண்ட பின்பு நீங்களே அறிவீர்கள்\nபஞ்ச பூதங்களும் அவன் அதீனம்\nபார் உருவில் -பிரம்மா சிவன் விஷ்ணு பரமாக்கி-\nகடல் போன்ற நிறமும் ஸ்வ பாவமும் கொண்டவனே பரஞ்சோதி\nவந்திடம் நெஞ்சம் கொண்ட வானவர் கொழுந்தே -தெளியாத மறைகளால் தெளியப் பெரும் படி -ஆழ்வார்கள் ஈரச் சொற்கள் –\nதூ மணி மாடம் -ஆசார்யர் திரு மேனி\nஐஞ்சு பூதமாய் -பஞ்ச உபநிஷத் மயம் -அவனது ஐந்து நிலைகளிலும் –\nமனுஷ்யர் போலே திருவவதரித்தும் -அவதார சத்யத்வம் -அஜக்ஸ் ச்வதஸ் பாவ –\nஅரி முகன் அச்சுதன் -அழகியான் தானே அரியுருவம் தானே -நாரசிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான் –\nஅபிநயம் -மனுஷ்யர் போலே நடத்திக் காட்டுவான் –\nசுற்றும் விளக்கு -வேதம் வேதாங்கங்கள் ஸ்மிருதி இதிஹாச புராண ஞானம் -அருளிச் செயல் –\nதூபம் கமழ -திவ்ய பிரபந்த வாசனை -பெரிய பெருமாள் சுருதி பரிமளம் -தேசிகன்\nதுயில் அணை -சரணாகதி செய்த பின்பே -மார்பில் கண் வைத்து உறங்கலாம்\nமணிக்கதவம் -அஷ்டாஷா மந்த்ரார்த்தம் -தாள் திறவாய்\nதமோ குணம் நீங்கும் படி ஆசார்யர் உபதேசம்\nபூமா வித்யை பகவத் த்யானம் செய்பவன் பேச மாட்டானே\nசெவிடோ -வேறு பேச்சு -ந அந்யது ச்ருணோதி —\nமா மாயன் -700 சன்ய��சிகள் சுவாமி இடம் கால ஷேபம்\n74 சிம்ஹாசானாதிபதிகள் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் உண்டே\nமா தவன் -ஸ்ரீ உடைய ஆசார்யர் -பகவத் ஞானமே ஸ்ரீ -ஸ்ரீ பாஷ்யம் சுவாமி அருளியது ஒன்றே –\nதேசிகன் -20 வயசில் 30 தடவை ஸ்ரீ பாஷ்யம் வியாக்யானம் திருமழிசை ஆழ்வாரை உணர்த்துகிறாள் இத்தால்\n-பாருலகில் –உன் உருவம் -2-மூவருக்கும் திரு உருவம் -வேறு எண்ணும் பொழுது\nபார் உருவில் -பல்வேறு சமயமுமாய் பறந்து நின்ற -எல்லா சித்தாந்தங்களும் -அவனால் உண்டானவையே\nவிசும்புமாகி -ஆகாசமும் ஆகி -பார் -பிருத்வி –\nபஞ்ச பூதங்களாக ஆகி -அசேதனமும் ஆகி -சூஷ்ம ஸ்தூல இரண்டு நிலைகள் ப்ரஹ்மத்துக்கு உண்டே\nபுருடன் மணிவரமாக -பிரதம சதகம் தீஷ்ய வரதம் –\nசமயம் -காலம் /சித்தாந்தம் –\nப்ரஹ்ம சம்பந்தம் அனைவருக்கும் உண்டே -சர்வ சப்த வாச்யம் ப்ரஹ்மமே-\nநாம ரூபங்கள் கொடுக்கிறான் –\nஅதிகரண சாராவளி -முதல் ஸ்லோகம் -அரங்கனையே நாம ரூபம் தருவதாக -வேதாந்தாசார்யர் விருது -பெற்றவர்\nஸ்ரீ பாஷ்யம் ஸ்லோகம் ரூபமாக செய்து அருளி அந்த விருதுக்கு ஏற்ப நடத்திக் காட்டி அருளினார்\nசமயம் -விவஸ்தை என்றும் அர்த்தம் -காலம் சித்தாந்தம் –\nசர்வ சப்த வாச்யன் அவனே\nஎல்லா விவகாரங்களும் அவன் -என்கோ–திகழம் ஆகாசம் என்கோ அனைத்தும் என்கோ\nபல்வேறு சமயமுமாய் பரந்து நின்றவன் என்கிறார் நம்மாழ்வார்\nஸ்ருதி ஸ்ம்ருதி மமை ஆஞ்ஞை –\nவ்யஷ்டி சிருஷ்டியில் பிரம்மாவுக்கும் ஏருருவு உண்டு அழகான ரூபம்\nசர்வஜ்ஞ்ஞனாய் -ருத்ரன் -தேசிகன் -ஆசார்யர்களைப் போலே உபதேசித்தான் -ஞானம் கொடுத்தானே மோஷம் விரும்பினாய் ஆகில்\nஓர் உருவு ஒப்பற்ற உரு அவனுக்கும் உண்டே\nமும்மூர்த்தி சொல்லாமல் மூ உருவே இமையவர் -உயர் திணை -வெவேறு ஆத்மாக்கள் மூவரும்\nஒரே ஆத்மா மூன்று சரீரம் என்கிற மதம் நிரசிக்கிறார் –\nதிரு உரு வேறு என்னும் போது -திரு உள்ளது விஷ்ணுவுக்கு விஷ்ணு ஸ்ரீ அனபாயினி -என்று சிந்திக்கும் பொழுது\nவேறாக உள்ளதே திரு மூவருக்கும் -சரஸ்வதி பார்வதி அவர்களுக்கு\nஓர் உருவம் பொன்னுருவம்-ஓன்று செந்தீ —\nபிரம்மாவுக்கு ஸ்வர்ண மயமான திரு மேனி –\nஅழகும் மனசை கவர்வதுமான சிருஷ்டி செய்து -கௌரவமும் கொடுத்து –ஸ்வர்ணம் ஆபரணங்களுக்கு அநு கூலமாக இருப்பது போலே\nyou see thro my eyes என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்\nசெந்தீ -அக்னி ரூபம் சம்ஹாரத்துக்கு ஏற்ப -ஓன்று மா கடல் உருவம் -விஷ்ணுவுக்கு -விசேஷணங்கள்\nகடல் போன்ற -நீல மேக சியாமள –\nஓன்று மா கடல் உருவம் –\nஆத்மா ரஷணம் அவன் ஒருவனாலே முடியும் -விஷ்ணு போதம் -மோஷ ப்ரதத்வம் –\nபத்து இந்த்ரியங்கள் எழுப்புவது போலே -பத்து -பாசுரங்கள் -இவை தானே தடைகள் பகவத் பிராப்திக்கு –\nஆழ்வார் பரமாகவும் சொல்வார் –\nஆசார்யர் பரமாகவும் சொல்வார் -முக்காலமும் உணர்ந்தவர் -சுகர் -பாகவதத்தில் ஆசார்யர் கலி யுகத்தில் வருவதை பவிஷ்யந்தி -என்கிறார் –\nஸ்வர்க்கம் -பகவத் அனுபவமே -சீதா ராமன் -சேர்ந்து இருந்தால் ஸ்வர்க்கம் பிரிந்து இருந்தால் நரகம்\nகடக உபநிஷத்தில் -ஸ்வர்க்கம் -அக்னி வித்யை -இதற்கு பரமபதம் என்றே வியாக்யானம் –\nநசிகேசத்க்கு யம தர்ம ராஜன் உபதேசம் அங்கு\nகேசவ பிரியே -துளசி -தோளிணை மேலும் –தாளிணை மேலும் புனைந்த –அம்மான் –\nபெரும் துயில் -500000 பெண்களை எழுப்பி வைத்த தூக்கம் அன்றோ உன்னது –\nநோற்ற ஸ்வர்க்கம் -நம்மாழ்வார் -யோகத்தால் நாத முனி பெற்றதை கொண்டு ஆண்டவன் சுவாமி நிர்வாகம் –\nதேற்றமாய் வந்து திற -யோகம் தீர்ந்து உபதேசித்தார் –\nகுரு பரம்பரையில் நம் ஆழ்வார் மட்டுமே -அவயவி மற்ற ஆழ்வார்கள் –\nஅரும் கலம் இவர் தானே -அவதார கிரமத்திலே பாசுரார்த்தம் செய்வார்\nமுக்த துல்யர் -கிருதக்ருத்ரரர் இவர் –\nபெரிய பெருமாள் -ஆசார்யர் ஆஞ்ஞை எதிர்பார்த்து உள்ளார் -பாதுகா சஹாஸ்ரம் -தேசிகன்\nகடல் உருவம் -சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் கச்சதி\nசமுத்திர இவ ரத்னாங்கம் -ஸ்ரீ ராமாயணம் -நீர்மை -சௌசீல்யம் கடல் உருவம் –\nமூ வுருவும் கண்ட போதே அறியலாமே வேறு பிரமாணங்கள் வேண்டாமே\nஆத்மா ரஷா பரம் –அவன் இடம் -அபேஷித்து-ரஷகனாய் பிரசித்தமான அவன் இடமே தானே –\nஓன்று மா கடல் உருவம் -ஊற்றம் உடையாய் பெரியாய் –\nபாண்டவர்களுக்கு –ரஷணம் பண்ணி அருளி -நஹி பாலான சாமர்த்தியம் மற்றவர்களுக்கு –\nசமுத்ரத்தில் இருந்து முகில் தோன்றி கறுத்து -ஓன்று மா கடல் உருவம்\nபர வாசுதேவன் -ஷீராப்தி -முகில் வண்ணன் -விஷ்ணு -வியன் மூ உலகுக்கும் அமிர்தம் கொடுத்து அருளி\nமூ வுருவம் ஒன்றாம் சோதி -முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே -அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் –\nகறுப்பு தமோ குணம் அன்றோ என்னில் -‘\nகடலை ஒரு கடல் ஸ்பர்சித்தால் போலே பெருமாள் -சரணாகதி -கருணையின் நிறம் கரியோ -கம்பர்\nபிரம்மா ரஜோ குண பிரசுரர்\nசிவன் ரஜோ குண பிரசுரர்\nவிஷ்ணு சத்ய குணம் பிரசுரர்\nதங்கம் -ஆசையை வளர்க்கும் -சம்சார ஐ ஹிக பலன்களில் ஆசையை வளர்க்கும் -சரீரம் ரூபம் நாமம் கொடுத்தவனும் அவனே\nஅக்னி -நாசம் உண்டாக்கும் -வஸ்து அழிக்கும்-தமோ குணம் வளர்க்கும் இதுவும் அவன் நியமனம் அடியாக\nவிஷ்ணு சத்வ குணம் மது சூதன கர்ப்ப கடாஷம் மோஷார்த்த சிந்தனை சாத்விகர்\nஎம் அடிகள் -இவரே என் ஸ்வாமி-அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவன்\nபிண்டியார் மண்டை ஏந்தி -சாற்று முறை பாசுரம் -கர்ம பலன் அனுபவிப்பார்கள் இவர்கள்\nபேச நின்ற –நாயகன் அவனே கபால நல மோஷத்தில் கண்டு கொண்மின்\nநீல மேக சியாமள -முகில் வண்ணன் –\nவெண் கம்பளம் -paambu ஆவிஷம் -உபநிஷத் பட்டு பூச்சி இந்திர கோபம் போன்ற நிறம்\nகுசும்பு –வித்யுத் -ஆழி போல் மின்னி –\nவேண்டிய நிறம் எடுக்க வல்லவன்\nமுகில் வண்ணமே அவன் ஆசை படும் வண்ணம் –\nசெல்வப் பெண்டாட்டி -ஆசார்யர்கள் -இவளைப் பெற அவன் நோற்க வேண்டும் படி இருக்கும் இறே\nகற்றுக் கறவை கணங்கள் பல -யுவா குமாரா -பஞ்ச விம்சதிகர்களை போலே கன்றாகவே இருந்து கறக்குமே –\nஸ்ரீ கிருஷ்ணன் கர ஸ்பர்சம் பட்டும் வேணு கானம் கேட்டும் வளர்ந்தவை அன்றோ\nகன்றுகள் உடைய பசுக்கள் என்றுமாம் -ஆசார்யர்கள் -பாலகனாகவே தம்மை நினைத்துக் கொண்டு -சிஷ்யர் சம்ருத்தி நிறைந்து\nஎல்லே இளம் கிளியே -யுவாவாகவே\nகுலசேகர ஆழ்வார் -என்பர் இப்பாசுரம் மூலம் -ஆண்டவன் சுவாமி -சத்ருக்களை வென்ற அரசன் -சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றும் இல்லாத\nபாகவதர் ஸ்ரீ வைஷ்ணவர் இடம் குற்றம் பார்க்காதவர்\nதுய்ய குலசேகரன் -தேசிகன் –\nஆச்சார்யர் இடம் சேர்ந்த பின்பு -மாஸுசா -சொல்லி ஏற்றுக் கொண்டு ஆத்ம ரஷணம் செய்வான் எம் அடிகள் முகில் வண்ணன் -என்றார் கீழ்\nமூன்றாம் பாசுரம் நான்காம் பாசுரம் -திருமேனியை பற்றி விவரிக்கும் -த்யானம் பண்ண சுபாஸ்ரயம் என்று காட்டி அருள –\nதரமி ஐக்கியம் -அர்ச்சாவதார மூர்த்திகள் -பல நிறங்கள் பல ரூபங்கள் -கொண்டவன் –\nநம்பியை -எம்பிரானை என் சொல்லி மறப்பேனே –\nதிருவடிவில் -பாவை மெல் விரலாள்-விரும்பும் திருமேனி கொள்பவன் –\nதிரு வடிவில் கரு நெடுமால் -திரு உடைய வடிவில் ஆசை கொள்பவன் -சொத்தை சேர்த்து வைக்கிறாள் –\nஆகையால் ப்ரீதி வ்யாமோஹம் கொண்டவன் அன்றோ\nகரு நீல வண்ணன் -பல வண்ணங்கள் உடையவன் அன்றோ\nகீழே ���ால் வெள்ளம் -நடுவில் மால் வெள்ளம் -மேலே பனி வெள்ளம் –\nசினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்\nமனதுக்கு இவன் இனியான் கண்ணுக்கு அவன் இனியான்\nஉபநிஷத் காவ -பால் -ஞானம் ஸ்ரீ கீதை -அமிர்தம் போக்தா கோபால நந்தனன் பார்த்தோ வத்சன் -கன்றுக்குட்டி –\nகனைத்து இளம் கன்றுக்கு இரங்கி -பெரியாழ்வார் -என்பர் ஆண்டவன் சுவாமி –\nவேண்டிய வேதம் -சம்பந்தம் கொண்ட உபநிஷத் அர்த்தம் ஓதி -வேதங்கள் –தமிழ் மறைகளும் ஓதி -பாண்டிய தேசம் –\nஇங்கு வேண்டிய ஓதம் இவையே -நல செல்வன் தங்காய் –\nபனித்தலை -உபநிஷத் அர்த்தங்கள் -பால் வெள்ளம் -அருளிச் செயல் அர்த்தங்கள் -உபய வேதாந்தம் -சொல்லி பரத்வம் ஸ்தாபித்தார் –\nகரு நீல வண்ணன் தன்னை -தனது அமிர்தம் பெற்ற பின்பு –\nகட்டுரையே -பூர்ணமாக கண்டு அனுபவித்து பேச வல்லார் யார் —\nஅபரிச்சேத்யமான ஆராவமுதக் கடல் -அங்கும் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -சதா பஸ்யந்தி ஸூரயா -அகஸ்த்ய பாஷையாலே\nசாந்தோக்ய தசை -அவனை அவனே அனுபவிப்பான் –\nபுள்ளின் வாய் கீண்டானை -கள்ளம் தவிர்ந்து கலந்து -இனியது தனி அருந்தேல் -கூடியே இருந்து குளிர\n-போத யந்த பரஸ்பரம் -மத சிந்த -மத கத பிராணா –\nபோதரிக் கண்ணினாய் -அவனே வருவான் இந்த கண் அழகை பார்க்க என்று இருப்பவ இங்கே -திவ்யம் சஷூஸ்\nபொல்லா அரக்கன் -விபீஷணஸ்து தர்மாத்மா -ராவணனை -ஹிரண்யனை -கிள்ளிக் களைந்தானே -நகத்தாலே செய்ததால் –\nஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ ராம ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம் -அஹோபில சிஷ்யர் –\nராம விருத்தாந்தம் சொன்னோம் கிருஷ்ண விருத்தாந்தம் சொன்னோம் -நரசிம்ஹ விருத்தாந்தமும் சொன்னோம்\nவியாழன் போய் வெள்ளி -பிருஹஸ்பதி நஷத்ரம் -சுகர -அசுர குரு-தனது சிஷ்யனை காத்தார் –\nபுள்ளின் வாய் கீண்டான் -பேராசை அழிக்கும் ஆசார்யன் -பொல்லா அரக்கன் -மனஸ் இந்த்ரியங்கள் –\nமீண்டும் புள்ளும் சிலம்பின கால ஷேபம் எங்குமே உண்டே போதரிக் கண்ணினாய் ஆனந்த மயன் -சாரூப்யம் பெற்று போகம் அனுபவிக்க –\nபொழுது போனதே தெரியாமல் -அதுவாகும் கண் பயன் ஆவதே -தேட்டறும் திறல் -குலசேகர ஆழ்வார்\nதொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருப் பள்ளி உணர்த்துகிறாள் –\nயுகம் தோறும் இருந்தவனை ஸ்தோத்ரம் பண்ணத் தானே முடியும் -கட்டுரையே யார் ஒருவர் காண்பிப்பாரே\nவாக்யமே சாஷாத்கரம் உண்டு பண்ணாதே -வாக்கியம் -தத்வமஸி-வாக்ய ஜன்ம ���ானத்தாலே மோஷம் என்பர் அத்வைதி\n-தத் தவம் அஸி நீ ப்ரஹ்மத்துக்கு சரீரமாக இருக்கிறாய் -நம் சம்ப்ரதாயம் -சாரீரிகன் அவன் –\nபக்தி பிரபத்தி மூலமே மோஷம் -மந்தவ்ய ச்ரோதவ்ய நிதித்யாசிதவ்ய —\nகட்டுரை தான் உண்டோ -என்றும் காண்பது தான் உண்டோ -முழுவதும் எழுதவும் காண்பதுவும் முடியாதே –\nவேத வாக்யங்களும் யதோ வாசோ நிவர்த்தந்தே -சொல்லிற்றே\nமட நெஞ்சே -உசாத் துணைக்கு வேற ஆள் இல்லாமையால் நெஞ்சு கூட்டிக் கொள்கிறார் நாலாம் பாசுரத்தில்\n-திருமந்திர த்யானம் ஒன்றே -உஜ்ஜீவன ஹேது என்கிறார்\nசர்வம் அஷ்டாஷர மந்த்ரம் –\nஅந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் -மந்த்ரம் -ரகசியம் பகவானையே சொல்லும் –\nதிரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து வாழலாம் மட நெஞ்சமே –\nநந்த கோபாலன் -ப்ரஹ்ம விசாரம் செய்து ஆனந்த மயமாய் இருக்கும் ஆசார்யர்\nசாரதமம் சாஸ்திரம் ரகஸ்ய த்ரயம் -அந்தி வைத்த மந்த்ரம் –\nகந்தம் கமழும் குழலி -உபநிஷத் வாசனை -சர்வ கந்தக -அவன் –\nகோழி -சாரத்தை பொருக்கி எடுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்\nஇவ்வாத்மாவுக்கு ரகஸ்ய த்ரயமே உபாதேய தமம் -தேசிகன்\nகுயில்கள் -வால்மீகி கோகுலம் –ஆசார்யர்கள் -குயில் இனங்கள் கூவின -ஆசார்யர்கள் கோஷ்டி என்றவாறே\nபந்தார் விரலி -நாரம் ஒரு கையிலே நாராயணன் ஒரு கையிலே -போகோ உபகரணம் ஒரு கையிலே லீலா உபகரணம் ஒரு கையிலே –\nசரணாகதி அங்கங்கள் பேசுகிறாள் ஏற்ற கலங்கள் முதல் –\nவெண் பல் தவத்தவர் -வம்பற்றவர் -பரகால ஜீயர் -பரிசாரக ஜீயர் -திரு வேங்கடத்தில்\nஅஹோபில ஜீயர் -அர்ச்சக ஜீயர் -விக்ரஹ ஆராதனம் செய்பவர்கள் –\nஉங்கள் புழக்கடை திருப் பாண் ஆழ்வார்\nஎல்லே -திரு மங்கை ஆழ்வார் -தேசிகன் என்றும் நிர்வஹிப்பார்\nசெங்கழு நீர் -வாய் -மலர்ந்து ஆம்பல் -அஜ்ஞ்ஞானம் நீங்கி ஞானம் மலர -அந்தணனை அந்தணர் மாட்டு அந்தி வைத்த -மந்த்ரத்தை -பாசுரார்த்தம்\nபுழக்கடை -அதர்வண வேதம் -தோட்டத்து வாவி -அதில் உபநிஷத் -அஷ்டாஷர மந்த்ரம் -நாராயண உபநிஷத்\n-ஓம் இத்யேகாஷரம்-இத்யாதி -அதர்வண சிரஸ்-பிரவணம் சேஷத்வ ஞானம் பெற –பாரதந்த்ர்ய ஞானம் கிட்டும் -நம சப்தம் –\nதாச பூதா ஸ்வதஸ் சர்வே -இயற்கையில் அனைவரும் அடிமைகள் –இந்திரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை\nபழ மறையின் பொருளும் கொண்டவை அமலனாதி பிரான் -முனி வாகன போகம் –\nஅடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –நாணாதாய் நாவுடையாய்\nநந்த கோபாலா எழுந்திராய் -ஆசார்ய பரம்\nயசோதா அறிவுறாய் -மந்திர ஸ்தானம்\nமந்திர தேவதை -அம்பரமூடி ஓங்கி உலகு அளந்த பகவத் பக்தி –அம பரமே -அழகிய பரப் ப்ரஹ்மம்-\nஓம் சொல்லாமல் அம் -ஸ்திரீ என்பதால் மூல மந்த்ராதிகாரம்\nதண்ணீரே -சாத்விக த்யாகம் — -கர்த்ருத்வ த்யாகம் -மமதா -த்யாகம் -பல த்யாகம்\nபாகவத பக்தி -செல்வா பல தேவா\nஅஜ்ஞ்ஞானத்தால் விடுவது தாமஸ த்யாகம்\nராஜச த்யாகம் -காய கிலேசத்தால் விடுவது -துக்கம் நினைத்து செய்யாமல் விடுவது உடம்புக்கு கிலேசம் என்று எண்ணி\nதண்ணீரே அறம் செய்யும் –அம்பரமே அறம் செய்யும்- சோறே அறம் செய்யும் -சாத்விகமாக செய்து கிருஷ்ணார்ப்பப்ணம் விட்டு –\nசரணாகதிக்கு பலம் பகவத் ப்ரிதியே என்ற எண்ணம் வேணும்\nமந்த்ரத்தை -அந்தணனை இரண்டுமே பகவானையே காட்டும் –\nதமிழ் ஓசை வட சொல் ஆகி -இரண்டாலும் பேசப் படுபவன் அவனே\nஇடையர் செல்வம் -குடக் கூத்தாடு போலே -அந்தணர் மாடு -வேதம் ஓதி ஒதுவிப்பது\nமாடு அந்தி -மாட்டு முலைகள் போலே உபநிஷத் -ப்ரஹ்மம் -கர்ம பாகத்தில் ரகஸ்யம் உபநிஷத்தில் ஸ்பஷ்டமாக காட்டும்\nதன்னை சொல்பவனை காப்பவன் -மந்திர -சகஸ்ர நாமாவளி -சந்த்ராம் ஸூ பாஸ்கரத் ஸ்துதி அப்புறம்\nவிருத்தா -சம்ருத்தி பூரணன் -குணம் ஐஸ்வர்யம் ஜீவ சமூகத்தால்\nஸ்பஷ்டாஷாரன் -ஸ்பஷ்ட வர்ணங்களை கொண்டவன் -சொற்கள் எல்லாம் அவனையே குறிக்கும் –\nமந்திர -சந்த்ராம்சூ பாஸ்கரத்துதி திங்கள் ஞாயிருமாகி –\nபூதம் ஐந்தாய் வட சொல்லாகி திங்கள் ஞாயிறாகி -மந்த்ரத்தை -ஆய கைங்கர்யம் கிட்டும் மந்த்ரத்தை மறவாமல் வாழ்ந்தால் –\nபெரு நாடு காண இம்மையிலே பிஷை -தாம் கொள்வர் திருநாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின் பரமபதம் செல்ல\nஆசார்யர் இடம் ஞான பிஷி தாம் கொள்ளலாம்\nஎங்கள் மேல் சாபம் நீ நோக்குதியால் போகும் –\nஒண் மிதியில் –5 பாசுரம் -ஓங்கி -இரண்டு அவதாரம் ஒரே பதத்தால் -ஆண்டாள் காட்டி –\nஅன்று ஞாலம் அளந்த பிரானே குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் பரன் சென்று சேர் திருவேங்கடம் ஒன்றுமே தொழ-வினை மாயுமே –\nஸ்ரீ லஷ்மி கடாஷம் வேண்டுமே ஸ்ரீ வாமன மூர்த்திக்கு யாசகம் சித்திக்க –மான் தோலை வைத்து மறைத்து கொண்டு போனான்\nபாதுகை தான் அவனை ரஷித்ததாம் சூர்ய மண்டலம் தாண்டி செல்லும் பொழுது -தேசிகன் -ஆசார்யன் -தானே ப���ருமாளை ரஷிப்பான்\n-இல்லை என்பாருக்கு உபதேசம் செய்து ஈஸ்வர தத்வம் நிலை நாட்டி\nவேதம் வல்லாரைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –\nசுக்ராசார்யார் வந்தவன் பராத்பரன் என்றதுமே அஹங்காரம் மமகாரங்கள் விட்டானே மகா பலி –\nமகா பலிக்கு கிடைத்த பாக்கியம் நமக்கு கிடைக்க வில்லையே என்று ஆழ்வார்கள் உருகி இத்தை அருளிச் செய்கிறார் -அர்ச்சாவதார ஈடுபாடு வேண்டுமே\nஅவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -எட்டு வித புத்திகள்\n-1-கிரஹணம்–2-தாரணம் –3-ஸ்மரணம் –4-பிரதிபாதனம் –பிறருக்கு சொல்லிபார்த்து திடமாக்குவது\n5- ஊகித்தல் -6-அபோதனம் -வேண்டாதவற்றை தள்ளி -7-அர்த்த விஜ்ஞ்ஞானம் -விஷயத்தை தெளிவாக தெரிந்து கொள்ளுதல் –\n-8-தத்வ ஜ்ஞானம் ஆகிய அஷ்ட புத்தி வகை\nஒண் மதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப —\nதேவகி சிங்கம் -ராகவ சிங்கம் -நர சிங்கம் -இராமானுஜ சிங்கம் -மாரி மழை முழைஞ்சில்\nபாதுகை சாத்தி இருப்பதால் நடை அழகு நம் பெருமாளுக்கு -தேசிகன் -நித்யர்களும் வந்து சேவிக்கும் படி\nஆசன விசேஷத்தாலே வார்த்தை பழுது போகாது இறே\nகோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து –\nவேதாந்தம் உபநிஷத் குகையில் -சாந்தோக்ய தசையில் தன்னையே அனுபவித்துக் கொண்டு இருக்க -அசித் அவிசிஷ்டாயா மகா பிரளயம்\n-மெழுகிலே ஒட்டின பொன் பொடி போலே ஒட்டிக் கொண்டு இருக்குமாம் –\nவலி மிக்க சீயம் -ஞானம் என்கிற பலம் கொண்ட ராமானுசன் –\nஅஹோபிலம் -மாலோலன் -பக்தி மார்க்கம் பிரசாரம் பண்ண அருளி –\nநூபுரமும் பெரியதாகி உலகு அளந்த பொழுது -ஆழி எழ சங்கும் வில்லும் எழ –மண்ணை துழாவி –வாமனன் மண் இது என்னும் –\nஉபய பிரதான திவ்ய தேசம் -திருக்குடந்தை-மூலவர் உத்சவர் இருவருக்கும் மங்களா சாசனம்\n-உத்தான சாயி -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –\nதிருப்பாவையில் திருப்பல்லாண்டு -அன்று -போற்றி\nபாஷ்யகாரர் -ஸ்ரீ பாஷ்யம் -அருள -சென்ற திருவடி போற்றி\nஅஹங்காரம் அழித்த ஸ்வாமி -தென் இலங்கை செற்ற திறல் போற்றி –பிரதி வாதி -சென்று அழித்த திறல் போற்றி –\nசகடாசுரன் -காமம் குரோதம் ஒழித்த ஆசார்யர் திருவடி போற்றி –\nலோபம் மோஹம் கன்று குணிலா எரித்தாய் கழல் போற்று -ஆஸ்ரித ரஷணம் குன்று குடையாய் -எடுத்த குணம் போற்றி\nஞானம் கொடுத்து -அபராதி சிஷ்யர்களையும் கிருபையால் அனுக்ரஹனம் செய்து அருளி\nசங்கு சக்கரம் -வேல் போற்றி –நித்ய திருவாராதனம் இவற்றுக்கும் செய்வார்கள் ஆசார்யர்கள் -பறை-ஆசார்ய கைங்கர்யம் –\nதிருத்தக்க செல்வமும் -திரு விரும்பிய செல்வம் -ஒன்றே வேண்டும் உன்னை அர்த்தித்து வந்தோம்\nஓர் இரவில் -ஒப்பற்ற இரவு -இதுவே உதவிற்று மாதா பிதாக்கள் உதவாத போதும்\nஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதி -திரு மந்த்ரத்தில் பிறந்து த்வ்யத்தில் வளர்ந்து –\nஎன் குட்டன் வந்து புறம் புல்குவான் -அவனை நம்மை கொள்வான் -திருமேனியை பூரணமாக அனுபவிப்பிப்பான்\nதிருக் கோவலூரில் வந்து -காட்சி -பொய்கை வேலி-மூவரும் மங்களா சாசனம் செய்த திவ்ய தேசம் ஸூ சிப்பிக்கிறார்\nதான் அநாத-நாதன் இல்லாமல் -சர்வேஸ்வர தத்வம் இரப்பாளனாக-\nஅலம் புரிந்த நெடும் தடக்கையன் -அமரர் வேந்தன் -அலம் -போதும் -போதும் -என்பவன் –\nமகா பலி வேந்தன் -இவன் அமரர் வேந்தன் -ராஜ்ஜியம் வேண்டும் என்பாருக்கும் வேண்டாம் என்பாருக்கும் இவனே வேந்தன் –\nவந்து -காலே வந்து -சிறு காலே வந்து –சிற்றம் சிறு காலே வந்து -கங்கா ஸ்நானம் பண்ண ஆசை கொண்ட\nநொண்டி மேலே கங்கை கொட்டினால் போலே என்பர் தேசிகர் -ராகவம் சரணம் கத -வம்சம் வேறே காட்டினானே\n-சீதையை மீட்பது அப்புறம் -அபயபிரதானம் -சாரம் –\nவாரிக் கொண்டு விழுங்க -ஆழ்வாரை அனுபவிக்க திருக் குருகூர் வர பாரித்து இருக்கும் மால் –\nவ்யாமோஹமே வடிவாக கொண்டவன் -ஸ்ரீ கிருஷ்ணன் –\nமணி வண்ணன் -14 அம்சம் சாம்யம் உண்டே –\nபகவத் அனுபவம் நம்மை நர்த்தனம் பண்ணப் பண்ணும் ஆடி ஆடி அகம் கரைந்து -நாடி நாடி நரசிம்ஹா என்று\nசர்வ வ்யாப்தன் நிரூபித்து காட்டிய அவதாரம் அன்றோ\nசிலரை உறங்கப் பண்ணும் மயங்கப் பண்ணும் –\nநாவுடையேற்கு மாறுளதோ -சொல்லப் பண்ணும்\nஉடையவர் காலிலே விழுகையும் -ப்ரஹ்ம ஜ்ஞானம் உடையவர் -த்ரவ்யம் உள்ளவர் இடம் ஆஸ்ரயிப்போம்-\nநாரதர் -வால்மீகி -பராசரர் மைத்ரேயர் -திருவடிகளில் விழுந்தால் போலே –\nஆசார்யர் திருமேனியில் அஷ்டாஷர அர்த்தம் கிட்டுமே –\nகேட்டியேல் தொடை தட்டி எழுப்புகிறாள் ஆண்டாள் -மார்கழி நீராடுவான் -மம சாதர்ம்யம் ஆகாதா -போக மாதரம் சாம்யம் -ப்ரஹ்மம் போலே ஆகிறான்\nமேலையார் செய்வனகள் -பூர்வாச்சார்யர் -பால் அன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் -பிரணவார்த்தம் போல்வன –\nபறை -பாரார்த்த ஞானம் -உகாரார்த்தம் -அவனுக்கே அற்று தீர்ந்து\n-களவு கொண்டு ஆபரணம் பூணுவார் போலே –தானாகவே பூர்வாசார்யர்கள் சொல்லாத ஸ்ரீ சூக்திகள் சொல்வார் பயப்படுவார் தேசிகன் –\nஆசார்யர் பாதுகைகள் பிரீதி அடையட்டும் -வாழ்த்துவார் சரணாகதனை-\nகோல விளக்கு -தீபம் போன்ற பாகவத கைங்கர்யம் –கொடியே -பகவத் கைங்கர்யம் விதானம்\n-சாத்விக த்யாகம்–நம்மைக் கொண்டு அவனே அவனுடைய ப்ரீதிக்காக செய்து கொண்டான் -என்ற எண்ணம் வேணும் –\nபூர்வாசார்யர் ஸ்ரீ சூக்திகளே உஜ்ஜீவன ஹேது\nபோல்வன சங்கங்கள் –பாஞ்ச ஜன்யம் -ஆ நிரைகளை கூப்பிட சங்கு -எடுத்து ஊதுவான் -ருக்மிணி பிராட்டிக்கு –\nஒலித்த சங்கமும் உண்டே -ஆக மூன்று சங்கங்கள்\nதுளசி வாசனையும் சங்கொலியும்-கேட்டு ஆஸ்வாசப் பட்டாள் –\nகோல விளக்கே -தீபம் போன்ற ஆதி சேஷன் -கொடியே விதானமே திருவடியையும் கொடுப்பேன் -உன்னை அர்த்தித்து வந்தோம் சொன்னீர்\nபாட வல்ல நாச்சியார் -ஆண்டாள் உன் தன்னைப் பாடி பறை கொண்ட\nஅக்கரை இக்கரை யாயிற்றே –ஷீரான்னம் -பகவான் -ஷட்குணம்–அன்னம் ப்ரஹ்மேதி பவதி -பால் சோறு -அவனே –\nமுக்குணம் அன்னம் நாம் உண்ணுவது -சாத்விக ரஜஸ் தமஸ் கலந்தவை\nந தர்ம நிஷ்டோச்மி -சந்த்யா வந்தனம் நித்ய கர்மா செய்தாலும் கர்ம யோகாதிகள் இல்லை என்கிறார் ஆளவந்தார் -கறைவைகள் -ஆகிஞ்சன்யம்\nதிருக்குடந்தை ஆண்டவன் -16 தமிழ் பாசுரங்களால் 16 ஸ்ரீ பாஷ்ய அதிகார அர்த்தங்களைக் காட்டி அருளி இருக்கிறார்\nபரத்வமும் சுலப்யமும் சேர்ந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம் தானே -அவனே பூம் கோவலூரில் உள்ளான் என்கிறார்\nவிஷ்ணு துர்க்கை -கண்ணனால் அனுப்பப்பட்ட மாயை -கம்சனால் அனுப்பப்பட்ட மாயை பேய்-அன்றோ -காசியில் சிவன் ராம நாமம் ஒதுவாராம் –\n6/7 பாசுரங்கள் நெஞ்சை திருக் கோவலூர் கூட்டிச் செல்கிறார் -அலம் புரிந்த -ஹலம் -கலப்பை என்றுமாம்\n-அவனே பூம் கோவலூரில் -உலகம் ஆண்டு -10000 வருஷம் ஆண்ட ராமன் -அவனும் இங்கே –\nகற்புடைய -பாதி வரதம் ஸ்ரீ மன் நாராயணனே பர தெய்வம்\nசேஷ சேஷி பாவம் கூரத் ஆழ்வானுக்கு மாறிக் கிடந்ததே\nஅழகர் இடம் உடையவர் திருவடி சேவை மீண்டும் பெற பிரார்த்தித்து –\nஸ்ரீ ரங்கத்தில் இருந்து உடையவர் திருவடி வாரத்தில் கைங்கர்யம் செய்ய வேண்டும் -பிராரத்து பெற்றார்\nஆளவந்தார் தம் சிஷ்யர் உடையவரை பெற வரத ராஜர் இடம் பிரார்த்தித்தாரே -சம்ப்ரதாயம் காத்த தேவாதி ராஜன் –\nநிறைந்த கச்சி–ஊரகத்தாய் -திவ்ய தேசங���கள் பல உண்டே\nநெடு வரை உச்சி மேலாய் -திருமலை –\nசென்று இறைஞ்சி -ஸ்வாமி சேஷ பாவம் அறிந்தால் மட்டும் போறாது செல்ல வேண்டும்\nஅடிக் கீழ் அமர்ந்து புகுந்து -புகுதல் ஆத்மா ரஷண சமர்ப்பணம் -செய்ய வேணும் -கோப்த்ருத்வ வரணம் -உபாய ஸ்தானத்தில் இருந்து ரஷிக்க வரித்து –\nதிருக் குருகை பிரான் பிள்ளான் -எம்பெருமானார் திருப்பேர் நகர் மங்களா சாசனம் செய்து உள்ள நேரத்தில் எழுந்து அருளி —\nபிடித்தேன் -பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் -பாசுரம் -பிரபத்திக்கு முன்பு சோகித்தவனும் அப்புறம் சோகிக்காதவனும் அதிகாரி -தேசிகன்\nதிருப் பேர் நகரான் பாசுரம் அனுபவமோ -நீரே வியாக்யானம் செய்ய அதிகாரி நியமித்தார் —\nபேராது என் நெஞ்சின் உள்ளே -மன்னு பேரகத்தாய் –\nராமானுஜர் நெஞ்சில் உள்ளத்தை அறிந்து பிள்ளான் சொல்லப் போகிறார் ஸூ சகம் –\nதூப்புல் தேசிகன் -திருவவதாரம் ஸூ சகம் -கூட மேலே வரும்\nஎங்குற்றாய் –தேடிக் கொண்டு மங்களா சாசனம் செய்கிறார் ஆழ்வார் -நீரகத்தாய் –இத்யாதி\nதசரதத சக்ரவர்த்தி போன்ற நிலை ஆழ்வாருக்கு – ரதம் நிறுத்த சொல்ல -பெருமாள் -போகச் சொல்ல –\nகாதில் விழ வில்லை சொல்லும் என்றானாம்\nபெருமாள் –காதில் விழுந்தாலும் அதன் படி அனுஷ்டிக்க முடியவில்லையே\nநீ நான் சொல்வதை கேட்காவிடில் நாசம் -கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சாபம் -கேட்ட படி நடக்க வில்லை -ஸ்ரீ கீதா பாஷ்யம்\nஅத்புதம் -மற்ற அவதாரங்கள் –பாகவதம் -அத்யத்புதம் -நரசிம்ஹ அவதாரம் -பெரிய பெரிய பெருமாள் நரசிம்ஹம் என்பர்\n-ஆசார்யர் ஆராதனா தேவதைகள் அல்லவா\nஉள்ளுவார் உள்ளத்தாய்–நெடுவரையின் உச்சி மேலாய் –தேவ பெருமாளையை சொல்லலாமே உத்தமூர் ஸ்வாமி ஆண்டவன் ஸ்வாமி -சம்வாதம் –\nபெரியவாச்சான் பிள்ளை -திருமலை சொல்வார் -இப்படி சொல்லாம் என்பதாலே உள்ளுவார் உள்ளத்தாய் -என்கிறார்\nஅத்திகிரி -நெடு வரியின் உச்சி -வாரண கிரி சிரஸ்-\nகரி மலை நின்று அளித்து காக்கின்றானே -தேசிகன்\nநரசிம்ஹன் மேல் தேவ பிரான் -என்றும் சொல்லலாம் -நரசிம்ஹன் ஆராதனம் செய்த ஸ்ரீ நிவாசனையும் சொல்லலாம்\n-திருமங்கை ஆழ்வார் எங்கும் அலை பாயுமே\nநிலாத் துங்க துண்டத்தாய் -அர்த்த சந்திர மௌலி -ஏகாம்பரர் கோயிலுக்கு உள்ளே இருக்கும் பெருமாளையும் மங்களா சாசனம்\n-ராமன் உள்ள இடமே அயோதியை என்பார் போலே\nஒண் துறையில் வெக்கா-வேகவதி நதிக்கு அணைய���க சயனம் -உபாய பல பாவமாக ஸ்வயம் வ்யக்தம் –\nதேசிகன் அமிர்தம் ஆகிய மோஷத்துக்கு அணை -உபநிஷத் –\nசேது என்றால் அடையப் படும் வஸ்து வேறாக இருக்க வேண்டுமா -பலாதிகரணம் -ஸ்ரீ பாஷ்யம் -உபாயமாகவும் பலமாகவும் இருப்பவன்\nகலி பிறந்து 46வருஷம் -பெரியாழ்வார் திரு அவதாரம் – 96 -வருஷம் கழித்து ஆண்டாள் திருத் துளசி வனத்தில் ஆவிர்பவிக்க\nவாரணம் ஆயிரம் -நரசிம்ஹன் வந்ததாக கனவாம் –\nஅரி முகன் அச்சுதன் -கை மேல் -பொறி முகம் தட்ட கனாக் கண்டேன்\nநரசிம்ஹன் -ருக்மிணி காலே நரசிம்ஹ -காலத்தில் வந்த அவன் போலே வர வேணும் என்றால்\nநீங்களும் சிசுபாலன் பிறந்த லக்னத்தில் பிறந்தீர்களோ -கைங்கர்யம் ஸ்வீகரித்துக் கொண்டே ஆக வேணும் -என்று ஆறி இருக்க வேண்டும் –\nநாச்சியார் திரு மொழி -பிரபத்திக்கு பின்பு அர்ச்சாவதார அனுபவம் போலே –\nஆண்டாள் -ரஷிக்கிறவள் -ஆண்டவன் -சம்ப்ரதாயத்தை ரஷித்தீரே -என்று ஆண்டவன் பெயராம்\nஆண்டாள் -10 த்வய தேசம் பெரியாழ்வார் -20 திவ்ய தேசம் மங்களா சாசனம்\nநான் மறையும் -வேள்வியும் வேள்விப் புகையும் -பதங்களின் பொருளும் -பர வாசு தேவன் -தானே அரங்கன் மேலே கந்தம்\nதோலாத தனி வீரன் தொழுத கோயில் -சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில் செழும் மறையின் முதல் எழுத்து -இவனே\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-\nஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/07/22123313/2846682/Tamil-News-17-year-old-girl-killed-by-kin-for-defying.vpf", "date_download": "2021-07-24T20:59:44Z", "digest": "sha1:PBRCOHRTEBW52427LNGF2EJBQPYYD2LH", "length": 16114, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "உத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்த சிறுமியை அடித்து கொன்ற உறவினர்கள்- பதறவைக்கும் சம்பவம் || Tamil News 17 year old girl killed by kin for defying no jeans diktat", "raw_content": "\nசென்னை 22-07-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்த சிறுமியை அடித்து கொன்ற உறவினர்கள்- பதறவைக்கும் சம்பவம்\nஉத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்த சிறுமியை உறவினர்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nஉத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்த சிறுமியை உறவினர்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார்.\nலூதியானாவில் சிறிது நாட்கள் தங்கியிருந்த அமர்நாத் பஸ்வானின் மனைவி மற்றும் மகள் சொந்த கிராமத்துக்கு திரும்பினார்கள். அப்போது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.\nலூதியானாவில் தங்கி இருந்த போது அவர் ஜீன்சை அணிய தொடங்கினார். அது அவருக்கு பிடித்து இருந்ததால் கிராமத்துக்கு சென்ற பிறகும் ஜீன்சை அணிந்தார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த் அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஜீன்ஸ் பேண்டை அணியக் கூடாது என்றும், இந்திய உடைகளைதான் அணிய வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் அதற்கு சிறுமி மறுத்து விட்டாள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிறுமியை சரமாரியாக தாக்கினார்கள்.\nஅவரை சுவற்றில் மோதியும், அடித்து உதைத்தும் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் தூக்கி சென்று அங்குள்ள மேம்பாலத்துக்கு கீழே வீசிவிட்டு சென்றனர்.\nசிறுமி பிணமாகக் கிடப்பதை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை கொன்ற அவரது தாத்தாவையும், உடலை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவரையும் கைது செய்தனர்.\nசிறுமியை கொலை செய்த மற்ற உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்... நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nஜெகதீசன் அபார ஆட்டம்... நெல்லை அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nஐசிஎஸ்இ 10ம் வகுப்பு, ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்... டாஸ் வென்று பேட்டிங் செய்கிறது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்- மகளிருக்கான பளுதூக்க��தல் போட்டியில் வெள்ளி வென்ற மீராபாய் சானு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்- ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nடோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தை பதிவு செய்தது சீனா\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஐசிஎஸ்இ 10ம் வகுப்பு, ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதூக்கில் பிணமாக தொங்கிய திருநங்கையுடன் தங்கியிருந்த வாலிபர் திடீர் தற்கொலை\nவெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்\nசாண்டி - சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nமதுரை-நத்தம் ரோட்டில் ரூ.70 கோடி செலவில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம்\nபத்து நிறங்கள், 150 கிமீ ரேன்ஜ் - அசத்தும் ஓலா ஸ்கூட்டர்\nமுகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்\nபெண்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி\nவேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் - சார்பட்டா வில்லன்\nஎனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.paramanin.com/?tag=%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3", "date_download": "2021-07-24T20:07:43Z", "digest": "sha1:OILV4OBQAUU3D4BKMYK554MSWHQOCOKQ", "length": 6684, "nlines": 153, "source_domain": "www.paramanin.com", "title": "மு பச்சைமுத்து அறக்கட்டளை – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nTag Archive: மு பச்சைமுத்து அறக்கட்டளை\nParamanIn > மு பச்சைமுத்து அறக்கட்டளை\nமு பச்சைமுத்து அறக்கட்டளை 14வது அன்னதானம்\n🌸 இன்று மிருகசீரிடம் ( சித்திரை மாதம் ). மு பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாகதந்தையின் பெயரால் செய்யப்படும் மதிய உணவு வழங்கல் வடபழனி சிவன் கோவில் தெருவிலும், கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் நிகழ்ந்தது. இறைவனுக்கு நன்றி வாழ்க பரமன் பச்சைமுத்துமு பச்சைமுத்து அ���க்கட்டளை17.04.2021\nஅனரனதானம், மதிய உணவு வழங்கல், மு பச்சைமுத்து அறக்கட்டளை\nமு பச்சைமுத்து அறக்கட்டளை : 8வது அன்னதானம்\nஇன்று ( ஆவணி மாதம் ) மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் 8வது அன்னதானம் நிறைவேற்றப்பட்டது இன்று மதிய உணவு வழங்கப்பட்டது வாழ்க :மு. பச்சைமுத்து அறக்கட்டளை பரமன் பச்சைமுத்து10.09.2020\nபரமன் பச்சைமுத்து, மு பச்சைமுத்து அறக்கட்டளை\n🌸 இன்று மிருகசீரிடம். தந்தையின் பெயரால் செய்யப்படும் அன்னதானம் நிறைவேற்றப்பட்டது முழு ஊரடங்கு என்பதால் சென்ற மாதம் போலவே மக்கள் யாரையும் அழைத்து உணவு தர முடியாத நிலை, வழக்கம் போலவே சமைத்து, வண்டிகளில் எடுத்துச் சென்று வடபழனி்முருகன் கோவில் அருகில் தங்கியிருப்போர், வடபழனி சிவன் கோயில் அருகில் தங்கியிருப்போர் எனதேவைப்படும் இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு… (READ MORE)\n‘வால்காவிலிருந்து கங்கை வரை’ : ராகுல சாங்கிருத்தியாயன் – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27270", "date_download": "2021-07-24T19:57:18Z", "digest": "sha1:4YSSIKB3KLUUUC7MMHV3JKU5DUBS77J2", "length": 9247, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - GTN", "raw_content": "\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nசிரியாவின் ஹமா மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவை மையமாக கொண்டு செயல்படும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 15 பேர் அப்பாவி பொதுமக்கள் எனவும் 27 பேர் அரச படையினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேவேளை உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல��கள் யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட முடிமாமல் உள்ளது எனவும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் மேற்கொண்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTagsஐ.எஸ் தீவிரவாதிகள் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் சிரியா தாக்குதல் பிரித்தானியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெஞ்சு சட்டத்தில் சாக வழி இல்லை- சுவிஸ் சென்று நோயாளி தற்கொலை – மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிாிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி 20,000 கோடி ரூபா நன்கொடை\nகொங்கோவில் சிறை உடைத்து கைதிகள் தப்பியோட்டம்\nஅமெரிக்காவில் பாதசாரிகள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் பலி – பலர் காயம்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/reveal-names-of-corporates-whose-loans-written-off-congress/", "date_download": "2021-07-24T19:54:04Z", "digest": "sha1:3ROAU662ZAT6RSGQGND4EXYSTZTLV2DW", "length": 3203, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "Reveal names of corporates whose loans written off: Congress – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nஒலிம்பிக் போட்டி – துடுப்பு படகு போட்டி முடிவுகள்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – 9 வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nJuly 23, 2021 Comments Off on இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://gurugeethai.blogspot.com/2008/09/", "date_download": "2021-07-24T19:21:43Z", "digest": "sha1:HVETFW5EQUWI65BUK2N433T4EC7VS5TT", "length": 40521, "nlines": 189, "source_domain": "gurugeethai.blogspot.com", "title": "குரு கதைகள்: September 2008", "raw_content": "\nகுரு பரம்பரை கதைகள் : குரு சிஷ்ய உறவு என்பது கடவுள் - பக்தன் உறவை விட புனிதமானது. குரு வாழ்கையில் பல விஷயங்களை சொல்லி புரியவைப்பதை விட தானே ஒரு வாழ்க்கை உதாரணமாய் இருந்து வெளிப்படுத்தி விடுகிறார். அனைத்து மதத்திலும் கடவுள்கள் வேறு , சடங்குகள் வேறு என இருந்தாலும் குரு சிஷ்ய உறவு முறை என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது. இனி குரு சிஷ்ய கதைகளை பார்ப்போம் ------------ குருவே சர்வ லோகாணாம்....\nஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது...\nமரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.\nஅவனது கண்கள் கலங்கி இருந்தன... தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்...”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா\nஅவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா.. சாஸ்திர ஞானத்தை மட்டும் தான் என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் . காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக...வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்...சென்று வா”...என்றார் குரு.\nபிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி..\nகாசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு , நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.\nவனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்குதட்டுபடவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான்.\nஅந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோவில் கோபுரம் நிழலாகதெரிந்தது... நடுக்காட்டில் கோவில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்..\nகோவில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது.....\n”வா விஸ்வநாத உனக்காகத்தான் காத்திருக்கிறேன்...உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்..”\nதனது ஞான குருவை காணும் ஆவலில் கோவிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.\nஅங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது...\nபரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்...கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார்.\nவிஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. “எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்க கூடாதா\nஅந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல்அவனை பார்த்து கூறினார்..”ஓ நீ அவ்வளவு பக்திமானா உனக்குவேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது..” என்றார்.\nகோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் , அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற முயற்சிசெய்தான்.\nகால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது...\nபல இடங்களில் மாறி மாறி வைத்தான்...அனைத்து இடத்திலும் சிவலிங்கம்தோன்றின...\nதனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான்...\nதிருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்\nதிருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்\nதிருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்\nதிருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.\nஞானகுருவின் திருவடி நம்மை முழுமையான பரப்பிரம்ம நிலைக்கு கொண்டுசெல்லும். வேத நூல்களோ அல்லது தத்துவமோ எட்ட முடியாத எல்லையை குருவின்கருணை எளிதில் எட்டிவிடும்.\nLabels: ஆன்மீகம், குரு, குருவை தேடி, சிஷ்யன், பிரம்மா ஞானம்\nபிரம்ம ஞானத்தை தேடு ...\nகங்கைக்கரை பகுதி.....மெல்லிய தேவலோக இசை போன்ற பாடல் காற்றில் கசிந்து வந்தது....\nஒளிரும் தேகமும் ஞானம் ததும்பும் முகமுடன் பிரம்ம ஞானி அமர்ந்திருந்தார். அவரின் ஆசனத்தை சுற்றி சிஷ்யர்களும் பொதுமக்களும் ஆனந்தமயமான நிலையில் இருந்தனர்.\nஇறைநாமத்தை சங்கீதமாக ஒரு குழு இசைத்துக் கொண்டிருந்தது. இவை அனைத்தையும் மெளன சாட்சியாக ரசித்துக்கொண்டிருந்தாள் கங்கை.. தேவலோகத்திலிருக்கும் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு அங்கு வந்துவிடலாம் என எண்ணும் அளவிற்கு தெய்வீக சூழ்நிலையை அங்கு காண முடிந்தது.\nதன்முன்னே ஓர் உருவம் நிழலாடுவதை கண்ட ஞானகுரு கண்களை திறந்தார். எதிரில் பட்டுவேஷ்டி அணிந்து உடல் முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் ஒருவர் வணங்கி நின்றார். கைகளில் தங்கத்தால் ஆன தட்டும் அதில் வைரம் வைடூரியம் என விலைமதிக்க முடியாத பொருட்கள் நிறைந்து வழிந்தது..\nபணக்கார தோரணை கொண்ட அந்த மனிதர் ஞானகுருவை பார்த்து..” உலக மக்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் குருவே...உங்களிடம் எத்தனையோ முறை பிரம்ம ஞானத்தை உபதேசிக்க கேட்டேன் ஆனால் நீங்கள் மனம் இளகவில்லை. என்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத செல்வத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். எனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசியுங்கள்...” என கேட்டார்.\nஞான குரு மெல்ல எழுந்து தனது காவி துணியில் அனைத்து செல்வங்களையும் போட சொன்னார். அவரின் காவித்துணியில் அனைத்தும் போடப்பட்டதும் அதை மூட்டையாக கட்டி, தலைக்கு மேல் உயர்த்தி யாரும் எதிர்பாராத வண்ணம் கங்கையில் எறிந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பணக்காரர் கங்கை நீரில் பாய்ந்து அந்த மூட்டையை பிடிக்க நீந்தினார்.\nகங்கையின் வேகத்திற்கு மூட்டையும் அவரும் அடித்துச்செல்லப்பட்டார்கள். அதுவரை கண்களை மூடி அமர்ந்த்திருந்த சிஷ்யர்கள் நீரில் செல்வந்தர் குதித்த சப்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தனர்.\nகுழப்பம் கொண்ட சிஷ்யர்கள் குருவிடம் கேட்டார்கள்...”குருதேவா என்ன நடக்கிறது அவர் கங்கையில் குதித்து என்ன தேடிக்கொண்டிருக்கிறார்.. அவர் கங்கையில் குதித்து என்ன தேடிக்கொண்டிருக்கிறார்..\nதனது ஆசனத்தில் அமந்த ஞான குரு புன்புறுவலுடன் சிஷ்யர்களை பார்த்து கூறினார்...\n”அவர் பிரம்ம ஞானத்தை தேடுகிறார்”\nநம்மில் பலர் ஆன்மீக உயர்வு நிலையை பணத்தை வழங்குவதன் மூலம் பெறலாம் என எண்ணுகிறார்கள்.\nஎன்னிடத்தில் பலரும் தீட்சை தாருங்கள் அதற்காக நன்கொடை தருகிறோம் என கேட்டதுண்டு. அப்பொழுது ஞானகுரு கதை எனக்கு நினைவு வருவதுண்டு.\nசெல்வந்தருக்கு விலைமதிக்க முடியாத செல்வம் பிரம்ம ஞானத்திற்கு ஈடாக தெரிந்ததால் குருவும் அது பணக்காரனின் பிரம்ம ஞானம் என குறிப்பிடுகிறார்.\nகடவுளை பார்க்க கோவிலில் “சிறப்பு” நுழைவாயில் வழியாக செல்லுவதிலிந்து ஆரம்பிக்கிறது நமது ஆணவ செருக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nLabels: உபதேசம், குரு, ஞானி, பிரம்மா ஞானம்\nஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்\nஇளஞ்சூரியன் தனது கதிர்களை சுருக்கிக்கொண்டிருக்கும் மாலை வேளை. தனது சிஷ்யர்களுடன் பயணப்பட்டு கொண்டிருந்தார் பிரபுலிங்கா எனும் ஞானி.\nகோகர்ணம் எனும் அழகிய நகரத்தை அடைந்தார்கள்.\nகடற்கரையோரம் அமர்ந்து சிஷ்யர்களுடன் சத்சங்கமித்தார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடமிருந்து விரிவானதும் ஆழமானதுமான பதில்கள் வெளி வந்தவண்ணம் இருந்தது.\nஅவரின் முதன்மை சிஷ்யன் பணிவுடன் அவர் முன்வந்து கேள்வி கேட்க துவங்கினான்..\n“சத்குரு பல சித்துகள் கைவரப்பட்ட சித்தர் கோரக்நாத் இந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அவரின் ஆன்மீக நிலைக்கும் உங்கள் ஆன்மீக நிலைக்கும் என்ன வித்தியாசம்\n“அனந்தா... எனக்கு எப்படி அவரி��் நிலை தெரியும் ”...தனது உடலை சுட்டிகாட்டி தொடர்ந்தார் ஞானி, “...இதற்கு இதை தவிர அன்னியமான வஸ்து கிடையாது”.\nசிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை. குருவுக்கு தெரியாமல் சித்தர் கோரக்நாதை சந்தித்து தனது குரு சொன்ன கருத்துக்களை கூறினான்.\nஎனது அருமை தெரியாமல் உனது குரு அவ்வாறு கூறி இருக்கலாம். நாளை அவர் இருக்கும் இடத்திற்கு நான் வந்து சந்திக்கிறேன். அப்பொழுது அவர் என்னை பற்றி அவர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” என்றார் கோரக்நாத் சித்தர்.\nஅதிகாலை நேரம் தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் அவரின் இருப்பிடத்திற்கு வந்தார்...\nகண்களை திறந்து பார்த்த ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.அவர் வந்த காரணத்தை கேட்டார்.\n“எனது பெயர் கோரக்நாத், என்னை பற்றி தெரியாது என உங்கள் சிஷ்யர்களிடம் சொன்னீர்களாமே என்னை பற்றி கூறவே வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பட்டவன் நான். எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்ப்பில் குத்தினார்....\nஅனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...\nஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிட கடினமாக மாறியிருந்தது.\nகோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா என்று கேட்பது போல இருந்தது.\nதனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வர சொன்னார். அதை கோரக்நாத்திடம் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....\nமுழுவேகத்துடன் வாள் வீசினார் கோரக்நாத்.... வாள் பிரபுலிங்காவின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...\nமெல்ல வாளை சுழற்றினாலும் காற்றில் சுழலுவதை போல சுழன்றது...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதை தொட முடியவில்லை...\nஞானி பிரபுலிங்கா மெல்ல புன்புறுவலுடன் கூறினார்....”சித்த நிலை என்பது உனது சித்தத்துடன் நின்றுவிடுவது...ஞான நிலை என்பது நான் எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தை கடந்து சுத்த வெளியில் இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல ஆகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது...ஞானி எல்லை அற்றவன்...சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..”\nசித்தர் கோரக்நாத் ஞானியின் கால்களில் பணிந்தார்...தனக்கு ஞானத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்...\nசத்குரு பிரபுலிங்கா பிரம்ம சொரூபத்தை அவருக்கு அளிக்கதுவங்கினார்...\nஆன்மீகத்தை தேடிவரும் பக்தர்கள் அனைவரும் சரியான பாதையில் செல்வதில்லை.\nஞானத்தை தேடாமல் சிலர் காட்டும் போலி வித்தையில் மதிமயங்கி மாயத்தில் விழுகிறார்கள்.\nவாயிலிருந்து லிங்கம் எடுப்பவருக்கும் , கடன் தொல்லை நீங்க தீட்சை தருகிறேன் என விளப்பரம் செய்பவர்களிடம் செல்லும் மக்கள் உண்மை நிலையை விளக்கும் ஞானிகளிடன் செல்வதில்லை. அந்த ஞானி சமாதி அனதும் அவர் சமாதியில் தூமம் காட்டும் இழிநிலையிலேயெ இருக்கிறார்கள்..\nஉள்ளத்தில் உள்ளே உளபல தீர்த்தங்கள் என திருமூலர் கூறியவாக்கை கருத்தில் கொண்டு பிரம்ம ஞானத்திற்கு பாடுபடுவோம்...\nLabels: உபதேசம், குரு, சித்தர், ஞானி\nகுகன் எனும் ஒரு பாமர விவசாயி வாழ்ந்துவந்தான் . சிறிதளவு படிப்பறிவு இருந்ததால் பல ஆன்மீக புத்தகங்களை படித்தான். அதன்விளைவாக தனக்கும் ஆன்மீக ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டு முக்தி அடையவேண்டும் எனஎண்ணினான். அந்த ஊரில் உள்ள கோவில் அர்ச்சகரை அணுகி ஆன்மீகவாழ்க்கைக்கு என்ன செய்யவேண்டும் என விசாரித்தான்.\n\"நீர் நல்ல அதிர்ஷ்டகாரந்தானையா ... பக்கத்தூரில் ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா ஸ்வாமிகள் அவர்களே விஜயம் பண்ணிருக்கார் . அவர்கிட்ட போன மந்திரஉபதேசம் செய்வார். அதை ஜபிச்ச போதும் உனக்கு எல்லாம் கிடைக்கும். சுவாமிகோபக்காரர் , சுவாமிகள் கிட்ட போகும்போது பவ்யமா அடக்கமா போகணும். உபதேசம் வாங்கறதுக்கு பதிலா சாபம் வங்கிடாதே சரியா \"..என கூறியஅர்ச்சகரை பார்த்து நன்றி கூறிவிட்டு பக்கத்து ஊருக்கு பயணமானான்.\nகுகன் எதிர்பார்த்ததை விட அங்கு மக்கள் கூட்டம் கடல் போல திரண்டிருந்தது. தனது வீட்டில் விளைந்த சிறிய மாம்பழங்களை கணிக்கையாக கொடுக்க எடுத்துவந்திருந்தான். சுவாமிகளை நெருங்க முடியுமா என சந்தேகம் கொள்ளும்வண்ணம் மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது. பலமணிநேரம் காத்திருந்தான், சுவாமிகளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.\nசுவாமிகளின் குளத்தில் குளித்து விட்டு பூஜைக்கு வரும் வழியில் கூட்டம்குறைவாக இருப்பதை கண்டு வேகமாக தரிசிக்�� ஓடினான். சுவாமிக்கு அருகில்வரும் சமயம் குகன் கால் தடுக்கி சுவாமிகளின் பாதத்தில் விழுந்தான். மாம்பழங்கள் திசைக்கு ஒன்றாக பறந்தன...\nஅதைகண்டு திடுக்கிட்ட சுவாமிகள், சினம் கொண்டு \"தூர போ \" எனஆத்திரத்துடன் காலால் அவனை எட்டி உதைத்தார்.\nவெள்ளை மனம் கொண்ட குகன், சுவாமி தனக்கு உபதேசம் அளித்துவிட்டார் எனநம்பினான். தன்னை காலால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்ததாகவும் \"தூரப்போ\" என்ற மந்திரம் கொடுத்ததாகவும் முடிவுசெய்து யாரும் தொந்திரவுசெயாதவண்ணம் வனத்தில் சென்று தவம் இருக்க துவங்கினான்.\nஒருநாள்....வனத்தில் ஒரு இடத்தில் கரையான் புற்றுக்கு உள்ளே இருந்துதொடர்ந்து ...'தூரப்போ\" எனும் மந்திர ஒலி கேட்டவண்ணம் இருந்தது.\nதிடீரென தனது உடலில் ஏற்பட்ட அதிர்வால் கரையான் புற்றை உடைத்துகொண்டு வெளிப்பட்டார் ஒரு முனிவர்.\n'தூரப்போ\" எனும் மந்திரம் அவருக்கு ஸித்தி ஆயிருந்தது. தனது உடலை நீட்டி சரி செய்து நடக்க துவங்கினார். வழியில் காட்டு மரம் ஒன்று வேருடன் விழுந்துபாதையை மறைத்துக்கொண்டிருந்தது.\nபிரம்மாண்டமான அந்தமரத்தை கூர்ந்து பார்த்து கூறினார் \"தூரப்போ...\"\nபல யானைகள் கட்டி இழுக்க வேண்டிய அந்த மரம், அவரின் ஒரு சொல்லுக்குகட்டுப்பட்டது போல பல அடிதுரம் தூக்கி எறியப்பட்டது.\nதனது மந்திரம் வேலை செய்வதை உணர்ந்தார் குகன் எனும் மாமுனி.\nகட்டிற்கு அருகில் இருக்கும் ஊருக்கு பயணமானார். அங்கு எளிமையாக தனதுவாழ்கையை அமைத்து கொண்டார்.\nயார் வந்து தனது கஷ்டத்தை கூறினாலும் , அந்த கஷ்டத்தை மனதில் நினைத்து ஒருமுறை தனது மகாமந்திரத்தை ஜெபிப்பார்....\"தூரப்போ\" உடனடியாகஅவர்களின் கஷ்டம் விலகிவிடும்.\nநோயுற்றவர்கள் வந்தால் நோயை நினைத்து ..\"தூரப்போ\" என்றதும் உடனடியாககுணமடைவார்கள். மெல்ல தூரப்போ சுவாமிகளின் புகழ் பரவ ஆரம்பித்தது.\nவயது முதிர்த நிலையில் ஒரு துறவி துரப்போ சுவாமிகளை பார்க்க தனதுசிஷ்யர்களுடன் வந்திருந்தார். தனக்கு உடல் முழுவதும் ஒருவித ரோகம்வந்திருப்பதாகவும், துரப்போ சுவாமிகளின் சக்தியை கேள்விப்பட்டு வந்ததாகவும் தன்னை குணப்படுத்தவேண்டும் என வேண்டினார்.\nமுதிர்ந்த துறவியை கண்ட துரப்போ சுவாமிகளின் எழுந்து அவரின் கால்களில்விழுந்தார். \"....மகா குரு ஸ்ரீ-ல-ஸ்ரீ பக்தானந்தா சுவாமிகள் அவர்களே நீங்கள் தான் எனத�� குரு. உங்கள் உபதேசத்தால் தான் இந்த சக்தி கிடைத்தது. நீங்கள் வேண்டுவதா கட்டளை இடுங்கள் உங்கள் சிஷ்யன் நான் உடனேசெய்கிறேன் என்றார்..\" துரப்போ சுவாமிகளின்.\nதனது மந்திரத்தை மீண்டும் மனதில் நினைத்து குருவை பார்த்தார். அவர் உடலில்உள்ள ரோகம் நீங்கியது.\nபக்தனந்த சுவாமிகளுக்கு ஒரே குழப்பம், இவருக்கு நாம் உபதேசித்தோமா எனசந்தேகம் கொண்டு துரப்போ சாமிகளிடம் கேட்டார்.\nதனக்கு நேர்ந்த அனுபவங்களை கூறினார் துரப்போ சுவாமிகள்.\nதனது ஆணவத்தாலும் கோபத்தாலும் தவறு நடந்ததை உணர்த்த பக்தனந்தசுவாமிகள் ....\"துரப்போ சுவாமிகளே எனது அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அன்று உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன். எனது ஆணவம் என்னை விட்டுபோக என் ஆவணத்தை பார்த்து தூரப்போ எனும் மந்திரத்தை சொல்லி இந்தபாவிக்கு மோட்சம் அளியுங்கள் ..\" என வேண்டினார்.\n\"எனது குருநாதா...எனக்கு நீங்கள் தீங்கு எதையும் விளைவிக்க வில்லை. உங்களை ஆணவம் கொண்டவராக பார்க்கும் அளவுக்கு நான் வளர்ந்துவிடவும் இல்லை. நீங்கள் அளித்த மந்திரம் உங்களையும் என்னையும் இணைத்துநன்மையையே ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலத்தில் உங்களின் எளியசிஷ்யனாக இருக்க ஆசைப்படுகிறேன்...இதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும்...\" என தூரப்போ சுவாமிகள் வேண்டினார்.\nபின்பு தூரப்போ சுவாமிகள் சப்தமாக கூறினார்...\"எனக்குள் இருக்கும் மந்திர ஆற்றலை பார்த்து கடைசியாக சொல்கிறேன் ...\nஅங்கே துரப்போ சுவாமிகள் மறைத்து குகன் நின்று இருந்தான்...\nதனது குரு பக்தனந்தா வுடன் எளிய சிஷ்யனாக பயணமானான் குகன்.\nகுரு நிலையை உணர்தவர்கள் அனைத்தையும் துறக்க முடியும்...\nகுருவை ஆழமாக பூஜிப்பவர்கள் தான் குருவை உணர முடியும்... குரு அருள் பெறமுடியும்...\nதெளிவு குருவின் திருமேனி காண்டல் என திருமூலர் கூறிய வாக்கு மிகவும் சக்திவாய்ந்தது தானே\nLabels: உபதேசம், குரு, குருவை தேடி, மந்திர ஜபம்\nஇந்த தளத்தில் இருக்கும் படைப்புகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.\nஇதை அச்சிடவோ, வெளியிடவோ அனுமதி பெற வேண்டும்.\nபிரம்ம ஞானத்தை தேடு ...\nஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-07-24T21:30:01Z", "digest": "sha1:QTNLWJI62E7MJGRJGXH3PXNAAPAMUN6Q", "length": 5827, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீள்மூஞ்சி வண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநீள்மூஞ்சி வண்டு (தமிழகத்தில் கூன்வண்டு என்று அழைக்கப்படுகிறது) என்பது நீளமான முகத்தைக் கொண்ட கேர்குயிலியொனொய்டியே சிறப்புக் குடும்பத்தைச் சேர்ந்த வண்டினம் ஆகும். இதில் ஏறக்குறைய 60,000 வகைகள் காணப்படுகின்றன.\nஇவை வண்டினத்தின் உடல் கீழ்ப்புறமாக வளைந்திருக்கும். நீளமான முன்னுறுப்பு மூலம் தன் சுற்றுப்புறத்தை உணரக்கூடியன. சில கூன்வண்டு வகைகள் பறக்கும் திறன் பெற்றவை. இந்தியாவில் இவை மிகவும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவுவரை காணப்படும் ஒரு தாவர உண்ணி ஆகும். இவை புல்தரை, வயல்வெளி, புதர்கள் போன்றவற்றில் காணப்படும். மாம்பழம், அரிசியின் உள்ளே இருந்தெல்லாம் புறப்பட்டு வருபவை இந்த கூன்வண்டுகள்தான். பொதுவாக இந்த வண்டினம் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறன்றன. நெல், கோதுமை, சோளம், பருத்தி போன்ற பயிர்களை இவை தாக்கக் கூடும். அதேநேரம் சில கூன்வண்டுகள் அயல் தாவரங்களை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.[1]\n↑ ஆதி வள்ளியப்பன் (2018 மார்ச் 31). \"ஒல்லித் தலை கூன்வண்டு\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 3 ஏப்ரல் 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-24T22:01:45Z", "digest": "sha1:ZJHQQ5VBQBYYB7U5VANFI3HSI56Q2QSK", "length": 7465, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "சஞ்சய் சுப்ரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசஞ்சய் சுப்பிரமணியம் (பிறப்பு: மே 21, 1961) ஒரு இந்தியவ��யலாளர், வரலாற்றாளர். இந்தியாவை சேர்ந்த இவர், அமெரிக்காவின் தேசிய நூலகத்தில் உள்ள ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇளங்கலை (பொருளாதாரம்) மற்றும் முதுநிலை (பொருளாதாரம்) படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார். 1987 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.\nபொருளாதார வரலாறு பிரிவில் பேராசிரியராக 1993-1995 ஆம் ஆண்டு வரை டெல்லி பல்கலைகழகத்தில் பணி புரிந்தார்.\nபொருளாதார மற்றும் சமூக வரலாறு துறையின் இயக்குனராக பிரெஞ்சு நாட்டில் 1995 -2002 ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார்.\n2002 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு மற்றும் கலாச்சார துறையின் இயக்குனராக பணிபுரிந்தார்\nபின்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தெற்காசியவியல் இயக்குனராக பணி புரிந்துள்ளார்.\n2012 ஆம் ஆண்டுக்கான இன்போசிஸ் விருது பெற்றுள்ளார்.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.actualidadviajes.com/ta/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-07-24T20:14:23Z", "digest": "sha1:7E5RHLH2TWDYY2NLH27P2AZ26XW66OX7", "length": 19058, "nlines": 97, "source_domain": "www.actualidadviajes.com", "title": "இந்தியாவில் பாரம்பரிய உடை என்ன என்பதைக் கண்டுபிடிக்கவும் | பயணச் செய்திகள்", "raw_content": "\nவாடகை கார்களை முன்பதிவு செய்யுங்கள்\nசுசானா கார்சியா | | கலாச்சாரம், பொது, இந்தியா\nநாம் மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது நம்மிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம் எல்லாவற்றையும் கவனிக்க விரும்புகிறோம், ஏனெனில் இது காஸ்ட்ரோனமியிலிருந்து பயன்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் அல்லது ஆடைகளுக்கு மாறுகிறது. இன்று நாம் இந்தியாவில் ஆடை பற்றி பேசப்போகிறோம். இப்போதெல்லாம் பெரும்பாலான நாடுகளில் உலகமயமாக்கல் காரணமாக நீங்கள் இதேபோன்ற ஆடைகளைக் காணலாம் என்றாலும், உண்மை என்னவென்றால், பல இடங்களில் சில பழக்கவழக்கங்கள் வழக்கமான உடைகள் மற்றும் சில கலாச்சாரங்களுடன் இன்னும் பாதுகாக்கப்படுகின்றன.\nதி வழக்கமான உடைகள் ஒவ்வொரு இடத்தின் கலாச்சாரத்தையும் மிகவும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன அதனால்தான் இந்தியாவின் ஆடைகளை அதன் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் காண்கிறோம். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் அல்லது விழாக்கள் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ஆடைகளைப் பற்றி மேலும் சிலவற்றை நாம் காணப்போகிறோம்.\n2 இந்தியாவில் பெண்கள் ஆடை\n3 இந்தியாவில் ஆண்கள் ஆடை\nவேறு எந்த இடத்திலும் இல்லாததைப் போல நாம் இந்தியாவுக்குப் பயணம் செய்தால், அவர்களின் பழக்கவழக்கங்களுடன் கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டியிருக்கும். ஆடை உண்மையில் வண்ணமயமானது மற்றும் ஒளி துணிகளைக் கொண்டு விவரங்கள் நிறைந்த பல நம்பமுடியாத துணிகளைக் காண்போம். அது நம் கவனத்தை ஈர்க்கும் ஒன்று. ஆனால் அதுவும் கூட அவர்கள் பழகியதை மாற்றியமைப்பது முக்கியம். பொதுவாக, பெண்கள் தங்கள் கால்களையோ அல்லது தோள்களையோ முழுமையாகக் காண்பிப்பது வழக்கம் அல்ல, எனவே தோள்களை மறைக்கும் சட்டைகளுடன் விவேகமான ஆடைகளை அணிவது நல்லது அல்லது நம்மை மறைத்துக்கொள்ள நாம் அதை மாற்றியமைக்க வேண்டியிருந்தால் ஒரு தாவணி. அவர்களின் பழக்கவழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம் என்றால், இந்தியா வருகை சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் எளிதாக இருக்கும், மேலும் அதை நாங்கள் அதிகம் அனுபவிப்போம்.\nஇந்தியாவில் மிகவும் சிறப்பியல்புடைய ஒரு ஆடை உள்ளது, நிச்சயமாக வழக்கமான பெண்கள் புடவை நினைவுக்கு வருகிறது. இது நிச்சயமாக இந்திய பெண்களால் நன்கு அறியப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஆடை ஒரு பாரம்பரிய வழியில். இது ஐந்து மீட்டர் நீளமும் 1.2 அகலமும் கொண்ட ஒரு துணி. இந்த துணி உடலை ஒரு குறிப்பிட்ட வழியில் காயப்படுத்தி, ஒரு ஆடையை உருவாக்குகிறது. நீங்கள் ஒரு ரவிக்கை மற்றும் ஒரு பிகோட் எனப்படும் நீண்ட பாவாடையையும் சேர்க்கலாம். இந்த ஆடைகள் தான் நாம் அதிகம் பார்ப்போம், சந்தேகத்திற்கு இடமின்றி விரும்புவோம். அதன் வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்கள் முடிவற்றவை மற்றும் துணிகளின் தரம் அல்லது அவற்றின் வடிவங்களைப் பொறுத்து பல்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்றதாக இருக்கும். பல சுற்றுலாப் பயணிகள் ஒரு நல்ல புடவையை நின��வு பரிசாக வாங்க வருகிறார்கள்.\nஎன்று மற்றொரு ஆடை இந்திய பெண்கள் பயன்படுத்தும் சல்வார் கமீஸ். சல்வார் என்பது கணுக்கால் பொருந்தக்கூடிய பரந்த பேண்ட்களுக்கு வழங்கப்பட்ட பெயர் மற்றும் மிகவும் வசதியான ஆடை. இந்த வகை பேன்ட் நம் கலாச்சாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமானது. அவை பொதுவாக மலைகள் போன்ற கடின உழைப்பைச் செய்யும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இது ஆண்களுக்கும் ஏற்ற ஆடை. முழங்காலை அடையும் ஒரு நீண்ட கை ஆடை இந்த பேண்ட்டில் சேர்க்கப்படுகிறது. பொதுவாக, இந்த ஆடைகள் பொதுவாக புடவை போலவே இருக்கும்.\nஆண்களில் சில உள்ளன தோதி போன்ற வழக்கமான ஆடை. இது மிகவும் வசதியான வெள்ளை நிற பேன்ட் ஆகும், இது சேலையின் நீளத்தை ஒரு செவ்வக துணியால் கொண்டுள்ளது மற்றும் அது இடுப்பில் உருட்டப்பட்டு, கால்கள் வழியாக கடந்து மீண்டும் இடுப்பில் சரி செய்யப்படுகிறது. இது வசதியானது மற்றும் லேசானது மற்றும் பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும், இருப்பினும் கிரீம் போன்ற பிற நிழல்களும் உள்ளன. இது இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டாலும், இது வங்காள மாநிலம் போன்ற இடங்களுக்கு மிகவும் பொதுவானது.\nஉங்கள் பயணத்திற்கு FLIGHT ஐப் பதிவுசெய்க\nஉங்கள் பயணத்தின் ஹோட்டலை முன்பதிவு செய்யுங்கள்\nஸ்பானிஷ் மொழியில் சிறந்த EXCURSIONS மற்றும் ACTIVITIES\nபயணத்திற்கு ஒரு காரை வாடகைக்கு விடுங்கள்\n5% தள்ளுபடியுடன் பயண காப்பீட்டைப் பெறுங்கள்\nவிமான நிலையத்திலிருந்து உங்கள் டிரான்ஸ்ஃபர் முன்பதிவு செய்யுங்கள்\nஆடைகளில் இன்னொன்று ஆண்களுக்கு இந்தியாவில் பொதுவானது குர்தா. பாகிஸ்தான் அல்லது இலங்கை போன்ற இடங்களிலும் குர்தா அணியப்படுகிறது. இது ஒரு நீண்ட சட்டை, அது முழங்கால்களுக்கு விழும் அல்லது கொஞ்சம் கீழும் கூட. சில நேரங்களில் பெண்கள் இதை அணிந்துகொள்கிறார்கள், இருப்பினும் ஒரு குறுகிய பதிப்பில் மற்றும் பிற வண்ணமயமான துணிகள் அல்லது பிற வடிவங்களுடன், அவர்கள் வழக்கமாக பல மலர் வடிவங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த குர்தாவை பாரம்பரியமாக சல்வார் பேன்ட் அல்லது தோதியுடன் அணியலாம்.\nவிசித்திரமான மற்றும் அவை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை, இது நுரையீரலைப் போன்றது, இடுப்பில் கட்டப்பட்ட ஒரு நீண்ட பாவாடையாக நாம் ப��ர்ப்போம். இந்த துண்டு வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம் மற்றும் ஆண்கள், பெண்கள் அல்லது இருவரும் அணியும் பகுதியைப் பொறுத்து. உதாரணமாக, பஞ்சாபில் அவை மிகவும் வண்ணமயமான துண்டுகள் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அணியலாம், கேரளாவில் இது வலது பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் மற்றும் அணிந்திருக்கும் மற்றும் தமிழகம் போன்ற இடங்களில் ஆண்கள் மட்டுமே அணியிறார்கள் என்ற தனித்தன்மை உள்ளது. இடது பக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு பருத்தி துண்டு மற்றும் பகுதியைப் பொறுத்து இது ஒரு நிறத்தில் இருக்கலாம் அல்லது வெவ்வேறு வடிவங்களையும் வண்ணங்களையும் கொண்டிருக்கலாம்.\nவழிகாட்டியை முன்பதிவு செய்ய விரும்புகிறீர்களா\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: பயணச் செய்திகள் » பொது » இந்திய ஆடை\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nஎனது மின்னஞ்சலில் சலுகைகள் மற்றும் பயண பேரம் பெற விரும்புகிறேன்\nமொராக்கோவில் ஆடை அணிவது எப்படி\nஉங்கள் மின்னஞ்சலில் செய்திகளைப் பெறுங்கள்\nஆக்சுவலிடாட் வயஜஸில் சேரவும் இலவச சுற்றுலா மற்றும் பயணத்தைப் பற்றிய சமீபத்திய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறவும்.\nமுழுமையான பயண பயணியர் கப்பல்கள்\nசலுகைகள் மற்றும் பேரங்களை பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/2018/06/", "date_download": "2021-07-24T20:58:19Z", "digest": "sha1:E47LKUCB6RSDUUNMISJSXUAAQJ75E7RE", "length": 15326, "nlines": 172, "source_domain": "www.koovam.in", "title": "June 2018 - Koovam Tamil News", "raw_content": "\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nம பொ சி எல்லை காத்த தமிழன் ம.பொ.சிவஞானம்\nம பொ சி எல்லை காத்த தமிழன் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் ம பொ சி எல்லை காத்த தமிழன் ம.பொ.சிவஞானம் பிரபாகரனுக்கும், வீரப்பனுக்கும் அஞ்சலி செலுத்தும் தமிழகத்தில் எல்லை காத்த மபொசியினை நினைத்து பார்க்க யாருமில்லை, தமிழுக்காக தமிழருக்காக‌ திமுக மட்டும் பாடுபட்டது என்பதே பெரிய பொய், […]\nபொன்மாணிக்கவேல் அவர்களை ரயில்வே துறைக்கு மாற்றியது அரசு\nபொன்மாணிக்கவேல் அவர்களை ரயில்வே துறைக்கு மாற்றியது அரசு பொன்மாணிக்கவேல் அவர்களை மீண்டும் ரயில்வே துறைக்கு மாற்றியது எடப்பாடி அரசு இப்பதான் எடப்பாடியை சிலர் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குகிறார் என்று கோமளேஸ்வரன் கதை தெரியுமா சரி அதைலாம் விடுங்க. நான் ஒரு கதை சொல்றேன். […]\nமிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள்\nமிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது அவசரநிலை இருண்டகாலமென்கிறார் மோடி மறுப்பதற்கில்லை மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் தான் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது ஆனால் அப்போது கூட பத்திரிக்கைகள் சுதந்திரமாய் முழு வலிமையோடு எதிர்த்தன […]\nஇந்தியர்களே தயவுசெய்து அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுங்கள்\nஇந்தியர்களே தயவுசெய்து அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுங்கள் இந்தியர்களே தயவுசெய்து அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுங்கள் அமெரிக்க குடியுரிமைச் சட்டம் மிகக் கடுமையானது சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து பிடிபட்டவர்களில், சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பிப்பவர்கள் இருக்கிறார்கள். அதிலும் அகதியாக உள்ளே நுழைபவன் ராஜபோக வாழ்க்கை வாழலாம். அந்த அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் துர்பாக்கியசாலிகள். சட்டவிரோதமாக […]\nகாலா அரக்கர் இனத்தின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் அரக்கர் காவியம்\nகாலா அரக்கர் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் அரக்கர் காவியம் காலா அரக்கர் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் அரக்கர் காவியம் காலா அரக்கர் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் அரக்கர் காவியம் காலாவின் கதை பழையது ஆனால் அதன் அரசியல் புதிது. அதில் உள��ள நேர்மை புதிது. அதுதான் காலாவை தனித்துக் காட்டுகிறது. காலம்காலமாக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அது சார்ந்த கதாப்பாத்திரங்களும் ஒன்றுதான். […]\nரஜினி படங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது\nரஜினி படங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது ரஜினி படங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது ரஜினிக்கும் மணிரத்தினத்திற்கும் ”பெயர்” இருக்கிறது என்கிறார் பதிவாளர் அது பெயர் அல்ல பார்ப்பனிய ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ”வீக்கம்”. 2000 இல் வெளியான பாபா படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து இன்றுவரை வந்த ரஜினி படங்கள் […]\nபெரியாரை வேண்டாம் என்கிறார் இயக்குனர் பா ரஞ்சித்\nபெரியாரை வேண்டாம் என்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் பெரியாரை வேண்டாம் என்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் பெரியாரை மறுத்து அம்பேத்கரே போதும் என்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் அது தொடர்ந்து வந்த இடைசாதி அழுத்தத்தால் ஏற்பட்டதென எண்ணுகிறேன் தொடர்ந்து புறக்கணிக்கபடும் போது ஏற்படும் வலி அது எதனால் என்பதையெல்லாம் […]\nயார் இந்த ஆரியர்கள் இந்தியாவில் முதலில் நுழைந்தவர்கள் தான் ஆரியர்கள்\n இந்தியாவில் முதலில் நுழைந்தவர்கள் தான் ஆரியர்கள் யார் இந்த ஆரியர்கள் ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவில் 450 இனங்களுக்கு ஓரு மதமாக 450 மதம் இருந்தன இதில் பெரிய மதம் உருவமில்லாத கடவுளை வணங்கும் சைவ மதம் இவர்கள் ஓரே இனமல்ல கல்தேயர்கள் எகிப்தியர்கள் மோவாப் அம்மோனியர்கள் […]\nபிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தான்\nபிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தான் பார்ப்பனர்கள் அகில இந்திய ஆர்எஸ்எஸ், பிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தான் என்பதை S.V.நாய்சேகர் சுதந்திரமாக திரிவதிலிருந்தும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நடத்த உத்தரவிட்டவர்கள் யார் என்பதை மறைப்பதிலிருந்தும், பகிரங்கமாக குருமூர்த்தி தமிழக அரசை ஆட்டுவிப்பதிலிருந்தும் புரிந்துகொள்ள […]\nதிரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார்\nதிரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார் மகா கேவலம் திரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார் மகா கேவலம் அத���சரி கேவலமானவர்களின் வழிதோன்றலாய் நிற்கும் போது சுயமரியாதையற்று சொரணையற்று திரியும் போது தாம் வகிக்கிற பதவியின் பெருமை தெரியாமல் தரைடிக்கட் லெவலுக்கு பேசுகிறார்.. அதுவும்,ஸ்டாலின் திரு.குமாரசாமியிடம் […]\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mascherina-chirurgica.xyz/?post=928", "date_download": "2021-07-24T20:40:18Z", "digest": "sha1:DWNO4O3BBUZAGYHTPGTP2JPEWNC2MKYE", "length": 9172, "nlines": 53, "source_domain": "mascherina-chirurgica.xyz", "title": "What is pnr status means in Urdu", "raw_content": "\nஉங்கள் ரயில் டிக்கெட்டின் PNR ஸ்டேட்டஸை வாட்ஸ்அப்பில் பார்க்கலாம்\nரயில் பயணிகள், தங்களின் PNR ஸ்டேட்டஸ் மற்றும் ரயில் வருகை குறித்தத தகவல்களை இனி தங்களின் வாட்ஸ் அப்-ல் காணும் வசதியை ரயிலோஃபி (Railofy) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nபாதுகாப்பான பயணம், குறைவான டிக்கெட் (ticket) விலை ஆகிய காரணங்களுக்காக இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் தொலைதூர பிராயணத்திற்கு ரயில் பயணத்தை நாடுகின்றனர். அப்படி செல்லும் பயணிகளுக்கு நாம் புக் செய்த டிக்கெட் கன்பார்ம் (confirm) ஆகிவிட்டதா அல்லது Waiting list -ல் இருக்கிறோமா அல்லது Waiting list -ல் இருக்கிறோமா என்பதை அறிவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. குறிப்பாக, PNR ஸ்டேட்டஸை தெரிந்துக்கொள்ள பல்வேறு இணையதளங்களில் தேடவேண்டி இருக்கிறது. கூகுள் (google) தரவின்படி, IRCTC பயணி ஒருவர் தங்களின் பயணத்துக்கு முன்பாக PNR ஸ்டேட்டஸ் குறித்த தகவல்களை 10 முதல் 20 முறை சரிபார்ப்பதாக தெரியவந்துள்ளது.\nஇதனால், மாதத்துக்கு ஒரு கோடிக்கும் மேலான PNR ஸ்டேட்டஸ் குறித்த தேடல்கள் இடம்பெறுவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் எதிர்கொள்ளும் இத்தகைய சிக்கலை போக்கும் வகையில் மும்பையச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான Railofy, புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, பயணிகள் தங்களின் PNR ஸ்டேட்டஸ் குறித்த தகவல்களை இனி வாட்ஸ் ஆப் மூலமே தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, ரயிலின் நிகழ்நேர வருகை, தங்கள் முன்பதிவின் தற்போதைய நிலை, லைவ் லொகோஷன் உள்ளிட்ட தகவல்களை உங்களின் வாட்ஸ்அப் செயலிக்கு (Whats app) ரயில்லோஃபி நிறுவனம் அனுப்பி வைக்கிறது.\nபயணிகள், தங்களின் PNR எண்ணை +919881193322 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினால் போதும். உங்கள் பயணசீட்டின் PNR எண் நிலை நொடியில் வாட்ஸ்அப் செயலிக்கு வந்துவிடும். மேலும், பயணிகள் ரயில் நிலையத்தை அடையும்போது நமது நிலையம் வந்துவிட்டது எனவும், அடுத்த வரவிருக்கும் நிலையம் குறித்த தகவலையும் ரயிலோஃபி தெரிவிக்கிறது. பயணி ஒருவர் முன்பதிவு செய்த ரயிலை தவறவிட நேரிட்டால், நிகழ்நேரத்தில் பயணிக்கும் ரயில்களின் வருகை மற்றும் தாமத நிலை, அந்த ரயிலுக்கான கட்டணம் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.\nAlso read ... அமேசான் பிரைம் வீடியோவில் குரூப் ஸ்ட்ரீமிங்கிற்கான \"வாட்ச் பார்ட்டி\" அம்சம்: இந்தியாவில் அறிமுகம்\nகூடுதலாக, அந்த நேரத்தில் புறப்பட தயாராக இருக்கும் விமானங்கள் குறித்த தகவல்களையும், அதன் டிக்கெட் விலையையும் ரயில்லோஃபி ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம், டிக்கெட் கிடைக்காமல் கடைசி நேரத்தில் பயணிகள் தங்களின் நிலை வெகுவாக குறையும் என ரயில்லோபி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ரயிலோஃபி ஆப் நிறுவனர்களில் ஒருவரான ரோஹன் தெதியா, \"இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களின் பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் நிலையை அறிந்துகொள்வதில் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர் என்பதை அறிந்தோம்.\nஅந்த சிக்கலை தீர்ப்பதுடன், பயணிகளுக்கு எளிமையாக ரயில் டிக்கெட் குறித்த தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என திட்டமிட்டு இத்தகைய முயற்சியை எடுத்தோம் என்றார். முதலில், 100 க்கும் குறைவானவர்களே எங்களது செயலியை பயன்படுத்திய நிலையில் தற்போது ஏராளமானோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலோஃபி செயலியை அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர்.எங்களின் நோக்கமே, இடையூறு இல்லா ரயில் பயணத்தை, பயணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் \"என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamejeyam.blogspot.com/2011/10/9.html", "date_download": "2021-07-24T20:23:26Z", "digest": "sha1:HV3YYBTHLTD4QTLGRWXUSNHJG4PCPWUL", "length": 30658, "nlines": 184, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal ): சித்தர் பாடல்களில் இருந்து 9", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் தூத்துக்குடி -2 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nசனி, அக்டோபர் 08, 2011\nசித்தர் பாடல்களில் இருந்து 9\nசீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து\nபாயும்; புடவை ஒன்றில்லாத போது பகல் இரவாய்\nஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்\nமாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தில்லையே \nசிற்றின்பத்திற்காக பகல் இரவாய் கர்மத்தை மறந்து காமத்திற்காக சீழும் உதிரமும் பாய்ந்திடும் துர்நாற்றம் வீசக்கூடிய புடவை கொண்டு மூடாது விட்டால் ஈயும் எறும்பும் அமரும் புண்ணிற்கு அல்லல் பட்டு பெருங் குழியில் மாய்ந்திடும் மனிதரை மாயாமல் வைக்க மருந்து இல்லையே .\nசீதப் பனிக்குண்டு சிக்கெனக் கந்தை; தினம் இரந்து\nநீ துய்க்கச் சோறு மனைதோறும் உண்டு, நினைவெழுந்தால்\nவீதிக்கு நல்ல விலைமாதர் உண்டு; இந்த மேதினியில்\nஏதுக்கு நீசலித்தாய் மனமே என்றும் புண்படவே\nகுளிர் கூடி வந்தால் கந்தை துணி இருக்கிறது பசி எடுத்தால் வீடுகள் தோறும் சோறு உள்ளது காம இச்சை ஏற்பட்டால் அதைத் தணிப்பதற்கு பொது மகளிர் உண்டு . மனமே ,இதை அனுபவிப்பதற்கு\nஒரு பிறவி எடுத்து ஏன் அல்லல் படுகிறாய் .\nஆறுண்டு; தோப்புண்டு; அணிவீதி அம்பலம் தானு முண்டு;\nநீறுண்டு; கந்தை நெடுங்கோ வணமுண்டு; நித்தம் நித்தம்\nமாறுண்டு உலாவி மயங்கும் நெஞ்சே\nசோறுண்டு தூங்கிப் பின் சும்மா இருக்கச் சுகமும் உண்டே\nபுற அழுக்கை நீக்குவதற்கு ஆறு உள்ளது , நடந்து களைப்படைந்தால் களைப்பாற தோப்பும் உள்ளது , படுத்து உறங்கப் பொதுச்சாவடி உள்ளது , தரிக்க திருநீறுண்டு , உடுத்துவதற்கு நீண்ட கோவணமும் உண்டு , தினந்தினம் மாற்றங்களில் சிக்கி மயங்கும் மனமே , மனை தோறும் சென்று அன்னத்தை இரந்து வாங்கி உண்டு , எந்த கவலையும் இல்லை ஆதலால் உண்ட மயக்கத்தால் தூங்கி அதன் பின் சும்மா இருந்து சுகமடைவாய் .\nஉடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில் ஒடுங்கி வந்தால்\nதடுக்கப் பழையவொரு வேட்டி��ுண்டு; சகம் முழுதும்\nபடுக்கப் புறந்திண்ணை யெங்கெங்கு முண்டு; பசித்து வந்தால்\nஉடுத்துவதற்கும் குளிர் காற்று வெய்யில் போன்ற தட்ப வெப்ப நிலைகளில் இருந்து காத்துக் கொள்ள பழைய ஒரு வேட்டி உண்டு . உலகம் முழுதும் படுத்துறங்க புறந்திண்ணை எங்கெங்கும் உள்ளது . பசி ஏற்பட்டால் நமது பசி அறிந்து உணவளிக்க சிவபெருமான் இருக்கிறார் ,நெஞ்சே எதை நினைத்து கலங்குகிறாய் நமக்கு ஒரு குறையும் இல்லை .\nமாடுண்டு; கன்றுண்டு; மக்களுண்டு என்று மகிழ்வதெல்லாம்\nகேடுண்டு எனும்படி கேட்டு விட்டோம் இனிக் கேள்மனமே\nஓடுண்டு; கந்தையுண் டுள்ளேயெழுத் தைந்தும் ஓதவுண்டு\nதோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையு முண்டே\nமாடு உண்டு கன்று உண்டு மக்கள் உண்டு என்று சந்தோசமாய் இருந்தாயே , இவை அனைத்தும் கேடு என்று தெரிந்து துறந்து விட்டாயே . இனி நான் சொல்வதைக் கேள் மனமே , இரந்து உண்பதற்கு திருவோடு உண்டு , உடுத்த கந்தைத் துணி உண்டு , நினைந்து இருப்பதற்கு பஞ்சாட்சரம் எனும் ஐந்தெழுத்து உண்டு , துணைக்கு தோடு அணிந்த திருநீலகண்டன் அடியாரும் உண்டு வேறு என்ன வேண்டும் மனமே .\nமாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும்\nவேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து விழி துயின்று\nபார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே \nமாயையின் மயக்கத்தையும் , போகப் பொருள்களின் வனப்பையும் இவையெல்லாம் மாயை என்று இறைவன் அருளால் உணர்ந்தவர்க்கு பின்பும் மயக்கம் வருமோ சிவன் திருவடியே சரணம் என்று பற்று கொண்டு இருப்பவர்கள் உலகத்தில் இருக்கும் சராசரி மனிதரைப் போன்று வேர்த்தால் குளிப்பார் , பசித்தால் உண்பார் , உறக்கம் வந்தால் உறங்குவார் , அனைத்திலுமே சராசரி மனிதரை போன்று இருந்தாலும் அவன் பற்று அற்றவன் சிவனடிக்கு பாத்திரமானவன் .\nஎன்று ஞானத்தெளிவு உள்ளவர்களை அடையாளம் சொல்கிறார் .\nஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்\nஅன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்\nநன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி\nஎன்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.\nதெய்வம் உண்டு என்பதை உறுதியாக நம்புவாயாக , தெய்வமும் ஒரே தெய்வம் தான் என்ற தெளிவுடன் இரு , எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் நிலையில்லை என்கிற கூற்றில் உறுதியுடன் இரு , யாரேனும் பசி என்று உன்னிடம் கேட்டால் எப்பாடு பட்டேனும் பசி தீர்த்து விடு ,இல்லறத்து கடமைகளை செவ்வனே முடித்து இருப்பதே நல்லறமாகும் , நல்லவர்களின் நட்பை வேண்டி விரும்பிப் போக வேண்டும் , இறைவன் கொடுப்பதை விருப்பு வெறுப்பு இல்லாமல் நமக்கு உள்ளபடி இவ்வளவுதான் போதும் என்று நடு நிலையில் இரு மனமே , இது தான் உனக்கு நான் செய்யும் உபதேசம் .\nநாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்பு பொம்மல்\nஆட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்த சந்தைக்\nகூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்\nஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே \nநிலையில்லாத பொருள்கள் மீது இருக்கும் நாட்டத்தை விடுத்து சத்குருவாகிய சிவபெருமான் திருவடிகளை நம்பி இரு , அப்படி இருந்தால் உனக்கு சில உண்மைகள் விளங்கும் அது என்னவெனில் இந்த உடலை நீ இயக்க வில்லை எம்பெருமான் இயக்குகிறான் அவன் ஆட்டி வைக்கிறான் நீ ஆடுகிறாய் நூல் அவனிடம் . ஆதலால் இந்த உடல் ஆடும் ஆட்டமெல்லாம் பொம்மலாட்டம் என்று தெளிந்து இரு . சுற்றத்தையும் உறவினர்களையும் சந்தையில் கூடும் கூட்டமென்று எண்ணி இருப்பாய் . அவரர் தேவை முடிந்தவுடன் கலைந்து விடுவர் நிலையில்லாத சுற்றமும் அப்படியே . குடத்தில் இருக்கும் வரை தான் நீர் அப்படியே இருக்கும் கவிழ்ந்து விட்டால் , இருந்த இடம் தெரியாது போய் விடும் வாழ்வும் அப்படியே என்ற என்னியிருப்பாய் என் நெஞ்சமே இது தான் உனக்கு உபதேசம் .\nஎன் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே\nஉன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த\nபின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு\nமுன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே.\nஇறைவா என்னால் நடத்தக் கூடிய செயல் என்று எதுவும் இல்லை எனக்கு வரும் துன்பங்களை ஒழிக்கவும் என்னால் இயலாது , எனக்கு வரும் துன்பத்தினை ஒழிப்பதற்கு உன்னால் மட்டுமே முடியும் இந்த உண்மையை அறிந்து கொண்டேன் இப்பிறப்பில் நான் செய்த தீவினை என்று எதுவும் இல்லை , முன்வினைப் பயன் தான் இங்ஙனம் என்னை வருத்திக் கொண்டு இருக்கிறது.ஆகவே பெருமானே தயை கூர்ந்து என் தீவினையை நீக்கி அருள வேண்டும் ஐயனே .\n(இந்த பாடல் அடிகளை கழுவேற்றும் போது தன் வினையை நொந்து பாடிய பாடல்)\nதிருவேடம் ஆகித் தெருவில் பயின் றென்னைத் தேடிவந்த\nபரிவாகப் பிச்சை பகருமென் றானைப்ப��ம் பணிந்தேன்\nகருவாகும் ஏதக் கடற்கரை மேவக் கருதும் என்னை\nஉருவாகிக் கொள்ள வல்லோ இங்ங னேசிவன் உற்றதுவே\nஐயனே , நீ பிச்சாடனர் வேடம் பூண்டு நான் பிச்சை எடுக்கும் நேரத்தில் என்னிடம் வந்து இருப்பதைப் பகிர்ந்து கொடு என்று கேட்டாய் வந்தது நீ என்றறியாமல் நானும் பகிர்ந்தேன் , வந்தது நீ என்று அறிந்தவுடன் அவ்விடத்திலேயே உன் திருவடி பட்ட இடத்தில் என் தலை படுமாறு பணிந்தேன் . எதற்காக வந்தாய் என்று எனக்கு தெரிந்துவிட்டது பிறவிக்கடல் என்னும் பெரும் கடலின் கரையறியாது இருக்கும் என்னை கரை அறிய வைத்து , என் பிறவிப் பயனை அடைய வைப்பதற்காகவே இங்கே சிவபெருமான் வந்தார் .\nவிட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்\nகிட்டேன் அவர் உரை கேட்டும் இரேன் மெய் கெடாத நிலை\nதொட்டேன் சுகதுக்க மற்றுவிட்டேன் தொல்லை நான் மறைக்கும்\nஎட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே\nஇந்த உலக இன்பங்களை விட்டுவிட்டேன் , இருவினைகளையும் எனக்கு புறம் தள்ளி விட்டேன் அடியவர் அல்லாத வீணருடன் நட்பு கொண்டாட மாட்டேன் , அவர்கூறும் சொற்களை கேட்க விரும்பவும் மாட்டேன் நிலையான இன்பம் என்ன என்பதை அறிந்து கொண்டேன் , இன்ப துன்பங்களை அற்றுவிட்டேன் , வேதங்களுக்கும் நான்மறைகளுக்கும் அப்பற்பட்டு நிற்கும் பரசிவத்தை அடைந்து தொல்லை இல்லாத இடத்தில் இருக்கிறேன் .\nஅட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்\nவிட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன்\nவட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க\nஎட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே.\nஎட்டு (இயமம் , நியமம் , ஆதனம் , தாரணம் , பிராணாயாமம் , பிரத்தியாகாரம் , தியானம் , சமாதி என்னும் ) யோகங்களும் , ஆறு (மூலாதாரம் , சுவாதிட்டானம் , மணிபூரகம் , அனாதகம் , விசுத்தி , ஆக்ஞா ) ஆதாரங்களையும் , ஐந்து ( சாக்கிரம் , சொப்பனம் , சுழுத்தி , துரியம் ,துரியாதீதம் ) ஆகிய அவத்தைகளையும் கடந்து போன வெட்ட வெளி தன்னில் ஆச்சர்யம் ஒன்று கண்டேன் , வட்டக் கருப்புக்கட்டியை விட இனிமையான சந்திர கலாமிர்தம் எனும் அமிர்தம் பருகி மகிழ்ந்திருக்கும் வேளையில் யாருக்கும் கிட்டாத பேரின்பமானது என்னைத் தனக்குள் கொண்டு அழிவில்லா பெரு வாழ்வு எனக்கு அளித்தது .\n- திருவடி முத்து கிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சித்தர் பாடல்களில் இருந்து\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n(நான்) யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)2\nசித்தர் பாடல்களில் இருந்து 11\nசித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)\nசித்தர் பாடல்களில் இருந்து 10\nசந்தான குரவர் மறைஞான சம்பந்தர்\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nசித்தர் பாடல்களில் இருந்து 9\nசித்தர் பாடல்களில் இருந்து 8\nசித்தர் பாடல்களில் இருந்து 7\nசித்தர் பாடல்களில் இருந்து 6\nசித்தர் பாடல்களில் இருந்து 5\nசித்தர் பாடல்களில் இருந்து 4\nசித்தர் பாடல்களில் இருந்து 3\nசித்தர் பாடல்களில் இருந்து 2\nசித்தர் பாடல்களில் இருந்து 1\nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் ஆன்மீக சிந்தனைகள் பாரதியார் பாடல்கள் மகான்கள் ஆன்மீக தகவல்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் படங்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சித்தர்கள் வரலாறு சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nசித்தர் பாடல்களில் இருந்து நாம் சிந்திக்க சில பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் விளக்கம...\nசித்தர் பாடல்களில் இருந்து 10\nஞானகுரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும் சரி எனக் கென்னும் பருந்தோ எ...\nகுதம்பை சித்தர் பாடல்கள் பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக் காரண மில்லையடி - குதம்பாய் காரண மில்லையடி. போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்...\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் ��ருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nசித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)1\nசித்தர் சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம் அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்த மானதும் ஆறி...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 2\nதிருமூலர் அருளிய திருமந்திரம் ...\nசித்தர் பாடல்களில் இருந்து 9\nஞானகுரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து பாயும்; புடவை ஒன்றில்...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 1\nதிருமூலர் அருளிய திருமந்திரம் விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை ...\nசித்தர் பாடல்களில் இருந்து 1\nஞான குரு பட்டினத்தார் பாடல்களில் ...............இருந்து கட்டி யணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் வெட்டி...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/18/20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-07-24T21:39:43Z", "digest": "sha1:KQWQ2NARQDPQZV6KMZSUCBK6JFLCRQAS", "length": 9430, "nlines": 100, "source_domain": "srilankanewsupdates.com", "title": "20வது திருத்தத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை; கனேடிய தூதுவரிடம் டக்ளஸ் தெரிவிப்பு! – Sri Lanka News Updates", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\nதமிழக முகாம் வாழ் ஈழத்தமிழர்களின் நலன்களை மேம்படுத்த ஸ்டாலின் உத்தரவு\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி\n150 கோடியில் வீடு.. பிரித்து கொடுப்பத்தில் மகள்களுக்குள் ஏற்பட்ட தகராறு\nடிராவிட்டை பார்த்து பேசிய போ���ு இலங்கை கேப்டன் செய்த செயல் குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்\nரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்\nகழிப்பறைக்குள் சென்று மாத்திரைகளை வீசிய ரிஷாத் பதியுதீன் – CID வௌிப்படுத்தல்\nமுல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து\n30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரிஷாட் பதியூதீன்\nபவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா\n20வது திருத்தத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை; கனேடிய தூதுவரிடம் டக்ளஸ் தெரிவிப்பு\n“உத்தேச 20வது திருத்தச் சட்டத்தினூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. அத்தோடு, 13வது திருத்தத்தை சரியாக கையாள்வதே தமிழ் மக்களின் …\nசுவிற்சர்லாந்தில் 15 க்கும் மேற்பட்டோர் கூடுவதை தடை செய்ய அரசாங்கம் விரும்புகிறது \nஊடகவியலாளர்களின் தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2021/06/16/%E0%B6%87%E0%B6%B8%E0%B7%99%E0%B6%BB%E0%B7%92%E0%B6%9A%E0%B7%8F-%E0%B6%A2%E0%B6%B1%E0%B7%8F%E0%B6%B0%E0%B7%92%E0%B6%B4%E0%B6%AD%E0%B7%92-%E0%B6%A2%E0%B7%9D-%E0%B6%B6%E0%B6%BA%E0%B7%92%E0%B6%A9/", "date_download": "2021-07-24T19:55:05Z", "digest": "sha1:VQTBHOYNM5FJELBY2ACMGCT7EEX27XLF", "length": 11519, "nlines": 104, "source_domain": "srilankanewsupdates.com", "title": "ඇමෙරිකා ජනාධිපති ජෝ බයිඩන් ශ්‍රී ලංකාවට කොරියන් ජාතික තානාපතිනියක් පත් කරයි – Sri Lanka News Updates", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்ற�� நாங்கள் கருதவில்லை..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\nதமிழக முகாம் வாழ் ஈழத்தமிழர்களின் நலன்களை மேம்படுத்த ஸ்டாலின் உத்தரவு\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி\n150 கோடியில் வீடு.. பிரித்து கொடுப்பத்தில் மகள்களுக்குள் ஏற்பட்ட தகராறு\nடிராவிட்டை பார்த்து பேசிய போது இலங்கை கேப்டன் செய்த செயல் குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்\nரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்\nகழிப்பறைக்குள் சென்று மாத்திரைகளை வீசிய ரிஷாத் பதியுதீன் – CID வௌிப்படுத்தல்\nமுல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து\n30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரிஷாட் பதியூதீன்\nபவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா\nகேரளாவில் மீண்டும் பரவியது பறவைக்காய்ச்சல் 300 கோழிகள் திடீர் உயிரிழப்பு\nகுளிர்காலத்தில் கொரோனாவின் புதிய ரகம்\nரிஷாத் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் சேதங்களை மதிப்பிட இலங்கை வரவுள்ள ஐ.நா நிபுணர் குழு\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.covidografia.pt/health-education/9-ways-get-over-flu", "date_download": "2021-07-24T20:59:11Z", "digest": "sha1:UWU22VSEBXGRQQBVAXC3CFBUWKNTIP2S", "length": 34648, "nlines": 81, "source_domain": "ta.covidografia.pt", "title": "9 காய்ச்சல் தீர்வுகளுடன் காய்ச்சலை எவ்வாறு சமாளிப்பது | சோதனை - சுகாதார கல்வி | ஜூலை 2021", "raw_content": "\nமருந்து தகவல், செய்தி சுகாதார கல்வி, ஆரோக்கியம் ஆரோக்கியம் மருந்து Vs. நண்பர் நிறுவனம், தி செக்அவுட் சுகாதார கல்வி, ���ெய்தி சமூகம், ஆரோக்கியம் நிறுவனம் மருந்து தகவல், சுகாதார கல்வி நிறுவனம், செய்தி செல்லப்பிராணிகள் வளர்ப்பு மருந்து தகவல் புதுப்பித்து சமூக செய்தி\nமுக்கிய >> சுகாதார கல்வி >> காய்ச்சல் வர 9 வழிகள்\nகாய்ச்சல் வர 9 வழிகள்\nஒவ்வொரு குளிர்காலத்திலும், பொதுவாக காய்ச்சல் தடுப்பூசிகளை எளிதில் அணுகலாம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சுகாதார நிபுணர்களிடமிருந்து முடிவற்ற வேண்டுகோள் இருந்தபோதிலும், தி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) மதிப்பீடுகள் 9 மில்லியன் முதல் 45 மில்லியன் அமெரிக்கர்கள் வரை காய்ச்சல் அறிகுறிகளை அனுபவிப்பார்கள். இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படும், அந்த அறிகுறிகளில் சோர்வு, தொண்டை வலி, காய்ச்சல் அல்லது சளி, மூச்சுத்திணறல் அல்லது மூக்கு ஒழுகுதல், தலைவலி, தசை மற்றும் உடல் வலிகள், காது நோய்த்தொற்றுகள் மற்றும் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.\nஒவ்வொரு காய்ச்சல் பருவத்திலும் நூறாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள், மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள், பொதுவாக மிகவும் வயதானவர்கள் அல்லது மிகச் சிறியவர்கள், அவர்களின் நோயின் விளைவாக இறந்துவிடுவார்கள். 2018-2019 காய்ச்சல் பருவத்தில், 34,000 அமெரிக்கர்கள் வரை கடுமையான காய்ச்சலால் இறந்ததாக சிடிசி மதிப்பிடுகிறது. இருப்பினும், காய்ச்சல் வரும் பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை அனுபவிப்பார்கள்.\nஅந்தக் குழுவில் நீங்கள் இருப்பதைக் கண்டால், உங்கள் அறிகுறிகளை எளிதாக்கவும், மீட்கப்படுவதை விரைவுபடுத்தவும், மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்கவும் பின்வரும் காய்ச்சல் தீர்வுகளை முயற்சிக்கவும்.\nவைரஸ் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇயற்கை காய்ச்சல் தீர்வுகளைக் கவனியுங்கள்\nமற்றவர்களைத் தவிர்த்து, நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கவும்\n1. நிறைய ஓய்வு கிடைக்கும்\nநீங்கள் காய்ச்சலுடன் இறங்கும்போது, ​​படுக்கையில் இருந்து வெளியேற நீங்கள் உணராத நல்ல வாய்ப்பு உள்ளது. அப்படியானால், உங்கள் உடலைக் கேளுங்கள். காய்ச்சலுக்கான மிகவும் பயனுள்ள மற்றும் எளிமையான வீட்டு வைத்தியம் ஒன்று, முடிந்தவரை ஓய்வு பெறுவது. ஓய்வு என்பது உடலுடன் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, மேலும் ஆரோக்கியமான தூக்க சுழற்சி-ஒரு இரவில் எட்டு மணிநேர தூக்கத்தைப் பெறுவது your உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, மேலும் அது வேலை செய்ய அனுமதிக்கிறது.\n2. நன்கு நீரேற்றமாக இருங்கள்\nஉங்களுக்கு காய்ச்சல் வரும்போது, ​​உங்களுக்கு அதிக திரவ இழப்பு ஏற்படுகிறது என்று குழந்தை மருத்துவரான எமி கிராம் கூறுகிறார் வடகிழக்கு மருத்துவக் குழு நியூயார்க்கின் ரைப்ரூக்கில். உங்கள் உடலுக்கு அதிக திரவங்கள் தேவைப்படும், எனவே நீங்கள் அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க விரும்புகிறீர்கள், எப்போதும் உங்களுடன் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். நீங்கள் சாதாரணமாக சாப்பிடுகிறீர்கள் மற்றும் உங்கள் உணவின் மூலம் உப்புகள் மற்றும் சர்க்கரைகளை உட்கொண்டால், நீர் ஹைட்ரேட்டுக்கான சிறந்த வழியாகும், ஆனால் நீங்கள் இல்லையென்றால், எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்ட பிற திரவங்களை குடிக்கலாம். உங்களுக்கு கேடோரேட் அல்லது ஒரு குழந்தைக்கு பெடியலைட் தேவைப்படும் நேரங்கள் you நீங்கள் உண்மையில் எதையும் சாப்பிடவில்லை என்றால், அவர் விளக்குகிறார். உங்கள் உடல் தண்ணீரைப் பிடிக்காது. அதனால்தான் எலக்ட்ரோலைட்டுகள் உதவியாக இருக்கும்.\nதொண்டை புண் மற்றும் வயிற்று வயிற்றை மென்மையாக்கும் போது உங்களுக்கு ஹைட்ரேட் செய்ய உதவும் பிற திரவங்களில் பழச்சாறுகள், மூலிகை தேநீர், இஞ்சி தேநீர், சுடு நீர், மற்றும், ஆம், சிக்கன் சூப் ஆகியவை சளியை உடைக்க உதவும்.\nசளி பூச்சுகள் உடலில் மேற்பரப்புகள் மற்றும் காற்று மற்றும் பிற திரவங்களின் இயக்கத்திற்கு ஒரு தடையாகும் என்கிறார் குழந்தை மருத்துவத்தின் பேராசிரியரான எம்.டி., பி.எச்.டி ஸ்டீவன் ஹிர்ஷ்பீல்ட். சீருடை சேவைகள் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் மேரிலாந்தில். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது உற்பத்தி செய்யப்படும் சளியை நீர்த்துப்போகச் செய்ய சூடான திரவங்கள் உதவுகின்றன. இருப்பினும், காஃபின் கொண்டிருக்கும் காபி போன்ற பானங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை உண்மையில் நீங்கள் அதிக நீரிழப்புக்கு வழிவகுக்கும்.\nநீராவி அல்லது நீராவியைப் பயன்படுத்துவதன் மூலம் சளி கட்டமைப்பைக் கையாள்வதற்கான மற்றொரு வழி. உங்கள் வீட்டிலுள்ள காற்று வறண்டிருந்தால், ஈரப்பதமான காற்றை உருவாக்கும் ஈரப்பதமூட்டி அல்லது ஆவியாக்கி கீறல் தொண்டையை ஆற்றவும் சளியை நீர்த்தவும் உதவும். உங்களிடம் ஈரப்பதமூட்டி இல்லையென்றால், ஒரு நேரத்தில் சில நிமிடங்கள் சூடான, நீராவி பொழிவில் உட்கார்ந்திருப்பது உங்களை நன்றாக உணர உதவும்.\nவைட்டமின் டி மற்றும் டி 3 என்ன வித்தியாசம்\nசிலர் கொதிக்கும் நீரிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள், கூடாரம் போல தலைக்கு மேல் ஒரு துண்டு போட்டு, நீராவியை உள்ளிழுக்கிறார்கள். பல மருத்துவர்கள் யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது மிளகுக்கீரை எண்ணெயை தண்ணீரில் சேர்க்க பரிந்துரைக்கின்றனர். வெறுமனே, நீங்கள் வெற்று குழாய் நீரைக் காட்டிலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள், அதில் அசுத்தங்கள் இருக்கக்கூடும், மேலும் அனைத்து வழங்குநர்களும் அவற்றின் பயன்பாட்டை ஆதரிக்காததால் நெட்டி பானைகள் மற்றும் உமிழ்நீர் போன்ற தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.\n4. உங்களை வசதியாக ஆக்குங்கள்\nகாய்ச்சலைக் குறைக்கவும், காய்ச்சலுடன் தொடர்புடைய உடல் மற்றும் தசை வலிக்கு சிகிச்சையளிக்கவும், பெரும்பாலான மக்கள் போன்ற அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAID கள்) எடுத்துக்கொள்ளலாம் அட்வைல் , மோட்ரின் ( இப்யூபுரூஃபன் ), டைலெனால் ( அசிடமினோபன் ), மற்றும் அலீவ் ( naproxen ). இருப்பினும், காய்ச்சலுடன் ஆஸ்பிரின் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் வேறு சிக்கல்கள் இருக்கலாம், டாக்டர் ஹிர்ஷ்பீல்ட் கூறுகிறார். காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இது குறிப்பாக உண்மை, ஏனெனில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது நோய்வாய்ப்பட்ட குழந்தைகளில் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் ரேயின் நோய்க்குறி , மூளையை பாதிக்கும் மற்றும் கல்லீரலை சேதப்படுத்தும் ஒரு அரிய ஆனால் தீவிர நோய். ஒட்டுமொத்தமாக, சிறுநீரகங்கள் மற்றும் வயிற்றை பாதிக்கும் என்பதால் NSAID களைப் பயன்படுத்துவதில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். வயதானவர்கள் குறிப்பாக இதய நோய் அல்லது இரைப்பை குடல் (ஜி.ஐ) இரத்தப்போக்கு பற்றிய மருத்துவ வரலாற்றைக் கொண்டிருந்தால் NSAID களைக் கட்டுப்படுத்த வேண்டும்.\nதொடர்புடையது: குழந்தைகளுக்கான சிறந்த வலி நிவாரணி அல்லது காய்ச்சல் குறைப்பான் எது\n5. பரிந்துரைக்கப்பட்ட ஆன்டிவைரல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்\nபெரும்பாலான மக்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு நன்கு பொருத்தப்பட்டிருந்தாலும், மற்றவர்கள் அதிக ஆபத்தை இயக்குகிறார்கள் கடுமையான மற்றும் ஆபத்தான காய்ச்சல் அறிகுறிகளை வளர்ப்பது. இதில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், இளம் குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, நீரிழிவு நோய், எச்.ஐ.வி / எய்ட்ஸ், மாற்று அறுவை சிகிச்சை, நோயெதிர்ப்பு தடுப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற சில மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் உள்ளனர். இந்த நபர்களுக்கு காய்ச்சல் வரும்போது, ​​மருத்துவர்கள் பெரும்பாலும் போன்ற வைரஸ் தடுப்பு மருந்துகளை பரிந்துரைப்பார்கள் தமிஃப்லு ( oseltamivir ) மற்றும் ஸோஃப்ளூசா (baloxavir) காய்ச்சல் அறிகுறிகள் தோன்றிய முதல் 48 மணி நேரத்திற்குள். ஆன்டிவைரல்கள் உடலில் இருந்து காய்ச்சல் வைரஸை விரைவாக அழிக்கவும், காய்ச்சல் அறிகுறிகளின் காலத்தை குறைக்கவும் உதவும். ஸோஃப்ளூசாவும் இப்போது அங்கீகரிக்கப்பட்டது வைரஸுக்கு ஆளான பிறகு காய்ச்சலைத் தடுக்க.\nகுழந்தைக்கு காது தொற்றுக்கான இயற்கை வைத்தியம்\nதொடர்புடையது: டமிஃப்லு வேலை செய்யுமா\n6. இயற்கை காய்ச்சல் தீர்வுகளை கவனியுங்கள்\nகாய்ச்சலுடன் நீங்கள் எல்டர்பெர்ரியை ஆரம்பத்தில் எடுத்துக் கொண்டால், அது அறிகுறிகளின் போக்கைக் குறைக்கும் என்பதற்கான சான்றுகள் உள்ளன, டாக்டர் கிராம் கூறுகிறார். சிரப்ஸ், கம்மீஸ், லோசெஞ்ச்ஸ், மாத்திரைகள் மற்றும் டீஸில் உள்ள சுகாதார உணவுக் கடைகளில் கிடைக்கிறது, மேலும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை, எல்டர்பெர்ரி சார்ந்த கூடுதல் மருந்துகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு பாதகமான பக்கவிளைவுகளுக்கு மிகக் குறைவான ஆபத்தையும் ஏற்படுத்தும். இருப்பினும், நிரப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஆரோக்கியத்திற்கான தேசிய மையத்தின்படி, எல்டர்பெர்ரி பரிந்துரைக்கப்படவில்லை கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு.\nசெயல்திறனை மருத்துவர்கள் ஏற்கவில்லை புரோபயாடிக்குகள், எக்கினேசியா, துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி போன்ற பிற இயற்கை வைத்தியங்களில் வைட்டமின் சி, வைட��டமின் பி 6 மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும் மற்றும் காய்ச்சல் அல்லது ஜலதோஷத்தைத் தடுக்க உதவும், ஆனால் அதற்கு சிறிய சான்றுகள் இல்லை காய்ச்சல் அறிகுறிகளைக் குறைக்க அல்லது வேக மீட்புக்கு அவை அதிகம் செய்கின்றன. புரோபயாடிக்குகள், ஒரு வகை நல்ல பாக்டீரியாக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும், ஆனால் அவற்றின் நீண்டகால பாதுகாப்பு குறித்து அதிகம் அறியப்படவில்லை. வாய்வழியாக எடுக்கப்பட்ட துத்தநாகம் குளிர் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும், ஆனால் இது குமட்டல் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மறுபுறம், வைட்டமின் சி மற்றும் எக்கினேசியா பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன, ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரைச் சரிபார்க்க வேண்டும்.\n7. உங்கள் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கவும்\nகாய்ச்சலின் மிகவும் பொதுவான மற்றும் விரும்பத்தகாத அறிகுறிகளில் ஒன்று தொண்டை புண். இருமல் சொட்டுகள், இருமல் சிரப், லோஸ்ஜென்ஸ் மற்றும் கடினமான சாக்லேட் போன்ற காய்ச்சல் மற்றும் குளிர் மருந்து கூட தொண்டை புண்ணை ஆற்றவும் சளியை உடைக்கவும் உதவும். போன்ற டிகோங்கஸ்டெண்ட்ஸ் சூடாஃபெட் (சூடோபீட்ரின் ), நாசி ஸ்ப்ரேக்கள் போன்றவை அஃப்ரின் ( ஆக்ஸிமெட்டசோலின் ), மற்றும் எதிர்பார்ப்புகள் போன்றவை மியூசினெக்ஸ் ( guaifenesin ), சளியை உடைத்து நெரிசலைப் போக்க உதவும். இருமல் அடக்கிகள் (டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் கொண்ட தயாரிப்புகள்) இருமலைக் குறைக்க இருமல் நிர்பந்தத்தைத் தடுக்கின்றன. போன்ற தொண்டை ஸ்ப்ரேக்கள் செபகோல் ( டைக்ளோனைன் ) அல்லது குளோராசெப்டிக் ( பினோல் ), தொண்டையைத் தணிக்கவும், தொண்டை புண்ணிலிருந்து வலியைக் குறைக்கவும் உதவும்.\nவெதுவெதுப்பான உப்பு நீரில் கசக்குவது சளியை உடைக்கவும், காதுகளை எளிதாக்கவும் உதவும், மேலும் உங்கள் நெற்றியில் மற்றும் மூக்கில் ஒரு சூடான சுருக்கத்தை வைத்திருப்பது தலைவலி மற்றும் சைனஸ் வலியைப் போக்க மற்றும் நாசி நெரிசலைக் குறைக்க உதவும். மேலும் கர்ல் ரெசிபிகளையும் தொண்டை புண் தீர்வுகளையும் கண்டறியவும் இங்கே .\nதொடர்புடையது: தொண்டை புண் சிகிச்சை எப்படி\n8. மற்றவர்களைத் தவிர்த்து, நல்ல சுகாதாரத்தைக் கடைப்பி��ிக்கவும்\nஉங்கள் அறிகுறிகளை எளிதாக்கவோ அல்லது காய்ச்சலை விரைவாகப் பெறவோ இது எதுவும் செய்யாது என்றாலும், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மற்றவர்களுடனான தொடர்பைக் குறைப்பது முக்கியம், மேலும் பரவுவதைத் தடுக்க காய்ச்சல் அறிகுறிகள் நீங்கிய பிறகு குறைந்தது 24 மணிநேரம் நோய். காய்ச்சல் மிகவும் தொற்றக்கூடியது மற்றும் காற்று வழியாக எளிதில் பரவுகிறது. நீங்கள் மற்றவர்களுடன் வாழ்ந்தால் உங்கள் வீட்டின் ஒரு அறையில் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்; சரியான பயிற்சி கை சுகாதாரம் வெதுவெதுப்பான நீர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புடன்; எந்தவொரு காரணத்திற்காகவும் நீங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு அணிய மறக்காதீர்கள் மாஸ்க் .\nநிச்சயமாக, காய்ச்சலைத் தடுப்பதற்கான சிறந்த வழி ஒவ்வொரு ஆண்டும் ஒரு காய்ச்சலைப் பெறுவதுதான். CDC கூற்றுப்படி , ஆய்வுகள், காய்ச்சல் தடுப்பூசிகள் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் காய்ச்சல் அபாயத்தை 40% -60% குறைக்கும் என்று காட்டுகின்றன.\n9. மருத்துவ உதவியை நாடுங்கள்\nகாய்ச்சல் பொதுவாக வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்படலாம், காய்ச்சல் அறிகுறிகள் மோசமடைந்தால் 24 மணி நேரத்திற்குப் பிறகு உங்கள் சுகாதார வழங்குநரை அணுக வேண்டும். மூச்சுத் திணறல், ரத்தம் இருமல், மார்பு வலி, அல்லது சமநிலையில் சிக்கல், நடைபயிற்சி, அல்லது உட்கார்ந்து கொள்வது போன்ற கடுமையான அறிகுறிகளுக்கு, உடனடி மருத்துவ உதவியை நாடுங்கள் உங்கள் மருத்துவரிடமிருந்து அல்லது உங்களை ஒரு மருத்துவமனை அவசர அறைக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு மற்றொரு கடுமையான நோய் இருந்தால், உடனடியாக காய்ச்சல் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ சிகிச்சையையும் பெற வேண்டும்.\nஹாலோவீனில் உங்கள் குழந்தையின் உணவு ஒவ்வாமையைக் கையாள 5 உதவிக்குறிப்புகள்\nமெலோக்சிகாம் வெர்சஸ் செலிபிரெக்ஸ்: வேறுபாடுகள், ஒற்றுமைகள் மற்றும் எது உங்களுக்கு சிறந்தது\nமருந்தகத்தில் தடுப்பூசி போடுவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nக்ளோனோபின் வெர்சஸ் வேலியம்: வேறுபாடுகள், ஒற்றுமைகள் மற்றும் இது உங்களுக்கு சிறந்தது\nஉங்களுக்கு அம்மை பூஸ்டர் தேவையா\nட்ரூலன்ஸ் வெர்சஸ் லின்ஜெஸ்: வேறுபாடுகள், ஒற்றுமைகள் மற்றும் இது உங்களுக்க�� சிறந்தது\nஸ்டேடின்கள்: பயன்கள், பொதுவான பிராண்டுகள் மற்றும் பாதுகாப்பு தகவல்கள்\nமயக்கமற்ற பெனாட்ரில்: உங்கள் விருப்பங்கள் என்ன\nதடுப்பூசிகளுக்குப் பிறகு குடிப்பது சரியா\nகர்ப்பமாக இருக்கும்போது ஒவ்வாமை மருந்து எடுத்துக்கொள்வதற்கான உங்கள் வழிகாட்டி\nரெய் நோய்க்குறி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nசூடாஃபெட் என்றால் என்ன, அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது\nநான் எப்படி வயக்ரா அல்லது சியாலிஸைப் பெறுவேன்\nஅட்ரல் மற்றும் வைவன்ஸுக்கு என்ன வித்தியாசம்\nவீட்டில் கால் பூஞ்சை குணப்படுத்துவது எப்படி\nகாப்பீடு இல்லாமல் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எவ்வாறு பெறுவது\nநீங்கள் எத்தனை மணிநேரம் திட்டத்தை எடுக்க முடியும் b\nநுண்ணுயிர் எதிர்ப்பிகளின் போது எடுக்க சிறந்த புரோபயாடிக்\nCopyright © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | covidografia.pt", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.moneyratestoday.com/exchange-cinkappur-talar-ceyya-amerikka-talar.html?date=2021", "date_download": "2021-07-24T20:18:53Z", "digest": "sha1:E6M4FFIMYKMKGAKGHJZU747J7ASCTZPW", "length": 10363, "nlines": 24, "source_domain": "ta.moneyratestoday.com", "title": "சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய அமெரிக்க டொலர் மாற்று விகிதம் வரலாறு (2021)", "raw_content": "\nநாணய மாற்றி பரிமாற்ற விகித கால்குலேட்டர் அந்நிய செலாவணி விகிதங்கள் ஆன்லைன் நாணய மாற்று விகிதங்கள் வரலாறு\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய அமெரிக்க டொலர் மாற்று விகிதம் வரலாறு\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய அமெரிக்க டொலர் மாற்று விகிதம் வரலாறு (2021)\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய அமெரிக்க டொலர் மாற்று விகிதம் வரலாறு வரலாறு இருந்து 1992 வரை 2021. நாணய மாற்றம் விளக்கப்படம் சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய அமெரிக்க டொலர் (2021).\nஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாணயங்களின் பரிமாற்ற வீதங்களின் வரலாற்றை நாங்கள் வைத்திருக்கிறோம். சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் அமெரிக்க டொலர் இன் வரலாற்றை ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு காலத்திற்கும் இங்கே காணலாம். எந்த தேதிக்கும் எந்த ஆண்டிற்கும் பரிமாற்ற வீதங்களின் வரலாறு எங்களுடன் நீங்கள் காணலாம். சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் அமெரிக்க டொலர் 1992 முதல் 2021 வரையிலான மாற்று வீதம் இந்த பக்கத்தில் கிடைக்கிறது. சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் அமெரிக்க டொலர் முதல் 1992 முதல் 2021 வரையிலான அனைத்து மேற்கோள்களும் இங்கே உள்ளன.\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் அமெரிக்க டொலர் இன் வரலாற்றின் வரைபடம் 1992 முதல் ஒவ்வொரு ஆண்டும் மேற்கோளுடன். Moneyratestoday.com என்ற இணையதளத்தில் 30 ஆண்டுகளாக அனைத்து நாணயங்களின் வரைபடத்திலும் பரிமாற்ற வீதத்தின் வரலாறு சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் அமெரிக்க டொலர் இன் வரலாற்றின் இலவச வரைபடம் கடந்த ஆண்டு. விளக்கப்படத்தின் மீது வட்டமிட்டு, சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் அமெரிக்க டொலர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டிற்கான மேற்கோளைக் காண்க. சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) அமெரிக்க டொலர் க்கு மேற்கோள்களின் வரலாற்றின் வரைபடத்தில் உள்ள உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்.\nமாற்று சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய அமெரிக்க டொலர் சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய அமெரிக்க டொலர் மாற்று விகிதம் சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) செய்ய அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி செலாவணி சந்தையில் வாழ\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) 1992 முதல் மாற்று விகிதங்களுக்கான வரலாற்று அட்டவணையை இணையதளத்தில் பார்க்கலாம். சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) / அமெரிக்க டொலர் 1992 முதல் ஒவ்வொரு ஆண்டும் நாணயங்களின் மேற்கோள்களின் வரலாற்றின் ஆன்லைன் அட்டவணை இந்தப் பக்கத்தில் உருவாக்கப்பட்டது. அட்டவணையில் உள்ள பரிமாற்ற வீதங்களின் வரலாறு: சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் அமெரிக்க டொலர் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கிறது: 1992, 1993, 1994, 1995, 1996, 1997 , 1998, 1999, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020. நாணய வரலாற்று அட்டவணையில் ஆண்டின் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாதங்களுக்கு மாற்று விகிதங்களின் வரலாறு கிடைக்கிறது. சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் அமெரிக்க டொலர் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதத்திற்கும் பரிமாற்ற வீதத்தைக் காணலாம். ஆண்டின் இணைப்பைக் கிளிக் செய்க.\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) இன் பரிமாற்ற விகிதங்களில் அமெரிக்க டொலர் க்கு நீண்ட காலமாக மாற்றம் விகிதங்களின் வரலாற்றின் இந்த பக்கத்தில் தெளிவாகக் காணப்படுகிறது . 10, 20 அல்லது 30 ஆண்டுகளில் நாணயம் எவ்வளவு மாறிவிட்டது என்பதை மதிப்பிடுங்கள். நீண்ட காலமாக மேற்கோள்களின் விளக்கப்படத்தைக் காண்க. சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் அமெரிக்க டொலர் இன் நீண்ட கால இயக்கவியல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த பக்கத்தில் மதிப்பிட முடியும். எங்கள் தளத்தில் அனைவருக்கும் தொடர்புடைய அனைத்து நாணயங்களின் விகிதங்களின் வரலாறு உள்ளது.\nசிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) க்கு பதிலாக ஒரு நாணயத்தைத் தேர்வுசெய்க அதன் பரிமாற்ற வீதத்தின் வரலாற்றை அமெரிக்க டொலர் க்கு அறிய. எல்லா ஆண்டுகளுக்கும் ஒரு நாணயத்தின் மேற்கோள்களின் ஆன்லைன் வரலாறு இங்கே உள்ளது. கடந்த ஆண்டு பரிமாற்ற விகிதங்கள், ஒவ்வொரு ஆண்டும். சிங்கப்பூர் வெள்ளி (சிங்கப்பூர் டொலர்) முதல் அமெரிக்க டொலர் இன் வரலாற்றைக் கண்டுபிடிக்க அட்டவணையில் உள்ள ஆண்டைக் கிளிக் செய்க.\nமொபைல் பதிப்பு தொடர்புகள் Cookies நாணய மாற்றி © 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-07-24T20:27:46Z", "digest": "sha1:G5KLWUQIWMDMO372Q5LKZRAQKOX5GTPM", "length": 12040, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "என்றியின் விதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்பியலில், என்றியின் விதி (Henry's law of partial pressure) என்பது வளிம விதிகளில் ஒன்றாகும். இதனை 1803 ஆம் ஆண்டில் வில்லியம் என்றி உருவாக்கினார். பல்வேறு பட்ட வளிமங்கள் ஒரு நீர்மத்தின் மேல் உள்ள போது அவ்வளிமங்கள் எந்த வீதத்தில் நீர்மத்தில் கலக்கின்றன என்பதனை இவ்விதி விளக்குகின்றது.\n\"வெப்பநிலை மாறாதிருக்கும் நிலையில் எந்த வளிமத்தின் பகுதி அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த வளிமத்தின் நிறை கரைசலில் அதிகம் காணப்படும்,\" என்பதே என்றியின் விதியாகும். குறைந்த பகுதியழுத்தமுள்ள வளிமம் குறைந்த அளவிலிருக்கும். அதாவது, \"நீர்மம் ஒன்றில் உள்ள வளிமத்தின் கரைதிறன் நீர்மத்தின் மேலுள்ள வளிமத்தின் பகுதி அழுத்தத்திற்கு நேர் விகித சமனில் இருக்கும்.\"\nகார்பனேற்றப்பட்ட குளிர்பானம் இவ்விதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். கார்பனேற்றப்பட்ட குளிர்பானம் அடங்கிய புட்டியைத் திறக்க முன்னர், பானத்திற்கு மேலுள்ள வளிமம் வளிமண்டல அழுத்தத்திலும் பார்க்க ஓரளவு அதிக அழுத்தத்தில் தூய காபனீரொக்சைட்டு காணப்படும். புட்டி திறக்கப்படும் போது, இந்த வளிமத்தின் ஒரு பகுதி \"பொப்\" என்ற ஒலியுடன் வெளியேறுகிறது. நீர்மத்தின் மேலுள்ள கார்பனீரொக்சைடின் பகுதி அழுத்தம் இப்போது குறைவாக உள்ளதால், நீர்மத்தில் கரைந்துள்ள சில கார்பனீரொக்சைடு குமிழ்களாக வெளியேறுகின்றது. புட்டி திறந்த நிலையிலேயே வைத்திருக்கப்படும் போது, கரைசலில் உள்ள கார்பனீரொக்சைடின் செறிவு வளியில் உள்ள கார்பனீரொக்சைடின் செறிவுடன் சமநிலைக்கு வருகிறது.\n2 வேறு வடிவங்களில் என்றியின் விதி\nஎன்றியின் விதி மாறா வெப்பநிலையில் பின்வருமாறு எழுதப்படலாம்:\nஇங்கு p கரைசலுக்கு மேலுள்ள வளிமத்தின் பகுதி அழுத்தம். c கரைபொருளின் செறிவு, kH மாறிலி, என்றியின் விதி மாறிலி எனப்படும் இம்மாறிலி கரைபொருள், கரைப்பான், மற்றும் வெப்பநிலையில் தங்கியுள்ளது. இதன் பரிமாணம் அழுத்தத்தை செறிவினால் பிரிக்கும் பரிமாணத்திற்கு ஒப்பானது.\n298 கெ வெப்பநிலையில் நீரில் கரையும் சில வளிமங்களின் k மாறிலிகள் வருமாறு:\nகாபனீரொக்சைட்டு (CO2) : 29.41 L·atm/மோல்\nவேறு வடிவங்களில் என்றியின் விதி[தொகு]\nஎன்றியின் விதி பல்வேறு வடிவங்களில் தரப்படுகின்றன.[1][2]\nஅட்டவணை: என்றியின் விதியும் மாறிலிகளும் (நீரில் வளிமங்கள் 298.15 கெல். வெப்பநிலையில்)[2]\ncaq = கரைசலில் வளிமத்தின் செறிவு (அல்லது மூலக்கூற்றுத்திறன்) (மோல்/லிட்)\ncgas = கரைசலுக்கு மேலுள்ள வளிமத்தின் செறிவு (மோல்/லிட்)\np = கரைசலுக்கு மேலுள்ள வளிமத்தின் பகுதி அழுத்தம் (atm)\nx = கரைசலில் உள்ள வளிமத்தின் மோல் பின்னம் (பரிமாணமற்றது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2017, 07:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/11/19/dmdk-vijayakanth-conference-salem.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-24T21:38:29Z", "digest": "sha1:25F7UAXZQ2NPFDO22UP6HLW4KQWMVBZS", "length": 20933, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலத்தில் தேமுதிக மாநில மாநாடு-விஜயகாந்த் அறிவிப்பு | DMDK to hold state level conference in Salem | சேலத்தில் மாநில மாநாடு-விஜயகாந்த் அறிவிப்பு - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nதேமுதிக, மநகூ மாநாட்டில் அதிகம் அம்மா சென்டிமெண்ட் பேசிய வைகோ\nஇப்படிப் பேசினால் விஜயகாந்த்துக்கு மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா\nபேச வந்ததே கடைசி நிமிடத்தில்தான்.. இதில் \"டைம் இல்லை\" என்று புலம்பிய விஜயகாந்த்\nதில்லுமுல்லு கட்சி= திமுக, அனைத்திலும் தில்லுமுல்லு கட்சி= அதிமுக- இது பிரேமலதா\nதிட்டம் போட்டு கேள்வியை மாற்றிக் கேட்டு தொண்டர்களை குழப்பிய விஜயகாந்த்\nதேர்தல் கூட்டணி: வழக்கம் போல் சஸ்பென்ஸ் வைத்து முடித்த \"மதில்மேல் பூனை\" விஜயகாந்த்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலத்தில் தேமுதிக மாநில மாநாடு-விஜயகாந்த் அறிவிப்பு\nசென்னை: தேமுதிகவின் மாநில மாநாடு ���னவரி மாதத்தில் சேலத்தில் நடைபெறும் என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:\n\"இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே'', என்னும் மூல முழக்கத்தோடு 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் நாள், மக்கள் கடலில் மதுரை மாநகரில் தே.மு.தி.க. துவங்கப்பட்டது. 5 ஆண்டுகள் கழித்து இன்று 6வது ஆண்டில் வீறு நடைபோட்டுக் கொண்டுள்ளது. இந்த இயக்கத்தைச் சேர்ந்த லட்சக் கணக்கான தொண்டர்கள் தங்களது வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி இந்த மாபெரும் இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர்.\nஇருகரம் கொண்டு ஏற்றிய விளக்கை ஏந்தி காப்பாற்றுவதைப் போல, இந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் பல்வேறு சோதனைகளுக்கு இடையில் காப்பாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், இன்று தே.மு.தி.க. ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உள்ளது.\nஒரு கட்சியைத் துவங்கி நடத்தினால் மட்டும் போதாது. மக்களின் பேராதரவு கிடைத்தால் மட்டுமே அரசியலில் அந்தக் கட்சி தலை நிமிர்ந்து நிற்க முடியும். தே.மு.தி.க. துவங்கப்பட்டு, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்தது. 11 இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டது.\nதொடர்ந்து தனித்து நின்றபொழுதும் பணம், பதவி, பலாத்காரம் போன்றவை தேர்தல்களில் கட்டவிழ்த்து விட்டபோதும் ஒரு அசைக்க முடியாத சக்தியாக மலர்வதற்கு மக்கள் தே.மு.தி.கவுக்கு பேராதரவு தந்து வருகின்றனர்.\nதமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவாவதற்கு மக்கள் தொடர்ந்து அளித்து வரும் அரவணைப்பும், ஆதரவுமே காரணமாகும். மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.\nதமிழ்நாடெங்கும் சிற்றூர்களிலும், குக்கிராமங்களிலும், மூலை முடுக்குகளிலும் சிதறிக் கிடக்கின்ற நாம் எல்லோரும் ஒரு சேர கூடுவதற்கு, ஒருவரோடு ஒருவர் உறவு பாராட்டுவதற்கு, மேலும் மேலும் முன்னேறுவதற்கு, ஜாதி, மதம் என்ற வேறுபாடு பாராமல் நாம் அனைவரும் ஏற்றத் தாழ்வை மறந்து ஒரே மாநாடாக கூட வேண்டும் என்பதே எனது ஆசை. ஆகவே தே.மு.தி.க. சார்பில் ஒரு மாநில மாநாடு நடத்துவதென திட்டமிட்டுள்ளேன்.\nஜனவரி மாதம் பொங்கல் விழாவுக்குரிய சிறப்பான மாதமாகும். நமது மாநில மாநாட்டை வரும் 2011ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில், சேலம் ப��ுதியில் நடத்தலாம் என உள்ளேன்.\nதே.மு.தி.கவின் வளர்ச்சிப் பாதையில் இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியது என்பதால், இந்த மாநாட்டில் கழகத் தொண்டர்களும், கழக ஆதரவாளர்களும், தாய்மார்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.\nவிலைவாசி உயர்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள், மின்வெட்டு, குடிதண்ணீர்ப் பற்றாக்குறை, சுகாதார கேடுகள், படிப்பறிவின்மை போன்ற பலவற்றால் தமிழ்நாடு பீடிக்கப்பட்டு இருக்கிறது. ஆளும் வர்க்கத்தினர் மக்களின் வாக்குச் சீட்டுக்களைப் பணம் கொடுத்து பறிக்க முயல்கின்றனர்.\nஏழைகளே இல்லாத நாடு, தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கிட துடிக்கிறோம் நாம். ஏழைகள் இருந்தால்தான் இலவசம் தந்து, மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிக்க முடியும் என்ற எண்ணத்தால், ஏழ்மையை நிரந்தரமாக வைத்திருக்கவே ஆட்சியாளர்கள் ஆசைப்படுகின்றனர்.\nஇந்த பிற்போக்குத் தனத்தை முறியடித்து தமிழ்நாட்டில் எல்லாரும் எல்லாமும் பெற, இல்லாமை அறவே அகல, ஜாதி, மத வேறுபாடு நீங்கி மனிதநேயம் மலர, ஒரு அடிப்படை சமுதாய மாற்றத்தைக் காண, அடிக்கல் நாட்டுவதாக இந்த மாநாடு அமையட்டும். இருளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு, விடியலைக் காணட்டும். புதியதோர் சமுதாயம் காண பொழுது புலரட்டும். இதற்கான ஒரு திருப்புமுனையை தமிழ்நாட்டில் தே.மு.தி.க. மாநாடு ஏற்படுத்தட்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.\nமேலும் தேமுதிக மாநாடு செய்திகள்\nஜெயலலிதாவை தமிழகத்தை விட்டே விரட்டியடியுங்கள்.. பிரேமலதா ஆவேசம்\nகவுண்டவுன் ஸ்டார்ட்... அதிமுக ஆட்சியை கேப்டன் இறக்குவார்: சுதீஷ் சபதம்\nநீங்க ஆட்சிக்கு வந்தது \"கேப்டன்\" போட்ட பிச்சை... வேடலில் வைத்து அதிமுகவை வறுத்த தேமுதிகவினர்\n2011 தேமுதிக சேலம் மாநாடு.. விஜயகாந்த் பேச்சு.. பிளாஷ்பேக்\nகாஞ்சி. குலுங்கியது... தொடங்கியது தேமுதிக மாநாடு.. விஜயகாந்த் பேச்சுக்காக தொண்டர்கள் காத்திருப்பு\nபாஜகவிற்கு மட்டுமே ‘அந்த’த் தகுதி உள்ளது... தேர்தல் நேரத்தில் 'தெளிவாக' பேசும் பொன்.ராதா\nதேமுதிக மாநாடு.. வாலண்டியராக வந்து விஜயகாந்த்துக்கு வாழ்த்து சொல்லி துண்டுபோடும் ம.ந.கூ.\nதேமுதிக மாநாடு... திமுக பொதுக்கூட்டம் இனி 2 நாட்களும் களைகட்டப்போகுது காஞ்சிபுரம்\nகாத்தி��ுக்கும் \"3 கண்கள்\".. காஞ்சிபுரத்தில் என்ன சொல்வார் விஜயகாந்த்\nமாநாட்டை வெற்றி பெறச் செய்யுமாறு தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்\nபுதிய தேடலை நோக்கி வேடலில் கூடும் தேமுதிக.. அழைக்கிறார் \"கேப்டன்\".. இதுதாங்க இன்விடேஷன்\nபிப்.20ல் காஞ்சியில் மாநாடு நடத்தும் விஜய்காந்த்.. அதில் கூட கூட்டணியை அறிவிக்க மாட்டார்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதேமுதிக மாநாடு தேமுதிக தலைவர் விஜயகாந்த் dmdk conference political leaders\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-bjp-mp-nandkumar-singh-chauhan-died-tragically-due-to-corona-infection-413497.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-24T21:43:19Z", "digest": "sha1:7YB6Y5GHZOHQ2J3CGTICFXKXP5BV4QAO", "length": 19948, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ம.பி.யில் சோகம்... கொரோனா தொற்றுக்கு பாஜக எம்பி உயிரிழப்பு... பிரதமர் மோடி இரங்கல்! | Madhya Pradesh BJP MP Nandkumar Singh Chauhan died tragically due to corona infection - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஒரு டேபிள் ஃபேன்.. ஒரு குண்டு பல்பு.. இதுக்கு கரண்ட் பில் ரூ.2.50 லட்சமாம்.. அதிர்ந்து போன பெண்\n'விமானங்களை பாகிஸ்தானுக்கு கடத்த போறேன்' .. ம.பி.யை கலங்கடித்த இளைஞர்.. அலேக்கா தூக்கிய போலீசார்\nஐகோர்ட் கூறிய அந்த ஒற்றை வார்த்தை.. 3,000 ஜூனியர் டாக்டர்கள் திடீர் ராஜினாமா.. ம.பி.யில் பரபரப்பு\nகொரோனாவை குணமாக்கும் என நினைத்து.. மண்ணெண்ணெய் குடித்த டெய்லர் பரிதாப உயிரிழப்பு\nசெம.. சூப்பர்.. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000.. அசத்தும் மத்திய பிரதேச அரசு\nகொரோனா கால கல்யாணம்.. பிபிஇ உடையுடன் அக்னியை வலம் வந்து திருமணம் செய்த மணமக்கள்\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் ���ளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nம.பி.யில் சோகம்... கொரோனா தொற்றுக்கு பாஜக எம்பி உயிரிழப்பு... பிரதமர் மோடி இரங்கல்\nபோபால்: மத்திய பிரதேச மாநில பாஜக எம்பி நந்த்குமார் சிங் சவுகான் கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.\nகொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்த நந்த்குமார் சிங் சவுகான் நேற்று இரவு உயிரிழந்தார்.\nநந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொடர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது.\nகேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவிலும் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.இந்தியாவில் 15,000-க்குள் இருந்த பாதிப்புகள் மீண்டும் 15,000-க்கு மேல் பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்கள் தடுப்பூசியை மக்களுக்கு விரைந்து செலுத்துமாறும், நோய் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.\nகொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டெர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் பெரும்பாலான அமைச்சர்களை கொரோனா தாக்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச பாஜக எம்பி நந்த்குமார் சிங் சவுகான் கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். நந்த்குமார் சிங் சவுகான் மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்து வந்தார்.\nநந்த்குமார் சிங் சவுகானுக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடல்நிலை மோசம் அடைந்ததால் அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் ஆதரவுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.\nநந்த்குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ' நந்த்குமார் சிங் சவுகான் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். பாராளுமன்ற நடவடிக்கைகள், நிர்வாக திறன்கள் மற்றும் மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் ஆற்றிய பங்களிப்புக்காக நந்த்குமார் சிங் சவுகான் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்திற்கு இரங்கல் என்று மோடி கூறியுள்ளார். இதேபோல் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையாக.. கரப்பானுக்கு பயந்து இவர் என்ன செய்தார்னு பாருங்க\n6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாத்தா உள்பட இருவர்.. சமோசா வாங்கி கொள்ள ரூ 20 கொடுத்த கொடூரம்\nஅட கொடுமையே.. முகத்தில் இருந்து நழுவி விழுந்த மாஸ்க்.. ஆட்டோ டிரைவரை இரக்கமின்றி தாக்கிய போலீசார்\nம.பி.யில் 2 நகரங்களில் இன்று முதல் இரவு ஊரடங்கு; மாஸ்க் அணியாவிட்டால் சிறை... அரசு எச்சரிக்கை\nதிருமணத்தை மீறிய உறவு.. துரத்திய சந்தேகம்.. மனைவியின் கால், கையை துண்டாக்கிய கொடூரம்\nஉணவுக் கலப்படத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை... அதிரடி சட்டத்துக்கு மத்திய பிரதேச அரசு ஒப்புதல்\nம.பி.யில் கோர விபத்து: 54 பயணிகளுடன் 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்த பஸ்...35 பேர் உயிரிழப்பு\nகாதலர் தினத்தில் ஹோட்டலுக்குப் போன ஜோடிகள்... அடித்து நொறுக்கிய கும்பல் - 17 பேர் கைது\nநடுவானில் தொழில்நுட்ப கோளாறு... அவசரமாக தரையிறங்கிய பெங்களூரு விமானம்\nவிடிகாலை.. தூங்கி கொண்டிருந்த கணவர்.. அருகில் போன மனைவி.. \"வீலென\" ஒரு சத்தம்.. தெருவே மிரண்டு போச்சு\nமுதல்ல தடுப்பூசி வேணுமா...ரூ.500 கொடுங்க...ம.பி.யில் செல்போனில் பேசும் மோசடி கும்பல்.. மக்களே உஷார்\n\"ஐட்டம்\".. என்ன பேச்சு இது.. கமல்நாத்தே இப்படிப் பேசினால் எப்படி.. சோனியா காந்தி கண்டிக்க வேண்டும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbhopal corona virus corona vaccine bjp mp போபால் கொரோனா வைரஸ் கொரோனா தடுப்பூசி பாஜக எம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/hong-kong?q=video", "date_download": "2021-07-24T21:45:49Z", "digest": "sha1:NIMZBVZLGPJMHI2YISSGMYN4MJRMZTGR", "length": 9088, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Hong Kong News in Tamil | Latest Hong Kong Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிகரிக்கும் கொரோனா.. இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு மே 2 வரை ஹாங்காங் தடை\nபெண்களை விட ஆபாச பொம்மைகளுடன் டேட்டிங் செய்வது ரொம்ப ஈஸி.. அதுதான் செலவு வெக்காது.. சீனக்காரர்\nஇங்கிலாந்து - சீனா ஆடும் உள்ளே வெளியே ஆட்டம் - குழப்பத்தில் மக்கள்\nஅரசின் அனுமதியின்றி தேர்தல்... 50 ஜனநாயகவாதிகள் கைது... ஹாங்காங்கில் என்னதான் நடக்கிறது\nஇந்திய பயணிகளுக்கு கொரோனா...2வது முறையாக ஏர் இந்தியா விமானத்துக்கு ஹாங்காங் தடை\nஹாங்காங் சீனா பிடியில் இருக்கிறதே.. தனி சலுகை எதற்கு.. ஒப்பந்தங்களை ரத்து செய்து அமெரிக்கா அதிரடி\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஹாங்காங்கில் கொரோனா புதிய வேவ்.. நிலைமை மோசமானது.. கட்டாயம் மாஸ்க் அணிய உத்தரவு\nஹூஸ்டனில் சீன தூதரகம் மூடல்... அமெரிக்காவின் அடுத்த ஆயுதம்\nஹாங்காங்கில் செக்.. 28 வருட ஒப்பந்தத்தை ரத்த��� செய்த டிரம்ப்.. சீனாவிற்கு எதிராக சீறும் அமெரிக்கா\nதீவிரமாக கவனித்து வருகிறோம்.. ஹாங்காங் மூலம் சீனாவை நெருக்கும் இந்தியா.. ஐநாவில் அதிரடி பேச்சு\n'உங்க வேலையை மட்டும் பாருங்க'.. ஹாங்காங் சட்டத்தை விமர்சித்ததால்... சீனா கடும் எரிச்சல்\nசீனா மீது கடும் கோபம்.. ஹாங்காங்கிற்கு அதிரடி செக் வைத்த அமெரிக்கா.. டிரம்பின் பரபரப்பு மூவ்\nபத்திரமாக ஒப்படைத்த பிரிட்டன்.. வார்த்தை தவறிய சீனா.. வீறுகொண்ட போராட்டம்.. இது ஹாங்காங்கின் கதை\nஹாங்காங்.. தேசிய பாதுகாப்பு சட்டம்.. சீனா மீது பொருளாதாரத் தடை.. எச்சரிக்கும் அமெரிக்கா\nஅதிர்ச்சி..கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பொமரேனியன் நாய் பலி.. குணமடைந்து வீடு திரும்பிய பிறகு சோகம்\nரொம்ப கஷ்டம்.. மனிதர்களிடமிருந்து நாய்க்கும் பரவியது கொரோனா வைரஸ்.. அதிர்ச்சி தகவல்கள்\nஉங்களால் தாங்க முடியாது.. சீனாவிற்கு எதிராக 2 சட்டங்களை இயற்றிய டிரம்ப்.. மோதிக்கொள்ளும் வல்லரசுகள்\nஹாங்காங்கில் பெரும் பதற்றம்.. முதல்முறையாக களமிறங்கியது சீன ராணுவம்\nஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-07-24T20:46:37Z", "digest": "sha1:ZBS4VECJSDKWQXBHHYQMMQYN7KX3YN2W", "length": 5886, "nlines": 123, "source_domain": "tamilneralai.com", "title": "இந்திய அணி அறிவிப்பு – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவிற்கு இந்த மாதத்தில் சுற்றுப்பயணம் வரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு ஒரு நாள் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டு ரிஷப் பாண்ட்ற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த அணியானது உலககோப்பைக்கான முன்னோட்ட அணியாக பார்க்கப்படுகிறது.\nவிராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தாவன், அம்பத்தி ராயுடு, கெதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது சமி, சாகள், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ராகுல், ரிஷப் பண்ட், கவுள் (முதல் இரண்டு போட்டிகள்), புவனேஷ்குமார் (கடைசி மூன்று போட்டிகள்).\nவிராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா,ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ,ஷிகர் தாவன், தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, சாகள், விஜய் சங்கர், கருணல் பாண்டியா, உமேஷ் யாதவ், கவுல், மாயங் மார்கண்டே\nCategorized as கிரிக்கெட், விளையாட்டு\nசென்னை சிறுவனை பாராட்டும் பிரபலங்கள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4941", "date_download": "2021-07-24T20:52:22Z", "digest": "sha1:S53UOUNKDEZSNDYTGWRY4L2HCF5KL5UJ", "length": 6185, "nlines": 53, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a post ", "raw_content": "\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\nமுதன்முதலில் கிரிவலம் சென்றது யார் இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதிதேவி ஆவார். ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதிதேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பார்வதிதேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பதால் அந்த மலையை சுற்றத் தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் அவர் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார்.அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார். பின்னர் தனது உடலின் இடபாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவலம் வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்மதித்தார். இந்த முறையில்தான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர். இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/tamil-nadu/dindigul/nilakottai/2", "date_download": "2021-07-24T20:47:02Z", "digest": "sha1:OTH4SVYR3EPE3D776XEWJPFISJGAY7X3", "length": 13271, "nlines": 180, "source_domain": "www.instanews.city", "title": "Latest Dindigul Tamil News | Todays Breaking Corona Virus | திண்டுக்கல் செய்திகள் | Politics News in Nilakottai | நிலக்கோட்டை செய்திகள் | Instanews Page 2", "raw_content": "\nநிலக்கோட்டை - Page 2\nவேலை வழிகாட்டி : ITI தகுதிக்கு பொதுத்துறை நிறுவனமான Hindustan...\nElectrician தொழிற் பிரிவில் ITI படிப்பை முடித்து, 3 வருட பணி அனுபவம், NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nNCC பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட்...\nஇளநிலைப் பட்டம் பெற்று, NCC ல் 2 வருட பணி அனுபவத்துடன் C சான்று பெற்றிருக்க வேண்டும்.\nBE/B.Tech. படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் Assistant...\nஇந்திய கடலோர காவல்படையில் BE/B.Tech. படித்தவர்களுக்கு காலி பணியிடங்கள் உள்ளன. ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.\nBE/Diploma/ITI படித்தவர்களுக்கு DFCCIL பொதுத்துறை நிறுவனத்தில் 1074...\nபொதுத்துறை நிறுவனமான DFCCIL நிறுவனத்தில் 1074 பணியிடங்கள் காலியாக உள்ளன, BE/Diploma/ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலை வழிகாட்டி: இந்திய கடற்படையில் SSC Officer பணிகளுக்கு...\nபட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\nதமிழ்நாடு பாடநூல்‌, கல்வியியல் புதிய தலைவராக திண்டுக்கல்‌ லியோனி...\nதமிழ்நாடு பாடநூல்‌ நிறுவனம்‌ மற்றும் கல்வியியல்‌ பணிகள்‌ கழகத்தின்‌ புதிய தலைவராக திண்டுக்கல் லியோனியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார்.\nவேலை வழிகாட்டி: இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள்\n10th, +2, டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள் உள்ளன.\nதமிழக நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள்\nதமிழ் நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பணிகளுக்கு 3557 காலியிடங்கள் உள்ளன, ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.\nநிலக்கோட்டை அருகே புலித்தோல், மான்தோல், கருங்காலி கட்டைகள் பறிமுதல்\nநிலக்கோட்டை வீலிநாயக்கன்பட்டி தவயோகி ஸ்ரீ ஞானதேவபாரதி சுவாமிகள் மடத்தில் புலித்தோல், மான்தோல், கருங்காலி கட்டைகள் பறிமுதல்\nஅதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் : சாகுபடி செய்ய விவசாயிகள்...\nநவீன முறையில் குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டும் சூழலில், இது குறித்து அதிகாரிகள்...\nஇரண்டு மாதங்களுக்கு பிறகு திண்டுக்கல்லில் இன்று முதல் பஸ் போக்குவரத்து\nஊரடங்கை தொடர்ந்து 2 மாதங்களுக்கு பிறகு திண்டுக்கல்லில் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. பயணிகள் மகிழ்ச்சி\nவணிகர்கள் கோரிக்கை ஏற்று 27 மாவட்டங்களில் துணி, நகைக்கடைகள் திறக்க...\nவணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை ஏற்று 27 மாவட்டங்களில் துணி, நகைக்கடைகள் திறக்க முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/online-nominations-for-padma-awards-2021-to-remain-open-till-september-15-290820/", "date_download": "2021-07-24T21:06:27Z", "digest": "sha1:64GTK52NX3OXO2T5SVBADZGSJH7OJ524", "length": 19162, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "செப்டம்பர் 15’ம் தேதி வரை காலக்கெடு..! பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க மத்திய அரசு அழைப்பு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசெப்டம்பர் 15’ம் தேதி வரை காலக்கெடு.. பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க மத்திய அரசு அழைப்பு..\nசெப்டம்பர் 15’ம் தேதி வரை காலக்கெடு.. பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க மத்திய அரசு அழைப்பு..\nகுடிமக்களுக்கான நாட்டின் மிக உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகள் 2021’க்கான பரிந்துரைகளை இந்த ஆண்டு செப்டம்பர் 15’ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்��ிய அரசு நேற்று அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் பரிந்துரைகள், 2021 குடியரசு தினத்தை முன்னிட்டு 2020 மே 1 முதல் தொடங்கியுள்ளதாகவும், பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி 2020 செப்டம்பர் 15 ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.\nமதிப்புமிக்க விருதுகளுக்கான பரிந்துரைகள் பத்ம விருதுகள் ஆன்லைன் போர்ட்டல் https://padmaawards.gov.in’இல் மட்டுமே பெறப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபத்ம விருதுகள், அதாவது பத்ம விபூஷன், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றாகும். 1954’ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகின்றன.\nவிருதுகள் குடிமக்களின் தனித்துவமான வேலையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன .\nஇனம், தொழில், நிலை அல்லது பாலினம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு தகுதியற்றவர்கள்.\nபத்ம விருதுகள் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக முந்தைய ஆட்சிகளில் குற்றம் சுமத்தப்பட்டு வந்த நிலையில், மோடி தலைமையிலான அரசு, இதை மக்களின் பத்ம விருதுகளாக ஆக மாற்ற வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு ஆண்டும் அனைத்து குடிமக்களும் சுய நியமனம் உள்ளிட்ட பரிந்துரைகளையும் பிறர் குறித்த பரிந்துரைகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபரிந்துரைகள் மேலே கூறப்பட்ட பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் போர்ட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தொடர்புடைய விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும், இதில் கதை வடிவத்தில் மேற்கோள் (அதிகபட்சம் 800 சொற்கள்), அவற்றில் பரிந்துரைக்கப்பட்ட நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைக���் அல்லது சேவையை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.\nஇந்த ஆண்டு, இதுவரை, 8,035 பதிவுகள் போர்ட்டலில் செய்யப்பட்டுள்ளன. அதில் 6,361 வேட்பு மனுக்கள் மற்றும் பரிந்துரைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.\nஅனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்கள், பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்றவர்கள், சிறப்பான நிறுவனங்கள் ஆகியோரின் மூலம் திறமையானவர்களை அடையாளம் காண ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.\nசமூகத்தின் பிரிவுகள், எஸ்.சி.க்கள் மற்றும் எஸ்.டி.க்கள், திவ்யாங் நபர்கள் மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையைச் செய்யும் நபர்களை அடையாளம் காண்பதற்காகவே இந்த வலைதளம் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விபரங்கள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பின் கீழ் கிடைக்கின்றன.\nTags: செப்டம்பர் 15, பத்ம விருதுகளுக்கு பரிந்துரை, மத்திய அரசு\nPrevious “ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார்” – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு..\nNext “கடவுள் தவறு செய்து விட்டார்” – வசந்த குமார் மறைவுக்கு கே.எஸ் அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி..\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ1. கோடி பரிசு: முதலமைச்சர் பிரேன்சிங் அறிவிப்பு\nஆயுதங்களாக மாறும் ட்ரோன்கள்: புதிய வடிவமெடுத்த எதிர்கால யுத்தம்\n10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே\nபுதுப்பொலிவு பெற்ற கூகுள் குரோமின் டைனோசர் கேம்\n100 % பயணிகளுடன்‌ பேருந்துகள்‌, மெட்ரோ ரயில்கள்‌ இயங்க அனுமதி : கட்டுப்பாடுகளை தளர்த்திய டெல்லி அரசு…\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பயிற்சியாளர்களுக்கும் பரிசு : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்..\nசில மாவட்டங்களில் நிலையாக இருக்கும் சராசரி பாதிப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் 1819 பேருக்கு கொரோனா\nகட்சி தாவியதும் அடாவடி ஆரம்பம்… மணல் கடத்தலை பிடித்த போலீசாருக்கு மிரட்டல்… கடவூர் செல்வராஜ் மீது திமுகவினர் அதிருப்தி..\nஆக.,2ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி திருவுருவப்படம் திறப்பு : சபாநாயகர் அறிவிப்பு\nஆயுதங்களாக மாறும் ட்ரோன்கள்: புதிய வடிவமெடுத்த எதிர்கால யுத்தம்\nQuick Shareட்ரோன் அருமையானதொரு அறிவியல் கண்டுப்பிடிப்பு.இன்று திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் படம் எடுக்க மட்டுமின்றி, கூட்டங்களை கண்காணிக்க காவல்துறைக்கும்…\n100 % பயணிகளுடன்‌ பேருந்துகள்‌, மெட்ரோ ரயில்கள்‌ இயங்க அனுமதி : கட்டுப்பாடுகளை தளர்த்திய டெல்லி அரசு…\nQuick Shareடெல்லி : கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தலைநகர் டெல்லியில் அமலில் இருந்து பெரும்பாலான கட்டுப்பாடுகள்…\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் பயிற்சியாளர்களுக்கும் பரிசு : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்..\nQuick Shareடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம்…\nசில மாவட்டங்களில் நிலையாக இருக்கும் சராசரி பாதிப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் 1819 பேருக்கு கொரோனா\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 1,900க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை…\nகட்சி தாவியதும் அடாவடி ஆரம்பம்… மணல் கடத்தலை பிடித்த போலீசாருக்கு மிரட்டல்… கடவூர் செல்வராஜ் மீது திமுகவினர் அதிருப்தி..\nQuick Shareஅதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானவுடன் போலீசாரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட கடவூர் செல்வராஜ் ஆதரவாளர்கள் மீது அதிருப்தி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parthy76.blogspot.com/2008/11/blog-post_2537.html", "date_download": "2021-07-24T21:04:12Z", "digest": "sha1:TDRKEAOC35GI2ZWYLTMRTXARXKP7Z2ZQ", "length": 23435, "nlines": 654, "source_domain": "parthy76.blogspot.com", "title": "ஏற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம் : -சேதுராமன் சாத்தப்பன் ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஏற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம் : -சேதுராமன் சாத்தப்பன்\n'உப்பு விற்கப் போனா மழை பெய்யுது; உமி விற்கப் போனா காற்று அடிக்குது' என்ற பழமொழி, இப்போதுள்ள பங்குச் சந்தைக்கு பொருந்தும். பலத்த எதிர்பார்ப் புடன் பங்குச் சந்தைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு, இப்போது நடப்பதெல்ல��ம் புரியாத புதிராக உள்ளது.நாட்டின் தொழில் உற்பத்தி செப்டம்பர் மாதம் சிறப்பாக இருந்தது என்ற தகவல் வெளிவந்தும், புதன்கிழமை சந்தை அடி வாங்கியது. வியாழனன்று சந்தைக்கு விடுமுறையாக இருந்தது. அன்றைய தினம் வெளியிடப்பட்ட பணவீக்க புள்ளி விவரம் ஒற்றை இலக்கத்திற்கு வந்து பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைந்துள்ளது என்றால் சும்மாவா ஆனால், வெள்ளியன்று சந்தை தொடக்கத்தில் சிறிது மேலே இருந்தாலும், பின்னர் கீழே இறங்கத் தொடங்கியது. பல சிறிய முதலீட்டாளர்கள் ஒன்றும் புரியாமல் முழித்தனர். ஒரு பக்கம் பணவீக்கம் குறைகிறது; கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், சந்தை கூடவில்லை. சர்வதேச நாடுகளில் சந்தை ஏற்றத்தில் உள்ளது. ஆனால், அடிப்படை வலுவாக உள்ள இந்தியாவில் மட்டும் பங்குச் சந்தை அடி வாங்குகிறது.ஆகஸ்ட் மாதத்தில் தொழில் உற்பத்தி குறைவு என்ற செய்தி வந்த போது, கடந்த மாதம் பலத்த சரிவு ஏற்பட்டது. அதேபோல், பணவீக்கம் சற்றே உயரும் போதெல்லாம், அதை சாக்காக வைத்து சந்தையை இறக்கினர். ஆனால், இப்போது நேருக்கு மாறாக இருக்கும் போது, தொடர்ந்து அடிக்கின்றனர்.இப்போது, அடுத்த பல்லவியை ஆரம்பித்து விட்டனர். அதென்ன ஐந்து மாநில தேர்தல். இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தற்போதே யூகங்களை கிளம்பி விட்டு சந்தையை கீழே இழுத்துச் செல்கின்றனர். இதனால் தான் வெள்ளிக்கிழமை சந்தை மேலும், கீழுமாகவே இருந்தது. மேலும், ஜி-20 நாடுகளின் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு எப்படி இருக்கப் போகிறது என்ற யூகங்களும், சாப்ட்வேர் பங்குகளின் இறக்கமும் சந்தையை இறக்கித் தள்ளியது. கடந்த மூன்று டிரேடிங் நாட்களிலும் உலகளவில் பல இடங்களிலும் சந்தை மேலேயே இருந்தது. ஆனால், இந்தியாவில் குறைந்து கொண்டே வந்துள்ளது. ஏற்றத்தை எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.'டாடா டெலி' 26 சதவீத பங்குகளை ஜப்பானின் டோகோமொ 2.7 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது தான் தற்போதைய ஹைலைட். சந்தை மலிந்துள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இதுதான் சமயம் என இந்தியக் கம்பெனிகளில் பங்குகள் வாங்க முற்படலாம். அது சந்தையை மேலே கொண்டு செல்லும். டாடா டெலியின் பங்குகள் 12 சதவீதம் மேலே சென்றன. இந்த பங்கு 11 ரூபாய் வரை குறைந்து வந��த போது, பலரது பார்வை இதன் மீது திரும்பவில்லை. இப்போது கூட வாங்கலாம். ஜப்பான் நிறுவனம் ஒரு பங்கை 24.70 ரூபாய் என்று தான் வாங்கியுள்ளது. எனவே, இந்த பங்கை கண்காணித்து வாங்க முயற்சிக்கலாம்.\nவெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 151 புள்ளிகள் குறைந்து 9,385 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 38 புள்ளிகள் குறைந்து 2,810 புள்ளிகளுடனும் முடிவடைந்தன.\nஅன்னிய செலாவணி கையிருப்பு: ஒரு காலத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாமல் நாடு கஷ்டப்பட்டது; ஏற்றுமதி பெருகியது, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை அதிகமாக்கி, அன்னிய செலாவணியை கொண்டு வந்து கொட்டியது, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்கு அதிகளவில் பணங்களை கொண்டு வந்தனர். எல்லாம் சேர்ந்து நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கூடி வந்தது. ஆனால், கடந்த ஆறு மாத காலமாக டாலருக்கு எதிராக ரூபாய் தள்ளாடுவதால், அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. அதாவது, 312 பில்லியன் டாலராக ஜூன் மாதம் இருந்தது, தற்போது, 250 பில்லியன் டாலர் அளவில் வந்து நிற்கிறது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் விற்று வெளியேறியதும் ஒரு காரணமாகும்.\nபுதிய முதலீடுகள்: கம்பெனிகள் தங்கள் விரிவாக்க பணிகளுக்கு புதிய வெளியீடுகள் தான் சிறந்த வழி. அதாவது, கடன்கள் வாங்காமல் விரிவாக்கம் செய்யலாம். ஆனால், தற்போது புதிய முதலீடுகள் கொண்டு வருவதற்கு வழிகள் இல்லாததால், கம்பெனிகள் விரிவாக்கத்திற்கு செல்ல வேண்டுமானால், வங்கிகளிடம் கடன்கள் வாங்க வேண்டும். அதற்கு வட்டி வேறு கட்ட வேண்டும்.\nவட்டி சுமை கூடும் போது லாபங்கள் குறையும். அதே சமயம், புதிய வெளியீடுகள் கொண்டு வந்தால், போடுவதற்கு முதலீட்டாளர்கள் தயாராக இல்லை. கடன்கள் வாங்கி செய்வதற்கு கம்பெனிகள் தயங்குகின்றன. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.\nவரும் நாட்கள் எப்படி இருக்கும்: சந்தை முன் எதிர்பார்த்தபடியே 9,000 அளவில் வந்து நிற்கிறது. நீண்ட கால எண்ணத்தில் வாங்க நல்ல சந்தர்ப்பம் தான். திடமான மனதும், நீண்ட கால எண்ணமும் வேண்டும். அது தான் சந்தைக் கும் தேவை; முதலீட்டாளர்களுக்கும் தேவை. பணவீக்கம் குறைந்திருப்பதால், ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களை குறைக்கலாம்.\nவரும் நாட்கள் மேலும், கீழுமாக இரு��்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே, பங்குகளை மொத்தமாக வாங்காமல், இறங்க இறங்க வாங்கலாம். டிசம்பர் மாதம் துவங்கிவிட்டால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nLabels: தகவல், பங்கு சந்தை நிலவரம்\nஏற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம் : -சேதுர...\n'ஏசி', பிரிட்ஜ், 'டிவி' விரைவில் உயர்கிறது விலை\nஅமெரிக்க நிறுவன திவால் நிலையால்இந்தியாவின் ஏற்றுமத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/23/reserve-bank-of-india-s-surplus-amounting-rs-3-lakh-crore-014241.html", "date_download": "2021-07-24T20:44:07Z", "digest": "sha1:KPTVQCV6HHIVINHZVAKESMSMTSJTAWOU", "length": 31603, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா | Reserve Bank of India’s surplus amounting Rs.3 lakh Crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\n6 hrs ago இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\n8 hrs ago புதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\n10 hrs ago 9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..\n11 hrs ago பேஸ்புக் வெளியிட்ட ஒலிம்பிக் டூடுல்.. வாவ், நல்லா இருக்கே..\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்பு சுமார் 3 லட்சம் கோடியாக உள்ளது என்றும், இது நாட்டின் ம���த்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகிதமாக உள்ளது என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமுக்கிய நிதிக் கொள்கை குறித்து முடிவெடுக்கும் ரிசர்வ் வங்கி தனது தேவைக்கு அதிகமாக உபரி கையிருப்பு வைத்திருந்தாலும் வேறு சிலரோ ரிசர்வ் வங்கி தேவைக்கும் குறைவாகவே ரொக்க கையிருப்பு வைத்திருப்பதாக திரித்துக் கூறுவதாகவும் பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச் தெரிவித்துள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு தொகையில் மத்திய அரசு பட்ஜெட் திட்டங்களுக்கு செலவழிக்க கேட்கும்போது அதில் இருந்து எடுத்துக்கொடுப்பது வழக்கமாகும்.\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் மேம்படுத்துவதற்கும், மத்திய அரசுகள் பட்ஜெட்டில் அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கும் உதவிகரமாக இருப்பது அந்தந்த நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் தான்.\nமத்திய ரிசர்வ் வங்கிகள் இல்லை என்றாலோ அல்லது மத்திய வங்கிகள் ஆளும் அரசுகளின் கைப்பாவையாக இருந்துகொண்டு ஆட்சியாளர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு, அவர்கள் கேட்கும்போதெல்லாம் மத்திய வங்கியின் இருப்பில் உள்ள பணத்தை எடுத்து செலவழித்தாலோ, அந்த வங்கி தெரு முனையில் உள்ள பெட்டிக்கடையைப் போல் ஆகிவிடும்.\nமத்திய வங்கியின் இருப்பில் உள்ள பணத்தை எடுத்து இஷ்டம் போல் செலவழித்தால் அந்த நாடும், நாட்டின் பொருளாதாரமும் அதளபாதாளத்திற்கு சென்றுவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த அடிப்படை உண்மையை உதாசீனப்படுத்திய பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.\nஉலக அளவில் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டு இருந்தபோது, இந்தியா மட்டும் எந்த பொருளாதார அச்சுறுத்தல்களுக்கும் அசைந்து கொடுக்காமல், ஓங்கி வளர்ந்த பனைமரம் போல் அஸ்திவாரம் பலமாக இருக்க காரணமே, இந்திய ரிசர்வ் வங்கியின் தனிப்பட்ட நிதிக் கொள்கை முடிவுகள் தான்.\nநம் நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி இந்த விசயத்தில் படு புத்திசாலித்தனமாகவே உள்ளது எனலாம். ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட��டதில் இருந்து எத்தனையோ ஆட்சியாளர்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை விசயத்தில் பெரிதாக தலையிடுவது கிடையாது. அதற்கு காரணம் ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். ரிசர்வ் வங்கியின் விசயத்தில் தலையிட்டால் நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணும் என்பது.\nஉபரி கையிருப்பு 3 லட்சம் கோடி\nமத்தியில் ஆளும் அரசுகள் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை விசயத்தில் தலையிடாமல் இருப்பதால் தான் ரிசர் வங்கியின் உபரி கையிருப்பு 3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தேவையான பணத்திற்கு திண்டாடும்போது மட்டுமே ரிசர்வ் வங்கி மனம் இரங்கி உபரி கையிருப்பில் இருந்து சிறிதளவு தொகையை வழங்கும்.\nஇந்த ஆண்டில் 68000 கோடி\nநம் நாட்டின் ரிசர்வ் வங்கி எப்போதுமே மற்ற நாடுகளைக் காட்டிலும் கூடுதலாகவே உபரி கையிருப்பு வைத்திருப்பது வழக்கமாகும். மத்திய அரசு பட்ஜெட் திட்டங்களை நிறைவேற்ற பணம் இல்லாமல் திண்டாடும்போது மத்திய அரசு கேட்டால் மட்டுமே உபரியாக உள்ள தொகையை வழங்கும். நடப்பு 2019ஆம் ஆண்டில் இது வரையிலும் 68000 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபேங்க் ஆஃப் அமெரிக்க மெரில் லின்ச்\nமுன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநரான பிமல் ஜலான் தலைமையிலான குழு தயாரித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச் வங்கியின் சர்வதேச ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கை அளித்துள்ள தகவலின் படி இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்துள்ள உபரி இருப்பு கிட்டத்தட்ட 2 கோடியே 99 லட்சத்து 843 கோடி ரூபாய் ஆகும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகிதம் ஆகும்.\nநம் ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்பு என்பது அவசர கால இருப்பாகவே உள்ளது என்றும், ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகளின் மொத்த கையிருப்பை விட அதிகம் என்றும் பேங்க் ஆஃப் அமெரிக்க மெரில் லின்ச் வங்கியின் தலைமை இந்திய பொருளாதார நிபுணர் இந்திரநில் சென் குப்தா தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் பட்ஜெட் திட்டங்களுக்கு செலவழிக்க ரிசர்வ் வங்கி அவ்வப்போது தனது கையிருப்பில் உள்ள உபரி தொகையை அளித்து வந்ததால், 6.25 சதவிகிதத்தில் இருந்து தற்போது 3.25 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், மேலும் 1 லட்சத்தி 30ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வழங்கக்கூடும் என்றும் இந்திரநில் சென் குப்தா குறிப்பிட்டுள்ளார்.\nகூடுதலாக வழங்கும் உபரி தொகையை வைத்து மத்திய அரசு கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் வங்கிகளுக்கு வழங்கி அவற்றை மறுசீரமைப்புக்கு உதவக்கூடும் என்றும் சென் குப்தா தெரிவித்துள்ளார்.\nரிசர்வ் வங்கி தேவைக்கு அதிகமாகவே உபரி இருப்பை வைத்திருந்து மத்திய அரசுக்கு அவ்வப்போது வழங்கி வந்தாலும், சிலர் ரிசர்வ் வங்கியின் உபரி இருப்பு என்பது தேவையை விட குறைவாக உள்ளதாக நினைக்கின்றனர் என்று பேங்க் ஆஃப் அமெரிக்க மெரில் லின்ச் தனது குறிப்பில் தெரிவித்துள்ளது.\nமத்திய ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்திருக்கும் மூலதன இருப்பில் அந்நியச் செலாவணியாகவும் தங்கமாகவும் உள்ள இருப்பின் மதிப்பு சுமார் 27 லட்சம் கோடி ரூபாய்(அதாவது 400 பில்லியன் டாலர்கள்). கேட்கும் போதே தலையை சுத்துதுரா சாமியோவ்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிரைவில் \\\"டிஜிட்டல் ரூபாய்\\\" தீவிரம் காட்டும் ரிசர்வ் வங்கி..\nஅரசை ஏமாற்றும் பெரும் பணக்காரர்கள்.. அட பாவிகளா..\nதங்க பத்திரத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்.. #SBI சொல்லும் 6 முக்கிய காரணங்கள்..\nமாஸ்டர்கார்டு மீதான RBI தடை.. வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு\nஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களை பெற MasterCard-க்கு தடை.. RBI புதிய உத்தரவு..\nஎஸ்பிஐ உட்பட விதியை மீறிய 14 வங்கிகளுக்கு அபராதம்.. ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை..\n4 முறை மட்டுமே இலவசம்.. எஸ்பிஐ புதிய உத்தரவு.. ஜூலை 1 முதல் அமலாக்கம்..\nநகை உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் மிகப்பெரிய ரிலீப்.. RBI கொடுத்த வாய்ப்பு..\nஎல்லாப் பக்கத்தில் இருந்தும் உதவி தேவை.. ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய கோரிக்கை..\n600 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி.. ஆனா ரிசர்வ் வங்கி சோகம்..\nவரலாற்று உச்சத்தைத் தொட்ட அன்னிய செலாவணி.. முதல் முறையாக 600 பில்லியன் டாலர்..\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nமாதம் ரூ.4950 வரை வருமானம் வேண்டுமா.. எவ்வளவு முதலீடு.. எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்..\nSukanya Samriddhi Yojana திட்டத்தில் கலக்கும் தமி��்நாடு.. நாம எப்பவுமே டாப்பு தான்..\n1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெனரல் மோட்டார்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/it-s-our-sacred-duty-to-leave-healthy-planet-says-pm-modi-at-un-meet-423974.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-24T19:53:54Z", "digest": "sha1:LFFZEZ4VDXCIVMOAVL5XQE5VNGRJZZSP", "length": 19807, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியமான கிரகத்தை... விட்டுச்செல்வது நமது தலையாய கடமை.. பிரதமர் மோடி பேச்சு | It's Our Sacred Duty To Leave Healthy Planet says PM Modi At UN Meet - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க\nசெப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்\nஎடியூரப்பா ராஜினாமா செய்தால் கர்நாடகா முதல்வரா மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சொன்ன பதில் என்ன\nவேக்சின் போட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்இன்னும் எத்தனை காலம் மாஸ்க் அணிய வேண்டும்.. முக்கிய தகவல்\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஎன்னாது ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ 60 ஆயிரமா.. அப்படி என்ன ஸ்பெஷல்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியமான கிரகத்தை... விட்டுச்செல்வது நமது தலையாய கடமை.. பிரதமர் மோடி பேச்சு\nடெல்லி: அடுத்து வரும் எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான ஒரு கிரகத்தை விட்டுச் செல்வது என்பது நமது தலையாய கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி ஐநா மாநாட்டில் பேசினார்.\nயுஎன்சிசிடி என்று அழைக்கப்படும் United Nations Convention to Combat Desertificationஇன் 14ஆவது மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஇணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை\nபிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இதன் தொடக்க நிகழ்வில் பிரதமர் மோடி, நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.\nமனிதர்களின் நடவடிக்கைகளால் நிலத்திற்கு ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த மனிதக்குலத்தின் கூட்டுப் பொறுப்பு என்று வலியுறுத்தி அவர், எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான ஒரு கிரகத்தை விட்டுச் செல்வது என்பது நமது கடமை என்றும் பேசினார். இந்தியா, சக வளரும் நாடுகளுக்கு நில மறுசீரமைப்பு திட்டங்களை உருவாக்க உதவுகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.\nமேலும், ��ிலங்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை தடுக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையை மேம்படுத்த இந்தியாவில் ஒரு ஆய்வு மையம் அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை நிலம் தான் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நிலம் மற்றும் அதன் வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.\n30 லட்சம் ஹெக்டேர் காடுகள்\nதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, \"நமக்கு நிறைய வேலைகள் உள்ளன என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நாம் ஒன்றாக இணைந்தால் அதை நம்மால் செய்ய முடியும். நிலங்களைப் பராமரிப்பது தொடர்பாகச் சர்வதேச அளவில் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 30 லட்சம் ஹெக்டேர் காடுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போதுள்ள வனப்பகுதிகளில் நான்கில் ஒரு பங்கு.\nநில சீரழிவில் நடுநிலைமையை அடையும் பாதையில் இந்தியா மிகச் சரியாகவே சென்று கொண்டிருக்கிறது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. அதேபோல கார்பன் டை ஆக்சைடு வெளியாகும் அளவை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பழங்கால தொழில்நுட்பங்களை ஊக்குவித்து அதன் மூலம் நில மறுசீரமைப்பை மேற்கொள்வோம்\" என்று அவர் தெரிவித்தார்.\nஇந்த 'இரண்டு' காரணங்களால் தான் கொரோனா 3ஆம் அலை ஏற்படும்.. அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை\nஆக்சிஜன் உயிரிழப்பு இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்த பொய்..ஆதாரத்துடன் வெளுத்து வாங்கும் சத்தீஸ்கர்\nகுழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை.. செப்டம்பரில் ரிசல்ட்.. நம்பிக்கை தரும் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்\n'நீட்' தேர்வு. . நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி செய்த தரமான சம்பவம்.. பெருகும் உறுப்பினர்கள் ஆதரவு\nஇந்தியாவில் தொடரும் பாதிப்பு- கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு தொற்று உறுதி- 546 பேர் மரணம்\nபாரத மாதா, மோடி பற்றி அவதூறு பேச்சு.. தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது\nநாட்டிலேயே அதிகம்.. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்த சுகாதார ஊழியர்கள்.. மத்திய அரசின் லிஸ்ட் பாருங்க\nதடுப்பூசி எல்லோருக்கும் எப்போது போடப்படும் ராகுல் காந்தி கேட்ட கேள்வி.. மத்திய அரசு விளக்கம்\nநிச்சயம் நடைபெறும்..நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை.. சுகாதார துறை இணை அமைச்சர் திட்டவட்டம்\nதிபெத்தில் 15,000 ஆண்டுகள் புதைந்திருந்த மர்மம்.. பனிப்பாறையில் 28 புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு\nநீட் தேர்வு - மாணவர்களுக்கு கொரோனா இ-பாஸ்-உடன் நுழைவுச் சீட்டு... மத்திய அமைச்சர் விரிவான விளக்கம்\nஅடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்..புதிய உருமாறிய வைரஸ் வருமா\nதடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கு.. கவலை மிக முக்கிய காரணமாம்.. ஆய்வு அடித்து சொல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nun modi forest காடுகள் மோடி ஐநா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/kg-information-systems-private-limited-recruitment-2020/", "date_download": "2021-07-24T20:54:51Z", "digest": "sha1:JG2CAGNABQKL3L7WI2Z7XHBJEQ7NN3BS", "length": 5653, "nlines": 56, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "கோயம்புத்தூரில் Recepnonist, Office Assistant, Driver வேலை வாய்ப்பு!", "raw_content": "\nகோயம்புத்தூரில் Recepnonist, Office Assistant, Driver வேலை வாய்ப்பு\nகோயம்புத்தூர் KG information Systems Private Limited தனியார் நிறுவனத்தில் Recepnonist, Office Assistant, Bus Driver போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு SSLC, Under Graduate & Above படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.\nபோன்ற பணிகளுக்கு மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nOffice Assistant – பணிக்கு SSLC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nBus Driver – பணிக்கு SSLC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nRecepnonist – பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nOffice Assistant – பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nBus Driver – பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nReceptionist – பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nOffice Assistant – பணிக்கு 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nBus Driver – பணிக்கு 21 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nRecepnonist – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.\nOffice Assistant – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வர�� வழங்கப்படும்.\nBus Driver – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4942", "date_download": "2021-07-24T19:33:12Z", "digest": "sha1:275BDHK7D62M6JSQYBZB2AWLUYH4B5DW", "length": 5580, "nlines": 53, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a news ", "raw_content": "\nபாராளுமன்ற பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை\nபாராளுமன்றத்தில் செயற்படும் அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அரசாங்க கணக்குகள் பற்றிய குழு போன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் பாராளுமன்ற இணைப்புக் குழுவில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்களின் தலைவர்கள் பலரும் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது அவசியம் என வலியுறுத்தியிருந்தனர்.அரசாங்க நிதி பற்றிய குழு போன்ற குழுக்கள் வரவு செலவுத் திட்ட காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் கூட வேண்டியிருப்பதாகவும், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நிதி சட்டமூலங்கள் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றை அனுமதிக்க வேண்டியிருப்பதால�� நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை அதிகமாக இருப்பதாக அநுர பிரியதர்ஷன யாப்பா சுட்டிக்காட்டினார்.இதனை ஏற்றுக் கொண்ட சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, விசேட குழுக்களுக்கு நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வது அவசியமானது எனக் குறிப்பிட்டார். அத்துடன் நிலையியற் கட்டளைகளைத் திருத்தி, அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டங்களை அமைச்சுக்களில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும், இதன் ஊடாக கூடுதலான அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/t-janakiraman-kurunovelgal", "date_download": "2021-07-24T19:28:35Z", "digest": "sha1:YHZFJ3CD6AB26XLUONRC4GQATG42DFH3", "length": 7401, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)\nதி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)\nகமலம், சிவஞானம், நாலாவது சார், தோடு, அவலும் உமியும், வீடு, அடி\nநல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டு தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக்கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.\nமனித முகங்கள் வேறுபடுவதைப் போலதான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும். தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியார்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/04/04025804/Growth-in-Pondicherry-can-only-be-achieved-with-the.vpf", "date_download": "2021-07-24T21:44:10Z", "digest": "sha1:MGNQIPRRDEWQMA4NRRVGNSJXULSQ56ES", "length": 14740, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Growth in Pondicherry can only be achieved with the cooperation of the Central Government; Rangasamy's speech during the election campaign || மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்; தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேச்சு\nமத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டு வரமுடியும் என்று தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.\nபுதுவை லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சாமிநாதன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி நேற்று மாலை மகாவீர் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nபா.ஜ.க., என்ஆர்.காங்., அ.தி.மு.க., பா.ம.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் நிறைய கொண்டு வர வேண்டும். மத்திய அரசு உதவி செய்தால் தான் இதையெல்லாம் செய்ய முடியும். சிறிய பகுதியான புதுச்சேரியில் விற்பனை வரி, கலால் வருமானம் மட்டும் தான். வேறு ஒன்றும் கிடையாது.\nபடிக்கிற பிள்ளைகளுக்கு வேலை இல்லை. பி.டெக் படித்து விட்டு ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் சம்பளத்துக்கு ஜவுளி கடையில் பில் போடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலை தான் புதுச்சேரியில் இருக்கிறது. இதையெல்லாம் நாம் வந்து மாற்ற வேண்டும். மத்திய அரசு ஒத்துழைப்பு இருந்தால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டுவர முடியும். இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.\n1. மத்திய அரசுக்கான நிலுவைத்தொகை; தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு\nஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், 1999-ல் கொண்டுவரப்பட்ட தேசிய அளவிலான புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் குறிப்பிட்ட தொகையை ஆண்டு லைசன்ஸ் கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.\n2. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மியான்மர் நாட்டினருக்கு வேலையா\nமியான்மர் நாட்டவர்களுக்கு அப்படி வேலைவாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.\n3. கொரோனா 3-வது அலை குறித்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: மத்திய அரசு\nகொரோனா 3-வது அலை பற்றிய கணிப்புகளை வானிலை முன் அறிவிப்பு போல சாதாரணமாக மக்கள் எடுத்துக்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n4. மத்திய அரசு-டுவிட்டர் மோதல் விவகாரம்: இந்தியாவில் பணிபுரிபவர்கள் நாட்டின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: தகவல் தொழில்நுட்ப மந்திரி\nமத்திய அரசுடன் டுவிட்டர் நிறுவனம் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் வசிப்பவர்களும், பணி புரிபவர்களும் நாட்டின் விதிமுறைகளை பின்பற்றியே ஆக வேண்டும் என தகவல் தொழில்நுட்பத்துறைக்கான புதிய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உறுதிபட தெரிவித்து உள்ளார்.\n5. தடுப்பூசி போடுவதில் முதியோர் புறக்கணிப்பா\nஎளிதில் நோய் தாக்கவல்ல நபர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்\n3. வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது\n4. கள்ளக்குறிச்சி சங்கராபுரம் தியாகதுருகம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 வியாபாரிகள் கைது\n5. ரெடிமேடு துணிகள் வாங்கி ரூ.2 கோடி மோசடி: கணவன்-மனைவி கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/05/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52259/20-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-313-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-07-24T21:50:20Z", "digest": "sha1:UIWEFIYPEUZ4HEPVGQTJIQ72ZIDCN6P3", "length": 12026, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "20 கடற்படையினர் குணமடைவு; இதுவரை 313 பேர் குணமடைவு | தினகரன்", "raw_content": "\nHome 20 கடற்படையினர் குணமடைவு; இதுவரை 313 பேர் குணமடைவு\n20 கடற்படையினர் குணமடைவு; இதுவரை 313 பேர் குணமடைவு\nகொவிட் -19 தொற்றினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (24) வெளியேறியுள்ளனர்.\nஇக்கடற்படையினரில் 12 பேர் கடற்படை வைத்தியசாலையிலும், 04 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், 02 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும், மேலும் 02 பேர் IDH வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.\nஇவ்வைத்தியசாலைகளில் அவர்களுக்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளுக்கு அமைய, அவர்களது உடலில் குறித்த வைரஸ் தொற்று இல்லை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்படி குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி, குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 313ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅவர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.\nகுணமடைந்த கடற்படையினர் தொகை 250ஆக உயர்வு\nகொவிட் -19; குணமடைந்த கடற்படையினர் 237\nகொரோனாவிலிருந்து இரண்டாவது கடற்படை வீரர் பூரண சுகம்\nகுணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 209\nகுணமடைந்த கடற்படையினர் 293ஆக உயர்வு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவத்தளை பகுதியில் 24 மணி நேர நீர் வெட்டு\nஅத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக வத்தளை பிரதேசத்தில் பல பகுதிகளில்...\nமேலும் 52 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 4,054 கொவிட் மரணங்கள்\n- 26 ஆண்கள், 26 பெண்கள்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 52...\nசீன கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் உண்மையிலேயே நண்பர்கள்\nசீனாவில் வாழும் வெளிநாட்டவர்கள் பலருக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின்...\nமட்டு. மாநகர ஆணையாளர் குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவிப்புமட்டக்களப்பு மாநகர சபையின் தற்போதைய...\nஅராலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு\nயாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பகுதியில்...\nசூரிய மண்டலத்திற்கு வெளியே அபூர்வ வளையம் கண்டுபிடிப்பு\nசூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகத்தைச் சுற்றி, வாயு, தூசியால் ஆன...\nசட்டபூர்வ மணல் அகழ்வுக்கான அனுமதிகளை காலதாமதமின்றி உடனடியாக வழங்குங்கள்\nசட்டபூர்வமாக மணல் அகழ்வு செய்வதற்கு விண்ணப்பித்து...\nபெண்களை பித்துப் பிடிக்கவைத்த 80களின் நாயகன்\nமைக்' மோகன், தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமல் என்ற இரண்டு துருவங்களைத்...\nசின்ன அற்ப காரணங்களுக்கு முரண்டு. பிடிக்காமல் . தீ வைக்கப்பட்டதா மக்கள் பாதிக்கபட்டார்களா அதன் பாதிப்பு ஈடு செய்ய. எடுக்க வேண்டிய காரியங்களை. பாருங்கள். சின்ன பிள்ளைத் தனமான கருத்துக்களை...\nகப்பல் தீ விபத்து; பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவ\nஇது ஒரு தவறின் விளைவாக நடக்காது. ஊழல் காரணமாக மட்டுமே இது நிகழும். இந்த அதிகாரிகள் உருவாக்கிய \"மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரழிவுகள், மற்றும் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகலை பாருங்கள்....\nசபாநாயகர் கைச்சாத்து; துறைமுக நகர சட்டமூலம் இன்று முதல் அமுல்\nவடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் போ\nக .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன் இணைந்ததைப் பற்றி...\nமலையக தோட்டத் தொழிலாளரின் காணி உரிமையை வென்றெடுப்பதே மேதின கோரிக\nமிகவும் சிறப்பான செய்தி. தொடர்ந்து வலயுருதுவடு முக்கியமானது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29055", "date_download": "2021-07-24T20:14:14Z", "digest": "sha1:NVH2UOPZZ7YRD666RIO74X76OLV2JPG6", "length": 8774, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் பலி - GTN", "raw_content": "\nரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் பலி\nரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தி��் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். மொஸ்கோவிற்கு வடமேற்கே 150 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுடிபோதையில் இருந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் நான்கு பேர் பெண்கள் எனவும் ஐந்து பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\n45 வயதான Sergei Yegorov என்ற நபரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாம் இந்தக் குற்றச் செயலை மேற்கொண்டதாக குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsSergei Yegorov கிராமம் துப்பாக்கிச் சூடு ரஸ்யா\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெஞ்சு சட்டத்தில் சாக வழி இல்லை- சுவிஸ் சென்று நோயாளி தற்கொலை – மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிாிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி 20,000 கோடி ரூபா நன்கொடை\nலண்டன் மாநகர பாலத்தில் இடம்பெற்ற தாக்குதலின் முக்கிய குற்றவாளி பாகிஸ்தானை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டனில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் உள்நாட்டிலிருந்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nபருத்தித்துறை காவல்துறையினா் ஐவருக்கு கொரோனா June 19, 2021\nகொரோனா உயிரிழப்பு 2500ஐ கடந்தது June 19, 2021\nசாவகச்சேரி பிரதேச செயலக வீட்டுத்திட்ட தெரிவுகளில் அரசியல் தலையீடுகள் June 19, 2021\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\n“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் யாழ்.ரமணன் காலமானார்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலை���ும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/03/blog-post_25.html", "date_download": "2021-07-24T21:38:11Z", "digest": "sha1:N7MYY3R4ZAFNTITNXYXLRTEUPS5AZLB2", "length": 8344, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "தேசிய சமாதானப் பேரவையின் உணவு கலாசார விழா. - Eluvannews", "raw_content": "\nதேசிய சமாதானப் பேரவையின் உணவு கலாசார விழா.\nதேசிய சமாதானப் பேரவையின் உணவு கலாசார விழா.\nஇனங்களுக்கிடையே உணவக் கலாசார பன்;மைத்துவத்தின் ஊடாக சமாதான மேம்பாடு எனும் தொனிப்பொருளிலமைந்த நிகழ்வு மட்டக்களப்பில் வியாழக்கிமை 18.03.2021 இடம்பெற்றது.\nதேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இலங்கையின் பாரம்பரிய சமூக கலாசார பண்பாட்டு ரீதியில் அந்தந்த சமூகங்களுக்கே உரித்தாக அமைந்த உணவுகள் பரிமாறப்பட்டிருந்தன.\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் சமன் செனவிரெட்ன மாவட்ட சர்வமதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தேசிய சேவைகள் மனற மட்டக்களப்பு பணிப்பாளர் ஹமீர் பட்டிப்பளை பிரதேச அலுவலர் ஏ. தயாசீலன் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கே. சங்கீதா உள்ளிட்டோரும் தேசிய சமாதானப் பேரவையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சமயப் பெரியார்கள் அதன் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇலங்கையின் உணவுக் கலாசாரத்தை பற்றிய இளைஞர்கள் ஆய்வு எனும் விடயமும் நிகழ்வில் இடம்பெற்றிருந்தது.\nபல்லின சமுதாயங்கள் வாழும் நாட்டில் பன்மைத்துவத்தின் ஊடான சமாதான மேம்பாடு எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இடம்பெற்றது.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பின��் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_84.html", "date_download": "2021-07-24T20:57:14Z", "digest": "sha1:446MOPPYAYC47XO3AIIILFR5ILQUYIA4", "length": 31102, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கருப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது: ஸ்டாலின் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கருப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது: ஸ்டாலின்\nதமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கருப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது: ஸ்டாலின்\nதமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை அறவே ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் இலங்கை அரசு கருப்புச் சட்டம் கொண்டுவ���்துள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅவர் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை கடற்படையின் அட்டூழியத்தாலும், மத்திய அரசின் பாராமுகத்தாலும் ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சினைகளினால் துவண்டு போயிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இலங்கை அரசு கடுமையான தண்டனைப் பிரிவுகள் கொண்ட ஒரு சட்டத்தை அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nகடந்த 5–7–2017 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் இன்றைய தினம் ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் உள்பட இதுவரை 53 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கையின் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.\n146–க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு இன்னல்களை கொடுத்து வரும் இலங்கை அரசின் சட்டத்தை எதிர்த்து, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 14–ந் தேதியன்று தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.\nஇப்படி பல்வேறு இன்னல்களை கொடுத்து வரும் இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை அறவே ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் இப்போது கொண்டுவந்துள்ள கருப்புச் சட்டம் தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவின் மீன் ஏற்றுமதிக் கொள்கைகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.\nஇருநாட்டு மீனவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று, அது இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முன்னிலையிலான பேச்சுவார்த்தையாக முன்னேறி, இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்ற வேளையில், இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கத்தைச் சிதறடிக்கும் விதத்தில் இப்படி மீனவர்களுக்கு எதிரான கருப்புச் சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.\n‘இந்தியா எங்கள் நட்பு நாடு’ என்று கூறிக்கொண்டே இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும�� வகையில் 50 ஆயிரம் அபராதம், இருவருடம் சிறை தண்டனை, படகுகள் பறிமுதல் என்று மிகக் கடுமையான கொடுங்கோல் தண்டனைகளைக் கொண்டு வந்திருப்பது நட்பு நாட்டிற்கு இலக்கணம்தானா என்பதை இலங்கை அரசு ஆழ்ந்து யோசிக்கும் அளவிற்கான ஒரு அழுத்தத்தை தூதரக ரீதியாகவோ, பிரதமர் மட்டத்திலோ மத்திய அரசு அந்நாட்டு அரசுக்குக் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. அந்த அழுத்தம் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசும் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய கடமை ஏற்பட்டிருக்கிறது. கடிதம் அனுப்புவதால் மட்டும் காரியம் நடந்துவிடாது.\nஇது ஒருபுறமிருக்க, ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவிப்பதற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளை மாற்றி ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான புதிய படகுகளை வாங்க வேண்டியதிருக்கிறது. அந்தப் படகுகளை வாங்குவதற்கான நிதியாதாரம் மீனவர்களிடம் இல்லை. ஆகவே மீனவர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு 1,520 கோடி ரூபாய் வரையிலான நிதியை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்காக மத்திய அரசிடம் இருந்து 3–6–2014 அன்றே கோரப்பட்டதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் 3 ஆண்டுகளாகியும் அந்த நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மாநில அரசும் அதற்கு அழுத்தம் கொடுத்தும் பெறவில்லை.\nஇந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில்தான் அந்த நிதியில் 200 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க முன்வந்திருக்கிறது. அதனையொட்டி முதல் கட்டமாக 500 டிராவ்லர்களை மாற்றிவிட்டு, ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தேவைப்படும் புதிய படகுகளை வாங்குவதற்காக 23–5–2017–ல் மீன்வளத்துறையின் அரசு செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆணை வெளியிட்டுள்ளதாக அறிகிறேன். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை ஏற்படுத்தும் மத்திய–மாநில அரசுகளின் முயற்சி இப்படி ஆமை வேகத்தில் நகர்ந்தால், 2 ஆயிரம் டிராவ்லர்களையும் மாற்றுவதற்கு இன்னும் 3 வருடங்களுக்கு மேலாகும் என்றநிலை ஏற்பட்டிருக்கிறது.\nஅதுவரை தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரியமான மீன்பிடிப் பகுதிகளில்தான் மீன்பிடிக்க வேண்டியநிலை இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மீனவர்களே ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு முன்வந்து, அதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ‘‘எங்களுக்கு 3 வருடங்கள் காலவரையறை கொடுங்கள்’’ என்று கேட்டபிறகு, அதையும் ஏற்றுக்கொள்ளாமல் வாழ்வாதாரத்திற்கும், தங்களுக்குள்ள மீன்பிடி உரிமைப்படியும் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளுக்குச் செல்லும் இந்திய மீனவர்கள் மீது இலங்கை அரசு இப்படியொரு கொடூரமான சட்டத்தை பிரயோகிக்க நினைப்பது மனிதாபிமானமற்ற செயலாக அமைந்திருக்கிறது.\nஆகவே, இலங்கை அரசின் கடும் தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தும் அதேநேரத்தில், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையில் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தேவைப்படும் உபகரணங்கள் வாங்க நிதியுதவி, மீனவர்களுக்கான பயிற்சிகள், மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற குளிரூட்டு நிலையங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுக்க மத்திய–மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்தப் படகுகளை வாங்குவதற்கு மீனவர்கள் 10 சதவீத நிதியை அளிக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு படகு 80 லட்சம் ரூபாய் ஆகும் என்பதால், அதில் 10 சதவீத பணமான 8 லட்சம் ரூபாயை ஒவ்வொரு மீனவரும் கொடுப்பது சாத்தியமில்லை. அந்த அளவிற்கு தமிழக மீனவர்கள் பொருளாதார முன்னேற்றம் கண்டவர்களாக இல்லை.\nஆகவே, அந்த 10 சதவீத நிதியையும் மாநில அரசே மானியமாக அளித்து, இந்த 2 ஆயிரம் டிராவ்லர்களை நம்பியிருக்கும் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும்வரை அந்தக் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாக மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் வீதம், குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்றுள்ளார்.\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒ��்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்றி\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_7_46.html", "date_download": "2021-07-24T20:40:12Z", "digest": "sha1:ZYUWJKPFQM2MXGYYG2THWSCMOJLKJYJM", "length": 46369, "nlines": 289, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருநாகைக்காரோணம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூலை 25, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவ���ணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.046.திருநாகைக்காரோணம்\nஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.046.திருநாகைக்காரோணம்\n467 பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்\nபாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்\nசெத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்\nசெல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர்\nமுத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை\nயவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்\nகத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்\nகடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. 7.046.1\nகடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பலவூர்களிற் சென்று, பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர்; அங்ஙனம் இரக்குங்கால், பிச்சைஇட வருகின்ற, பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர்; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு, எருதின்மேல் ஏறித்திரிவீர்; இவைகளைப் போலவே, உள்ள பொருளை மறைத்துவைத்து, என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது, ஏதும் இல்லை என்பீர்; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும், மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து, உடம்பிற் பூசிக் கொள்வதற்கு, இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும், அத்தகையதான சந்தனமும் நீர், தவிராது அளித்தருளல் வேண்டும்.\n468 வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி\nவிருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்\nபாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்\nபகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்\nசேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்\nதிருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே\nகாம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்\nகடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே. 7.046.2\nகடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், என்னை, கைப்புடைய வேம்பினையும், தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து, நான், இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க, நீர் என்முன் நில்லாது, திருத்துருத்தியில் புகுந்து, அங்கே இருந்துவிட்டீர்; இப்பொழுது உம்மைக் கண்டேன்; நீர் பாம்பும், விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விடநினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ ஒட்டேன்; ஏனெனில், உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன்; நீர்ச்சேம்பும், செங்கழுநீரும், குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந்திருக்கும் தீவண்ணராகிய நீர், இப்பொழுது எனக்கு 'காம்பு' என்றும் 'நேத்திரம்' என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும்.\n469 பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப்\nபொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்\nபாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்\nபாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்\nவீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்\nவெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்\nகாண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக்\nகடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. 7.046.3\nவிரிந்த சடையின்மேல் பாம்பையும், சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே, காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய, கடற்கரைக் கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி, விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண, இசைபாடி, இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர்; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழியாது, வீண் சொற்களைப் பேசி, பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின், மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ\n470 விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக\nவீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்\nதுட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்\nசுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே\nவட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்\nமாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்\nகட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்\nகடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. 7.046.4\nகடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே. நீ வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர்; மற்றும், அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ, வீணை அழகுடையதாய் விளங்க, தெருவில் விடையை ஏறிச் செல்வீர்; கொடி யனவாகிய பேய்கள் சூழநடன மாடுதலை மேற்கொண்டு. அழகுடையவராய், மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ அல்லது பெருமையோ இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது\n471 மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து\nவினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்\nதொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்\nசுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம்\nபண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்\nபண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக்\nகண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்\nகடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. 7.046.5\nஅழகரே. கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது. வன்கண்மை கொண்டு திரிந்தும், வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும், காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் உம் மனம் வேண்டியவாறே திரிவீர்; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும் ஏனெனில், முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ ஏனெனில், முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ 'கண்டோம்' என்பார்க்கும், அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே. நீண்டு நின்றீரல்லிரோ 'கண்டோம்' என்பார்க்கும், அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே. நீண்டு நின்றீரல்லிரோ அதனால், நும் இயல்பையெல்லாம் விடுத்து, உமது கருவூலத்திலிருந்து நறுமணம், ஆடை, ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும்.\n472 இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்\nஇசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது\nபலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்\nபணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ\nஉலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட\nஉண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே\nகலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக்\nகடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. 7.046.6\nதோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற, செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு, பூதங்கள் இசையைப் பாட, பலரும் இடுகின்ற பிச்சைக்கு, வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர்; ஆயினும், நீ அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது, அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே; அங்ஙனமாக, இப்பொழுது எனக்குப் பட்டும், சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ\n473 தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்\nதொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து\nதேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்\nதிப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்\nநேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த\nநிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்\nகாசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங்\nகடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. 7.046.7\nகடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நல்லாடையை உடுத்த அகன்ற அல்குலையும், தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில், நீர் சொல்ல வந்தவன் போல, ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க, அவனை முன்னர் ஒறுத்து, அவன் சிறந்த இசையைப் பாட, அவனுக்குத் தேரும், வாளும் கொடுத்தீர்; அதுவன்றி, வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு, மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர்; அதுபோல, இன்று எனக்கு அருளல்வேண்டும்.\n474 மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந��தீர்\nவாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு\nஆற்றவேல் திருவுடையீ நல்கூர்ந்தீ ரல்லீர்\nஅணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில்\nதோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந்\nதாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்\nகாற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங்\nகடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. 7.046.8\nகடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, யான் உமக்கு வழிவழியாக அடியேன்; அதுவன்றி, நீர் வலிந்து, என்னை, 'வாழ்விப்பேன்' என்று சொல்லி அடிமை கொண்டீர்; மிக்க செல்வம் உடையீர்; வறுமை யுடையீரும் அல்லீர்;ஆயினும், மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில், எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும்; அதனோடு ஏறிப் போவதற்கு, காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும்; இவைகளை அளியாதொழியின், உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது, உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன்.\n475 மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி\nமலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்\nஎண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான்\nஎம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்\nதிண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில்\nதிருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்\nகண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா\nகடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. 7.046.9\nகடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, எம்பெருமானே, மண்ணுலகிலும், விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது. ஆதலின, நான் உம்மையுந் தௌய மாட்டேன்; உம் தேவியாகிய மலையரையன் மகளையும், சிறுவனாகிய முருகனையும் தௌயமாட்டேன்; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி, தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின், அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன் உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ சொல்லியருளீர்; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில், உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துகொள்வேன்; பின்பு, 'இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லா��வன்; கொடுமையுடையவன்' என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா.\n476 மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீ\nமாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்\nகிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்\nகிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்\nபொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்\nபொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்\nகறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங்\nகடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. 7.046.10\nமான் கன்று பொருந்திய கையை உடையவரே. தலைவரே, கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பெருமையோ மிக உடையீர்; 'மிக்க பொருட்குவையைத் தருவேன்' என்று சொல்லி, வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர்; ஆனால், இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி, திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர்; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால், நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ படேன், இலச்சினை பொருந்திய, நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடை வாளும், தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும், பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும். அன்றியும் மூன்று பொழுதிலும், கறியும், சோறும், அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும்.\n477 பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்\nபற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்\nஉண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்\nஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்\nகண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்\nகடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென்\nறண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன\nஅருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே. 7.046.11\nஅழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மையால், அவரை, 'கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய 'பரவை சங்கிலி' என்னும் இருவருக்கும், எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே, யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன் உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும்; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும், ஒள்ளிய பட்டாடையும், பூவும், கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற, சந்தனமும் வேண்டும்' என்று வேண்டிப் பாடிய, அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள், அமரர் உலகத்தை ஆள்வார்கள்.\nதிருநாகைக்காரோணம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வேண்டும், மேவியிருந், விரும்பி, திருநாகைக், எழுந்தருளியிருப்பவரே, காரோணத்தில், கடல்நாகைக், கடற்கரைக்கண், எனக்கு, திரிவீர், இப்பொழுது, அளித்தருளல், வேண்டுங், சொல்லீர், உமக்கு, பூவும், மலையரையன், அங்ஙனம், நிறைந்த, பணித்தருள, பொருந்திய, இசையைப், ஆயினும், செய்து, கொண்டீர், கொடுத்தீர், அன்றியும், காணுதல், ஒருபொழுதும், வேண்டா, திருமேனி, வல்லீராய், எனக்கும், பெருமானே, உடையீர், சொல்லி, அதுவன்றி, வாளும், முக்கூற்றில், ஒருகூறு, எப்போது, ஒளியையுடைய, விரிந்த, கொண்டு, எருதின்மேல், இவைகளைப், சிறிதும், சொற்களைப், வருகின்ற, திருமுறை, திருச்சிற்றம்பலம், கத்தூரி, சென்று, விளங்குகின்ற, சந்தனமும், ஏனெனில், என்றும், தலையில், பிச்சை, திருநாகைக்காரோணம், புகுந்து, பாம்பினொடு, வெருட்டிப், பலகாலும், எனக்குப், சூடுவது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/college-student-sends-pornographic-message-to-sanam-shetty-police-arrest-him-qvv36m", "date_download": "2021-07-24T20:36:16Z", "digest": "sha1:Q2PCD7R3A4MFZMQ4EMUNLSGIAC5SQXAP", "length": 11147, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர்..! அதிரடியாக கைது செய்த போலீசார்..! | College student sends pornographic message to Sanam Shetty police arrest him", "raw_content": "\nசனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர்.. அதிரடியாக கைது செய்த போலீசார்..\nநடிகை சனம் ஷெட்டி தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வரும் நபரை கைது செய்யவேண்டும் என, போலீசில் புகார் கொடுத்த நிலையில் தற்போது சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவர் என்பதை கண்டு பிடித்து அவரை கைது செய்துள்ளனர்.\nநடிகை சனம் ஷெட்டி தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வரும் நபரை கைது செய்யவேண்டும் என, போலீசில் புகார் கொடுத்த நிலையில் தற்போது சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவர் என்பதை கண்டு பிடித்து அவரை கைது செய்துள்ளனர்.\nமேலும் செய்திகள்: மனைவி பிறந்த நாளை சர்பிரைஸ் கொடுத்த பிக் பாஸ் ஆரி கொண்டாட்டத்தில் விஜய் டிவி பிரபலமும் இருக்காரே\nநடிகை சனம் ஷெட்டி 'அம்புலி' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடிய தர்ஷனின் காதல் விவகாரம் தான். இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பின்னர் சனம் ஷெட்டி தர்ஷன் மீது போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆரம்பதில் இவர் நடந்து கொண்ட விதம் நடிப்பது போல் தெரிந்தாலும், பின்னர் அவரது உண்மை குணம் என்ன என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. மனதில் பட்டத்தை பளீச் என பேசும் குணம் இவரிடம் இருந்ததால், சனம் ஷெட்டிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடியது . இவர் வெளியேறிய பின் கூட மீண்டும் சனம் ஷெட்டி, வயல் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வர வேண்டும் என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்��ு வந்தனர்.\nமேலும் செய்திகள்: நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அடுத்தடுத்து சில படங்களில் சனம் ஷெட்டி நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இவருடைய நடிப்பில் இதுவரை ஒரு படம் கூட வெளிவராதது ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம் என்றே கூறலாம். எனினும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருபவர்.\nமேலும் செய்திகள்: பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்..\nஇந்நிலையில் கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜுகளை அனுப்பி வருவதாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் சனம் ஷெட்டி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில்... சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜுகளை அனுப்பியது திருச்சியை சேர்ந்த ராய் என்கிற கல்லூரி மாணவர் என தெரிய வரவே, அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.\nஒரே அருவெறுப்பு, ஆபாசம்... கல்லூரி மாணவனால் பிரபல நடிகை சந்தித்து வந்த பாலியல் டார்ச்சர்...\nசனம் ஷெட்டியின் புதிய காதலர்.. முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்..\nசனம் ஷெட்டிக்கு ரகசிய திருமணம் நடந்தாச்சா... ரசிகரின் கேள்விக்கு அவரே சொன்ன கலக்கல் பதில்...\nசன்னி முதல் சமந்தா வரை ஹாட் உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அழகு ஹீரோயின்ஸ்...\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தமிழில் நச்சுனு ட்விட் போட்ட சனம் ஷெட்டி..\nபெகாசஸ் உளவு விவகாரம்... அமித் ஷா பதவி விலகணும்... உக்கிரம் காட்டும் காங்கிரஸ்..\nராகுல் காந்தியின் செல்போனை உளவு பார்ப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்ல.. பங்கம் செய்த குஷ்பு..\nபூர்வக்குடி மீனவர்களை கொத்தடிமைகளாக மாற்ற முயற்சிப்பதா.. மோடி அரசுக்கு சீமான் எச்சரிக்கை..\nஊற்றி மூடப்படுகிறதா ஜெயலலிதா பல்கலைக்கழகம்.. நீதிமன்றத்தின் உதவியை நாடிய அதிமுக மாஜி அமைச்சர்.\nஅதிமுக செய்த தவறை திமுக ஒருபோதும் செய்யாது... உறுதி கொடுத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/marati-actor-trun-to-dry-fish-sale-qcjgtb", "date_download": "2021-07-24T20:45:04Z", "digest": "sha1:JYZEAEU7YEOHW25VTH3VBWNJBEI4JXMV", "length": 7961, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடும்பத்தை காப்பாற்ற கருவாடு விற்க வந்த பிரபல நடிகர்! நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்..! | marati actor trun to dry fish sale", "raw_content": "\nகுடும்பத்தை காப்பாற்ற கருவாடு விற்க வந்த பிரபல நடிகர் நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்..\nகொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இதுவரை நீண்டு கொண்டே செல்கிறது. இடையில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்வதால் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.\nகொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இதுவரை நீண்டு கொண்டே செல்கிறது. இடையில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்வதால் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக திரை துறையை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். வசதி படைத்தவர்களை தவிர்த்து, அன்றாடம் பிழைப்பை நம்பி நடித்து வரும் துணை நடிகர்கள், மற்றும் நடுத்தர வசதி படைத்த நடிகர்கள் அன்றாட செலவிற்கு கூட அல்லாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற பிரபல நடிகர் ஒருவர், கருவாடு விற்கும் தொழில் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமராட்டி நடிகரான ரோகன் பெட்நோக்கர் மராட்டி மொழியில் சூப்பர் ஹிட்டான பல படங்களில் நடித்து பிரபலமானவர். நடுத்தர வசதிபடைத்த இவர், திடீர் என ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு, திரைப்பட பணிகள் நிறுத்தப்பட்டதால் வறுமைக்கு தள்ளப்பட்டார்.\nஇந்நிலையில் தன்னுடைய குடும்பத்தை எப்படியாவது க���ற்றை வேண்டும் என, தன்னுடைய அப்பா செய்து வரும் கருவாடு வியாபாரத்தை கவனிக்க துவங்கியுள்ளார். பட பிடிப்புகள் துவங்கும் வரை, இந்த பணியை தான் தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் குடும்ப தொழிலை தானும் செய்வதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.\nகருவாடு விற்பனையில் ஜி.எஸ்.டி-யை உடனே ரத்து செய்ய வேண்டும் - மீனவப் பெண்கள் ஆர்ப்பாட்டம்…\nஅதிமுகவை அழிக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க.. விஜயபாஸ்கருக்கு நாங்க இருக்கோம்.. கெத்து காட்டிய ஓபிஎஸ். இபிஸ்.\nஉன்னால முடியாதுனு யாராவது சொன்னா, நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல; உன்னை. கனா வசனத்தின் ரிஜ வெட்சன் தீபக் சாஹர்\nகுட்கா விற்பனையைத் தடுப்பதில் கவனம் செலுத்தவில்லை... உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்..\nசென்னை அண்ணா சாலையில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..\nச்சே... எதுவுமே கிடைக்கலையே... முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விரக்தி..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-death-registration-only-if-hospital-death-director-of-public-health-shocking--qvak27", "date_download": "2021-07-24T20:57:38Z", "digest": "sha1:LYZEUVRQJTLOGWQAGPVJLDCH5XCC465T", "length": 8308, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மருத்துவமனையில் இறந்தால் மட்டுமே கொரோனா மரணமாக பதிவு..? பொது சுகாதாரத் துறை இயக்குனர் பகீர். | Corona death registration only if hospital death ..? Director of Public Health shocking.", "raw_content": "\nமருத்துவமனையில் இறந்தால் மட்டுமே கொரோனா மரணமாக பதிவு.. பொது சுகாதாரத் துறை இயக்குனர் பகீர்.\nதமிழகத்தில் தினசரி ஏற்படும் கொரோனோ மரணங்கள் மறைக்கப்படுவதில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழகத்தில் தினசரி ஏற்படும் கொரோனோ மரணங்கள் மறைக்கப்படுவதில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார��.\nஉலகம் முழுவதும் கொரோனோ பெருந்தொற்று காலத்தில் கூடுதல் இறப்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்று அந்த வகையில் அனைத்து இறப்புகளும் சரியாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவமனைகளில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் கொரோனோ மரணங்களாக பட்டியலிடுவதாகவும்.\nவீட்டு சிகிச்சையில் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளில் கொரோனோ தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவை கோவிட் மரணங்கள் ஆகவும் , நோய்தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்படாத அல்லது அறிகுறி உள்ள நோயாளிகள் மரணங்கள் Suspected மரணங்கள் ஆகவும், ஐ சி எம் ஆர் வழிகாட்டுதல் படி பட்டியலிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபொதுவாக வீட்டு சிகிச்சையில் ஏற்படக்கூடிய மரணங்களில் பெரும்பாலானவை கொரனோ தொற்று உறுதி செய்ய முடியாத மரணங்கள் ஆக காணப்படுகிறது.அவ்வாறு ஏற்படக்கூடிய மரணங்களில் மருத்துவர்கள் பட்டியலிட முடியாத சூழல் இருப்பதாகவும் குறிப்பிட்ட இந்த வகையான சுகாதாரத்துறையின் பார்வைக்கு பெரும்பாலும் வருவதில்லை. எனவே மருத்துவமனைகள் தவிர்த்து பிற மரணங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பதிவு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கடன்... ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு...\nகொரோனா காரணமாக பலியானதைக் குறிப்பிட்டு, இறப்பு சான்றிதழ்.. தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு.\nஒன்றிய கூப்பாட்டை நிப்பாட்டுங்க.. மோடி அரசோடு இணைந்து இதையெல்லாம் செய்யுங்க.. கிருஷ்ணசாமி அதிரடி.\nஉண்மை அம்பலமானது.. தமிழகத்தில் மூடி மறைக்கப்பட்ட ஒரு லட்சம் கொரோனா மரணங்கள்.. பகீர் கிளப்பும் ராமதாஸ்..\nகொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்... மாஸ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்..\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஎனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..\n#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/brad-hogg-picks-virat-kohli-is-better-white-ball-cricket-batsman-than-rohit-sharma-qbcerg", "date_download": "2021-07-24T21:18:25Z", "digest": "sha1:IKSZYBAGBCUXIRLORDGA6OXYKPAXVBWD", "length": 11740, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவரு லெவலே வேற.. அவரோட இவரை ஒப்பிடவே கூடாதுங்க..! இந்திய வீரர்கள் குறித்து ஆஸி., முன்னாள் வீரர் தடாலடி | brad hogg picks virat kohli is better white ball cricket batsman than rohit sharma", "raw_content": "\nஅவரு லெவலே வேற.. அவரோட இவரை ஒப்பிடவே கூடாதுங்க.. இந்திய வீரர்கள் குறித்து ஆஸி., முன்னாள் வீரர் தடாலடி\nவிராட் கோலி - ரோஹித் ச்ரமா ஆகிய இருவரில், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில்(ஒருநாள் மற்றும் டி20) யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.\nரோஹித் சர்மா - விராட் கோலி ஆகிய இருவரும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். விராட் கோலி மூன்றுவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். விராட் கோலியின் கெரியர் முடிவதற்குள் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவிற்கு விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி ரன்களை குவித்துவருகிறார்.\nரோஹித் சர்மா இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க தொடங்கியுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா தலைசிறந்த வீரர். அசாத்தியமான சாதனைகளை தன்னகத்தே கொண்டவர். ஒருநாள் கிரிக்கெட்டில் 264 என்ற அசாத்திய அதிகபட்ச ஸ்கோருடன் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார். ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின்னர் நடப்பதே வேறு என்பதும், அன்றைய தினம் ரோஹித் சர்மாவுக்கானது என்பதும், பெரிய இன்னிங்ஸை ஆடி பெரிய ஸ்கோரை அடிப்பார் ��ன்பதும் அனைவரும் அறிந்ததே.\nசர்வதேச அளவில் விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்டாலும், அவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ரோஹித் சர்மா. விராட் கோலி ஆடுவது மாதிரியான இன்னிங்ஸை ரோஹித் ஆடியிருக்கிறார். ஆனால் ரோஹித் மாதிரியான அசாத்திய இன்னிங்ஸை கண்டிப்பாக கோலியால் ஆடமுடியாது. ஒருவரை ஒருவர் மட்டம்தட்ட முடியாது. இந்திய அணியில் இருவரது ரோலும் வெவ்வேறு என்பதால், அதற்கேற்ப இருவரும் ஆடிவருகின்றனர். இருவரையும் ஒப்பிடுவதை விட இருவருமே தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதுதான் நிதர்சனம்.\nகம்பீர் உள்ளிட்ட சிலர், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விராட் கோலியை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியிருக்கின்றனர். அதேபோல, முகமது கைஃபும் ஒரு நேர்காணலில், ரோஹித்தும் கோலியும் ஒரே நேரத்தில் வெவ்வேறு போட்டிகளில் ஆடினால், நான் ரோஹித் ஆடுவதை பார்க்கத்தான் போவேன் என்று கைஃப் கூறியிருக்கிறார்.\nஇந்நிலையில், யூடியூப் நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், விராட் கோலி தான் பெஸ்ட் பேட்ஸ்மேன். சில போட்டிகளில் நன்றாக ஆடுவது, சில போட்டிகளில் சொதப்புவது என்றில்லாமல், தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறார் கோலி. இந்திய அணி இலக்கை விரட்டும் சமயங்களில், கடைசிவரை கடுமையாக போராடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கிறார் கோலி. ஆனால் இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதால், இருவரையும் ஒப்பிட முடியாது.\nஏனெனில் இருவரது ரோலும் வெவ்வேறு. பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பது ரோஹித்தின் ரோல். விராட் கோலியின் ரோல் என்பது, முழு இன்னிங்ஸையும் ஆடி கடைசி வரை களத்தில் நின்று ஆடுவது என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.\nஎல்லா வாய்ப்பையும் வீணடிக்கிறார்.. இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது..\nஎதிரணி கேப்டனா இருந்தாலும் அவரும் வளர்ற பையன் தானே.. பிரேக்கில் இலங்கை கேப்டனை அழைத்து பேசிய ராகுல் டிராவிட்\nஇந்திய அணிக்கு பிரேக் கொடுத்த அறிமுக பவுலர் சக்காரியா.. ஆனாலும் இலங்கை அணியின் வெற்றி உறுதி\n#SLvsIND மழைக்கு பின் மளமளவென சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்.. பவுலிங்கில் பட்டைய கிளப்புனா தான் ஜெயிக்கலாம்\nஎத்தனை சான்ஸ் கொடுத்தாலும் வீணடிச்சுகிட்ட��� தான் இருப்பேன்.. அடம்பிடிக்கும் சீனியர் வீரர்..\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஎனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..\n#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4943", "date_download": "2021-07-24T20:40:46Z", "digest": "sha1:CUAFS5NHAYBCBBRTA42ALWJ6ZCISSIVY", "length": 2297, "nlines": 53, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a news ", "raw_content": "\nஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nவட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 03 ஆம் வகுப்பு 1 ( அ ) தரத்திற்கும் , டிப்ளோமாதாரிகளை 03 ஆம் வகுப்பு 1 ( இ ) தரத்திற்கும் சேர்த்துக் கொள்வதற்காக கல்வி வலய மட்டத்தில் ஆட்சேர்கும் பொருட்டு ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24419?page=1", "date_download": "2021-07-24T20:26:24Z", "digest": "sha1:3ZW42AUAV36ZZSMHQ3BXNSF7Q42CNLPV", "length": 12864, "nlines": 219, "source_domain": "www.arusuvai.com", "title": "குமரனுக்கு இன்று பிறந்த நாள்!!!! | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுமரனுக்கு இன்று பிறந்த நாள்\nஅறுசுவையின் ஆல்-இன்-ஆல் ________ _____ வனிதா மேடத்தின் இளைய மகன் குமரனுக்கு இன்று பிறந்த நாள்.... :)\nஅவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)\nஎங்கே ஒவ்வொருத்தரா லைனில வந்து வாழ்த்துங்க பார்ப்போம்... :)\n(தங்கச்சி, என்னுடைய ஹிஸ்டரி ரிசர்ச் எல்லாம் எப்படி\nகுட்டிப்பையன் குமரனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:) வனி அக்கா பார்ட்டி எப்போ\nசெல்லக்குட்டி குமரன் குட்டி பையனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், நல்ல ஆரோக்கியமா சந்தோஷமா நீடுழி வாழனும்.\nவனி அக்காவின் செல்ல மகன் சிவகுமரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nவாழ்வில் எல்லா வளங்களும் பெற்று புகழோடு நீடூழி...வாழ இறைஅருள் வேண்டி வாழ்த்துகிறேன்.\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்களின் குட்டி ஸ்டார் குமரனை வாழ்த்தட்டும்\nபூக்களும் புன்னகயும் போற்றட்டும் வையமும் வானுலகும் ,\nஎன்றும் புன்னகையுடன் மகிழ்ந்து வாழ\nஉன் உடனிருப்போர் அதனை ரசிக்க\nஉன்னை உருவாக்கியோர் உள்ளம் மகிழ\nமனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமரன் செல்லம் .\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,வாழ்வில் எல்லா செல்வங்க்ளும் பெற்று பெறுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்,\nசெல்லக்குட்டி குமரனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :)\nவனியின் குட்டி இளவரசன் குமரனுக்கு மனம் நிறைந்த அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)நீண்ட ஆயுளோடும், ஆரோக்கிய உடல் நலத்தோடும் தாயை போன்று பல கலைகளில் சிறந்து பார் போற்ற திகழவேண்டும் என வாழ்த்துகிறேன்..\nகுமரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nநம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வாழ்த்த வாங்க\nஜெசிராணிக்கு பிறந்த நாள் வாழ்த்து.....\nநவீனா பிறந்தநாள் விழா படங்கள் சில\nகல்பனா சரவணகுமாரை வாழ்த்தலாம் வாங்க...:)\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஇடது புற நெஞ்சில் மிதமான வலியும் இடது கை கடுக்கிறது\nப���ரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/tamil-nadu/cuddalore/cuddalore/-354-23--923302", "date_download": "2021-07-24T20:05:28Z", "digest": "sha1:KSGIEZHLVKTSNMM77IE2MBOOJFRBRFKA", "length": 8021, "nlines": 150, "source_domain": "www.instanews.city", "title": "கடலூர் மாவட்டத்தில் 354 பேருக்கு கொரோனா - 23பேர் இறப்பு", "raw_content": "\nகடலூர் மாவட்டத்தில் 354 பேருக்கு கொரோனா - 23பேர் இறப்பு\nகடலூர் மாவட்டத்தில் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.23பேர் இறந்துள்ளனர்.\nகடலூர் மாவட்டத்தில் நேற்று 11.06.2021ம் தேதி மட்டும் புதிதாக 354 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 54210 பே ர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 353 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 48882பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 23 பேர் இறப்பு, இதுவரை 360 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 54210 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/12/sugar-stocks-price-hike.html", "date_download": "2021-07-24T21:30:23Z", "digest": "sha1:QOD6ATR5VWQ5F6N6K56QPS6QMGUXIAQK", "length": 15348, "nlines": 193, "source_domain": "www.muthaleedu.in", "title": "சர்க்கரை நிறுவனங்களுக்கு அடித்த யோகம்", "raw_content": "\nவியாழன், 11 டிசம்பர், 2014\nசர்க்கரை நிறுவனங்களுக்கு அடித்த யோகம்\nமுந்தைய ஒரு கட்டுரையில் அரசு பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்க திட்டமிடுவதை பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம். தற்போது நடைமுறைக்கு வர உள்ளது.\nபார்க்க: பெட்ரோலுடன் எத்தனால் கலக்க விரும்பும் அரசு\nஇதனால் நலிந்து போய் இருந்த சர்க்கரை நிறுவனங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nஇதன் காரணமாக பங்குச்சந்தையில் சர்க்கரை நிறுவனங்களான Sakthi Sugar, Renuka Sugar, EID Parry, Andhra Sugar போன்ற பங்குகள் நல்ல உயர்வை சந்தித்தன.\nசர்க்கரை நிறுவனங்களுக்கான கடன் உதவியும், மானியமும் கணிசமாக ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ள்ளது என்பதும் சாதகமான விஷயம். இந்த நிலையில் நேற்றைய செய்தியும் சுகர் பங்குகளை அதிக தேவைக்கு கொண்டு வருகிறது.\nஏற்கனவே பெட்ரோலில் 5% அளவு எத்தனால்(ethanol) கலக்கப்பட்டு வருகிறது. இந்த எத்தனால் அளவு மேலும் அதிகரிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அநேகமாக 10% அளவு அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nநேற்று வரை ஒரு லிட்டர் எத்தனாலுக்கு 29 ரூபாய் வரை கொடுத்து வந்த பொதுத்துறை பெட்ரோல் நிறுவனங்கள் இனி 48 ரூபாய் கொடுக்க வேண்டி வரும். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்வு போல் தான்.\nஇந்த உயர்வு சர்க்கரை நிறுவனங்களின் லாப அறிக்கைகளில்(Operating Profit) கணிசமாக நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வரலாம்.\nஇவ்வளவு ஒட்டு மொத்த நேர்மறை செய்திகளையும் நீண்ட கால நோக்கில் பார்த்தால் சர்க்கரை நிறுவனங்கள் பங்குகள் அதிக உயர்வை சந்திக்கலாம்.\nஅடுத்த வருடம் வறட்சி ஏதும் இல்லாது இருந்தால் சர்க்கரை பங்குகளில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.\nமேலும் கரும்பு விவசாயம் பண்ணுவதாக இருந்தாலும் சூழ்நிலையை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nநாம் வாரத் தொடக்கத்தில் எதிர்பார்த்தவாறு சந்தை ஒரு நல்ல வீழ்ச்சியை சந்தித்து வாங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநமது தளத்தின் நீண்ட கால முதலீட்டிற்கான கட்டண போர்ட்போலியோ டிசம்பர் 20ல் வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள இங்கு விவரங்களை பார்க்க.. அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nசர்க்கரை பங்குகளுக்கு ஏற்பட்ட புதிய மவுசு\nஎல்நினோ வறட்சியில் தவிர்க்க வேண்டிய பங்குகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபுத்தாண்டில் கார் விலைகள் கூடுகிறது\nபங்குச்சந்தையில் வாரி வாரிக் கொடுத்த 2014\nபட்டும் படாமல் வந்துள்ள சீனாவின் தொழில் வளர்ச்சி த...\nDEBT RATIO: கடனை எளிதாக மதிப்பிட உதவும் அளவுகோல் (...\nGST வரி விதிப்பில் மும்முரம் காட்டும் மத்திய அரசு\nமுதலீடு தளத்தில் செய்திகள் பிரிவு\nஇனி ஒப்புதல் இல்லாமலே நிலத்தை எடுத்துக் கொள்ளலாம்\nதமிழகத்தில் தொழில் துவங்குவது அவ்வளவு கடினமா\nஉந்தும் காரணிகளுக்கு காத்திருக்கும் பங்குச்சந்தை\nகடன் தொல்ல���யால் சொத்துக்களை வேகமாக விற்கும் JP\nஉலக அரசியலில் தள்ளாடும் ரஷ்ய பொருளாதாரம்\nதமிழ் இணைய வெளியில் உள்ள வணிக வெற்றிடம்\nஏமாற்றங்களுக்கு காரணம் அதிக எதிர்பார்ப்புகள்\nGST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்\nMake In India: ராஜன் விமர்சனத்தின் பின்புலத்தில் ஆ...\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் லாபமடையும் IT பங்குகள்\nDeflation: பூஜ்ய பணவீக்கம் குறைந்தால் வேலையும் போக...\nஎதிர்மறை தரவுகளால் இன்னும் சரியும் வாய்ப்புள்ள சந்தை\nஇந்திய ரயில் நிலையங்களில் பிட்சாவும், பர்கரும்\nசர்க்கரை நிறுவனங்களுக்கு அடித்த யோகம்\nSpice Jet மீண்டும் எழுச்சியாக பறக்குமா\nவளத்தை அழித்து தான் வளர்ச்சியை பார்க்க வேண்டுமா\nபங்குச்சந்தையில் இன்றும் சரிவு தொடரலாம்\nபுகை பிடித்தாலும் கேடு, பிடிக்காவிட்டாலும் கேடு தான்.\nபெட்ரோல் விலை குறைந்தால் பெயிண்ட் கம்பெனிக்கும் யோ...\nதங்கத்தில் முதலீடு செய்யும் தருணம்.\nதிருவள்ளுவர் தேசியரானதும் கூடவே வரும் பயம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\n2G இல்லாத இந்தியாவும், வஞ்சக எண்ணமும்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paramanin.com/?tag=%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-07-24T20:35:16Z", "digest": "sha1:FOSDLQ2N4JUNFXCGHMTY22IF6ASX6ZNW", "length": 8653, "nlines": 158, "source_domain": "www.paramanin.com", "title": "மு பச்சைமுத்து – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nTag Archive: மு பச்சைமுத்து\nParamanIn > மு பச்சைமுத்து\nஒரு வேட்டியை எடுத்துப் பிரித்துக் கட்டும் போது…\nஒரு வேட்டியை எடுத்துப் பிரித்துக் கட்டும் போது உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும் வேட்டிகளில் ஒருபுறம் சிவப்பு வண்ண பார்டரும் அதற்கு் நேரெதிர் கீழே பச்சை வண்ண பார்டரும் இருந்தால், எதை ���டுப்பிலும் எதை கால்பக்கமும் வைத்துக் கட்டுவீர்கள் வேட்டிகளில் ஒருபுறம் சிவப்பு வண்ண பார்டரும் அதற்கு் நேரெதிர் கீழே பச்சை வண்ண பார்டரும் இருந்தால், எதை இடுப்பிலும் எதை கால்பக்கமும் வைத்துக் கட்டுவீர்கள்….. நெருங்கிய வட்டத்தில் பொதுவாகவே ‘இந்தத் திசையிலும் சிந்திக்கலாமே….. நெருங்கிய வட்டத்தில் பொதுவாகவே ‘இந்தத் திசையிலும் சிந்திக்கலாமே’ என்று மறுபக்க ‘கவுண்ட்டர்’ கருத்துகளை வைப்பது என்… (READ MORE)\nஅமாவாசை, மு பச்சைமுத்து, வேட்டி\n17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்…\nபெங்களூருவில் ஐடி இஞ்சினியராக இருந்த காலத்தில், அப்பாவிற்கு மணி விழா வந்தது (60 வயது). அப்பாவும் அம்மாவும் முறைமைகள் செய்து சிவலிங்கம் கட்டிக் கொள்ள முடிவெடுத்து, ‘லிங்காயத்’ சமூகம் அதிகம் வாழும் கர்நாடகாவிலிருந்து ‘செச்சை’ (சிவலிங்கத்தை வைத்து மூடி மார்பில் அணிய உதவும் வெள்ளியிலான கூடு) வாங்கி வரச் சொன்னார். அப்பா கொண்டாடி மகிழ்வார் என்பதற்காகவே,… (READ MORE)\nகீழமணக்குடி, சிவ வழிபாட்டு மாலை, திருமுறைகள், மு பச்சைமுத்து\n‘அன்னமிடுவாருண்டோ அனாயாதையான இந்த ஏழை அரும் பசிக்கு… அன்னமிடுவாருண்டோ…’ இந்தப் பாடலை, தான் நடத்தும் ‘காரக்காலம்மையார்’ வில்லுப்பாட்டில் என் தந்தை பாடும் பாங்கை ஒரு முறை நீங்கள் கேட்டிருந்தால், மறக்கவே முடியாதபடி மனதினுள்ளே ஓடி வந்து ‘பச்சக்’கென்று ஒட்டிக்கொள்ளும். ‘வள்ளித் திருமணம்’ கதையில் குறிஞ்சித் திணை வயலில் வள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் வளர்ந்த குழந்தை வள்ளியை… (READ MORE)\nManakkudi Manithargal, பொரி கடலை, மு பச்சைமுத்து அறக்கட்டளை\nகண்ணே நீ கமலப்பூ, காரைக்காலம்மையார், பரமன் பச்சைமுத்து, மணக்குடி, மு பச்சைமுத்து, வள்ளித்திருமணம்\n2வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை\nஅமரர்கீழமணக்குடி மு. பச்சைமுத்து அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான இன்று 03. 03. 2020ல், சென்னை வடபழனியில் சிவன் கோவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி\nகீழமணக்குடி, பரமன் பச்சைமுத்து, மு பச்சைமுத்து, மு பச்சைமுத்து குருபூசை, மு. பச்சைமுத்து அறக்கட்டளை\n‘வால்காவிலிருந்து கங்கை வரை’ : ராகுல சாங்கிருத்தியாயன் – நூல் விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYyNjk0OQ==/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95--!", "date_download": "2021-07-24T19:39:05Z", "digest": "sha1:UP6SNABM7ARVWAFDZEN62GGMPJXPROSJ", "length": 5102, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பக்ரீத் பண்டிகையன்றே சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. !", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nபக்ரீத் பண்டிகையன்றே சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. \nஒன்இந்தியா 4 days ago\nசர்வதேச அளவில் தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. நேற்று காலையில் உச்சம் தொட்டிருந்த நிலையில், மாலையில் மீண்டும் சரிவினைக் கண்டது. இந்த நிலையில் இந்தியாவில் இன்று பக்ரீத் பண்டிகையாதலால் காலை அமர்வு விடுமுறையாகும். இதே மாலை அமர்வு சந்தையானது மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. ஆக இதன் எதிரொலி அப்போது\nவிண்வெளி சுற்றுலா செல்பவர்கள் விண்வெளி வீரர்கள் ஆகிவிடமாட்டார்கள்..\nபதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் உருக்கம்\nபெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்: என்எஸ்ஓ\nகோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில் அரசு நடவடிக்கை\nகுழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி: 'மாடர்னா' நிறுவனத்துக்கு பெருமை\nஇந்தோனேசியாவுக்கு 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: இந்தியா வழங்கல்\nலாட்டரி சீட்டை அனுமதித்து நாட்டை சுடுகாடாக்க வேண்டாம்\nஹிந்து கடவுள், மோடி பற்றி விமர்சித்த பாதிரியார் கைது\nமஹாராஷ்டிராவை புரட்டி எடுக்கும் கன மழை\nஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு\nஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தியாகராயர் நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர் நகைக்கடை மீது மோசடி வழக்குப்பதிவு\nடெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி\nமும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/124053-pray-for-cauvery-water-by-puducherry-governor-kiranbedi", "date_download": "2021-07-24T21:06:35Z", "digest": "sha1:UHP5QAPYGQ5LHFRWVGEDXMSAO5PXX4NR", "length": 7724, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "``காவிரி நீருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி | \"Pray for Cauvery water\" By Puducherry Governor Kiranbedi - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n``காவிரி நீருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி\n``காவிரி நீருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி\n``காவிரி நீருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி\n``காவிரி நீருக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.\nபுதுச்சேரி மாநிலத்தில், கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனங்களுக்கான தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படும். முத்ரா திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள்மூலம் விவசாயிகளுக்குபான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ”காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டால், புதுச்சேரி மாநிலத்துக்குத் தேவையான நீர் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரைக்கால் கடைமடைப் பகுதி என்பதால், நிச்சயமாக காவிரி நீர் கிடைக்கும். காவிரி நீருக்காக அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26086", "date_download": "2021-07-24T19:34:15Z", "digest": "sha1:2OWJULVVKFGRSC3OMPQJOGJZGAJDMJ22", "length": 8975, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய நல்லிணக்க கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது – சந்திரிக்கா - GTN", "raw_content": "\nதேசிய நல்லிணக்க கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது – சந்திரிக்கா\nதேசிய நல்லிணக்க கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமை வரவேற்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nமுதல் தடவையாக அமைச்சரவையில் தேசிய நல்லிணக்கம் குறித்த கொள்கையொன்று அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த கொள்கையின் ஊடாக நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅனுமதி அமைச்சரவை தேசிய நல்லிணக்க கொள்கை தேசிய நல்லிணக்கம் வரவேற்கப்பட வேண்டியது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை\nநல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது – இரணைத்தீவு மக்கள்\nதனக்கு இரட்டைக் குடியுரிமை கிடையாது – மஹிந்த சமரசிங்க\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2021/06/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-174-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%9E/", "date_download": "2021-07-24T20:50:14Z", "digest": "sha1:HUVHLFHM2J7OWPODRG5VPU7D4HX2SOQY", "length": 10129, "nlines": 102, "source_domain": "srilankanewsupdates.com", "title": "தொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது – Sri Lanka News Updates", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\nரிசாட் பதியுதீனை மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை..\nபல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்\nதமிழக முகாம் வாழ் ஈழத்தமிழர்களின் நலன்களை மேம்படுத்த ஸ்டாலின் உத்தரவு\nநாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசும் அபாயம்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nதங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி\n150 கோடியில் வீடு.. பிரித்து கொடுப்பத்தில் மகள்களுக்குள் ஏற்பட்ட தகராறு\nடிராவிட்டை பார்த்து பேசிய போது இலங்கை கேப்டன் செய்த செயல் குவியும் பாராட்டு; வைரலாகும் புகைப்படம்\nரிஷாத் வீட்டுக்குள் என்ன நடக்கிறது விசாரணையில் அம்பலமாகும் பல உண்மைகள்\nகழிப்பறைக்குள் சென்று மாத்திரைகளை வீசிய ரிஷாத் பதியுதீன் – CID வௌிப்படுத்தல்\nமுல்லைத்தீவில் கட்டுக்கடங்காத தென்பகுதி மீன்பிடியாளர்களால் கொரோனா ஆபத்து\n30 ஆயிரம் ரூபா பணத்திற்காக பெண்ணின் தயார் தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்\nவைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரிஷாட் பதியூதீன்\nபவர்ஸ்டார் கொடுத்த முத்தம் வெட்கத்தில் வனிதா\nகேரளாவில் மீண்டும் பரவியது பறவைக்காய்ச்சல் 300 கோழிகள் திடீர் உயிரிழப்பு\nகுளிர்காலத்தில் கொரோனாவின் புதிய ரகம்\nதொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nதொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nபருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் கடற்படையினரால் முற்படுத்தப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருளும்காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nThe post தொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது appeared first on GTN.\nஇளவாலையில் மூன்று வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nபாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் சிரமம்\nடோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய நாட்டு வீரர்கள் அமர்க்களம்\nஅலட்சியமாக காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர் – அழுது வெளியேறிய யுவதி\nயாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி\nபிரஜா சக்தி அமைப்பின் ஊடாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு அறிமுகம் – பாரத் அருள்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-2018_19/", "date_download": "2021-07-24T20:50:37Z", "digest": "sha1:DV462DOINX34AQCMBXFEJWWYMQ7S4QE5", "length": 11936, "nlines": 122, "source_domain": "tamilneralai.com", "title": "பார்டர் கவாஸ்கர் டிராபி 2018_19 ஒர் பார்வை – தமிழ் நேரலை செய்��ிகள்", "raw_content": "\nபார்டர் கவாஸ்கர் டிராபி 2018_19 ஒர் பார்வை\nகிரிக்கெட் விமர்சகர், பொறியாளர் S.வீரசெல்வம்.\n1996 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் டெஸ்ட் தொடருக்குப் பார்டர் கவாஸ்கர் டிராபியெனப் பெயரிடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் பின் தொடரை இரு அணிகளும் தலா ஏழு முறை கைப்பற்றிய போதிலும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஒரு முறை கூடத் தொடரைக் கைப்பற்றவில்லை.\nஇந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி நவம்பர் 24 ல் அடிலேய்டு மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 12 பேர் ஏற்கனவே 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிய அனுபவம் உடையவர்கள்.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2_0 எனத் தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய மண்ணில் தன் தலைமையில் ஒரு டெஸ்ட் வெற்றியைக் கூடக் கடைசி வரை பதிவு செய்ய முடியாத அப்போதைய இந்திய கேப்டன் தோனி கடும் நெருக்கடியில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தன் ஓய்வை அறிவித்தார். அதன் பின் கோலி தலைமையில் ஆசியாவிற்கு உள் இந்திய அணி புலியாகப் பாய்ந்தாலும் வெளிநாடுகளில் வழக்கம்போல் தடுமாறுகிறது.2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலி நான்கு சதங்களுடன் 692(சராசரி 86.5) ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரில் சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய முரளி விஜய் 482 (சராசரி 60.25) ரன்களும், ரஹானே 399 (சராசரி 57)ரன்களும் எடுத்தனர். அத்தொடரில் சிட்னியில் நடைபெற்ற நான்காவது போட்டியில் ராகுல் தன் முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இந்தத் தொடரில் பேட்டிங்கில் வலுவாகக் காணப்பட்ட இந்திய அணி பவுலிங்கில் முழுவதுமாகச் சோடை போனது. இந்திய அணியில் 3 போட்டிகளில் விளையாடிய சமி அதிகபட்சமாக 15 விக்கெட்களை கைப்பற்றினார். அதே தொடரில் இந்திய வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்த ஸ்டீவ் ஸ்மித் நான்கு சதங்கள் இரண்டு அரைசதங்கள் உடன் மொத்தம் 769 ரன்கள் (சராசரி 128.1) எடுத்துக் கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். அவருக்குப் பக்க பலமாக டேவிட் வார்னர் 427 ரன்கள் (சராசரி 53.37) எடுத்தார். இவர்கள் இருவரும் பந்தைச் சேத படுத��திய விவகாரத்தில் வெளியேற்றப்பட்டது. அந்த அணிக்குப் பெறும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. தற்போது வலு இழந்து காணப்படும் ஆஸ்திரேலிய அணி இவர்களின் வருகையால் பேட்டிங்கில் வலுவடையும் என்பதால் வார்னர் மற்றும் ஸ்மிதை அணியில் சேர்ப்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அந்த அணியின் ஆருன் பின்ச், ஹெட், ஷேன் மார்ஷ், மிச்சேல் மார்ஷ் பேட்டிங்கில் தொடர்ச்சியான திறமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. பந்து வீச்சை பொறுத்த வரை ஸ்டார்க், ஹசில் உட், சிம்மன்ஸ், லியோன் எனச் சொந்த மண்ணில் அந்த அணி வலுவாகவே உள்ளது.அதில் குறிப்பாக லியோன் 2014 ஆம் ஆண்டு தொடரில் அதிகபட்சமாக 23 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இந்திய அணி உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, புவனேஷ் குமார், பும்ரா என வேக பந்து வீச்சாளர்களையே மலை அளவு நம்பி உள்ளது. இவர்கள் கூட்டணி அசத்தும் பட்சத்தில் இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் முறையாக இடம் பெற்று இருக்கும் பிரித்வி ஷா, ரிசப் பாண்ட் ஆகியோர் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் எனப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டேவில் வரலாற்று சிறப்பு மிக்க மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடைபெறுவது குறிப்பிடதக்கது.\nCategorized as கிரிக்கெட், விளையாட்டு\nஉலகின் நம்பர் ஒன் பேட்ஸ் மேன் யார்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4944", "date_download": "2021-07-24T21:32:59Z", "digest": "sha1:MBDUWATBGL2SWEP6QEVVNRLSBSH75ILP", "length": 5439, "nlines": 53, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a news ", "raw_content": "\nபிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nதியாகம் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து இன்றைய தினம் கொண்டாடப்படும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் உலக வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.முஸ்லிம்களின் வாழ்வை நிர்மாணிக்கும் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்று ஹஜ் கடமையாகும். பொருளாதார வசதியும் உடல் ஆரோக்கியமும் கொண்ட இஸ்லாமியர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையேனும��� ´ஹஜ்´ என்னும் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.´ஹஜ்´புனிதப் பயணத்தின் ஊடாக உலகம் முழுவதும் பரந்து வாழும் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே குறிக்கோளுடன் மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் களைந்து இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமமாக ஒற்றுமையாக பிரார்த்திக்கின்றனர்.அந்தவகையில் சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின்றது.கொவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு போன்றே இம்முறையும் வழமை போன்று மக்காவுக்கான யாத்திரை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனினும், சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்பது எனது நம்பிக்கையாகும்.பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி மத வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் என்ற சுகாதார துறையினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப கொவிட்-19 தொற்றுநோயை முற்றாக ஒழித்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.இஸ்லாமிய வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றி உலக மக்கள் அனைவரும் கொவிட் தொற்றிலிருந்து குறுகிய காலத்திற்குள் விடுப்பட வேண்டும் என இன்றைய இந்த மகத்தான நாளில் நாங்கள் அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.உங்களது அனைத்து நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வாராக. அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கை பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/notice/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-07-24T21:17:35Z", "digest": "sha1:FXHZKE2PYICVECZMNAXP4TNCCQ6JVN42", "length": 7875, "nlines": 108, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "பழங்குடியினர் நலத்துறையின் கட்டுபாட்டில் இயங்கும் விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகோரோனா வைரஸ் ( COVID-19 )\nகோவிட்19 – மாவட்ட செய்தி இதழ்\nகோரோனா வைரஸ் ( COVID-19 ) தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் :\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nபழங்குடியினர் நலத்துறையின் கட்டுபாட்டில் இயங்கும் விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nபழங்குடியினர் நலத்துறையின் கட்டுபாட்டில் இயங்கும் விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nபழங்குடியினர் நலத்துறையின் கட்டுபாட்டில் இயங்கும் விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nபழங்குடியினர் நலத்துறையின் கட்டுபாட்டில் இயங்கும் விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nபழங்குடியினர் நலத்துறையின் கட்டுபாட்டில் இயங்கும் விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 23, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/hindu-literature/spiritual-articles/2797-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-47.html", "date_download": "2021-07-24T19:33:28Z", "digest": "sha1:IVRN3VFJTKZBFWYX26DU6XDZ26YFOMO6", "length": 12979, "nlines": 115, "source_domain": "www.deivatamil.com", "title": "தினசரி ஒரு வேத வாக்கியம்: 47. எது சத்சங்கம்? - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 47. எது சத்சங்கம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 47. எது சத்சங்கம்\n19/04/2021 5:39 AM தெய்வத்தமிழ் குழுLeave a Comment on தினசரி ஒரு வேத வாக்கியம்: 47. எது சத்சங்கம்\nதெலுங்கில்: பிரம்மஸ்ர�� சாமவேதம் சண்முக சர்மா\n“புனர்தததாக்னதா ஜானதா சங்கமே மஹி” – ருக் வேதம்\n“தான குணமுள்ளவர், துன்புறுத்தாதவர், நம்பிக்கை துரோகம் செய்யாதவர் ஞானி – இவர்களோடு நாங்கள் சத்சங்கம் செய்வோமாக\n என்று கூறுகிறது வேதமதம். அத்தகைய சத்சங்கம் தினமும் தேவை என்று எடுத்துரைக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளோரின் தொடர்பின் தாக்கம் நம் மீது கட்டாயம் இருக்கும். எனவே நம்மோடு பழகுபவர்களுக்கு மூன்று குணங்கள் இருக்க வேண்டும். மூன்றும் ஒன்றாக இருப்பவரும் இருப்பார்கள். அல்லது ஏதோ ஒரு குணம் இருந்தாலும் சிறந்ததே\nமுதலாவது – தான சீலராக இருக்க வேண்டும். தானம் செய்வது என்றால் தன்னிடம் இருப்பதை தேவையானவருக்கு அளிப்பது. சமுதாயத்தில் இது மிகவும் தேவை. பிறருக்கு அன்பையும் செல்வத்தையும் பகிர்வது தானம். பிறருக்கு அன்போடு ஆபத்தில் உதவுவது சிறந்த குணம். அப்படிப்பட்ட ஒரு நட்பு கிடைப்பது முக்கியம். இது பிரதான லட்சணம். “ததாதி காமான்” என்று பர்த்ருஹரி விவரிக்கிறார்.\nஅடுத்து “அக்னத” – அதாவது துன்புறுத்தாத குணம். எவ்விதமான ஹிம்சையும் செய்யாதவரே நட்புக்கு தகுந்தவர். பேச்சாலோ செய்கையாலோ பிறரைக் காயப்படுத்தாமல் இருப்பது நண்பனின் இரண்டாவது தகுதி. மனதையோ, மனிதனையோ துன்புறுத்தக்கூடாது. அனைத்தையும்விட நன்றி மறப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது போன்ற இயல்புகள் இல்லாமல் இருக்க வேண்டும். இதுவே “அக்னத”.\nநம்பிக்கை துரோகத்தை மிஞ்சின பாவம் வேறு இல்லை. நட்புக்கு பிரதானம் விசுவாசம். இவன் நம்மை சேர்ந்தவன், இவனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற எண்ணம் சினேகத்திற்கு அடித்தளம். அந்த நம்பிக்கையை தகர்க்கும் இயல்பால் நட்பு குலைகிறது.\nமூன்றாவது ‘ஜானதா’. இதற்கு அறிவது என்று பொருள். அது இருவிதம். நண்பனின் நல்லது கெட்டது குறித்தும், சூழ்நிலை குறித்தும், நண்பனின் மனதைக் குறித்தும் புரிதலோடு நடந்து கொள்வது ஒரு விதம். இரண்டாவது – விவேகம், விசாரணை, அறிவுக்கூர்மை பெற்றிருப்பது. இதுபோன்றவரோடான சாங்கத்தியம் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அளித்து சன்மார்க்கத்தில் வழிநடத்தும்.\nஇந்த மூன்று குணங்கள் உள்ளவருடன் நட்பு நன்மை பயக்கும். அதே போல் பிறர் நம்மோடு நட்பாக இருக்க வேண்டும் என்றால் நாமும் இந்த மூன்று குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். இது ��ிறர் விரும்பும் குணம் மட்டுமல்ல… நாம் பிறருக்குக் கொடுக்க வேண்டிய குணங்களும் இவையே என்பதை உணரவேண்டும்.\nமுதலிரண்டும் இதயத்தோடு தொடர்புடைய இயல்புகள் மூன்றாவது புத்தியோடு தொடர்புடையது. இத்தகைய குணங்கள் உள்ளவரின் நட்பால் பல்முனை முன்னேற்றத்தை அடையமுடியும்\nஎப்படிப்பட்டவரோடு நட்பு கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளது இந்த வேத வாக்கியம். இதனை இதுவரை லௌகீகமாக அலசினோம்.\nஇனி, ஆன்மீகமாக பார்ப்போம். பக்தியையும் ஞானத்தையும் பகிர்பவர் சத்சங்கத்திற்கு தகுதியானவர். தனக்குள்ள ஞானச் செல்வத்தை பிறருக்கும் பகிரும் குணம் முதல் தகுதி. இரண்டாவது, நமக்குள்ள சிறிதளவு ஞானத்தை கெடுக்காமல் இருக்க வேண்டும்.\nமூன்றாவது, அவருக்குத் தெரிந்ததை நமக்கு எவ்வாறு அளிப்பது நம் ஸ்தாயி என்ன நாம் எவ்வித மார்க்கத்தில் சென்றால் இலக்கை அடைவோம்\nஇதுபோன்றவரின் சத்சங்கம் நம்மை ஆன்மீகமாக மிக உயர்ந்த மார்க்கத்தில் வழிநடத்தும்.\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 47. எது சத்சங்கம் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.\nTagged Featured ஆன்மிக கட்டுரைகள் ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் கட்டுரைகள் தினசரி தெய்வத்தமிழ் லைஃப் ஸ்டைல் வேத வாக்கியம்\nதினசரி ஒரு வேத வாக்கியம்: 46. லட்சுமியை வரவேற்போம்\nகுறை கூறாதீர்கள்: ஆச்சார்யாள் அருளுரை\nதிருப்புகழ் கதைகள்: அடிமுடி அறிய இயலா அருட்பெருஞ்சோதி\n18/07/2021 9:19 AM தெய்வத்தமிழ் குழு\nதிருப்புகழ் கதைகள்: வள்ளி திருமணம்\n29/05/2021 6:15 PM தெய்வத்தமிழ் குழு\nநமது கர்மாக்களை கழிப்பது எப்படி\n19/05/2020 6:25 PM சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்\nகுரு பூர்ணிமா சிறப்பு கட்டுரை: குரு வைபவம்\nஅண்ணா என் உடைமைப் பொருள் (24): துணைவேந்தராகவும் ஆகலாம்\nபெரிய திருவடியும், சிறிய திருவடியும் சரண் புகுந்த ஒரே திருவடி\nகுரு பூர்ணிமா சிறப்பு கட்டுரை: குரு வைபவம்\nஅண்ணா என் உடைமைப் பொருள் (24): துணைவேந்தராகவும் ஆகலாம்\nபெரிய திருவடியும், சிறிய திருவடியும் சரண் புகுந்த ஒரே திருவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/26001753/Market-situation.vpf", "date_download": "2021-07-24T20:13:12Z", "digest": "sha1:DCWEICZ7HR4YYD7NYL6OXGXMXF2HEH5M", "length": 12409, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Market situation || பாமாயில் விலை உயர்வு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவிருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை உயர்ந்து காணப்படுகிறது.\nவிருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை உயர்ந்து காணப்படுகிறது.\nவிருதுநகர் மாவட்டத்தில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.100 குறைந்து ரூ.9,400 முதல் ரூ.10,100 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,500 முதல் ரூ.12,000 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,000 முதல் ரூ.9,500 வரையிலும் விற்பனை ஆனது.\nபாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11,600 முதல் ரூ.12,100 வரையிலும், பாசிப்பயறு ரூ.8,100 முதல் ரூ. 8,600 வரையிலும் விற்பனையானது.\nதுவரை 100 கிலோ மூடை ரூ. 7,200 முதல் ரூ.8,300 வரையிலும், துவரம்பருப்பு ரூ.10,500 முதல் ரூ.11,500 வரையிலும் விற்பனையானது.\nமல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ.3,450 முதல் ரூ. 3,550 வரையிலும், மல்லி நாடுரகம் ரூ.4,800 வரை விற்பனையானது.\nமுண்டு வத்தல் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.14,700 முதல் ரூ.15,150 வரையிலும், புது வத்தல் ரூ.9,500 முதல் ரூ. 13 ஆயிரம் வரையும் விற்பனையானது.\nகடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.2,880 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.3,713 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.100 அதிகரித்து ரூ. 2,180 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ. 2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.\nநிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,500 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு100 கிலோ ரூ. 4,150ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 1,900 ஆகவும் விற்பனையானது.\nசீனி 100 கிலோ ரூ.20 அதிகரித்து ரூ. 3,580 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,400 ஆகவும், பொரிகடலை ரூ. 4,100 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.3,520 ஆகவும், 2-ம் ரகம் ரூ.2,620 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ. 900 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1, 120 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ. 785 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.8,100 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும் விற்பனை ஆனது.\nமசூர் பருப்பு ரூ.7,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ. 13,750 ஆகவும், ஏ ரகம் ரூ.16,250 ஆகவும் சி ரகம் ரூ.11,000 ஆகவும், ரோபஸ்டா ஏ ரகம் ரூ.8 ஆயிரமாகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.7 ஆயிரமாகவும் விற்பனையானது.\n1. நல்லெண்ணெய் விலை உயர்வு\nவிருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டது.\n2. பாமாயில் விலை குறைந்தது\nவிருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குைறந்து காணப்பட்டது.\n3. நல்லெண்ணெய் விலை உயர்வு\nவிருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய் விலை உயர்ந்து கா���ப்பட்டது.\n4. உளுந்து விலை குறைவு\nவிருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து விலை குறைந்து காணப்பட்டது.\n5. பாமாயில் விலை குறைவு\nவிருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்து காணப்பட்டது.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு\n3. கிறிஸ்தவ மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்\n4. நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டு வக்கீலிடம் பணம் பறித்த பெண் கைது\n5. வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/", "date_download": "2021-07-24T19:50:33Z", "digest": "sha1:4LYLRSTX36YO5WMKHFETWDAKLELFTR2N", "length": 10984, "nlines": 151, "source_domain": "www.instanews.city", "title": "Latest Local News| Online Tamil News| தமிழ்நாடு செய்திகள்| InstaNews", "raw_content": "\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழா:குடியரசு தலைவர் திறந்து வைக்கிறார்\nஜார்ஜ் பொன்னையா குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்\nதேனியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nஒலிம்பிக் பளு தூக்கும் போட்டி: இந்தியாவின் மீராபாய் சானுக்கு வெள்ளி\nடோக்கியோ ஒலிம்பிக், துப்பாக்கி சுடும் போட்டி, சீன வீராங்கனை சாதனை, பதக்கப் பட்டியலை துவக்கினார்\nஉள்ளாட்சி அமைப்புகளில் சீரமைப்பு என்ற பெயரில் நடந்த சீரழிவுகள் சரி...\nகடந்த கால ஆட்சியில் வார்டுகள் தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் பிரிக்கப்பட்டுள்ளன. அவை சீர்செய்யப்பட்டு நகர்புறங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும்.\nநாமக்கல் மாவட்டத்தில் 24ம் தேதி 48 பேருக்கு கொரோனா ஒருவர் பலி\nநாமக்கல் மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா ���ொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் 24ம் தேதி 28 பேருக்கு கொரோனா\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nமதுரை மாவட்டத்தில் 24ம் தேதி 26 பேருக்கு கொரோனா, ஒருவர் இறந்தார்.\nமதுரை மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்தார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24ம் தேதி 27 பேருக்கு கொரோனா\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nகரூர் மாவட்டத்தில் 24ம் தேதி 14 பேருக்கு கொரோனா\nகரூர் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 24ம் தேதி 35 பேருக்கு கொரோனா, 2 பேர்...\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2021/02/19/mk-stalin-answers-for-what-will-be-the-first-sign-once-dmk-come-to-rule", "date_download": "2021-07-24T20:13:46Z", "digest": "sha1:RLUVBN2EVJBBVEGH6X5FANYLN6AHY7TF", "length": 11272, "nlines": 77, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "mk stalin answers for what will be the first sign once dmk come to rule", "raw_content": "\nஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து எதற்காக இருக்கும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்\nஎன்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள நேர்காணலின் நான்காம் பாகத்தின் தொகுப்பு.\nசெய்தியாளர்:- இது உங்களுக்கான வெற்றி என்று கருதுகிறீர்களா\nதலைவர் மு.க.ஸ்டாலின்:- நிச்சயம் உறுதியாக இது எங்களுக்கான வெற்றி, அவர்களுக்கான தோல்வி.\nசெய்தியாளர்:- நீங்கள் தொடர்ந்து கடுமையான பயணங்கள் மேற்கொள்கிறீர்கள். அப்படிப்பட்ட பணிகளுக்கிடையே எப்படி நீங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்கிறீர்கள்\nதலைவர் மு.க.ஸ்டாலின்:- என்னைப் பொறுத்த வரையில், நான் எப்போதுமே ‘பிஸி’யாகத் தான் இருப்பேன். எப்போதுமே வேலை செய்து கொண்டேதான் இருப்பேன். அவ்வப்போது ‘பிஸி’யான நேரங்களுக்கிடையேயும் என்னை ‘ரிலாக்ஸ்��� செய்து கொள்வதற்கு பேரப்பிள்ளைகளோடு கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருப்பேன். அத்துடன் அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து கொள்வேன். ‘வாக்கிங்’ போவேன். ‘ஜிம்’ செய்யும் போது புன்னகையோடு பண்ணுவேன். ‘யோகா’ செய்வேன். 10 நாட்களுக்கு ஒருமுறை ‘சைக்கிளிங்’ போவேன். ஆக இவைகளெல்லாம் எனது உடற்பயிற்சியாக செய்து கொண்டிருப்பதால் எவ்வளவு பிஸியும் எனக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை.\nஎம்.எஸ். பாடல்களை திரும்பத் திரும்ப கேட்பேன்\nசெய்தியாளர்:- நீங்கள் கர்நாடக இசையை அதிகமாக விரும்புவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியா\nதலைவர் மு.க.ஸ்டாலின்:- ஒரு சில சமயங்களில் நான் இரவில் படுக்கும் போது, ‘எம்.எஸ்.’ அவர்களின் பாடல்களை திரும்பத் திரும்ப கேட்பேன்.\nசெய்தியாளர்:- நீங்கள் நன்றாக பாடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒரு சில பாடல் வரிகளை எங்களுக்காக பாடிக் காட்டுகிறீர்களா..\nதலைவர் மு.க.ஸ்டாலின்:- அவ்வப்போது பாடுவேன். நன்றாக பாடுவேன் என்று சொல்ல முடியாது. (சிரிப்பு..)\n“முன்பு சசிகலாவின் அடிமை.. இப்போது மோடியின் அடிமை” - NDTV நேர்காணலில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் தாக்கு\nசெய்தியாளர்:- ஒருமுறை எங்களுக்காக பாடுங்களேன்..\nதலைவர் மு.க.ஸ்டாலின்:- நான் பலமுறை தொலைக்காட்சிகளில் பாடியிருக்கிறேன். அச்சம் என்பது மடமையடா....அஞ்சாமை திராவிடர் உடமையடா... ஆறிலும் சாவு, நூறிலும் சாவு... இப்போதைக்கு அவ்வளவுதான்.\nசெய்தியாளர்:- நான் தற்போது அடுத்த முதலமைச்சரிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறேனா\nதலைவர் மு.க.ஸ்டாலின்:- தேர்தல் முடிந்த பிறகு அதற்கு உங்களுக்கு பதில் கிடைக்கும்.\nசெய்தியாளர்:- நீங்கள் முதலமைச்சராக ஆனால் உங்களின் முதல் உத்தரவு, முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்\nமு.க.ஸ்டாலின்:- முதலில் நான் அறிவித்துள்ளேன் அல்லவா அதாவது, முதல் 100 நாட்களில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று சபதமிட்டுள்ளேன். அதுவும் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்து வாசலில் இருந்து அந்த உறுதி மொழியை எடுத்துள்ளேன். அண்ணா மீது ஆணையாக - கலைஞர் மீது ஆணையாக தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக எடுத்துள்ளேன். ஆக, அதை முதலில் முடிக்க வேண்டும்.\nஅதற்குண்டான வழிமுறைகள் முதல் கையெழுத்தாக இருக்கும். அடுத்த கையெழுத்து தேர்தல் அறிக்கையில் அறிவித்ததாக இருக்கும். அதனை ��ீங்கள் பார்ப்பீர்கள்\nநிறைவாக, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேர்காணல் கண்ட என்.டி.டி. செய்தியாளர், \"உங்கள் கடுமையான தேர்தல் பணி நேரத்திலும் எங்களுக்கு நேரம் ஒதுக்கிப் பேட்டியளித்தமைக்கு நன்றி\" என்று தெரிவித்தார்.\nஊழலற்ற ஆட்சியை அமைப்போம் எனும் மோடி OPS, EPSன் ஊழலை மட்டும் ஆதரிக்கிறாரா\nஇதுல காழ்ப்புணர்ச்சிக்கு என்ன இருக்கு விஜயபாஸ்கரின் வருமானம் உயர்ந்ததே காரணம் - அமைச்சர் அதிரடி பதில்\n”சார்ப்பட்டா பார்த்தேன்; இதுதான் வருத்தமாக இருக்கிறது” - பிரபல இயக்குநர் கருத்து\nமோடி-அதானி அரசு : சேலம் உட்பட மேலும் 13 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க பா.ஜ.க அரசு திட்டம்\n\"நியூமோகோக்கல் கான்ஜுகேட்\" தடுப்பூசி செலுத்தாது தவறவிட்ட அதிமுக; செயல்படுத்திய திமுக அரசு\nதங்கத்தின் எடையை கூட்ட வெள்ளியை சேர்த்து விற்று மோசடி: பிரபல தி.நகர் நகைக்கடை மீது அரசு மருத்துவர் புகார்\n சிறப்புக்குழு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் - அமைச்சர் மஸ்தான் தகவல்\nஇதுல காழ்ப்புணர்ச்சிக்கு என்ன இருக்கு விஜயபாஸ்கரின் வருமானம் உயர்ந்ததே காரணம் - அமைச்சர் அதிரடி பதில்\nடெல்லி போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்தார்களா எந்த தகவலும் இல்லையென சோற்றில் மறைத்த ஒன்றிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/08/27165549/1823109/students-want-that-exams-are-held-at-any-cost--Education.vpf", "date_download": "2021-07-24T19:56:02Z", "digest": "sha1:EV6MRBFQJNILXJPTN34Z4GYWDT4TUQZJ", "length": 17125, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜேஇஇ, நீட் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் - ரமேஷ் பொக்ரியால் || students want that exams are held at any cost - Education Minister Ramesh Pokhriyal", "raw_content": "\nசென்னை 25-07-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜேஇஇ, நீட் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் - ரமேஷ் பொக்ரியால்\nஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.\nகல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால்\nஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பரவலை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை முன்னிறுத்தியும் ஜே இ இ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஆனாலும், திட்டமிட்டதேதிகளில் ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 8.5 லட்சம் மாணவர்களில் 7.5 லட்சம் பேர் தேர்வுக்கான அனுமதி சீட்டை பதிவிறக்க்கம் செய்துள்ளனர்.\nஇதேபோல், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 15 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் பேர் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது எதைக் காட்டுகிறதென்றால், ஜே.இ.இ. மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பா- முதலமைச்சரிடம் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல்\nநீட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு முறையில் மாற்றம்\n- செப்டம்பர் மாதம் நடைபெற வாய்ப்பு\nநீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் - சீமான்\nநாடு முழுவதும் தொடங்கியது நீட் தேர்வு\nசெப்டம்பர் 13, 2020 14:09\nமேலும் நீட் தேர்வு பற்றிய செய்திகள்\nகடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்... நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி\nஜெகதீசன் அபார ஆட்டம்... நெல்லை அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nஐசிஎஸ்இ 10ம் வகுப்பு, ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்... டாஸ் வென்று பேட்டிங் செய்கிறது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்- மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற மீராபாய் சானு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்- ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nடோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தை பதிவு செய்தது சீனா\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஐசிஎஸ்இ 10ம் வகுப்பு, ஐஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதூக்கில் பிணமாக தொங்கிய திருநங்கையுடன் தங்கியிருந்த வா���ிபர் திடீர் தற்கொலை\nவெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்\nநீட் தேர்வு நடந்தே தீரும் -தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்\nநீட் தேர்வில் விலக்கு பெற பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் -டி.ஆர்.பாலு தகவல்\nநீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும்\nநீட் தேர்வு: தமிழகத்தில் கூடுதலாக நான்கு நகரங்களில் தேர்வு மையங்கள்\nநீட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு முறையில் மாற்றம்\nசாண்டி - சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nமதுரை-நத்தம் ரோட்டில் ரூ.70 கோடி செலவில் பிரமாண்டமாக அமையும் கலைஞர் நூலகம்\nபத்து நிறங்கள், 150 கிமீ ரேன்ஜ் - அசத்தும் ஓலா ஸ்கூட்டர்\nமுகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்\nபெண்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஇட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி\nவேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் - சார்பட்டா வில்லன்\nஎனிமி படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2021-07-24T20:40:45Z", "digest": "sha1:5LVACOLXDEFACZS7DRIZRJT3CJDGL7QO", "length": 15486, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "தன்வந்திரி பீடத்தில் அற்புதம் தரும் அஷ்ட பைரவர் யாகம் – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nஒலிம்பிக் போட்டி – துடுப்பு படகு போட்டி முடிவுகள்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – 9 வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி\nதன்வந்திரி பீடத்தில் அற்புதம் தரும் அஷ்ட பைரவர் யாகம்\nஇப்பாரத பூமியில் ஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்ற வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும். இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வருகிற 27.04.2019 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00மணி முதல் 7.00 மணி வரை மஹாலக்ஷ்மி அருள் பெற பணம் தரும் பைரவர் யாகமும் எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகங்கள் நடைபெறுகிறது.\nசிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.\nஅஷ்ட பைரவர்கள்: மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள்.\nஅஷ்ட(எட்டு) பைரவர்கள்: திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள். எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தின் சிறப்பு : எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும்.\nதன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் பூஜித்து யாகத்தில் கலந்து கொண்டால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும்,இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட திக்கும் காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தில் கலந்து கொண்டு பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.\nபணம் தரும் பைரவர் எனும் ஸ்ரீ மஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமத்தின் சிறப்பு: ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன் வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும்.\nதன்வந்திரி பீடத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அமைப்பு : ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளவாறு ஸ்ரீசொர்ணகால பைரவருக்கு தனி பைரவர் பீடம், அஷ்ட பைரவர், கால பைரவருடன் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது எனலாம். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோலம் கொண்டு தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் மனதில் உதித்தபடி பிரதிஷ்டை ஆகி உள்ளார். வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டை எனும் குபேரபுரியில் உறைந்து உலக மக்களுக்கு அருள்மழை பொழிந்த��க் கொண்டிருக்கிறார்கள்.\nஇத்தகைய சிறப்புகள் வாய்ந்த சொர்ணாகர்ஷண பைரவருக்கு வரும் தேய்பிறை அஷ்டமியில் காலையில் நடைபெறும் சொர்ண பைரவர் யாகத்தில் கலந்து கொண்டால் சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர் அருள் கிடைக்கும்.\nஇதில் பங்கேற்க விரும்பவர்கள் பூசணிக்காய், சிவப்பு அரளி, உலர் திரட்சை பழங்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மிளகு, நல்லெண்ணை, எளுமிச்சம் பழம், பழங்கள், மாதுளம் பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், மளிகை பொருட்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான், அஷ்ட பைரவர்கள் மற்றும் சொர்ண கால பைரவர் அருள் பெற்று நீண்ட ஆயுள், நிலையான செல்வம் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்\nஅனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.\nவேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203\n← இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 26, 2019\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\nJuly 23, 2021 Comments Off on இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – வாஷிங்டன் சுந்தர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/jaya-tv-telecasts-nep-audio-launch-161510.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-24T19:43:54Z", "digest": "sha1:YHHSZ5YKH4EUE6EXK5CWQHRKM6C5TWNF", "length": 12941, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெயா டிவியில் நாளை நீதானே என் பொன்வசந்தம் இசைவெளியீடு நிகழ்ச்சி! | Jaya TV telecasts NEP audio launch on Sunday | ஜெயா டிவியில் நாளை நீதானே என் பொன்வசந்தம் இசைவெளியீடு நிகழ்ச்சி! - Tamil Filmibeat", "raw_content": "\nNews திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயா டிவியில் நாளை நீதானே என் பொன்வசந்தம் இசைவெளியீடு நிகழ்ச்சி\nஇந்த ஆண்டின் மெகா இசை வெளியீட்டு நிகழ்வான நீதானே என் பொன்வசந்தம் நாளை பிற்பகல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.\nநேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடந்தது இந்த நிகழ்ச்சி. ஹங்கேரி நாட்டு இசைக் கலைஞர்களை வரவழைத்து நேரடியாக கச்சேரி நடத்தி கலக்கினார் இளையராஜா.\nமாலை 6.30 மணிக்குத் தொடங்கி 11 மணிக்குப் பிறகும் நீடித்த இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் படைப்பாளிகள் பங்கேற்று, இளையராஜாவுடனான தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.\nபடத்தின் எட்டுப் பாடல்களையும் லைவாக இசைத்து ரசிகர்களை மயக்கிவிட்டார் இளையராஜா. இதை நேரில் பார்க்க முடியாதவர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக காத்திருந்தனர். ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், நாளை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளி்பரப்பாகிறது என இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். முன்னதாக 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, ஒரு மணிநேரம் முன்னதாகவே ஒளிபரப்பாக உள்ளது.\nவீட்ல ஒத்துக்கவே இல்லை.. நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் ஹீரோயின் தர்ஷனா அசோகன் பேட்டி\nநீதானே பொன்வசந்தம் படம் பெண்கள் படம் - கவுதம் மேனன்\nஅழகு சமந்தாவிற்கு அஞ்சலி ரொம்ப பிடிக்குமாம்…\nசமந்தாவுக்கு சூடான முத்தம் கொடுத்தாரா ஜீவா\n'யு' சான்றிதழ் பெற்றது 'நீதானே என் பொன்வசந்தம்'\nநீதானே என் பொன் வசந்தம்... பார்க்க மறுத்த சென்சார் குழு\nநீதானே என் பொன்வசந்தம் மியூசிக்...மீண்டும் அந்த ராஜா மாஜிக்\nகாதலர் தின ஸ்பெஷலாக வருகிறது நீதானே என் பொன்வசந்தம்\n'நீதானே என் பொன்வசந்தம் என் வாழ்வின் மறக்க முடியாத அனுபவம்' - சமந்தா பேட்டி\nஇளையராஜா இசையால் பெரும் விலைக்குப் போன நீதானே என் பொன்வசந்தம்\nஇளையராஜாவின் 'நீ தானே என் பொன் வசந்தம்' - ஆடியோ விற்பனையில் சாதனை\nஅம்மா அப்பா மாதிரி ராஜாவின் இசையும் மாறாதது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண் குழந்தைக்கு ஆர்யா அப்பா ஆகிட்டார்...நான் மாமா ஆகிட்டேன்... சந்தோஷமாக அறிவித்த விஷால்\nவைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார்.. புது படத்தில் கிடைத்த பட்டம்.. கலக்கலாய் வெளியான போஸ்டர்\n4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா\nமுட்டிக்கு மேல் கவுன்.. செம மாடர்னாய் மாறிப்போன வனிதா அக்கா.. கலக்கல் போட்டோஸ்\nஆடையில்லாமல் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅந்த வசனம் - Shivaji அய்யாவிற்கு தொண்டையில் ரத்தம் கசிந்தது | Rewind Raja Ep-48\nசர்பேட்டா பரம்பரை படத்தில் டேன்ஸிங் ரோஸ் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/maharashtra-government-asks-help-from-kerala-to-contain-coronavirus-in-mumbai-193753/", "date_download": "2021-07-24T19:43:17Z", "digest": "sha1:WCKWIDDYOFQ3A5YA2KSNVKRUNO66RUAG", "length": 10548, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Maharashtra government asks help from Kerala to contain coronavirus in Mumbai : ”உங்களின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேண்டும்” கேரளாவின் உதவியை நாடும் மகாராஷ்ட்ரா", "raw_content": "\n\"உங்களின் மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டும்” கேரளாவின் உதவியை நாடும் மகாராஷ்ட்ரா\n“உங்களின் மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டும்” கேரளாவின் உதவியை நாடும் மகாராஷ்ட்ரா\nமருத்துவ பணியாளர்களுக்கு தேவையான தங்கும் இடம், உணவு மற்றும் இதர வசதிகளை மகாராஷ்டிரா மாநில அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளது.\nMaharashtra government asks help from Kerala to contain coronavirus in Mumbai : கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநில அரசு கேரள மாநில அரசிடம் உதவிகளை கேட்டுள்ளது. கேரள அரசிடம் 50 கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளித்த நிபுணர்கள் மற்றும் 100 செவிலியர்களை கேட்டுள்ளது.\nமகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள கொரோனா வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை பணியாளர்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளது. இதனால் இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மகாராஷ்ட்ரா அரசு இந்த உதவியை கோரியுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகேரளாவில் இருந்து மகாராஷ்ட்ரா செல்ல இருக்கும் கொரோனா சிகிச்சை நிபுணர்களுக்கும் ரூ. 2 லட்சமும், மருத்துவர்களுக்கு ரூ. 80 ஆயிரமும், செவிலியர்களுக்கு ரூ. 30 ஆயிரமும் மாத சம்பளமாக வழங்கப்படும் என்று மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது. மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான தங்கும் இடம், உணவு மற்றும் இதர வசதிகளை மகாராஷ்டிரா மாநில அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளது.\nமேலும் படிக்க : மணப்பெண்ணுக்கு கொரோனா – திருமணம் முடிந்ததும் தனிமை : என்ன கொடுமை சார் இது…\nமீண்டும் விமான போக்குவரத்து சேவை : பரபரப்பாக இயங்கும் மும்பை விமான நிலையம்\nலாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயல வேண்டாம் : இபிஎஸ் எச்சரிக்கை\nரேஷன் கார்டுகளில் மாற்றம்: இடைத் தரகர்களை நம்பாதீங்க மக்களே\nகாலை நேரத்திற்கு ஏற்ற ரவை அடை; இப்படி செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க\nமிஸஸ் சென்னை டூ மாஸ் சீரியல் மம்மி.. ராஜபார்வை ஆர்த்தி ராம்குமார் லைஃப் ட்ராவல்\nTamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி… பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா\n‘வனிதாவுடன் திருமணம் கடவுள் கையில் இருக்கு’ என்ன சொல்ல வர்றாரு பவர் ஸ்டார்\nTNSTC வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தகுதி; ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க\n கியூட் ஸ்மைல் – அன்பே வா பூமிகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்\nஉதகையில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த 2 பேர் மரணம்\nதிமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்\nசிறந்த வட்டிகளை வழங்கும் வங்கிகள்; FD – கணக்கை இங்கே துவங்குங்கள்\nசெல்லமாக வளர்த்த நாயின் 5ம் ஆண்டு நினைவு தினம்; வெண்கல சிலை வைத்த எஜமான்\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாறி இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nகலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு\nசிலிண்டர் புக் செய்யும் போது ரூ. 900 வரை கேஷ்பேக்… எப்படி பெறுவது\nகாசி விஸ்வநாதர் கோயில் நுழைவு வாயிலுக்காக நிலம் கொடுக்கும் ஞான்வாபி மசூதி\nஆக்ஸிஜன் மரணங்கள் குறித்து மத்திய அரசு எங்களிடம் கேட்கவில்லை – சத்தீஸ்கர் மாநில அமைச்சர் விளாசல்\nபெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: அனில் அம்பானி உட்பட சிபிஐ முன்னாள் அதிகாரிகளின் போன்களுக்கும் குறி\n“ஸ்பைவேரை அரசுகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது” 3 வாரங்களுக்கு முன்பே எச்சரித்த என்.எஸ்.ஒ\nகொரோனா இரண்டாவது அலை; ஆக்ஸிஜன் பற்றாகுறையால் மரணங்கள் நிகழவில்லை – மத்திய அரசு\nPegasus Project : செல்போன்களில் உளவு பார்க்க கோடி கணக்கில் க��்டணம்; அதிர வைக்கும் உண்மைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/irctc-tourism-offers-irctc-goa-tour-package/", "date_download": "2021-07-24T20:17:42Z", "digest": "sha1:ZKEWXRJEU4K7ZWXIUSPB2WCWO3KUZJO2", "length": 13025, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IRCTC Tourism Offers - இதுதான் சரியான டைம் மிஸ் பண்ணாதீங்க.. 3 நாட்கள் கோவாவில் ஊர் சுற்றலாம் ஐஆர்சிடிடி தரும் ஆஃபர்!", "raw_content": "\nகோவா செல்ல உங்களை வா வா என்றழைக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி\nகோவா செல்ல உங்களை வா வா என்றழைக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி\nIRCTC Goa Tour Package : ஐஆர்சிடிசி பொறுத்த வரை, இந்த பேக்கேஜின் கீழ் ரயில் கட்டணம், ரயில் நிலையத்தில் இருந்து தங்கும் இடத்திற்கு பயணிக்கும் செலவு, காலை உணவு, இரவு உணவு, தங்கும் இடத்திற்கான கட்டணம், ஏசி பேருந்து கட்டணம், சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்கும் செலவு உள்ளிட்டவைகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.\nIRCTC Tourism Offers : சுற்றுலா என்றாலே இந்தியா முதல் வெளிநாட்டினர் அனைவரின் மனதிலும் வரும் முதல் எண்ணம் கோவா தான்.\nஇந்தியாவில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தளங்களில், கோவா அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு இடம். முன்பெல்லாம், பார்ட்டி, விடுமுறை, அல்லது வெகேஷன் என்றால் தான் கோவா செல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம், திருமணம் என்றாலே கோவாவில் தான் என்றளவுக்கு இளைஞர்களின் கவனம் மொத்தத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.\nஇத்தகைய கோவாவை நீங்களும் ஒரு முறை சுற்றிப் பார்க்கலாம். அதற்காக ஐஆர்சிடிசி புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் அறிவித்திருக்கும் டூர் பேக்கேட்ஜ் மூலம் சுற்றுலா பயணிகள் 2 இரவுகள் 3 நாட்கள் கோவாவில் தங்கி சுற்றிப் பார்க்கலாம்.\nஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ள இந்த சுற்றுலா பேக்கேஜில் ஒருவருக்கு மட்டும் ஆக செலவு 12,625 ரூபாய். இந்த பயணம் ஹைதராபாத்தில் இருந்து தொடங்குகிறது. ஐதரபாத்திலிருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி புறப்படும் இண்டிகோ விமானத்தின் மூலம் பயணிகள் செல்வார்கள்.\nஐஆர்சிடிசி பொறுத்த வரை, இந்த பேக்கேஜின் கீழ் ரயில் கட்டணம், ரயில் நிலையத்தில் இருந்து தங்கும் இடத்திற்கு பயணிக்கும் செலவு, 3 காலை உணவுகள் மற்றும் 2 இரவு உணவு, தங்கும் இடத்திற்கான கட்டணம், ஏசி பேருந்து கட்டணம், சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்கும் செலவு உள்ளிட்டவைகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பயணத்திற்கான டிக்கெட் செலவை ஐஆர்சிடிசி இணையத்தில் பதிவு செய்து கட்டலாம்.\nதவிர்க்க முடியாத காரணத்தால், இந்த சுற்றுலா பயணம் உங்களால் மேற்கொள்ள முடியவில்லை என்றால், ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் ரத்து செய்துக் கொள்ளலாம்.ஐஆர்சிடிசி பொறுத்த வரை, இந்த பேக்கேஜின் கீழ் ரயில் கட்டணம், ரயில் நிலையத்தில் இருந்து தங்கும் இடத்திற்கு பயணிக்கும் செலவு, 3 காலை உணவுகள் மற்றும் 2 இரவு உணவு, தங்கும் இடத்திற்கான கட்டணம், ஏசி பேருந்து கட்டணம், சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்கும் செலவு உள்ளிட்டவைகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.\nகுடும்பத்துடன் சுற்றுலா சென்று வர வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க\nகாண கண்கோடி வேண்டும் புனித அமர்நாத் யாத்திரை.. சென்னையிலிருந்து செல்ல சரியான வாய்ப்பு\nலாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயல வேண்டாம் : இபிஎஸ் எச்சரிக்கை\nரேஷன் கார்டுகளில் மாற்றம்: இடைத் தரகர்களை நம்பாதீங்க மக்களே\nகாலை நேரத்திற்கு ஏற்ற ரவை அடை; இப்படி செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க\nமிஸஸ் சென்னை டூ மாஸ் சீரியல் மம்மி.. ராஜபார்வை ஆர்த்தி ராம்குமார் லைஃப் ட்ராவல்\nTamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி… பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா\n‘வனிதாவுடன் திருமணம் கடவுள் கையில் இருக்கு’ என்ன சொல்ல வர்றாரு பவர் ஸ்டார்\nTNSTC வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தகுதி; ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க\n கியூட் ஸ்மைல் – அன்பே வா பூமிகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்\nஉதகையில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த 2 பேர் மரணம்\nதிமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்\nசிறந்த வட்டிகளை வழங்கும் வங்கிகள்; FD – கணக்கை இங்கே துவங்குங்கள்\nசெல்லமாக வளர்த்த நாயின் 5ம் ஆண்டு நினைவு தினம்; வெண்கல சிலை வைத்த எஜமான்\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாறி இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nகலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு\nசிலிண்டர் புக் செய்யும் போது ரூ. 900 வரை கேஷ்பேக்… எப்படி பெறுவது\nHealth tips: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவை 5-யும் தவிருங்க\nமழைக்காலங்களில் பேரீட்சை உண்பதற்கான 5 காரணங்கள் இவை தான்\nஅறிமுகமே கெளதம் மேனன் படம்.. சீரியல் டூ சினிமா : ஈரமான ரோஜாவே புகழ் பர்சனல் ப்ரொபைல்\nதவறான கூகுள் பதிவு, தினசரி ஊதியம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வைரல் வீடியோ\nசூடான எலுமிச்சை தண்ணீர் உடல் கொழுப்பை குறைக்குமா- மருத்துவ நிபுணர் கூறுவது என்ன\nமாம்பழம் வாங்கும்போது இதை கவனிங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/mother-teresa-womens-university-job-for-clerical-assistant-recruitment-2020/", "date_download": "2021-07-24T20:40:38Z", "digest": "sha1:LZFGPCCWGWUL34TYNHTKZCEJWPDCAODN", "length": 3691, "nlines": 32, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!", "raw_content": "\nஅன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nMother Teresa Womens University யில் Clerical Assistant பணிக்கு ஆட்சேர்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு B.Sc, BCA படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/08/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஇதில் Clerical Assistant பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.Sc, BCA படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்களுக்கு Clerical Assistant பணிக்கு ஒரு நாளைக்கு Rs. 403/- காசோலையாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Mother Teresa Women’s University Research & Extension Centre, No.16, Arockiasamy salai, R.S.Puram, Coimbatore என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை 17/08/2020 தேதிக்குள் அனுப்பவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilinfo.ch/sri-lanka-news/", "date_download": "2021-07-24T20:21:13Z", "digest": "sha1:CGF7YB6DIJUMZLGCYFQ4CGVS2T3PUZEH", "length": 12339, "nlines": 115, "source_domain": "tamilinfo.ch", "title": "Sri Lanka News - Tamilinfo", "raw_content": "\nகடன் சுமையால் திண்டாடும் இலங்கை\nசர்வதேச நாணய நிதியம் பரிந்துரைக்கும் மருந்துகள் குறுகிய காலத்தில் கசப்பானதாக இருக்கலாம் ஆனால் நீண்ட காலத்திற்கு நாட்டுக்கு நன்மை பயக்கும்.\nஇலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட கோட்ட���பய விருப்பம்\nஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n16 வயது சிறுமியை பணிக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது என்பது பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்குத் தெரியாதா\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் ஹிஷாலினி\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை – ஆளால் கட்டுப்பாடு தளர்வு\nடெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் நாட்டின் பல பாகங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nசீனா vs இந்தியா: இலங்கையின் உண்மையான நண்பன் யார்\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது.\nஇலங்கை தேசிய பட்டியல் எம்.பி. ஆனார் பசில் ராஜபக்ஷ : அரசியல் தாக்கம் எப்படி இருக்கும்\nஆளும் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள், பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என வெளிப்படையாகத் தெரிவித்து வந்தனர்.\nஇலங்கை அமைச்சரவையில் உள்வாங்கப்பட்ட ஐந்தாவது ராஜபக்ச\nஅமெரிக்க இரட்டை பிரஜா உரிமையைக் கொண்ட பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் இன்று காலை எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார்.\nசுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் இலங்கை : தடுப்பூசி பெற்றவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை\nதடுப்பூசி செலுத்திக் கொண்டு இலங்கை வரும் சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என இலங்கை சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.\nசீனாவே எமது உண்மையான நண்பன்; இலங்கை பிரதமர் ராஜபக்ஸ பகிரங்க அறிக்கை\nசீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இலங்கை சென்று கொண்டிருக்கிறது என்ற பரவலான கருத்து எழுந்திருக்கும் நிலையில் ராஜபக்ஷவின் பேச்சு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nடொலர்களினால் திண்டாடும் இலங்கை : மிகமோசமான நிலையில் பொருளாதாரம்\nவெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் தமது பொருட்களுக்கான கொடுப்பனவிற்கு டொலரைப் பெறுவதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.\nகடன் சுமையால் திண்டாடும் இலங்கை\nசர்வதேச நாணய நிதியம் பரிந்துரைக்கும் மருந்துகள் குறுகிய காலத்தில் கசப்பானதாக இருக்கலாம் ஆனால் நீண்ட காலத்திற்கு நாட்டுக்கு நன்மை பயக்கும்.\nஇலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட கோட்டாபய விருப்பம்\nஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n16 வயது சிறுமியை பணிக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது என்பது பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்குத் தெரியாதா\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் ஹிஷாலினி\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை – ஆளால் கட்டுப்பாடு தளர்வு\nடெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் நாட்டின் பல பாகங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nசீனா vs இந்தியா: இலங்கையின் உண்மையான நண்பன் யார்\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது.\nஇலங்கை தேசிய பட்டியல் எம்.பி. ஆனார் பசில் ராஜபக்ஷ : அரசியல் தாக்கம் எப்படி இருக்கும்\nஆளும் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள், பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என வெளிப்படையாகத் தெரிவித்து வந்தனர்.\nஇலங்கை அமைச்சரவையில் உள்வாங்கப்பட்ட ஐந்தாவது ராஜபக்ச\nஅமெரிக்க இரட்டை பிரஜா உரிமையைக் கொண்ட பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் இன்று காலை எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார்.\nசுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் இலங்கை : தடுப்பூசி பெற்றவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை\nதடுப்பூசி செலுத்திக் கொண்டு இலங்கை வரும் சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என இலங்கை சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.\nசீனாவே எமது உண்மையான நண்பன்; இலங்கை பிரதமர் ராஜபக்ஸ பகிரங்க அறிக்கை\nசீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இலங்கை சென்று கொண்டிருக்கிறது என்ற பரவலான கருத்து எழுந்திருக்கும் நிலையில் ராஜபக்ஷவின் பேச்சு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nடொலர்களினால் திண்டாடும் இலங்கை : மிகமோசமான நிலையில் பொருளாதாரம்\nவெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர��கள் தமது பொருட்களுக்கான கொடுப்பனவிற்கு டொலரைப் பெறுவதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexclips.com/category/kaloori-sex/", "date_download": "2021-07-24T20:23:31Z", "digest": "sha1:XYDMWGVKBW6NY5MRDNE33KOTVNRY3WEQ", "length": 3323, "nlines": 68, "source_domain": "tamilsexclips.com", "title": "kaloori sex • Tamil Sex Clips", "raw_content": "\nகசின்களோட சூட்டை கிளப்பும் செக்ஸ்யி வீடியோ\nதிரண்டிங் ஆகி வரும் கல்லூரி காதல் செக்ஸ் படம்\nபிறந்த நாள் அன்று பிறந்த மேனி உல்லாச ஓல்படம்\nநிர்வாணமாக கல்லூரி காதலியுடன் கொஞ்சும் காமசுகம்\nவளைந்து நெளிந்து வைவவ் வசமாக காமசூத்திரா செக்ஸ்\nசகோதர ஜோடியின் சுகமாக செம செக்சு படம்\nசகோதர ஜோடியின் சுகமாக செம செக்சு படம்\nவளைந்து நெளிந்து வைவவ் வசமாக காமசூத்திரா செக்ஸ்\nநிர்வாணமாக கல்லூரி காதலியுடன் கொஞ்சும் காமசுகம்\nஉஸ்ஸ் சொக்க வைக்கு செம உடலுறவு வீடியோ\nசிரிப்பழகி சரண்யாவின் செம செக்சு படம்\nமச்சினி மாளவிகாவோடு ரகசிய செக்ஸ் வீடியோ\nஉள்ளாடை கழற்றும் காலேஜ் பாத்ரூம் காமப்படம்\nலெஸ்பியன் ஜோடியின் ஜோரான லோலாயி ஆட்டம்\nகரூர் மங்கையின் தமிழ் ஆபீஸ் மேனேஜர் செக்ஸ் வீடியோ\nபுனே குட்டியின் பூல் நக்கும் வீடியோ\nவீட்டினில் ரகசிய ரொமான்டிக் காலேஜ் செக்ஸ் வீடியோ\nபலவித காமசூத்ரா முறையில் அண்ணி செக்ஸ் வீடியோ\nஅதிரடி வேகதினில் காதலியின் தமிழ் GF செக்ஸ் வீடியோ\nமுதல் முறை ஓல் ஆட்டத்தில் தமிழ் காலேஜ் BF செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2021-07-24T21:08:08Z", "digest": "sha1:6V7CJZPNHWYZ6JOJIHA6O66OYWZVDKRG", "length": 5439, "nlines": 133, "source_domain": "www.sooddram.com", "title": "போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் – Sooddram", "raw_content": "\nபோராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில், நீதிமன்றக் கட்டளையை மீறி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக, பொலிஸாரால், நேற்று (08), முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nPrevious Previous post: இலங்கை: கொரனா நிலவரம்\nNext Next post: ‘கறிவேப்பிலை அரசியல்’ கைகொடுக்காது\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்ப��கள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/132729-mgr-centenary-celebration-in-trichy", "date_download": "2021-07-24T21:42:00Z", "digest": "sha1:MEEXXHAZPHPKWEWYYY7Q4MROYLMAQUMS", "length": 8843, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 16 July 2017 - எம்.ஜி.ஆர் பெயரில் அமைச்சர்கள் ஆடிய கபடி! | MGR Centenary celebration In Trichy - Ministers publicity stunts - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வை கைப்பற்றும் திவாகரன்\nதி.மு.க விருந்தில் இரட்டை இலை உறுப்பினர்கள்\nஇரட்டை இலை கிடைத்தால்தான் உள்ளாட்சித் தேர்தல்\n - மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை... மீட்பாரா மோடி\nசெம்மொழி நிறுவனத்தை மூட முயற்சியா - சீறும் தமிழ் ஆய்வு உலகம்\nலஞ்சப் பணம்... துபாயில் பிசினஸ் - கோர்ட்டுக்கு வந்த பான் குட்கா விவகாரம்\nஎம்.ஜி.ஆர் பெயரில் அமைச்சர்கள் ஆடிய கபடி\n” - அடிதடி சர்ச்சையில் சிவகங்கை கலெக்டர்\n“வரி விலக்குத் தர வாங்கிய லஞ்சம் ரூ.150 கோடி\n“அ.தி.மு.க-வுக்கு எம்.ஜி.ஆர் தேர்தல் நேரத்தில்தான் தேவைப்படுவார்\nகடல் தொடாத நதி - 28 - கரும்பு ஆலையும் சக்கரை தேவனும்\nசசிகலா ஜாதகம் - 57 - ‘நடனமாடும் நங்கை வீட்டிலா நாவலர்\n - நிஜமும் நிழலும் - 28 - காத்திருக்கிறது புற்றுநோய் சுனாமி\nஒரு வரி... ஒரு நெறி - 28 - ‘பொய்யடா பொய்யடா பொய் - 28 - ‘பொய்யடா பொய்யடா பொய்\nஎம்.ஜி.ஆர் பெயரில் அமைச்சர்கள் ஆடிய கபடி\nஎம்.ஜி.ஆர் பெயரில் அமைச்சர்கள் ஆடிய கபடி\nவீரர்களைக் காலில் விழவைத்த கொடுமை\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி ப���ித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rowdy-who-bought-10-bullet-bikes-for-the-police-jackpot-for-those-who-were-helpers-qvytth", "date_download": "2021-07-24T19:47:22Z", "digest": "sha1:VE4CTXWOVRI2RSDIJLZPZKDJGCKZ4ARS", "length": 5885, "nlines": 66, "source_domain": "tamil.asianetnews.com", "title": "போலீசாருக்கு 10 புல்லட் பைக் வாங்கிக் கொடுத்த ரவுடி... ஒத்தாசையாக இருந்தவர்களுக்கு ஜாக்பாட்..! | Rowdy who bought 10 bullet bikes for the police ... Jackpot for those who were helpers", "raw_content": "\nபோலீசாருக்கு 10 புல்லட் பைக் வாங்கிக் கொடுத்த ரவுடி... ஒத்தாசையாக இருந்தவர்களுக்கு ஜாக்பாட்..\nமனைவியை விடுவிக்க தனிப்படையில் இருந்த 10 போலீசாருக்கும் சாமி ரவி புல்லட் பைக் வாங்கி தந்து இருக்கிறார்.\nதேர்தல் நேரத்தில் திருச்சி, பெட்டவாய்த்தலை அருகே அ.தி.மு.க., வேட்பாளர்கள் செலவுக்கு கொண்டு சென்ற 2 கோடி ரூபாயை கொள்ளையடித்த வழக்கில், பிரபல ரவுடி சாமி ரவியை போலீசார் கைது செய்திருந்தனர்.\nரவுடி சாமி ரவியை சமீபத்தில் கஸ்டடியில் எடுத்து விஜாரணை நடத்தினார்கள். அப்போது பல தகவல்களை கொட்டியிருக்கிறார். ஒரு வருஷத்துக்கு முன்பு ஒரு கடத்தல் வழக்கில் சாமி ரவி தலைமறைவாகவே, அவரது மனைவியை போலீசார் விஜாரணைக்கு அழைத்து சென்று விட்டனர். அப்போது மனைவியை விடுவிக்க தனிப்படையில் இருந்த 10 போலீசாருக்கும் சாமி ரவி புல்லட் பைக் வாங்கி தந்து இருக்கிறார்.\nஅதுவும் இல்லாமல், தனக்கு ஒத்தாசையாக இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு, திருச்சி கே.கே.நகர் சொகுசு பங்களாவில் 'குட்டி, புட்டி'களை சப்ளை செய்ததாகவும் புட்டு புட்டு வைத்திருக்கிறார். இதனால், சாமி ரவியிடம் கைநீட்டிய போலீசார் பலரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.\nமகாராஷ்டிராவில��� கனமழையால் கடும் பாதிப்பு. உத்தவ் தாக்கரேவுக்கு ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி\nஇத்தனை வருஷம் தல தோனி கூட இருந்துட்டு இதைக்கூட கத்துக்கலைனா எப்படி - தீபக் சாஹர்\nஓபிஎஸ் துறையில் 2,500 கோடி ரூபாய் வீண்... தேனியில் பகீர் கிளப்பிய தமிழக அமைச்சர்..\nஅவுங்க மட்டும் என்ன பாவம் செஞ்சாங்க... அவுங்களுக்கும் ஆல்பாஸ் போடுங்க.. வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கை\nநீங்க கவலையே படாதீங்க... உங்களுக்கொரு குறை என்றால் கூடவே இருப்போம்... அண்ணாமலை சொன்ன மெசேஜ்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/new-cyclones-will-form-bdcg2r", "date_download": "2021-07-24T20:17:16Z", "digest": "sha1:U2AN67YGO35VBDTF4KWF4XU5XGNHLT3O", "length": 10851, "nlines": 77, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மழை நீடிக்‍கும் : வானிலை மையம்!", "raw_content": "\nபுதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மழை நீடிக்‍கும் : வானிலை மையம்\nநடா புயல் கரையை கடந்த போதிலும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து விடிய விடிய மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தில் மழை நீடிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு வங்கக்‍கடலில் உருவான Nada புயல் வலுவிழந்து, காரைக்‍கால் அருகே நேற்று காலை கரையைக்‍ கடந்தது. எனினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில், தி.நகர், மயிலாப்பூர், ஆயிரம் விளக்‍கு, எழும்பூர், ராயப்பேட்டை, கிண்டி, ஈக்‍காட்டுதாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடியவிடிய மழை பெய்து வருகிறது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பூந்தமல்லி, போரூர், ஆவடி, அம்பத்தூர், பொன்னேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத��துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி, தாளவாடி மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகரூர் மாவட்டத்தில், கரூர், குளித்தலை, மாயனூர், அணைபாளையம், சின்னதாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, பாலவிடுதியில் 32 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nவேலூர் மாவட்டத்தில், வேலூர், அரக்‍கோணம், காவேரிப்பாக்‍கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக, அரக்‍கோணத்தில் 28 புள்ளி ஐந்து பூஜ்ஜியம் மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nஇதேபோல், விருதுநகர் மாவட்டம், சாத்தூர், அருப்புக்‍கோட்டை உட்பட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. விருதுநகரில் மாலை தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது. சிவகாசியிலும் 2 மணிநேரத்துக்‍கும் மேலாக கனமழை பெய்தது.\nபுதுக்‍கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலிமலை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. புயல் எச்சரிக்‍கை காரணமாக, ஜெகதாப்பட்டினம், கோட்டைபட்டினம் மீனவர்கள் மற்றும் கடற்கரை பகுதி மீனவர்கள் உட்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்‍க கடலுக்‍குச் செல்லவில்லை.\nஇதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் துறைமுகத்திலும் மீனவர்கள் மீன்பிடிக்‍கச் செல்லவில்லை. குளச்சலில் நூற்றுக்‍கணக்‍கான விசைப்படகுகள் கரை ஒதுக்‍கப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்‍கு செல்லப்போவதில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக மழை நீடிக்‍கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகாட்டுமிராண்டித்தனம், முரட்டுத்தனம்... பிரதமரை அவமதித்த மம்தாவுக்கு எதிராக கொந்தளித்த அதிமுக மாஜி எம்.பி.\nபிரதமர் மோடியை அவமதித்த மம்தா பானர்ஜி... மே.வங்க தலைமைச் செயலாளரை டெல்லிக்கு தூக்கியடித்த மத்திய அரசு..\nவெள்ளத்தில் தத்தளிக்கும் கன்னியாகுமரி மாவட்டம்.. கொரோனா பரவும் ஆபத்து.. தலையில் அடித்து கதறும் ���ீமான்.\n12 சிறப்பு ரயில்கள் தற்காலிக ரத்து... ரயில்வே வாரியம் அறிவிப்பு..\nடவ்-தே புயலில் சிக்கிய நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்.. தமிழக அரசுக்கு சீமான் வைத்த அதிரடி கோரிக்கை.\nஅவங்க 2 பேரையும் உடனே இங்கிலாந்துக்கு அனுப்ப சொல்லி பிசிசிஐ கேட்கல..\nஆன்மிகத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்கிறது... சொல்கிறார் அண்ணாமலை..\nஜார்ஜ் பொன்னையாவை தூக்கி குண்டர் சட்டத்தில் போடு... கொந்தளிக்கும் ஹெச்.ராஜா..\nஎனக்கு சொந்த வீடுகூட கிடையாது... லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொன்ன பதில்..\n#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/election2021/2021/05/02/constituency-wise-winning-candidates-list-tn-elections-2021", "date_download": "2021-07-24T20:12:56Z", "digest": "sha1:L75UQHVE5DT5O7M3RJ7JYH67RNMQT4IK", "length": 12117, "nlines": 80, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Constituency wise Winning candidates list : TN elections 2021", "raw_content": "\nபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்... தொடர்ந்து முன்னிலையில் தி.மு.க கூட்டணி\nவாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகின்றனர்.\n163 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.\nவிளாத்திகுளம் தி.மு.க வேட்பாளர் மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார்.\nகீழ்வேளூர் தொகுதியில் ���ி.பி.எம் வேட்பாளர் நாகை மாலி 16,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nகுன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nவந்தவாசியில் தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமார் 36,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஜோலார்பேட்டை தி.மு.க வேட்பாளர் தேவராஜி 1385 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.\nதிருத்துறைப்பூண்டியில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் மாரிமுத்து 29,102 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nஉதகையில் காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் 4870 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஎழும்பூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் 39,485 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.\nகிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nகன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.\nபரமக்குடி திமுக வேட்பாளர் செ.முருகேசன் 12,528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nபாளையங்கோட்டை திமுக வேட்பாளர் அப்துல்வகாப் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.\nதியாகராய நகர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றி பெற்றார்.\nகீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பிச்சாண்டி வெற்றி பெற்றார்.\nதி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\n#ElectionResults #LIVE தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை... அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\nஇதுல காழ்ப்புணர்ச்சிக்கு என்ன இருக்கு விஜயபாஸ்கரின் வருமானம் உயர்ந்ததே காரணம் - அமைச்சர் அதிரடி பதில்\n”சார்ப்பட்டா பார்த்தேன்; இதுதான் வருத்தமாக இருக்கிறது” - பிரபல இயக்குநர் கருத்து\nமோடி-அதானி அரசு : சேலம் உட்பட மேலும் 13 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க பா.ஜ.க அரசு திட்டம்\n\"நியூமோகோக்கல் கான்ஜுகேட்\" தடுப்பூசி செலுத்தாது தவறவிட்ட அதிமுக; செயல்படுத்திய திமுக அரசு\nதங்கத்தின் எடையை கூட்ட வெள்ளியை சேர்த்து விற்று மோசடி: பிரபல தி.நகர் நகைக்கடை மீது அரசு மருத்துவர் புகார்\n சிறப்புக்குழு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் - அமைச்சர் ��ஸ்தான் தகவல்\nஇதுல காழ்ப்புணர்ச்சிக்கு என்ன இருக்கு விஜயபாஸ்கரின் வருமானம் உயர்ந்ததே காரணம் - அமைச்சர் அதிரடி பதில்\nடெல்லி போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்தார்களா எந்த தகவலும் இல்லையென சோற்றில் மறைத்த ஒன்றிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/05/01/allahabad-hc-says-that-its-shame-to-not-provide-oxygen-to-the-people-of-india", "date_download": "2021-07-24T20:48:41Z", "digest": "sha1:WTFHKD4RLA72NN5IC7T42ORJLBDDL2AF", "length": 6606, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "allahabad hc says that its shame to not provide oxygen to the people of india", "raw_content": "\n“சுதந்திர நாட்டில் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்காதது வெட்கக்கேடு” - யோகி அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் குட்டு\n135 அரசு ஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்க கேடானது என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.\nஇது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியதாவது:-\nசுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்க கேடானது. அரசுமருத்துவமனைகளில் முறையான மின்சாரம், போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. கொரோனா தடுப்பு விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் அரசு நீதிமன்றத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.\nமேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் 135 அரசு ஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.\n\"நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கிறார்களா” - உ.பி முதல்வரின் பேச்சால் ப.சிதம்பரம் கொந்தளிப்பு\n\"நியூமோகோக்கல் கான்ஜுகேட்\" தடுப்பூசி செலுத்தாது தவறவிட்ட அதிமுக; செயல்படுத்திய திமுக அரசு\n‘மிசா’ 1975 : ஒரு தலைவனை உருவாக்கிய ‘எமர்ஜென்சி’ சிறை \n\"கலைஞர், கழகத் தலைவர் எதிர்கொண்ட நெருக்கடியை சார்பட்டாவில் காட்சிப்படுத்தியது சிறப்பு\" - உதயநிதி ட்வீட்\nமுகக்கவசத்தை கால்விரலில் தொங்கவிட்ட பாஜக அமைச்சர்: இதுதான் தடுப்பு நடவடிக்கையா\nதங்கத்தின் எடையை கூட்ட வெள்ளியை சேர்த்து விற்று மோசடி: பிரபல தி.நகர் நகைக்கடை மீது அரசு மருத்துவர் புகார்\n சிறப்புக்குழு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் - அமைச்சர் மஸ்தான் தகவல்\nஇதுல காழ்ப்புணர்ச்சிக்கு என்ன இருக்கு விஜயபாஸ்கரின் வருமானம் உயர்ந்ததே காரணம் - அமைச்சர் அதிரடி பதில்\nடெல்லி போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்தார்களா எந்த தகவலும் இல்லையென சோற்றில் மறைத்த ஒன்றிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-07-24T19:34:56Z", "digest": "sha1:6JSAPAZFAJM2ZKWYRSF4AEQLHARXBJ3F", "length": 8235, "nlines": 146, "source_domain": "www.koovam.in", "title": "ஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்! - Koovam Tamil News", "raw_content": "\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம் ஐயோ பாவம் மக்கள் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பட்டியலிட்டுக் கதறினோம்\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\n.நிறைய பேருக்கு அது உரைக்கவில்லை…..நிறைய பேர்…… எல்லோருக்கும் உள்ளது நமக்கும்தானே…… நான் எதற்காக அதை எதிர்க்க வேண்டும்\nநான் எதற்காக அதை எதிர்த்துப் போராட வேண்டும் இப்படியே கடந்து போயினர் இன்னும் பலரோ இதன் பாதிப்புகள் மண்டையில் உரைத்தாலும் இவற்றை ஆதரித்தனர்.மதவெறிதான் காரணம்\nயாராக இருந்தாலும் கொஞ்சம் கண்களைத் திறந்து படியுங்கள் கொஞ்சம் காதுகளைக் கொடுத்துக் கவனமாகக் கேளுங்கள் கொஞ்சம் மனதை விசாலமாகத் திறந்து வைத்து மூளைக்கு வேலை கொடுத்து யோசியுங்கள்\nஅரசு நிறுவனங்கள் தனியாரு��்கு தாரை வார்க்கப் பட்டதால் உங்கள் கண் முன்னே\nதீங்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் இந்த கட்டணம்தான்…..இங்கே தனியார் நிறுவனம் என்ன செய்தது…..இங்கே தனியார் நிறுவனம் என்ன செய்தது…..\nஅரசாங்கம் பிரதமர் மந்திரிகள் அதிகாரிகள் எதற்காக\nஇதுவரை நம் பணத்தில் பராமரிக்கப் பட்டதுரயில் நம் பணத்தில் செய்தது.இதில் அநியாயக் கட்டணம் வசூலிக்கும் உரிமை மட்டும் தனியாருக்குஇதில் அநியாயக் கட்டணம் வசூலிக்கும் உரிமை மட்டும் தனியாருக்குஆமாம் எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்துவிட்டு அரசாங்கம் பிரதமர் மந்திரிகள் அதிகாரிகள் எதற்காகஆமாம் எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்துவிட்டு அரசாங்கம் பிரதமர் மந்திரிகள் அதிகாரிகள் எதற்காக\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nPrevious Previous post: சூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/741451/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-3/", "date_download": "2021-07-24T21:21:30Z", "digest": "sha1:K5HDNOPUTONABH7AGKBIU3EQVMH3SPJ4", "length": 11547, "nlines": 72, "source_domain": "www.minmurasu.com", "title": "கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் – மத்திய மந்திரிசபை ஒப்புதல் – மின்முரசு", "raw_content": "\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி மக்களிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும்...\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலைய��ல் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது. காபுல்: ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள்...\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nடெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை...\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,...\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்...\nகருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் – மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கப்பட்டது.\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது.\nஇதில் 1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.\nகருக் கலைப்பு செய்வதற்கான கர்ப்ப கால வரம்பை சில குறிப்பிட்ட பிரிவினருக்கு 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்துவதற்கு இந்த திருத்தம் அனுமதி வழங்குகிறது.\nபாலியல் பலாத்கார சம்பவங்களில் உயிர் தப்பியவர்கள், பிற பாதிப்புக்கு ஆளான பெண்கள் இவர்களில் அடங்குவர்.\nஇந்த மசோதா வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்���டும் என மத்திய மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறினார்.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nதமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு – சபாநாயகர் அப்பாவு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 23,947 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\nமேலும் 2 பெண்களுக்கு ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – கேரளாவில் மொத்த எண்ணிக்கை 46 ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2021/07/blog-post_13.html", "date_download": "2021-07-24T20:50:18Z", "digest": "sha1:ECVE244H6IWXSSJOZXJWLJPEFISRGY2F", "length": 12250, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவு நேர விமான சேவை - கனிமொழி எம்.பி.!", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவு நேர விமான சேவை - கனிமொழி எம்.பி.\nதூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் \"தூத்துக்குடியில் இது வரை 2 இலட்சத்து 90 ஆயிரம் நபருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்கள் உள்பட அனைத்து துறையினரும் தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவடையும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது\nஇரவு நேர விமான சேவைக்கு மின்விளக்கு அமைக்கப்பட்டு வந்த பணி நிறைவடைந்து விட்டது. இதற்கான அனுமதியும் கிடைத்து விட்டது. விரைவில் இரவு நேரத்தில் விமான சேவையைத் தொடங்கும் என்றாா்.\nநிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனும���ி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35296", "date_download": "2021-07-24T20:58:02Z", "digest": "sha1:II3IDLXRMXP7FP7R6CDUPXW2ICEDEWAG", "length": 8661, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "கால்பந்தாட்ட வீரர் நெய்மர் வேறும் கழகம் ஒன்றின் சார்பில் விளையாடத் தீர்மானம் - GTN", "raw_content": "\nகால்பந்தாட்ட வீரர் நெய்மர் வேறும் கழகம் ஒன்றின் சார்பில் விளையாடத் தீர்மானம்\nபிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மர் வேறும் கழகம் ஒன்றின் சார்பில் விளையாடத் தீர்மானித்துள்ளார். நீண்ட காலமாக நெய்மர் பார்சிலோனா கழகம் சார்பில் விளையாடி வருகின்றார்.\nநெய்மர் தற்போது பார்சிலோனா கழகத்திலிருந்து சென் க்ரீமெய்ன் கழகத்தின் சார்பில் விளையாட உள்ளார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபார்சிலோ கழகத்திலிருந்து நெய்மர் வெளியேற வேண்டுமாயின் 222 மில்லியன் யூரோ செலுத்த வேண்டியுள்ளது. நெய்மர் பிரேஸில் தேசிய அணியின் முன்னணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsBarcelona football Neymar கால்பந்தாட்ட வீரர் நெய்மர் பிரேஸில்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஸிப் கிண்ணத்தை நியுசிலாந்து கைப்பற்றியது\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்���ிகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் ஜோகோவிச் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nஎப்போதும் உலகின் அதிவேக மனிதன் தான்தான் – ஹூசெய்ன் போல்ட்\nபிரபல குத்துச் சண்டை வீரர் கிளிட்ஸ்கோ ஓய்வு\nஇலங்கையில் மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதம்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/01/blog-post_41.html", "date_download": "2021-07-24T20:13:02Z", "digest": "sha1:6JZUHSDAIK3NWBY7XC52UF2WPFPFKMGT", "length": 9831, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த உதவி திட்டம். - Eluvannews", "raw_content": "\nசிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த உதவி திட்டம்.\nசிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த உதவி திட்டம்.\nமட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ,சங்க உறுப்பினர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (03) மட்டக்களப்பு மாமாங்கம் கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது நடைபெற்றது . .\nமட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் போஷகர் எஸ் .சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் , சமூக சேவையாளருமான த . வசந்தராசா , மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் அந்தோனி லியோன்ராஜ் ஆகியோர் சங்க உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் .\nஇந்நிகழ்வினை தொடர்ந்து சங்கத்தில் இயங்குகின்ற உறுப்பினர்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , சங்கத்தில் இயங்குகின்ற உறுப்பினர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன .\nஇந்நிகழ்வில் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும் , மாமாங்கம் கிராம அபிவிருத்தில் சங்க தலைவரும் , பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவருமான எம் .உதயராஜ் , சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் உபதலைவரும் , சமாதான நீதவானுமான எஸ் .கனகசபை , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் கே.மாதவன் ,சங்க செயலாளர் ஆர் .லிலோஜினி , பட்டதாரி பயிலுனர் டி . தயானந்த் மற்றும் சங்க உறுப்பினர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர் .\nஇந்நிகழ்வு தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுகாதார அதிகாரிகளினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்���ொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_2_108.html", "date_download": "2021-07-24T20:55:58Z", "digest": "sha1:HFQYEDHFN37SVAV6FCF7Q7Q42MU242HB", "length": 30903, "nlines": 280, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருவிற்குடிவீரட்டானம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூலை 25, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.108.திருவிற்குடிவீரட்டானம்\nஇரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.108.திருவிற்குடிவீரட்டானம்\n2638 வடிகொள் மேனியர் வானமா மதியினர்\nகடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்\nவிடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை\nஅடிய ராகிநின் றேத்தவல் லார்தமை\nஅருவினை யடையாவே. 2.108. 1\nதௌவான திருமேனியினரும், வானத்துப்பிறை மதியைச் சூடியருவம், கங்கையை அணிந்தவரும் தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலரைச் சூடிய சடையினரும், கொடிபோன்ற உமையம்மை மணாளரும் புல���த்தோலை உடுத்தவரும் ஆகிய விடை ஏறும் எம்பெருமான் இனிதாக அமர்ந்துறையும் விற்குடி வீரட்டத்தை அடியவராய் நின்று ஏத்தவல்லார்களை அரியவினைகள் அடையா.\n2639 களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்\nஉளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்\nவிளங்கு மேனியர் எம்பெரு மானுறை\nவளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்\nகளர் நிலத்துப்பூக்கும் கொன்றை மலரையும், கதிர்விரியும் மதியத்தையும், மணம் கமழும் சடையில் ஏற்றி, மனம் பொருந்த வழிபடும் அன்பர்கட்கு அருள் செய்துவரும் பெருமையரும், யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து விளங்கும் திருமேனியை உடையவரும் ஆகிய எம்பெருமானார் உறையும் விற்குடி வீரட்டத்தைச் செழுமையான மலர்களைக் கொண்டு தூவி நினைந்து ஏத்துவார் வருத்தம் அறியார்.\n2640 கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி\nஎரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்\nவிரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி\nபிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்\nபேணுவ ருலகத்தே. 2.108. 3\nகரிய கண்டத்தினரும், வெண்மையான திருநீற்றை அணிந்த மார்பினரும், வலக்கையில் எரியேந்தியவரும், மெல்லிய சடைகள் நிலத்தில் புரளச் சுடுகாட்டகத்தே ஆடிய கோலத்தினரும், ஆகிய சிவபிரான் உறையும் மலர்ப்பொய்கைசூழ்ந்த விற்குடி வீரட்டத்தைப் பிரியாது தொழுபவரைப் பெருந்தவத்தோர் என உலகில் பேணுவர்.\n2641 பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்\nபாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு\nவேதம் ஓதிய நாவுடை யானிடம்\nசேரு நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி\nதீவினை கெடுமாறே. 2.108. 4\nபூதகணங்களோடு சேர்ந்து பாடுபவர், ஆடுபவர், அழகுபொலிந்த திருவடிகளைச் சேர்ந்த சிலம்புகளை அணிந்தவர். மரக்கலங்கள் உலாவும் கடலிடையே தோன்றிய விடத்தை உண்டவர். வேதம் ஓதும் நாவினர். அப்பெருமானுக்குரிய இடமாக விளங்கும் விற்குடி வீரட்டத்தைச் சேரும் நெஞ்சினர்க் கன்றிப் பிறருக்குத் தீவினை, பிணி கெடும் வழி உண்டோ\n2642 கடிய ஏற்றினர் கனலன மேனியர்\nஇடிய மால்வரை கால்வளைத் தான்றன\nவெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை\nபடிய தாகவே பரவுமின் பரவினாற்\nவிரைந்து செல்லும் விடைஏற்றை உடையவர். கனல்போன்ற மேனியர். திரிபுரங்களில் அனல் எழுமாறு பெரிய மேருமலையைக் கால் ஊன்றி வளைத்தவர். தம் அடியவர் மேலுள்ள தீய வல்வினைகளைப் போக்குபவர். அவரது உறைவிடமாகிய விற்குடி வீரட்டத்தைப் பண்போடு பரவுமின், பரவினால் அரிய நோய்கள் பற்றறும்.\n2643 பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்\nஅண்ண லன்புசெய் வாரவர்க் கௌயவர்\nவிண்ணி லார்பொழின் மல்கிய மலர்விரி\nஎண்ணி லாவிய சிந்தையி னார்தமக்\nமாதொருபாகத்தர். பெருமை உடையவர். சிறியமான் கன்றை ஏந்திய கையினர். உண்மையான தலைவர். அன்பு செய்பவர்க்கு எளியவர். அல்லாதவர்க்கு அரியவர். அவர் உறையும் இடமாகிய, விண்ணுறஓங்கிய மலர்மல்கிய பொழில்கள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை எண்ணிய சிந்தையர்க்கு இடர்கள் வந்தடையா.\n2644 இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்தனை\nதிடங்கொள் மால்வரை யானுரை யார்தரு\nவிடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி\nதொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்\nதுன்பநோ யடையாவே. 2.108. 8\nஇடமகன்ற பெரிய கடலால் சூழப்பட்ட இலங்கையர் மன்னனை அவனது பகைமை அழியுமாறு ஊன்றிய திடமான பெரிய கயிலாய மலைக்கு உரியவர். சொற்களின் பொருளாய் விளங்குபவர். இருளார்ந்த விடமுண்ட கண்டத்தர். அவர் உறையும் பதியாகிய விற்குடி வீரட்டத்தை எண்ணும் வகையில் இசைபாடி நிற்பவர்களைத் துன்பம் நோய்கள் அடையா.\n2645 செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந்\nஎங்கு மாரெரி யாகிய இறைவனை\nவெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன்\nதங்கை யால்தொழு தேத்தவல் லாரவர்\nதிருமாலும் நான்முகனும் தேடியும் திருவடி மற்றும் திருமுடியைக்காண இயலாதவாறு எரியுருவாக நின்ற இறைவனை, கங்கை சூடிய முடியோடு, சினம் மிக்க யானையின் தோலினை உரித்துப் போர்த்து உகந்தவனை, விற்குடி வீரட்டத்துள் கண்டு தம்கையால் தொழுது ஏத்த வல்லவர்கள் தவம் மல்கு குணத்தோர் ஆவர்.\n2646 பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ\nபண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின்\nவிண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்\nகண்டு கொண்டடி காதல்செய் வாரவர்\nகருத்துறுங் குணத்தாரே. 2.108. 10\n கேளுங்கள்: சோற்றுத்திரளை உண்டு திரியும் சமணர்களையும் துவர் ஆடை உடுத்த புத்தர்களையும், பண்டும் இன்றும் ஒருபொருள் எனக்கருதாதீர். விரிந்த மலர்களைச் சூடிய சடைகளை உடைய சிவபிரான் உறையும் இடம் எது எனில் விற்குடி வீரட்டமாகும். அதனைக்கண்டு காதல் செய்வார் கருதத்தக்க குணமுடையோர் ஆவர்.\n2647 விலங்க லேசிலை யிடமென வுடையவன்\nதிலங்கு சோதியை யெம்பெரு மான்றனை\nநலங்கொள் வார்பொழிற் காழியுள் ஞானசம்\nவலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்\nமற்றது வரமாமே. 2.108. 11\nமேருமல���யேவில். கயிலாய மலையே தங்குமிடம் எனக்கொண்ட விற்குடி வீரட்டத்தில் விளங்கும் சோதியை, எம்பெருமானை, அவனது அழகிய திருவடிகளை விரும்பி அழகிய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழ் மாலையை உறுதியாகப் பற்றி இசையோடு மொழியுங்கள், மொழிந்தால் அதுவே நன்மைகளைத் தரும்.\nதிருவிற்குடிவீரட்டானம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விற்குடி, வீரட்டம், உறையும், மேனியர், விளங்கும், வீரட்டத்தை, கையினர், நோய்கள், அரியவர், பற்றறும், மேலுள்ள, பரவுமின், உடையவர், இலங்கையர், குணத்தாரே, சோதியை, இறைவனை, கயிலாய, மால்வரை, இருளார்ந்த, சூழ்ந்த, வீரட்டத்தைப், அருளிய, பெருமையர், கொன்றை, யடையாவே, திருமுறை, திருச்சிற்றம்பலம், போர்த்து, வீரட்டத்தைச், நெஞ்சினர்க், தீவினை, திருவிற்குடிவீரட்டானம், சிவபிரான், கண்டத்தர், தோன்றிய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2021-07-24T20:35:47Z", "digest": "sha1:7EIU6APWNUA63DY5WA67W6LPESFBZR24", "length": 4261, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "அத்தியார் அதிபரின் வாழ்த்து….. | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nநீர்வேலியில் இருந்து உயிர்த்துடிப்புடன் இயங்கிவரும் www.newneervely.com இணையத்தளமானது தனது மூன்றாவது அகவையை அடைவதையிட்டு மனமார வாழ்த்துவதுடன் அதன்சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.\n« ஆற்றிய பணிகள் மகத்தானவை…………… Dr . இ. விசாகரூபன்.\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/demonetization-need-new-banks-says-vijayakanth-269951.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-24T19:55:40Z", "digest": "sha1:RVIJQKSA7Y3OYSXKCD22UXRNNN56YQWD", "length": 16347, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழைய நோட்டுக்களை மாற்ற இனியும் தொடரக் கூடாது துயரம்... புதிய வங்கிகளைத் தொடங்க விஜயகாந்த் கோரிக்கை | Demonetization: Need new banks says Vijayakanth - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\n100 ரூபாய் இருக்குமா சார்.. தவித்த மக்கள்.. பணமதிப்பிழப்பு.. மறக்க முடியாத 'நவம்பர் 8'\nமோடி அரசு திடீரென எடுத்த மூன்று முக்கிய முடிவுகள்.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றங்கள்\nகருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பாஜக கண்டுபிடித்த யுக்தியை பாருங்க.. ப.சிதம்பரம் காட்டம்\nலேட்டா வந்தா சரி.. ஆனால் இப்படி லேட் பிக்கப்பா இருந்தா எப்படி\nரூபாய் நோட்டை மடித்து கடலை சாப்பிட்டபடி, எப்படி கதை அளந்திருக்காரு எஸ்.வி.சேகர் பாருங்க\nToday's Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 25, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூலை 25,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 25, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nதிட���ர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி\nபிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி\nAutomobiles 99% பாக்ட்ரீயாவை வடிக்கட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் ஸ்மார்ட் காற்று சுத்திகரிப்பான்\nSports இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்\nFinance இன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nLifestyle 2021 ஆம் ஆண்டின் தேசிய பெற்றோா் தினம் எப்போது அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ\nMovies தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nEducation Olympic Tokyo 2020: இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் யார் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழைய நோட்டுக்களை மாற்ற இனியும் தொடரக் கூடாது துயரம்... புதிய வங்கிகளைத் தொடங்க விஜயகாந்த் கோரிக்கை\nசென்னை: எல்லா பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமே செய்ய வேண்டும் என்பதால் புதிய வங்கிகளை தொடங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nவங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் மக்கள் ஈட்டிய பணத்தை பாதுகாப்பாக இருக்க வங்கிகளில் செலுத்தி தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறார்கள். தனியார் வங்கிகள், அரசு வங்கிகள் போல் செயல்படுகின்றனர்.\nமத்திய, மாநில அரசு ஊழியர்கள் அலுவலர்களின் மாதசம்பளம், ஓய்வு ஊதியம், பணப் பயன்கள், அனைத்தும் தற்போது வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. சிறு, பெரு வணிகர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்கிறார்கள். முன்பு தமிழக அரசு கருவூலங்களில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதை வங்கிகளுக்கு மாற்றப்பட்டது.\nமக்கள் தேவைக்கு ஏற்ப வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை, அரசு வங்கிகள், தனியார் வங்கிகளில் போதுமான பணியாளர்கள், அலுவலர்கள் இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ரூபாய் 500, 1000 பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுக்கள் வாங்க மக்கள் படும் துயரங்கள் இனியும் தொடரக்கூடாது.\nஎல்லா பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலம் தான் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்கிற நிலையில், தற்போதுள்ள வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூடுதலாக புதிய வங்கிகளை நிறுவிடவேண்டும். மேலும் வங்கிகளில் கூடுதலாக அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nபண மதிப்பிழப்பு நிலைமையை சொல்ல இந்த ஒரு படம்போதும்\n2019ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% இருக்கும் -ஐஎம்எப் கணிப்பு\nரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு.. புலனாய்வு பிரிவு திடுக் தகவல்\n2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் சதி: ம.பி. முதல்வர் சவுகான்\nமோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்னமும் விழிபிதுங்கும் நேபாளம், பூடான்\nசெல்லாத ரூபாய் நோட்டுக்களை துண்டு துண்டா வெட்டி அழிப்போம் - ரிசர்வ் வங்கி\nவகுப்புவாத சக்திகளை முறியடிக்க இடதுசாரிகள் கடுமையாக உழைப்பார்கள்: முத்தரசன்\n2000 ரூபாயை திரும்பப்பெற மாட்டோம்.. வதந்தியை யாரும் நம்பவேண்டாம் - அருண் ஜேட்லி\nஎன்னாது 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்திட்டாங்களா..\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே: நோபல் வென்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட் தாலர்\nநாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்டே ஆகனும்.. சீமான் அதிரடி\nபணமதிப்பிழப்புக்கு எதிரான பாடலை பாடியதில் வருத்தம் இல்லை... நடிகர் சிம்பு #DemonetizationAnthem\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4947", "date_download": "2021-07-24T20:15:23Z", "digest": "sha1:DTOHJEKA6RXKKW25QKFC54OHW6K54YER", "length": 3852, "nlines": 53, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a news ", "raw_content": "\nமனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா - இடைக்கால அறிக்கையை கையளிப்பு\nமனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தது. இந்த நிகழ்வு. நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையான குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களினால் வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை செய்தல், அறிக்கையிடல் அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ஜனவரி மாதம் 21ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதிகளில் ஜனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம், இந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் அவர்களைத் தலைவராகக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்று யாழ்ப்பாண முன்னாள் மேயர் யோகேஷ்வரி பற்குணராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instanews.city/input-head", "date_download": "2021-07-24T21:30:12Z", "digest": "sha1:KP2WJTQ2E2IJREGCBY5X4A2ELOGBH2NZ", "length": 12755, "nlines": 166, "source_domain": "www.instanews.city", "title": "A.Ananth Balaji, News Editor, InstaNews", "raw_content": "\nகொசு பரவாமல் இருக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை: பக்கிங்காம்...\nகொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு அதன் மூலம் எந்தவித நோய்களும் பரவக்கூடாது என்ற நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.\nவேலை வழிகாட்டி: இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள்\n10th, +2, டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் 350 பணியிடங்கள் உள்ளன.\nஇலங்கை நேத்ரா தொலைக்காட்சியில் தமிழில் சாதனை படைக்கும்...\nகலப்பில்லாத தமிழை இன்றைய தலைமுறையினர் நிருபிதா பொன்னுத்துரையால் இலங்கை நேத்ரா தொலைக்காட்சியில் கேட்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.\nதமிழக நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள்\nதமிழ் நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பணிகளுக்கு 3557 காலியிடங்கள் உள்ளன, ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.\nதமிழ்நாடு அரசின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ர���.1,000 உதவித் தொகை...\n5 வகையான குறியீடுகள் உள்ள ரேஷன் அட்டைகளில், “தமிழ்நாடு அரசின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை” யாருக்கு கிடைக்கும்.\nசென்னை மாநகராட்சி - திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய ...\nதிருவொற்றியூர் வியாபாரிகள் சங்கமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம் திருவொற்றியூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது....\nதிருவொற்றியூர்- கோவளம் வழித்தடத்தில் நேரடி மாநகரப் பேருந்து வசதி...\nதிருவொற்றியூர் - கோவளம் இடையே 109 டி என்ற வழித்தடத்தில் மாநகரப் பேருந்து போக்குவரத்து வசதி தொடக்கம் .\nமதுரை சிறுமியை கடத்தி வந்து ரகசியமாகக் குடும்பம் நடத்திய ரவுடி -போக்சோ ...\nமதுரையை சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய தேசப்பன் என்ற ரவுடியை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.\nதலைவர் நியமனத்தால் பலகைதொட்டி குப்பத்தில் சர்ச்சை: மீண்டும் மோதல்\nபலகை தொட்டி குப்பத்தில் தலைவர் நியமனத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் மீண்டும் மோதல் உண்டானது.\nஅமமுக வர்த்தக அணி மாநில செயலாளர் கட்சியிலிருந்து விலகல்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வர்த்தக அணி மாநில செயலாளர் சௌந்தரபாண்டியன் கட்சி இருந்து விலகினார்.\nகிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்புதுறையினர்\nஆயாள்லபட்டி கிராமம் கனராஜ் என்பவரின் வெள்ளாடு 80 அடி ஆழ கிணற்றில் மாலை 6 மணி அளவில் கிணற்றில் தவறி விழுந்து விட்டது. உடன் சங்கரன்கோவில் தீயணைப்பு...\nமான்கொம்பை பதுக்கியவர் கைது: சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை\nவனத்துறையினர் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருபத்தையிந்தாயிரம் ரூபாய் அபாரதம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/DMK-MP-A-Rasa-who-spoke-in-a-low-voice-to-the-woman-in-question-at-Nilgiris-25728", "date_download": "2021-07-24T20:08:45Z", "digest": "sha1:Z4C63OM5FR7VKZMTB6NLBDBAJGPDCRGI", "length": 11757, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "நீலகிரியில் கேள்வி கேட்ட பெண்ணை தரக்குறைவாக பேசிய திமுக எம்.பி அ.ராசா", "raw_content": "\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\nமகாராஷ்டிராவில், நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயி��ிழந்தோரின் எண்ணிக்கை, 136ஆக அதிகரிப்பு…\nபெகாசுஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nதோண்டத் தோண்ட தொன்மை... ஆச்சரியத்தை நீட்டிக்கும் கொற்கை…\nஅதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nமூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி…\n லூஸ் டாக் விட்ட பாலகிருஷ்ணா... வச்சு செய்யும் நெட்டிசன்கள்…\nபழம்பெரும் இந்தி நடிகை சுரேகா சிக்ரி காலமானார்…\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nநெற்களஞ்சியமாய் திகழ்ந்த இராமநாதபுரம்... தண்ணியில்லாக் காடானது எப்படி\nகரும்புகை கக்கும் ஆலை... கவலையில் சிக்கும் மக்கள்…\nஅரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட மதபோதகமெனும் பெயரில் மன்மத சேவை மையம்\nநடிகர் விஜய் அபராதம் செலுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்ஏன்\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nமக்கள் திலகம் எம்ஜிஆரை, சார்பட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…\nகோவையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலவச மதிய உணவு திட்டம்…\nநீலகிரியில் கேள்வி கேட்ட பெண்ணை தரக்குறைவாக பேசிய திமுக எம்.பி அ.ராசா\nகேள்வி கேட்ட பெண்ணை ஒருமையில் பேசிய, நீலகிரி திமுக பாரளுமன்ற உறுப்பினர் அ. இராசாவின் வாகனத்தை மறித்து அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்\nநீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 பேர் உயி���ிழந்தனர். இதையடுத்து தமிழக அரசின் சார்பில், முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் காரணமாக அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பெயரளவிற்கு பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலினைப் போல், அக்கட்சியின் நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் ஆ. ராசாவும் சாவகாசமாக இன்று தொகுதியை பார்வையிட சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், ”ஓட்டு கேட்டு வரும் நீங்கள், தொகுதி பாதிக்கப்பட்டபோது எங்கு சென்றீர்கள் என்று கேட்டதால் ஆ. ராசா திகைத்து போனார். பின்னர் கேள்வி கேட்ட பெண்களை ஒருமையில் தரைகுறைவாக பேசியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அ.ராசாவின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, காவலர்களின் உதவியுடன், உடனடியாக அப்பகுதியை விட்டு அவர் வெளியேறினார்.\n« அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்: உயர்நீதி மன்றம் திட்டவட்டம் சுயநலவாதிகள் மட்டுமே காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கின்றனர்-பிரதமர் மோடி »\nதிருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்\nதிமுக தொண்டர்கள் யாரும் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்\nஇலவசமாக பிரியாணி கேட்டு ரகளையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த 2 பேர் தற்காலிகமாக நீக்கம்\nநீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி…\nவிழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு\n\"திமுக போல் அதிமுக குடும்ப இயக்கமல்ல, தொண்டர்களின் இயக்கம்\" - அதிமுக துணை கொறடா ரவி…\nஇணையத்தைக் கலக்கும் நெருப்பு தோசை எப்படி செய்வது\nஅசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srisairamtnpsc.com/downloads/", "date_download": "2021-07-24T20:38:46Z", "digest": "sha1:DEOXCWGFJHR43DL2SCL4JMSG2YRH3MKT", "length": 4025, "nlines": 109, "source_domain": "www.srisairamtnpsc.com", "title": "Downloads - Sri Sairam TNPSC Coaching Center - TNPSC Courses, TNUSRB Courses, TNTET Courses, Indian Railway Courses in Tamilnadu", "raw_content": "\nமேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:\nசார்பு ஆய்வாளர் ( Sub Inspector of Police ) சேர்க்கை நடைபெறுகிறது\nதினசரி வகுப்புகள் மற்றும் சனி, ஞாயிறு சிறப்பு வகுப்புகள் நடைபெறும்\nஒவ்வொரு வருடமும் மத்திய மற்றும் மாநில அரசு பல போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கண்டிப்பாக விடாமுயற்சியும், திட்டமிடுதலும் இருந்தால் போட்டித் தேர்வுகளில் உங்களால் வெற்றி பெற முடியும் என்கிறார் சேலம் மாவட்டம், எடப்பாடியில் ஸ்ரீ சாய்ராம் TNPSC பயிற்சி மையம் நடத்தி வரும் Operation 100 SI ஒருங்கிணைப்பாளார் D. ஞானசுந்தரம் MBA, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இப்பயிற்சி மையம் இதுவரை 100 க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை உருவாக்கியுள்ளது.\nஸ்ரீ சாய்ராம் TNPSC பயிற்சி மையம்\nஎடப்பாடி ( TK ),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTYyNzE4OQ==/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-24T20:10:43Z", "digest": "sha1:W5FMB3JYTE24KXWV6QFUV5J2XBDTHV3G", "length": 5733, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nடெல்லி: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காற்றழத்த தாழ்வு பகுதியால் தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nவிண்வெளி சுற்றுலா செல்பவர்கள் விண்வெளி வீரர்கள் ஆகிவிடமாட்டார்கள்..\nபதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் உருக்கம்\nபெகாசஸ் மென்பொருளால் லட்சக்கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர்: என்எஸ்ஓ\nகோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில் அரசு நடவடிக்கை\nகுழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி: 'மாடர்னா' நிறுவனத்துக்கு பெருமை\nஇந்தோனேசியாவுக்க��� 100 மெட்ரிக் டன் ஆக்சிஜன்: இந்தியா வழங்கல்\nலாட்டரி சீட்டை அனுமதித்து நாட்டை சுடுகாடாக்க வேண்டாம்\nஹிந்து கடவுள், மோடி பற்றி விமர்சித்த பாதிரியார் கைது\nமஹாராஷ்டிராவை புரட்டி எடுக்கும் கன மழை\nமுதல் நாளிலேயே அசத்தல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: மகளிர் பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு ‘வெள்ளி’யை தட்டினார்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டி: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்..\nகாயம் ஏற்படுத்தும் மாயம்: கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் விளையாட இங்கிலாந்து செல்லும் 3 இளம் இந்திய வீரர்கள்..\nஇந்தியாவுக்காக பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சி: பதக்கத்தை நாட்டிற்காக சமர்ப்பிக்கிறேன்: மீராபாய் சானு நெகிழ்ச்சி..\nகடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி; 50 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்: இந்திய கேப்டன் தவான் பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32948", "date_download": "2021-07-24T20:53:27Z", "digest": "sha1:P3MZUWCRYL5HC4HTMCZNIROCRTOFGG67", "length": 8419, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "வெலிக்கடைச் சிறைச்சாலை கலகச் சம்பவத்தின் முக்கிய சாட்சியாளரிடம் விசாரணை - GTN", "raw_content": "\nவெலிக்கடைச் சிறைச்சாலை கலகச் சம்பவத்தின் முக்கிய சாட்சியாளரிடம் விசாரணை\nவெலிக்கடைச் சிறைச்சாலை கலகச் சம்பவத்தின் முக்கிய சாட்சியாளரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசுரேஸ் நந்திமால் என்பவரிடமே இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கலகம் இடம்பெற்ற போது நந்திமால் ஒர் கைதியாக வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கலகம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nTagsinvestigation Riot welikada prison கலகம் முக்கிய சாட்சி விசாரணை வெலிக்கடை சிறைச்சாலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம்\nதேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட உள்ளது\nஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40967", "date_download": "2021-07-24T20:25:45Z", "digest": "sha1:RK2GYVSS7MN54BPUT3Z43NADKX34H7NO", "length": 9676, "nlines": 139, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் கைது - GTN", "raw_content": "\nஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் கைது\nஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nபழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்���ி தமிழக அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 7ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தடையை மீறி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்து சாப்பிட்டும், பாய் தலையணையுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர் அதேபோன்று விழுப்புரம் மற்றும் திருநெல்வேலியிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்\nTagsindia india news news tamil tamil news அரச ஊழியர்கள் கைது ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் குடியிருப்புகட்டிடம் இடிந்து விழுந்ததில் 11போ் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் முடக்கநிலை 14ம் திகதிவரை நீடிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமிஸ்ராவின் நியமனத்துக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் அமைப்பு எதிர்ப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் 10,186 போ் கொரோனாவுக்கு பலி\nகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதனை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் புல்லட் ரெயில்:\nவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி June 21, 2021\nபாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு June 21, 2021\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போரா���ியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/03/blog-post_10.html", "date_download": "2021-07-24T21:08:01Z", "digest": "sha1:VURGQ2QTOHXM7R7BDF6QLEQDEU37THZP", "length": 13803, "nlines": 76, "source_domain": "www.eluvannews.com", "title": "இலகுவில் சமூக அமைதின்மை ஏற்படுத்தக் கூடிய மாவட்டமாக மட்டக்களப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. சட்டத்தரணியும் கலாசாரத் திணைக்கள அதிகாரியுமான பீ.எம்.எம். பிறோஸ். - Eluvannews", "raw_content": "\nஇலகுவில் சமூக அமைதின்மை ஏற்படுத்தக் கூடிய மாவட்டமாக மட்டக்களப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. சட்டத்தரணியும் கலாசாரத் திணைக்கள அதிகாரியுமான பீ.எம்.எம். பிறோஸ்.\nஇலகுவில் சமூக அமைதின்மை ஏற்படுத்தக் கூடிய மாவட்டமாக மட்டக்களப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.\nசட்டத்தரணியும் கலாசாரத் திணைக்கள அதிகாரியுமான பீ.எம்.எம். பிறோஸ்.இலங்கையில் இலகுவில் சமூக அமைதின்மையை ஏற்படுத்தக் கூடிய மாவட்டமாக மட்டக்களப்பு அடையாளம் காணப்பட்டுள்ள விடயம் கவலையளிப்பதாக சட்டத்தரணியும் மட்டக்களப்பு மாவட்டச் செயலக கலாசாரத் திணைக்கள அதிகாரியும் மார்க்க அறிஞருமான அஷ்ஷெ‪ய்க் பீ.எம்.எம். பிறோஸ் நழீமி தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் செயற்பாடுகள் (Batticaloa District Inter Religious Committee) பற்றிய அமர்வு செவ்வாய்க்கிழமை 10.03.2020 மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.\nஅங்கு “மதங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் நல்��ிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப்பொருளில் அவர் தெளிவுரை வழங்கினார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nசமூகங்களுக்கிடையிலே வன்முறைகள், பிளவுகள், அமைதியின்மைக்கு உணர் திறன் உள்ள ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது.\nஅதன் காரணமாகவே சமாதானத்தை விரும்பாத சக்திகள் மட்டக்களப்பிலிருந்தே வன்முறைத் தீயைப் பற்றவைத்து விட்டால் அது வெற்றியளி;க்கும் என்று நம்புகின்றார்கள்.\nமட்டக்களப்பு மாவட்டம் பல்லின மக்கள் வாழும் பிரதேசமாக இருக்கின்ற அதேவேளை பல சமயங்கள் பல கலாச்;சார விழுமியங்கள் பன் மொழிகள் அங்கே இருக்கின்றன.\nஇவ்வாறெல்லாம் இருந்தும் இந்தப் பிரதேசத்து மக்களிடையே புரிந்துண்வு இல்லை என்பது ஆய்வுகள் தெரியப்படுத்தும் உண்மையாகும்.\nபுரிந்துணர்வின்மை காரணமாக பல இழப்புக்களை நாம் சந்தித்துள்ளோம். தொடர்ந்தும் சந்தித்து வருகின்றோம். தனிப்பட்ட விவகாரஙகள், முரண்பாடுகள் கூட சமூகப் பிரச்சினையாகவும் இனப்பிரச்சினையாகவும் உருவாக்கப்படுவதை நாம் கண் கூடாகக் கண்டுள்ளோம்.\nமட்டக்களப்பில் இனமுறுகலுக்கான இலகுவான வாய்ப்புக்கள் உள்ளதை சமூக விரோதிகளும் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது வருந்தத் தக்க விடயமாகவும் உள்ளது.\nஎனவே, தனிப்பட்ட முரண்பாடுகளை இன, மத, பிரச்சினையாக உருவகிக்காமல் அவற்றைத் தனிப்பட்ட பிரச்சினைகளாகவே அணுகும் பொழுது இனவாதத் தீயை அணைக்க முடியும்.\nஅதன் மூலம் பாரிய அழிவுகளையும், தொடர்ச்சியான அமைதியின்மையையும் தடுத்து நிறுத்த முடியும்.\nஎனவே, சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை காரணாக நாம் தொடர்ந்தும் இழப்புக்களைச் சந்திக்கப் போகின்றோமா நமது எதிர்கால இளஞ் சந்திதியினரையும் அமைதின்மைக்குள் விட்டு வைக்கப் போகின்றோமா என்பதையிட்டு அதீத அக்கறை எடுக்க வேண்டும்.\nசமூகங்களுக்கிடையே காணப்படும் பல்வேறுபட்ட முரண்பாடுகள் காரணமாக நாம் சந்தித்த இழப்புக்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமாகில் நாம் பரஸ்பர புரிந்துணர்வுக்கான வழிவகைகளைக் கண்டாக வேண்டும்.\nஇதுவிடயத்தில் சமூகப் பொறுப்புடன் மனிதாபிமான மானிடக் கடமையுடன் அர்ப்கணிப்புடன் செயற்பட்டால் அமைதியையும் அபிவிருத்தியையும் அடைந்து கொள்ளலாம்.\nசமூகங்களிடையே வெறுப்பும் சந்தேகக்கண்கொண���ட பார்வையும் இல்லாது போகின்ற சந்தர்ப்பத்தில் நம்மை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆக்கபூர்வமாக அணுக முடியும்” என்றார்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2021/01/blog-post_51.html", "date_download": "2021-07-24T21:29:58Z", "digest": "sha1:YRJLVKJYM6X6T4UH56ALOL7ALCAKUN6G", "length": 10633, "nlines": 67, "source_domain": "www.eluvannews.com", "title": "நகரத்திற்குள் அலைந்து திரிந்த கட்டாக்காலிகள் பிரதேச சபைத் தலைவரின் கட்டாக்காலிகளும் பிடிபட்டன தண்டப்பணம் செலுத்திப் பெற்றுக் கொண்டார். - Eluvannews", "raw_content": "\nநகரத்திற்குள் அலைந்து திரிந்த கட்டாக்காலிகள் பிரதேச சபைத் தலைவரின் கட்டாக்காலிகளும் பிடிபட்டன தண்டப்பணம் செலுத்திப் பெற்றுக் கொண்டார்.\nநகரத்திற்குள் அலைந்து திரிந்த கட்டாக்காலிகள் பிரதேச சபைத் தலைவரின் கட்டாக்காலிகளும் பிடிபட்டன தண்டப்பணம் செலுத்திப் பெற்றுக் கொண்டார்.\nஏறாவூர் நகர பிரதேசத்திற்கும் அலையும் கட்டாக்காலிகளைப் பிடித்துக் கட்டி வைத்துத் தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை பொதுமக்களினதும் பயணிகளினதும் வாகன ஓட்டுநர்களினதும் பெரு வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.\nஏறாவூர் நகர பிரதேசத்திற்குள் பராமரிப்பின்றி அலைந்து திரியும் கட்டாக் காலிகள் ஏறாவூர் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஏறாவூர் நகரசபையால் பிடிக்கப்படுகிறது.\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையை ஊடறுத்துச் செல்லும் ஏறாவூர் நகரப் பிரதேசத்தில் கட்டாக்காலிகளின் நடமாட்டத்தால் அடிக்கடி விபத்துக்கள் சம்பவிக்கின்றன.\nஅத்துடன் வாகனங்களும் பயணிகளும் நகர பிரதேசத்திலுள்ள மரக்கறிக் கடைக் காரர்களும் பூங்கன்றுகள் மற்றும் வீட்டுத் தோட்டம் வளர்ப்போரும் இவ்வாறான கட்டாக்காலிகளின் தொல்லையால் இழப்புக்களைச் சந்தித்து வருவதாக தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கட்டாக்காலிகளைப் பிடித்துக் கட்டி வைத்துத் தண்டப்பணம் அறவிடுவதென முடிவெடுக்கப்பட்டதாக ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.ஆர். ஷியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.\nகடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டாக்காலிகளைப் பிடித்துக் கட்டும் நடவடிக்கையில் முதல் நாளன்று 7 மாடுகளும் 2 கன்றுகளும் பிடிபட்டுள்ளன.\nஇவற்றில் பிரதேச சபைத் தலைவர் ஒருவரின் கட்டாக் காலிகளும் உள்ளடங்கும். தனது கட்டாக்காலி மாடுகள் பிடித்துக் கட்டப்பட்டிருந்த விடயத்தை அறிந்து கொண்ட பிரதேச சபைத் தலைவர் சத்தமில்லாமல் தண்டப்பணத்தைச் செலுத்தி மாடுகளை அப்புறப்படுத்திச் சென்றிருக்கின்றார்.\nஇந்த கட்டாக்காலிகளைப் பிடித்துக் கட்டும் தடாலடி நடவடிக்கையால் தற்போது ஏறாவூர் நகர பிரதேசத்தில் கட்டாக்காலிகளின் தொல்லை குறைந்திருப்பதாக வாகன ஓட்டுநர்களும் பயணிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.\nசமீபத்தில் ஏறாவூர் நகர பிரதேசத்தில் கட்டாக்காலியால் இடம்பெற்�� வாகன விபத்தில் ஒருவர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு .\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கின்றன.\nபஸில் ராஜபக்ஸ அவர்கள் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . அதிகளவு வெளிநாடுகள் இலங்கைக்கு உதவுவ...\nகடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை\nமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வில்லு குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொ...\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தினால் உலருணவு நிவாரண விநியோகம்.\nகொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற குடும்பங்களுக்கு சுவிற்ஸர்லாந்து அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத...\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவிப்பு\nமாதவனை - மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் இன்னும்வெளியேறவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநே...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arulakam.wordpress.com/2011/10/20/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4/", "date_download": "2021-07-24T20:28:50Z", "digest": "sha1:N563IZEGWBWC4DIP7P3BTUSJP7B5KHBO", "length": 7404, "nlines": 141, "source_domain": "arulakam.wordpress.com", "title": "தீபாவளி: மனிதம் நிறைந்த திருநாள் | Arulakam (அருளகம்)", "raw_content": "\n(NEW) பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப்படை -கந்தர்அனுபூதி-\tகந்தர் அலங்காரம் கந்த குரு க��சம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008முருகன் போற்றி (MURUGAN POTTRI)\nஅபிராமி அந்தாதி -கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி – சகலகலாவல்லிமாலை\nசிவன்போற்றி – Sivan pottri\nதமிழர் கலாச்சாரம் / கலைகள்\nதமிழ் பேச்சு எங்களின் மூச்சு\nபுதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்\n← மாங்கல்ய பாக்யமும், மகிழ்ச்சியும் தரும் கேதார கௌரி விரதம்\nதீபாவளி: மனிதம் நிறைந்த திருநாள்\nதீபாவளி என்றதும் பொதுவாகவே நினைவுக்கு வருபவை இனிப்புப் பலகாரங்களும் புத்தாடையுமேயாகும். மணமாகிய தம்பதியர் முதலாவதாகக் கொண்டாடும் தீபாவளியான தலைத்தீபாவளி பற்றியும் நாம் அறிவோம்.\nதீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடும் பண்டிகையே தீபாவளி என்பர். ஐப்பசி மாதத்து அமாவாசையன்று இத்திருநாள் கொண்டாடப்படும்.\nதமிழர்களைப் பொறுத்த வரையிலே, அதுவும் இலங்கையிலே தீபங்களை ஏற்றித் தீபாவளி கொண்டாடும் வழக்கம் பொதுவாக இல்லை என்றே கூற முடியும். ஆயினும் கார்த்திகை மாதப் பெளர்ணமியாக கார்த்திகை விளக்கீட்டை தீபங்களேற்றி கொண்டாடும் வழக்கம் தமிழர்களிடையே காலங்காலமாக நிலவி வருகிறது. இதையே நக்கீரர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றும் கூறுகிறது.\nமேலதிக விபரத்திற்கு ………….இங்கே அழுத்தவும்\n← மாங்கல்ய பாக்யமும், மகிழ்ச்சியும் தரும் கேதார கௌரி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/bank-lakshmi-vilas-bank-lakshmi-vilas-bank-atm-lakshmi-vilas-bank-netbanking-232661/", "date_download": "2021-07-24T21:21:08Z", "digest": "sha1:SL74JLYJYCKZRMBXG4QSWJUEZDBEVAKL", "length": 10753, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "bank lakshmi vilas bank lakshmi vilas bank atm lakshmi vilas bank netbanking", "raw_content": "\nஅதிர்ச்சி தகவல் சொன்ன லஷ்மி விலாஸ் வங்கி.. ரூ. 25,000 மேல் பணம் எடுக்க நோட் பண்ணிக்கோங்க\nஅதிர்ச்சி தகவல் சொன்ன லஷ்மி விலாஸ் வங்கி.. ரூ. 25,000 மேல் பணம் எடுக்க நோட் பண்ணிக்கோங்க\nஅவசர செலவுகள், மருத்துவ சிகிச்சை, கல்வி கட்டணம் செலுத் cv துதல், திருமண செலவுகள் என முக்கியமான செலவுகளுக்கு விலக்கு.\nbank lakshmi vilas bank lakshmi vilas : சமீப காலமாக வங்கிகள் தொடர்ந்து அதிர்ச்சி தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகின்றன. கடந்த வாரம், பணம் எடுத்தாலும் சரி டெபாசிட் செய்தாலும் சரி ரூ.100 கட்டணம் என்று தெரிவித்தது பாங்க் ஆஃப் பரோடா அதனைத்தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியும்.\nஇந்நிலையில், தற்போது, லஷ்மி விலாஸ் வங்கியி���் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று 18.11.20 முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி நிதியமைச்சகம் அறிவிக்கும்.\nமத்திய அரசின் இந்த அறிவிப்பு லட்சுமி விலாசு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்று தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவசர செலவுகள், மருத்துவ சிகிச்சை, கல்வி கட்டணம் செலுத் cv துதல், திருமண செலவுகள் என முக்கியமான செலவுகளுக்கு விலக்கும், தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு, மத்திய ரிசர்வ் வங்கி RBI-இன் அனுமதி தேவைப்படும். இந்த அறிவிப்பை கேட்ட வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தவறுதலாக பல தகவல்களை அரைகுறையாக புரிந்துக் கொண்டுள்ளனர். முடிந்தவரை இந்த தகவலை முழுமையாகவும் விரிவாகவும் மற்றவர்களுக்கு பகிருங்கள்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகையில் இருக்கும் பணத்தை இதில் முதலீடு செய்யுங்கள்… நல்ல லாபம் பார்க்கலாம்\nலாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர முயல வேண்டாம் : இபிஎஸ் எச்சரிக்கை\nரேஷன் கார்டுகளில் மாற்றம்: இடைத் தரகர்களை நம்பாதீங்க மக்களே\nகாலை நேரத்திற்கு ஏற்ற ரவை அடை; இப்படி செஞ்சா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க\nமிஸஸ் சென்னை டூ மாஸ் சீரியல் மம்மி.. ராஜபார்வை ஆர்த்தி ராம்குமார் லைஃப் ட்ராவல்\nTamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி… பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா\n‘வனிதாவுடன் திருமணம் கடவுள் கையில் இருக்கு’ என்ன சொல்ல வர்றாரு பவர் ஸ்டார்\nTNSTC வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தகுதி; ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க\n கியூட் ஸ்மைல் – அன்பே வா பூமிகாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்\nஉதகையில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த 2 பேர் மரணம்\nதிமுக குஷி; அதிமுக கடுப்பு: சார்பட்டா பரம்பரைக்கு ஜெயக்குமார், உதயநிதி ரியாக்ஷன்ஸ்\nசிறந்த வட்டிகளை வழங்கும் வங்கிகள்; FD – கணக்கை இங்கே துவங்குங்கள்\nசெல்லமாக வளர்த்த நாயின் 5ம் ஆண்டு நினைவு தினம்; வெண்கல சிலை வைத்த எஜமான்\n‘இலங்கைக்கு எதிரான ஆட்டதில் இந்த வீரரின் ஆட்டம் வேற மாறி இருந்துச்சு’ – கம்ரான் அக்மல்\nகலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு\nசிலிண்டர் புக் செய்யும் போது ரூ. 900 வரை கேஷ்பேக்… எப்படி பெறுவது\nஆதார் எண்னை வைத்து வங்கிக் கணக்கை “ஹேக்” செய்ய முடியுமா – இதைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள\nUAN நம்பர் தெரியாவிட்டாலும் பிஎஃப் பேலன்ஸ் ஈசியா பார்க்கலாம்\nசெகன்ட்ஸ்ல கார் வாங்க போறீங்களா அதில் இருக்கும் சாதக பாதகங்கள் தெரிஞ்சுக்கங்க\nஅட வீட்டுக்கே வந்து போன் நம்பர் அப்டேட் செய்கிறார்களாம்… ஆதாரின் புதிய அப்டேட் என்ன\nமூத்த குடிமக்களுக்கு ரூ.10,000; விரைவில் அரசு கொண்டு வரப்போகும் சட்டம் என்ன தெரியுமா\nசுகன்யா சம்ரிதி Vs PPF : வருங்காலத்தை பாதுகாக்கும் சிறந்த தபால் நிலைய சேமிப்பு திட்டம் எது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/chennai-amirtham-technologies-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2021-07-24T21:22:27Z", "digest": "sha1:FJED7NUVJ7RH3MBEH2PCE4OHD6I23THX", "length": 4301, "nlines": 41, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "சென்னையில் SERVICE ENGINEER பணிக்கு ஆட்சேர்ப்பு!", "raw_content": "\nசென்னையில் SERVICE ENGINEER பணிக்கு ஆட்சேர்ப்பு\nசென்னை AMIRTHAM TECHNOLOGIES தனியார் நிறுவனத்தில் SERVICE ENGINEER பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு National Trade Certificate (NTC) & Above சான்றிதழ்கள் இருந்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் SERVICE ENGINEER பணிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு National Trade Certificate (NTC) & Above சான்றிதழ்கள் இருந்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் SERVICE ENGINEER பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் SERVICE ENGINEER பணிக்கு 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு SERVICE ENGINEER பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/rgniyd-recruitment-2020/", "date_download": "2021-07-24T21:42:22Z", "digest": "sha1:MVQCRKNBV5PU3PYMO3HCCU6OPQB7EWU7", "length": 3737, "nlines": 40, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "RGNIYD யில் வேலை வாய்ப்பு! விண்ணப்பித்து விட்டீர்களா!!!", "raw_content": "\nRGNIYD யில் வேலை வாய்ப்பு\nRajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD) யில் Applied Psychology, Social Work போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு UGC NET with Ph.D in Social Work போன்ற படிப்புகளை முடித்திருக்கவேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21 Jul 2020 முதல் 10 Aug 2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தப்பணிக்கான விவரம் பற்றிய தகவல்கள் கீழுள்ளன.\nபோன்ற பணிகளுக்கு மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 21 Jul 2020 முதல் 10 Aug 2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\nவிண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணத்தை Debit Card, Credit Card, Net Banking போன்றவற்றின் மூலமாகவும் தங்களின் கட்டணத்தை செலுத்தலாம்.\nஇப்பணிக்கு விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.\nஉடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-24T20:05:18Z", "digest": "sha1:RC73NCEQKGSP2TOUGN4CIJ72GFSAYSER", "length": 4757, "nlines": 121, "source_domain": "tamilneralai.com", "title": "டிரம்ப் சர்சைக்குரிய அதிபர் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் சர்சைக்குரிய அதிபர் என பிரிட்டன் வெளியுறவு துறை செயலாளர் கூறியுள்ளார் .\nபிரிட்டன் சென்றுள்ள அமெரிக்கா அதிபர் டிரம்ப் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் பிரிட்டன் பிரதமர் தலைமையில் நடைபெற்ற வணிக மாநாட்டில் கலந்து கொண்டார்.\nபிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெர்மி ஹன்ட் அமெரிக்கா பத்திரிகையாளர்களிடம் பேசும் பொது டிரம்ப் சர்சைக்குரிய அதிபர் என கூறினார்\nஅமெரிக்காவிடம் ஹெலிகாப்டர் வாங்க இந்தியா முடிவு\n‘சாம்சங் QLED 8K டிவி அறிமுகம்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page.php?i=item&id=4948", "date_download": "2021-07-24T21:13:46Z", "digest": "sha1:GKNDL65FGNF5G2L4QABRDNNOGPP53RR3", "length": 3867, "nlines": 53, "source_domain": "tamilpoonga.com", "title": "GomathiSiva Added a news ", "raw_content": "\nஇஷாலினிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அழைப்பு\nசிறுமி இஷாலினி ஜுட்டின் மரணத்தில் மறைந்திருக்கும் சந்தேகங்களைக் களைந்து உண்மையை துலங்கச் செய்ய வேண்டும்.நுவரெலிய டயகம பகுதியைச் சேர்ந்த இஷாலினி ஜுட்குமார் என்ற 16 வயதுச் சிறுமி கடந்த மூன்றாம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இல்லத்தில் தீக் காயங்களுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தமை உடற்கூறு பரிசோதனை வாயிலாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அச்சிறுமியின் மரணம் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் மறைந்துள்ள மர்மங்கள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.இது தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி உண்மையை வெளிக் கொணர்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு பாதுகாப்பு தரப்பின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பொறுப்புக் கூற வேண்டிய மக்கள் பிரதிநிதி ஒருவரின் வீட்டில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது பணிப்பெண்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்கு உட்படுத்துகிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது. மக்கள் இதற்காக நிச்சயம் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-07-24T22:10:03Z", "digest": "sha1:PJ4544D52DSZYPOFIWP5Y52BHUHBHHFL", "length": 7504, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாம் எம்மெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 3)\nமார்ச்சு 15 1877 எ ஆத்திரேலியா\nமார்ச்சு 14 1882 எ ஆத்திரேலியா\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 26 2009\nடாம் எம்மெட் (Tom Emmett, பிறப்பு: செப்ட���்பர் 3 1841, இறப்பு: சூன் 30 1904) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 426 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 - 1882 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nயார்க்சையர் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2021/06/05/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2021-07-24T21:03:37Z", "digest": "sha1:PI45AEXAAUUYLNCCHWDNUZ2KO46OMLSQ", "length": 83701, "nlines": 647, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ மாறன் அலங்காரம்–ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்– | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ அருளிச் செயல்களில் -இரண்டாம் பத்தில் -கிளி -குயில்–கோழி-வண்டு–எம்பெருமான் குணம் பாடி – இன்னிசைக்கும் பாசுரங்கள் –\nஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — -முதல் அத்யாயம்– »\nஸ்ரீ மாறன் அலங்காரம்–ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–\nதிருக் குருகை பெருமாள் கவி ராயர் -16- நூற்று ஆண்டில்\nமாறன் பா இனம் அணி யாப்பு\nமாறன் அலங்காரம் தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று.\nஇது பாட்டில் அமையும் அணிகள் பற்றி விரிவாகப் பேசும் நூல்.\nஇது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இது எழுதப்பட்ட\nமாறன் அகப்பொருள். மாறன் பாப்பாவினம், மாறன் அலங்காரம் என்னும் மூன்று நூல்களில் ஒன்று.\nதமிழ் இலக்கணம் பற்றிப் பேசும் அதே வேளையில் இந்நூலில்\nமாறனாகிய நம்மாழ்வார் பெருமையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.\nபேரை காரி ரத்தினக் கவிராயர் என்பவர் இந்நூலின் பழைய உரையாசிரியர்.\nபழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் புதிய உரை ஒன்றை தி.வே. கோபாலையர் வெளியிட்டுள்ளார்.\nஅணிகள் (மாறன் அலங்காரம்) இதில் 321 அணிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. [2]\nமாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இது உரைதருநூல்களில் ஒன்று.\nஇது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.\nவைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.\nபாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார்.\nபேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய\nநம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர்.\nஇதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு மாறனலங்காரம் எனப் பெயரிடப்பட்டது–\nஅணியிலகணத்தைத் தனிநூலாகச் செய்த முதல் நூல் தண்டியலங்காரம்.\nகாஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி என்பவர் வடமொழியில் இயற்றிய அலங்கார நூலைப் பின்பற்றித் தமிழ்நூல்\nதண்டியலங்காரம் 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது.\nஇதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும்.\nஇது காலத்தன்மை. இதனுள் மூன்றுநெறியென்றது இறப்பெதிர்வு நிகழ்வு.\nஇலவ முதலியனவும் முறையே பிரமகற்பமீறாக வுணர்ந்துகொள்க. திணை – பொதுவியல். துறை – பருவவாழ்த்து.\nஎன்பது, திருவுள்ளத்தைவிட்டுநீங்காத கண்ணோட்டமுடையானென்று சொல்லும்படிக் குலகுயிர்களைக் காவல்செய்வானைத்\nதிவ்வியாத்தும சொரூப மழிவிலானென்பதோடு நல்லபயனைத்தரும் பரதகண்டத்தாகி யழகெய்திய க\nங்கைக்கரையையுற்றவிடமாகிய கண்டத்தானுமாமென்று உலகங் கூறாநிற்கு மென்றவாறு.\nகங்கைக்கோடுற்றவிடக்கண்டமென்பது கங்கைக்கரைக்கண்ட மென்னுந் திருப்பதி.\nஆதலால் அங்ஙனங் கண்ணோட்டமுடன் காவல் செய்வானை நெஞ்சமே\nநமக்கு முத்தியெய்து மென்பது பயன். ஒண்மை – நன்மை.\nபொருள் – இனிக் கண்ணனென்னுந் திருநாமமுடையானென் றுலகங்குயிர்களைக் காவல்செய்வானைச்\nசங்காரமூர்த்தி யென்பதனோடும் பிரமசிரத்தை யிரத்தற்குக் கையிலோடாகவுடையனுமாகி நஞ்சையணிந்த\nமிடற்றையுடையனுமாமென் றுலகங் கூறாநிற்கு மென்னும் பொருடோன்றுதலா லிது கிரியைக்குப் பொருளோடே விரோதச்சிலேடையாயிற்று.\nஉருத்திரன்-சொரூபமழிவிலாதான்; சங்காரமூர்த்தி என்றும், கம்- சிரம். கைக்கோடுற்ற- கைக்கோடாகவெய்திய.\nவிடக்கண்டத்தான் – நஞ்சையணிந்தமிடற்றான் எனவுங் கொள்க. திணை-பாடாண். துறை-ஓம்படை.\nஇதுவுமது. இதன்பொருள் உரையிற்கொள்க. பகுதி – இரவிற் குறி. துறை – ���ளர்வகன் றுரைத்தல்.\n(இ-ள்) சிட்டர் – தொண்டர். அட்டபுயகரம் – திருப்பதி. இட்டிடை – சிறியவிடை.\nசித்திரமோ என்னுமிரண்டனுள், ஒன்று வெளிஒன்று பொய். பகுதி – இயற்கை. துறை – தகையணங்குறுத்தல்.\nஇதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை- பாங்கன் செவ்வி செப்பல்.\n(இ-ள்) வண்டுளர் – வண்டுகுடையும். பூந்தேனிலாய்நீண்டகுழல் – பூவிற்றே னிலைபெற்று நீண்ட குழல்.\nசேயிழைதன்னாருயிரும் – சிவந்த பூணினையுடையாள்கேடில்லாவுயிரும்.\nவானிலாவானிலாவாம் – விசும்பின் கண்ணுதிக்குமதியா லுடம்பின்கண் நில்லாததன்மையையுடைத்தா மென்றவாறு.\nஉயிரும் வானிலாவா னிலாவாம் என்பது நீருந் தன்பாலிருந்தன என்பதுபோல ஒருமையிற்பன்மை மயக்கம்.\nதிணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல். இவை நான்கும் ஓரடி முதன்மடக்கு.\n(இ-ள்) நிலமனிலமன்னெடுவெளிதீநீராய்-நிலமும் வாயுவும் நிலைபெற்ற பெரிய ஆகாயமுந் தீயு நீருமாகி.\nஅலமனலமன்னமலன் – நிறைவு பொருந்தின ஆனந்தமாக்கம்பெற்ற அழுக்கற்றவ னென்றவாறு.\nதிணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்துநகரவாழ்த்துமாம்.\n(இ-ள்) கோபத்தையுடைய களியானைகளைப் பாகர் வீதியிற்கடாவ அவை கவுளினாற்சொரிந்த கரிய\nமதப்பெருக்கிற் களிற்றொடுதொடுத்த பிடியிற்செல்லுமவர் மடந்தைமார் தமது முலைச்சுவட்டிற் குங்குமத்தைத்\nதிமிர்ந்திட்டதா லக் கரியமதநீர் சேறுபட்டுச் சிவந்தனவாக, அச் சிவந்த சேற்றிற் செவ்வேளும்விரும்புஞ் சிறார்\nதமக்கேற்றமாமென விசாரித்தூருஞ் சிறுதேரழுந்தி அவற்றின்வண்டிகள் பூமிதேவிமார்பாகிய இடத்தணுகா\nதச்சேற்றிற்புதைந் தோடாது நிற்குந் திருவரங்கத்தானே \nநீ நின்னை எங்குளானென்றுவினவிய இரணியனோடு மெங்குமுளானென்று புதல்வன்கூற\nஅவ னிங்குளனோவென்றடித்ததூணத் தங்குளனாகித் தோன்றியதைப் புகழ்வா ரெம்மையாட்கொண்ட தம்பிரான்மா ரென்றவாறு.\nதிணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.\nஇஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.\n(இ-ள்) வாவியும் – வாவிகளும். விரிகாவியங்கணல்லார்படி காவிரி -மலர்ந்த நீலோற்பலம்போலும்\nஅழகிய கண்ணையுடைய மகளிர் புனல் குடையுங் காவிரியும்.\nவிரிகாவியங்க ணல்லார் படி கா – அறமுதலிய நாற்பொருளுங் குறைபாடின்றிப் பரந்த காப்பியங்களை நல்லோ ரிருந்து கற்பனசெய்யுங் காவும்.\nபடிகா – ஊரைக்காக்கப்பட்ட. காவியம் – வாரினாற்கட்டித�� தோளிற் காவிய வாச்சியங்கள்.\nஅல் ஆர் கண் – இரவின் கண் ணாரவாரிக்குமிடங்களும்.\nபுடை…… மனத்தான் – பக்கமெல்லாஞ் சூழப்படாநின்ற திருவரங்கேச னென்மனத்துளா னென்றவாறு.\nஇதனுள், சூழ், படி, படி, விரி, விரி என்பன இறந்தகாலமு நிகழ்காலமுங் கரந்துநின்ற பெயரெச்சவினைத்தொகைவாய்பாடு.\n“எஞ்சுபொருட் கிளவி ச லாயிற், பிற்படக் கிளவா முற்படக் கிளத்தல்” என்பதனாற்\nகாவிரியும் காவும் அல்லார்கண்ணும் என்பனவற்றிற் கும்மைகொடாராயினார். திணை – பாடாண்.\nதுறை – கடவுள்வணக்கம். பா – கலித்தாழிசை ; என்னை “அந்தடி நீண்டிசைப்பிற், கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்” என்பவாகலான்.\n(எ-ன்) இன்னுமம்மடக்கலங்காரங்களுட்படுவனவாஞ் சில மிறைக்கவி களுணர்த்துதனுதலிற்று.\nமிறைக்கவியெனினுஞ் சித்திரப்பா வெனினு மொக்கும்.\n(இ-ள்) வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாகச் சொன்ன விருபத்தாறும் முன்சொல்லிப்போந்த\nசொல்லொடு மெழுத்தோடுங்கூடிய குற்றமற்ற சொல்லணியினுண் மடக்கின்பாற்படுஞ் சித்திரகவியா மென்றவாறு.\nஇதனுட் பாட்டென்பதனை மூன்றிடத்துங்கூட்டுக. எண்ணும்மை தொக்கு எண்ணேகார மிடையிட்டு வந்தன ;\n “எண்ணேகார மிடையிட்டுக்கொளினு, மெண்ணுக்குறித்தியலுமென்மனார்புலவர்” என்பதாகலின்.\nஇருபானாறும் என்னு மும்மை எச்சவும்மையாதலால் மாத்திரைச்சுருக்கமும், மாத்திரைவருத்தனையும்,\nஒற்றுப்பெயர்த்தலும், திரிபதாதியும், சதுரங்கபெந்தமும், கடகபெந்தமும் என்னு மித்தன்மை யனவெல்லா முரைத்துக்கொள்க\nஇது முதலடியும் மூன்றாமடியும் மூன்றிடத்துமடக்கு.\n(இ-ள்) முன்னைமுன்னைநாட்டுறந்தவன் – தமையனை முற்காலத்து விட்டுநீங்கின வீடணன்.\nதன்னைவந் தடைக்கலம்புக முதலானா னவனியைக் கொடுத்த மெய்த்தண்காவான் – தன்னிடத்துவந்து சரணாகதியென்ன அந்த\nமூத்தவனான இராவணனிலங்கையை அந்த வீடணற்குச் சொன்னபடியே கொடுத்த சத்தியவசனத்தையுடைய\nதிருத்தண்கா வென்னுந் திருப்பதியுள்ளான். என்னை – என்னுடையசுவாமி. இனியவரென்கேள் – அவனுக்கினிய அடியவரு மென்சுற்றம்.\nஆகையால், கேள் அந்தகா – அந்தகனே கேட்பாயாக என்னை \nநீ மே லெண்ணத்தகுங் கொடுவினைகள் யாது மில்லை. உன்னை மதிக்கிலன்,\nபிற ருள ருனக்கு – உன்னை நான் மனத் தச்சப்பட்டு மதிப்பது மில்லை ;\nஉன்கொடுவினைக்குத் திருத்தண்காவானடிய ரல்லாத பிறருண் டென்றவாறு.\nஅன்று – அசை. முன்னை – தமையனை. என்னை – என்சுவாமி. என்னை – யாதுமில்லை. இனி – மேல்.\nமுதலானான் – மூத்த இராவணன். வீடணனாகிய அவனுக்கெனக் கூட்டுக. துறந்தவன் – வினைப்பெயர்.\nதிணை – வஞ்சி. துறை – நெடுமொழிவஞ்சி.\n‘மாறன் ‘ என்ற சொல் உள்ள பக்கங்கள்\nஇதுவும் வைதருப்ப வுதாரம். என்னை மகிழ்மாறன் பனுவல் கற்றுணர்ந்தார் தத்துவங்கண்மூன்றி னுண்மையுணர\nவேண்டி மறித்தொரு நூலோதாரெனவே யத்தத்துவங்கண்மூன்றினையு மதுதானே மயக்கமறக் கூறுமென்பது\nவேதம்விதித்தவொருமூன்றாவன :- சித் தசித் தீச்சுரம். மெய்ம்மை – உண்மை. உணர்வான் – உணரவேண்டி.\nமதித்து – உட்கொண்டு. மறித்து – மீண்டும். திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து.\nஎன்பது, காலைமங்கலம் பாடவந்த யாழ்ப்பாணனே பரலில்லாதே முழுது மென்மையு மினிமையுமுடைய\nஅரம்பைக்கனியை யச்சமின்றி யுண்ணாநின்ற கடுவன் அகத்துமுழுதும் பரலாய்ச் சிறிது புறமென்மையு மற்பச் சுவையுமுடைய\nகளங்கனியையு முறையேபோலப் பருகி யதன்சுவைக்கு முள்ளமுருகுந் திருமூழிக்களத்து முதல்வனைக்\nகாமமென்னுங் குழவிச்செல்வத்தையுடைய பரத்தையரிடத்தே தேடிக் காண்பாயாக ; அஃதன்றி யெம்மிடத்துக்காண்ட லரிதென்றவாறு.\nஎன்பது, எனதாவி வாழ்வதற்கு மிக்கநற்றுணையாகிய விப்பெண்ணாகிய அமிர்தினைப்போற் றன்பெயரினைச்\nசொன்னாற் சொன்ன நாவிற்கு மினிமையை யளிப்பதொன்றாமோ பூமி முதலாய மூன்றுலகங்களையுந் தாண்டியளந்துகொண்ட\nதாளினையுடைய திருவரங்கேசர்கருணையைப் பொருந்தின வானிலுள்ளார் வாயாலுண் டினிமையைக்கொண் டுயிர் வாழாநின்ற அமிர்தமென்றவாறு.\nஓகாரம் ஒழியிசை. இதனுள், பெண்ணாகிய அமிர்தினுயர்த்தி யுலகொழுக்கிறவாமை யுயர்த்தினமையால்\nஇது வைதருப்ப காந்தம். பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந்துரைத்தல்.\nஇது பண்புத்தன்மை. பூரித்தல் – தடித்தல். புளகித்தல் – உரோமஞ் சிலிர்த்தல். புலமை – அறிவின்றன்மை.\nசீரித்தல் – இடைவிடாமற் பழகுதல். தளிர்த்தல் – தழைத்தல். சேர்ந்துருகுதல் – பரத்துவ சொரூபத்தை யோகித்துக் குழைதல்.\nபாரித்தல் – விரித்துரைத்தல். முத்தமிழ் – சித் தசித் தீச்சுர மூன்றுங் கூறுந் தமிழ் ; அது திருவாய்மொழி.\nஉளம் – ஆன்மஞானம். முத்தமிழ்மாறன் ஞானமுத்திரைத் திருக்கையைக் கண்ணினாற் கண்டுங் கையினாற் றொழுது\nமுத்தமராய் வாழ்வாரது ஆன்மஞானமான துடலந் தடி��் துரோமஞ் சிலிர்ப்பப் பரத்துவஞானத்தோடும் பயின்ற\nபரத்துவசொரூபத்தை யோகித்துக் குழையு மெனக் கூட்டுக. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப் பரவல்.\n மகிழ்மாறன் றுடரிவெற்பி லழகிய மயில்போலுஞ் சாயலுடையாட்கு மொழி யமுதம்போலும் ;\nஇளமுலை தாமரைமுகுளம் போலும் ; விழி கூரிய வேல்போலும் ; செருகிய முல்லையரும்பவிழாநின்ற குழல் கார்போலும் ;\nசிவந்தமேனி பொன்போலும் ; வெண்பல் முத்த நிரைபோலு மென்றவாறு.\nஇஃது இருவகைச்சிலேடையும் விரவி யிரண்டுபொருளைக் கவிநாயகனுக் குவமையாக்கி யவற்றை யிரட்டுறமொழிந்து\nமூன்றாவது கவி நாயகன்மேலுஞ் சிலேடை செல்வதாக வவனு மவைபோலிருந்தானென்னு\nமூன்றுபொருள்பயந்தசிலேடையுவமை. இது பொதியத்திற்குங் கடலுக்குங் காரிமாறப்பிரானுக்குஞ் சிலேடை.\nஇஃ தேகதேசவுருவகம். இதனுள் அறியாமையென்னு மகவிருளை யென மாட்டேறுபெற வுருவகஞ்செய்ததனோடு\nமெதிராகச் சம்பந்தமுற ஞானமாம்விளக்கென மாட்டேறுபெற வுருவகஞ்செய்யாது தொகை நிலைவாய்பாட்டா னறிவெனக் கூறியவாறு காண்க.\nசெண்பகமாறன் பவளவாய்ச்சொல்-திருவாய்மொழி. திறம் – சித்த சித்தீச்சுரத்தை மயக்கமறவிளங்கக்கூறுங்கூறுபாடு.\nபயிலாமல் – இடைவிடா துணர்வினாற் சிந்தியாமல். இது, உவமேயமு முருவகவுருபுமாகிய இரண்டுதொக்க தொகையுருவகம்.\nஞானவிளக்காவது திருவாய்மொழி ; பிறரறியாமையென்னு மிருட்டறக் கூறிய ஞானமாகிய விளக்கு.\nபயில்வரே யென்பது பரசமயவாதியரை. ஏகாரம் – இரக்கத்தின்கட் குறிப்பு. துறை – இதுவுமது.\nஇது, சிலேடைவேற்றுமை. பொறியிழத்தல்-பிரமன் றலையிழத்தல். எங்கோமானாகிய மாறன் பொறியென்னும்\nபெயரையுடைய பெரிய பிராட்டியருளையெய்தினவ னென்றமையாற் சிலேடையால் வேற்றுமையாயிற்று.\nஇது விலக்குவேற்றுமை. திணையுந் துறையுமது. இன்னும்வேறுபடவரு வனவும் வந்தவழிக் கண்டுகொள்க.\nஇதுவுமது. இதனுள், பூங்கொத்தென்றது கோடு, கொடி, நீர் என்னும் பல்வகைப்பூக்களை. அமைந்தது – மிகுந்தது.\nஇத்தரணி—மின்னுருவோ-மேகத்தைவிட்டுப் புவியிடத்தாய் மேக படலத்தின்மேலாய வுடுக்கணத்தினைத்\nதனக்குறுப்பாந்தொடர்படுத்திப் பொழிலிடத்தடைந்ததொரு மின்னுருவமோ. யாதாயதொன்றோவிது என்பது\nஎவ்வுருவ மவ்வுருவாயதொன்றெனத் தெரிதற்கரிதென்றவாறு. பகுதி – இயற்கை. துறை – ஐயுறுதல்.\n(இ-ள்) இந்திரகோபங்கள்விட்டு நீங்காத இடமிகுந்தசோலையைக் குறுகினகாலத்து விரகாக்கினியினாலுண்டான\nஎனதுவாட்ட நீங்கியுயிர்தண்ணென்று குளிர்ந்தது. நெஞ்சமே\nதாமரையையிடவகையாயுள்ள பிதாமகன் கையினாற் றூரியக் கோலையெடுத்தெழுதியுண்டாக்கின\nவழகினையுடையாள் செவ்வாய்க் கொப்பெனவேகண் டென்றவாறு.\nசொற்றமிழ் மாறன்றுடரிக்காவெனக் கூட்டுக. நெஞ்சமே யென்னுமெழுவாய் முன்னிலையெச்சம்.\nகோபம்பயின்றவென்பது சினம்விட்டு நீங்காதவென்பதாய், இடங்கூர்தாபரம் விடங்கூர்தாபரமெனத் திரிந்து,\nதாபரமென்பது ஆகுபெயராய்ச் சினமிகுந்த நச்சுமாமரச்சோலையைமுடுக வாட்டந்தீர்ந் துயிர் தண்ணென்றது\nஎனவே இது சாதிக்குக் குணத்தோடே விரோதச்சிலேடையாயிற்று. பகுதி – இடந்தலை. துறை-பொழில்கண்டுமகிழ்தல்.\nஇதனுள், திருமகிழ்மாலையனாமென்பர் என்பது திருமகள் விரும்புமியல்பையுடைய திருமாலுக்கும்,\nஅழகியவகுளமாலிகையினையுடைய மாறனுக்கும் பெயராமென்றுகூறுவர் பெரியோர்.\nதிருமால் திருமேனியை யொளித் துறியினையெதிர்ந்து தயிரைக் களவுகண்டறிவான்;\nமாறன் ஞானத்தைத் தனக்காணாக்கிக்கொண்டு தன்னோடு பூசல்பெருக்கும் பாசத்தளையிற் கட்டுப்பட்டறியான்; என்றும்,\nஅளியுறும்போதனென்பார் என்பது வண்டுகள்சென்று முடுகும் பூவிலுள்ள பிரமனுக்கும்,\nதண்ணளிமிக்க ஞானத்தையுடையமாறனுக்கும் பேர். பிரமன் வடிவகன்ற பூமியைப் படைத்தறிவன்;\nமாறன் காந்திதழையாநின்ற இல்லறக் கிழத்தியைக் கொண்டறி யான்; என்றும்,\nஒண்புனிதனென்பார் என்பது நல்ல இந்திரனுக்கும், ஒள்ளியஞானத்தோடுங்கூடிய பவித்திரவானாம் மாறனுக்கும் பேர்.\nஇந்திரன் திருமால்கருணைபுரிந்துகொடுப்ப வொளிருஞ் சுவர்க்கத்திருக்கு மமிர்தினை வாய்வைத்துண்டறிவான்;\nமாறன் மின்போலு மிடையையுடைய நங்கை யிரங்கிக்கொடுக்குந் திருமுலைப்பாலினைத்\nதிருப்பவளவாய்வைத்துண்டறியா னென்றுங் கூறியவாறாக வுணர்க.\nஇங்ஙனஞ் சிலேடை நிகழ்த்தலா லிதுவும் பொருளோடே கிரியைக்கு விரோதமாகவந்த சிலேடைவேறுபாடெனக் காண்க.\nஇன்னும் வேறுபடவரு வனவெல்லாம் பொருணோக்கமறிந்து கொள்க. அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும்.\nதிணை – வாகை. துறை – தாபத வாகை.\nஇது பரியாயம். பரியாயமென்பது பலமுறை. பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந்துரைத்தல்.\nபயின்றதெனலும் என்னும் உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்குநின்றுவிரிந்தமையால்,\nதண்டியா��ிரியர், “கருதியது கிளவா தப்பொரு டோன்றப், பிறிதொன்று கிளப்பது பரியா யம்மே” என்றார்;\nஅவ்வாறு புணர்ப்பதும் பரியாயமாமெனக் கொள்க. அதற்குச் செய்யுள் :-\nஎன்பதனாலறிக. பகுதி – பகற்குறி. துறை – இடத்துய்த்துநீங்கல்.\n(இ-ள்) புவிப்பாவலர்தம்பிரானாகிய திருமகிழ்மாறன் றுடரி வெற்பினிற் பொலிவுநிறைந்த இளம்பிறைபோன்ற நுதலினையும்\n இச்சோலையின்கண் நிற்பாயாக, நின் குழன்மேற்சூட்ட நறுவிதாகிய\nமெல்லியமலர் கொய்து கொண்டுவருவன், நீ என்னோடும் அவணேகுவையெனில் உனது சிலம்பணிந்த பாதகமலமானது\nஇது முதலடியும் நாலாமடியும் முதன்மடக்கு.\n(இ-ள்) உறுதேம் – பரிமளமிகுந்ததேன். தெகிழ்மலர்— மாறன் – வழியாநின்ற பூவாளிகளையுடையானாகிய\nகாமனதுபோரை வென்ற காரிமாறப்பிரான். மகிழ்……….. மனம் – சூடுதற்குவிரும்பின வகுளமாலிகையை\nவிரும்பின விவளுடையமனமானது. மறுகு……….. யேறும் – ஊசலாடாநிற்கும்அதுவுமன்றி, அறுகினைப்புனைந்த\nநீண்ட சடையான்வில்லாகிய விமவானைப்போலத் திண்ணிதாயமுலைமேற் பசலையும் பரவாநிற்கும்\nஆதலா லெங்ஙன முயிர்வாழும், யாதோசெய லென்றவாறு. திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல்.\n(இ-ள்) ஏது…….. நெஞ்சே-யாதாயினு மொரு மிகுந்த பொருளை முந்த வாங்கிக்கொண்டாயினும்,\nஅதன்முன்னராயினும் மனிதரைப்பாடி வாய்மையிழத்தல் இழிந்ததொழிலென்றறிந்து, அவர்களைப் பாடா தெப்போதும்\nகாரிமாறப்பிரானைப்போற்றுதற்கு என்னோ டொன்றாய்ப் பேரின்பமெய்தாநின்ற நெஞ்சமே \nஆது மாது மென் முல்லை முல்லையினிறையாவான்: நாம் மேலு மாகக்கடவோம் ; பசுக்கள் பொசிப்பாகமெல்லும்\nமுல்லைக்கொடியையுடைய முல்லைநிலத்திற் கிறைவனாகிய கண்ணபிரானது.\nவான்நீதி யாய்ந்தனமாகையால் – பரமபதத்தினதொழுக்கத்தை மாறனூல்கூற ஆராய்ந்தனமாகையால்.\nமுத்தி நிச்சயமன்றே – இருவழியாலும் நாம் முத்தியைப்பெறுதற்குச் சந்தயமில்லை யென்றவாறு.\nஆது மென்பது மே லாகக்கடவோமென்னும் உளப்பாட்டுத் தன்மையின்வந்த எதிர்காலமுற்றுவினைச்சொல் ;\n “ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை, ஆஅது மென்னு மவர்” என்பதனாலறிக. திணை – வாகை. துறை – அறிவன்வாகை.\nஇ-ள்) பரமபதத்தினையாளுமவன் குடிகொண்டிருக்கும் ஆன்மாவாம் வீட்டினுக்கு வீடாகிய யாக்கையையும் நிலையிற்றாகும்\nமுக்கியமென வுட்கொள்ளும் ஞானதெரித்திரருறவினை யென்னைவிட்டுநீக்கி, அறிவிலியாகிய வென்னையுந்\nதன்னடியார்க்குச் சுற்றமாக்கும் வாடாத வகுளமாலிகையையுடைய சுவாமியை, எனக்குத் துணையாகிய நன்னெஞ்சமே\nஇவனே பரமாசாரியனென வுட்கொண்டு, விண்ணுக்குமேலாய பரமபதத்தினை ஆளநினை ;\nஅவனோடு நரனுஞ் சிங்கமுமானவனையும் நினை ; நினைத்தால் நின்பேரைத் தெற்கின்கண்ணுண்டாகியநாட்டினையுடைய\nநமன் றன்கணக்கின்கண் ணெழுதா னென்றவாறு.\nநம் பேரை மனத்துட்குறியா னென்று மாம். எனவே இயமதண்டமு மில்லை, செனனமு மில்லை, முத்தியையு மெய்தலா மென்பது பயனாம்.\nதிணை – காஞ்சி. துறை – பொதுவியற்பாலுட் காஞ்சியைச் சார்ந்த பொருண் மொழிக்காஞ்சி.\nஇவைநாலு மோரடி மூவிடத்துமடக்கு. இனியீரடி மூவிடத்துமடக்கு வருமாறு :-\nஇது முதலடியும் இரண்டாமடியும் மூன்றிடத்துமடக்கு.\n(இ-ள்) பாயும் பரியையொப்பனவாம் பெரியதிரைகள், சுருட்டி யெடுத்த பொலிவினையுடைய அழகியகொடியினோடுஞ்\nசங்கமென்னு மிலக்கத்தையுடைய சங்குகளையும் பூவிற்றேன் பாயும் வயலினிடத் துகளித்தெறியுந் திருவிண்ணகரின்கண் ணுறைபவனே \nபரதத்துவ மென்று தேவர்களாராய்ந்த வுபயவிபூதியையுமுடைய செல்வனே \nவேதசாரத்தைக் கோதறத்தெள்ளி யுரைத்த திருவாய்மொழியினைக் கற்று,\nநீயே பரப்பிரமமென்பதாஞ் சுபாவமுணர்ந்தவ ரிதயதாமரையிற் குடிகொண்டிருக்கச் சென்ற நீ என்னிதயத்துள்ளுங்\nநந்துவராயர் அருளிய சிலேடை உலா ‘சடகோபன் செந்தமிழை’ப் போற்றுகின்றது.\nஎண்ணார் மறைப் பொருளை எல்லாரும் தாம் அறியப் பண்ணார் தமிழால் பரிந்து–எனப் புகழ்கின்றது.\nவேதத்திலும் மேலான பாடல்களைத் தம் மீது பாடும்படி, திருமாலே\nநம்மாழ்வார் எழுந்தருளிய இடத்திற்கு, நடந்தார்’\nஎன அழகர் பிள்ளைத்தமிழ் நம்மாழ்வார் பெருமையைப் பேசுகின்றது.\nதிருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) எழுந்தருளி இருக்கும் சௌந்தரராகவப் பெருமாள் உலா வந்ததைக் கண்ட\nதலைவி, அவர் மீது காதல் கொண்டு, ‘அழகரிடம் சென்று மாலை வாங்கிவா’ எனக் கிளியைக் தூது விடுத்ததாக அமைந்த\nநூல் ‘அழகர் கிள்ளை விடு தூது’ ஆகும்.\nஇதன் ஆசிரியர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.\nகிளியிடம் “நீ திருமால் பெயராகிய ‘அரி’ என்ற பெயர் பெற்றிருக்கின்றாய்; திருமால் நிறம் பெற்றாய்;\nதிருமகள் உன்னைத் தன் கையில் பிடிக்கின்றாள்; உன் சிறகு கண்ணன் குழல் ஊதிய காலத்துத் தழைத்த பசுந்தழையின் நிறம்.\nஇராமன் இராவணனை அழித்த பிறகு வீடணன் இலங்கையில் புதியதாகக் கட்டிய தோரணமோ அது\nநீ பேசும் மொழி கண்ணனின் புல்லாங்குழல் இசையோ எனப் பறவையில் பெருமானைக் காண்கின்றாள் தலைவி.\nபாட்டுடைத் தலைவன் ஆன அழகரின் அவதாரப் பொலிவைப் பேசுகின்றாள்;\nஇறைவனின் அருளையும் ஆட்கொள்ளும் பண்பையும் சொல்லிச் சொல்லி அரற்றுகிறாள் தலைவி.\nபைந்தமிழால் ஆதி மறை நான்கையும் நாலாயிரத்து நற்கவியால் ஓதும்\nபதினொருவர் உள்ளத்தான்–(கண்ணி 86-87)(பதினொருவர் ஆழ்வார்கள்\nஎங்கும் இலாதிருந்தே எங்கும் நிறைந்திருப்போன்\nஎங்கும் நிறைந்திருந்தே எங்குமிலான் – அங்கறியும்\nஎன்னை எனக்கொளித்தி யான் என்றுங் காணாத\nதன்னை எனக்கருளும் தம்பிரான்’–(கண்ணி 86-87)\nமேற்காட்டிய சான்றுகள் தலைவியின் காதல் நோயோடு இறைவனின் சிறப்பையும் வெளிப்படுத்துவன.\n‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல வைணவத் தூது நூல்களுள் ஒன்றான அழகர் கிள்ளை விடு\nதூது திருமாலின் பெருமை பேசும் சமயக் களஞ்சியம் எனலாம்.\nவேளாளர்கள் தம் திருக்கையால் வழங்கும் கொடைச் சிறப்பைப் பற்றிக் கூறும் நூல் திருக்கைவழக்கம்.\nஇந்நூல் கம்பநாடரால் 59 கண்ணிகளில் கலிவெண்பாவால் பாடப்பட்டது.\nவேதம் ஒருநான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்\nஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை–(42)\nபண் அமைத்து ஒதவேண்டிய வட மொழி வேதங்கள் நான்கையும் நாலடிப் பாசுரங்கேளாடுத் தமிழில் பாடிய\nகருணை மிகுந்த கை வேளாளர் கை என நம்மாழ்வாரின் சிறப்பையும் அருளிச் செயல்களையும் போற்றுகின்றார்.\nசித்தர்க்கும் வேதச் சிரந்தெரிந் தோர்கட்கும் செய்தவர்க்கும்\nசுத்தர்க்கும் மற்றைத் துறைதுறந் தோர்கட்கும் தொண்டுசெய்யும்\nபத்தர்க்கும் ஞானப் பகவர்க்கு மேயன்றிப் பண்டுசென்ற\nமுத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித்தொகையே\nகவிஞர்களுக்கெல்லாம் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் கம்பன் நம்மாழ்வாரை இப்படிப் புகழ்கிறார்.\nஅதாவது சித்தர்களுக்கும், வேதம் அறிந்தோர்க்கும், வேத வாழ்வைச் செய்பவர்கட்கும், சுத்தமான நடத்தை உடையோர்கட்கும்,\nதுறவிகளுக்கும், தொண்டு செய்யும் அடியார்கட்கும், ஞான முனிவர்கட்கும், ஜீவன் முக்தர்களுக்கும் இன்னமுதம் போன்றது\nநம் மாறன் சடகோபன் செய்த திருவாய்மொழித் தொகையே என்பது சாரம்.\nஅதை எழுதும் எனக்கும், ரசிக்கும் உங்களுக்கும��� அமுது போன்றதுதான் திருவாய்மொழி–\nஅவர் திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்\nதாமிரபரணீ நதி யாத்ர, கிருதமாலா, பயஸ்வினீ\nகலெள கலி பவிஷ்யந்தி நாராயண பாராயண\nக்வசித்-க்வசின் மகாபாக திராவிடேஷூ பூரீச\nப்ராயே பக்தா பாகவதா, வாசுதேவே அமலாஸ்ரயா\nதாமிரபரணி நதி கொழிக்கும் திருநாட்டிலும், வைகை பாலாறு பாயும் தேசங்களிலே\nகலியுகத்தில் கலியைப் போக்க, நாராயண பாராயணம் செய்ய சிலர் தோன்றுவார்கள்\nஅங்கும் இங்குமாக திராவிட நாட்டிலே இந்த ஆச்சார்யர்கள் உதிப்பார்கள்\nபக்த-பாகவத கைங்கர்யத்தில் ஈடுபட்டு, வாசுதேவன் என்னும் நாராயணனில் “ஆழ்ந்து” போவார்கள்\nபின்னாளில், திராவிடத்திலே, ஆழ்வார்கள் உதிக்கப் போகிறார்கள் என்று முன் கூட்டியே சொல்லும் ஸ்ரீமத் பாகவத சுலோகம் இது தான்\n“அத்தைத் தின்று அங்கே கிடக்கும் = உலக வாழ்வின் கர்மாக்களைத் தின்று, அது தீரும் வரை அங்கேயே உழன்று கிடக்கும்\nஅத்தைத் தின்று அங்கே கிடக்கும் = ஆச்சார்யனின் மறைமொழிகளைத் தின்று, அவா தீரும் வரை அவர் அணுக்கத்திலேயே கிடக்கும்\nஅத்தைத் தின்று அங்கே கிடக்கும் = எம்பெருமானின் திருவடிகளைத் தின்று, ஏக்கம் தீரும் வரை அங்கேயே பற்றிக் கிடக்கும் = எம்பெருமானின் திருவடிகளைத் தின்று, ஏக்கம் தீரும் வரை அங்கேயே பற்றிக் கிடக்கும்\nகாய்ச்சிய தாமிரபரணி உருவம் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி,\nபின்னாளில் ஆழ்வார் சொன்னது போலவே, உடையவர் தோன்றினார்\nகுலமுதல்வன் நம்மாழ்வார் பெற்ற தாய் என்றால், இராமானுசர் வளர்த்த தாய் என்பார்கள்\nஇன்றும் முதல் தாய், இதத் தாய் என்றே இந்த இருவரையும் குறிக்கிறார்கள்\nஇன்றும், நெல்லைச் சீமை, திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்குப் போனால்,\nஆலயத்தில் தண்ணீரில் காய்ச்சிய திருவுருவைக் காணலாம்\n“பின்னாள் ஆசான்” என்னும் பவிஷ்யதாச்சார்யன் திருமேனியைக் கண்டு கைதொழலாம்\n* தாமிரபரணி நம்மாழ்வாரை மட்டும் நமக்குப் பெற்றுத் தரவில்லை\n* நம்மாழ்வாரை நம் எல்லாரின் ஆழ்வாராய் ஆக்கிய இராமானுசனையும் பெற்றுத் தந்தது தாமிரபரணியே\nதமிழ் இனிமை நீர்மை நிகண்டு\nஒண் தமிழ் ஆயிரம் பாடினான் -வண்மை தமிழுக்கும் பாசுரங்களுக்கு ஆழ்வாருக்கும்\nஆயிரம் பதிகம் தோறும் அருளிச் செய்ததால் நாலாயிரமும் கிடைக்கப் பெற்றோமே –\nசிலைக்கோல நெற்றித் திரு மாது கேள்வர்\nஇலைக்கு ஒருவராக என்னைப் பாடு என்னைப் பாடு -என்ன\nஇவர் மங்களா சாசனம் செய்து அருளிய -36 திவ்ய தேசப் பெருமாள்களையும்\nஇன்றும் திருப்புளி ஆழ்வார் பிரதேசத்தில் சேவிக்கிறோமே\nதிரு மழிசை ஆழ்வார் கழுத்து\nகுலசேகரர் -திருப்பாண் ஆழ்வார் -கைகள்\nதொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -மார்பு\nதிருமங்கை மன்னன் -நாபி கமலம்\nதிருவடிகள் – மதுர கவி -நாத முநிகள் -ராமானுஜர்\nமா முனிகள் அபிமானித்த ராஜ மன்னார்குடி ஹார்த்ரா நதி -மஞ்சள் குளித்து லீலா ரசம் –\nதீர்ப்பாரை யாம் இனி -4-6-பதிகம்\nவண் துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுது ஆடுமே –4-7-10–\nஅன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் ஊர் என் சொல்லில் என்\nஎன்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்\nமுன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி\nமன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-\nமூலவர் பர வாஸூ தேவன் –முன்னை அமரர்முதல்வன்-முதல் ப்ரஹ்ம வித்யை விஷயம்\nஉத்சவர் -வண் துவராபதி மன்னன்-32 வது ப்ரஹ்ம வித்யை விஷயம்\n‘மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும்\nகனவு மெய்ப்பட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்’–என மகாகவி பாரதியார் பாடியுள்ளார்.\nஸ்ரீஆண்டாள் அவதரித்த திருத்தலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.\nஇங்கே, வடபெருங்கோயிலுடையான் சன்னதி ராஜகோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார்.\n11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி.\nஇந்தக் கோபுரத்தைப் பற்றி கம்பர், “திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரம்” என\nமேருமலை சிகரத்திற்கு இணையாகக் குறிப்பிட்டு பாடியுள்ளார்.\nபொதுவாக கோயில் கோபுரங்களில் சுவாமிகளின் திருவுருவ சிற்பங்கள் இருக்கும்.\nஆனால், என்ன காரணத்தாலோ பெரியாழ்வார் இந்தக் கோபுரத்தை கட்டியபோது சிற்பங்கள் எதுவும் அமைக்கவில்லை.\nஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும்\nபெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம்\nஆண்டாள் இடது கையில் கல்காரபுஷ்பம், கிளியும், வலக்கையை தொங்கவிட்டு பூமியைக்காட்டியபடி இருக்கிறாள்.\nநெஞ்சுக்கு உபதேசம் -ஆழ்வார்கள் -உசாத்துணை இதுவே\nவியாதி -விசித்திர ஆதி -வித விதமான மனஸ்ஸூ உளைச்சல்\nசித்தம் – ஸ்ரவணம் -நினைவு\nபஞ்ச வ்ருத்தி பிராணன் போல்\nம���ஸ் -10 சிதறல் -வேலைகள் –கீதை ப்ரஹ்ம ஸூத்ரம் ப்ருஹதாரண்யம் சொல்லுமே\n6-த்ருதீ –உறுதி -ஈடுபாடு இன்மை\nஸ்ரீ கீதை -2-11-எதைக் கண்டு கவலைப்படக்கூடாதோ -அதைக்கண்டு -பீத ராக -வசம் இல்லாமல் –\nகட்டுப்பாட்டுக்குள் இருப்பதை பற்றியே கவலைப்பட வேண்டும் -சோகம் கூடாது\nஅடுத்து தேவ அஸூர விபாகம் பற்றி அருளிச் செய்ய அடுத்த சோகம்\nமூன்றாவது பக்தி ஆரம்ப விரோதிகளை நினைத்து சோகம்\nஆ லயம் –அனைத்தும் லயம் அடையும் இடம் -ஆ சேது ஹிமாலயா போல் ஆ -அனைத்துக்கும் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/06/09041445/Minister-Sekarbabus-announcement-today-that-the-title.vpf", "date_download": "2021-07-24T21:17:19Z", "digest": "sha1:2XPN7GL67NSVOUM2RBEGH37KTIUAW2UW", "length": 17318, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister Sekarbabu's announcement today that the title deeds of the temple lands will be published on the website || கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு\nகோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.\nஇந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் ஆகும். இந்த நிலங்களின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள \"தமிழ் நிலம்\" மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.\nஅவற்றுள் தற்போது முதல் கட்டமாக 3 லட���சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு, அந்த நிலங்களின் ‘அ’ பதிவேடு, நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் 9-ந்தேதி (இன்று) வெளியிடப்பட உள்ளது. இது மொத்தமுள்ள நிலங்களில் 72 சதவீதம் ஆகும்.\nபொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் “திருக்கோவில்கள் நிலங்கள்” என்ற தலைப்பை தேர்வு செய்து அதன்பின்னர் பட்டியலிடப்பட்டுள்ள கோவிலைத் தேர்வு செய்தவுடன் கோவிலுக்குச் சொந்தமான முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் திரையில் தோன்றும். அந்த நிலங்களின் ‘அ’ பதிவேடு, நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇது மட்டுமின்றி, பகுதியாக ஒத்துப்போகும் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை ஆவணங்களோடு ஒத்தாய்வு செய்யப்பட்டு, உரிய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். கோவில்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களின் உரிமை ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கோவில்களது பெயரிலேயே இருக்கும் வகையிலான அனைத்து தொடர் நடவடிக்கைகளும் இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து ஏதேனும் கருத்துக்களை அல்லது கோரிக்கைகளைப் பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் “கோரிக்கைகளைப் பதிவிடுக” திட்டத்தின் கீழ் பதிவிடலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\n1. சி.எஸ்.ஆர். நிதி மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்\nசி.எஸ்.ஆர். நிதி மூலம் தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\n2. மராட்டியம்: நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; மந்திரி அறிவிப்பு\nமராட்டியத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மந்திரி அறிவித்து உள��ளார்.\n3. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\n4. ஆங்கிலத்தில் எழுதப்படும் தமிழக அரசின் கோப்புகளை தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை அமைச்சர் தகவல்\nஆங்கிலத்தில் எழுதப்படும் தமிழக அரசின் கோப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.\n5. கேரளா, மராட்டியம் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு\n2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழுடன் வந்தால் கேரளா, மராட்டியத்துக்கு விமானத்தில் செல்ல கொரோனா சான்றிதழ் தேவை இல்லை என சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\n1. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு\n2. இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை முதல் கணவர் வெறிச்செயல்\n3. சார்பட்டா பரம்பரை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\n4. ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை\n5. ஒருதலைக்காதலால் பயங்கரம்: பட்டதாரி பெண்ணை குத்திக்கொன்று வாலிபர் தற்கொலை\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/147-news/articles/nesan", "date_download": "2021-07-24T21:33:59Z", "digest": "sha1:7MX2TPKUO6ZNGD6ZR5B6JOVFB4MYQRLG", "length": 25103, "nlines": 222, "source_domain": "www.ndpfront.com", "title": "நேசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71 (இறுதிப்பாகம்) Hits: 4047\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 70 Hits: 3979\nயாழ்ப்பாணத்தில் புலிகளால் கைது செய்யப்பட டொமினிக்\t Hits: 3967\nதீப்பொறிக் குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து தொடர்நத புலிகளின் நடவடிக்கைகள்\t Hits: 3931\nஉடைமைகள் சூறையாடப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள்\t Hits: 3874\nபுலிகளால் இனசுத்திகரிப்புக்குள்ளான முஸ்லீம்கள்: \"தமிழ்த் தேசிய\"த்தின் இருண்ட பக்கம்\t Hits: 4030\nகாத்தான்குடி, ஏறாவூர் முஸ்லீம்கள் படுகொலை: தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாள்\t Hits: 4048\nமுடிவுக்கு வந்த பிரேமதாச - பிரபாகரன் \"தேனிலவு\" : இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பம்\t Hits: 4101\nவடக்கில் புலிகளின் ஆதிக்கமும் \"தீப்பொறி\"க் குழுவைக் குறிவைத்த செயற்பாடுகளும்\t Hits: 3917\nஇந்தியப் படையின் வெளியேற்றமும் வடக்குக்-கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும்\t Hits: 3724\nஇந்தியப்படை இலங்கையிலிருந்து முற்றாக வெளியேற்றம்\t Hits: 4287\nபிரேமதாச-தமிழீழ விடுதலைப் புலிகள் \"தேனிலவு\" ஆரம்பம்\t Hits: 4265\nரஜனி திரணகம படுகொலை - கருத்துச் சுதந்திரத்திற்கு புலிகளின் சாவுமணி\t Hits: 4642\nதீப்பொறிக் குழுவுடன் இணைந்து கொண்ட ஐயர் - Hits: 4179\nயாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த \"மண்டையன் குழு \"\t Hits: 4308\nஇந்தியப் படையினதும் புலிகளினதும் கோரத்தனதுக்கு மத்தியில் எமது செயற்பாடுகள் - எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 56).\t Hits: 4340\nஇந்தியப் படைகளுக்கெதிரான புலிகளின் போராட்டம் - எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 55).\t Hits: 4466\nபுலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான போர்: \"ஒப்பரேசன் பவான்\" -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 54).\t Hits: 4517\nபலமுனை நெருக்கடிக்குள்ளான இந்திய-இலங்கை ஒப்பந்தம் - எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 53).\t Hits: 4659\nஇந்திய-இலங்கை ஒப்பந்தமானது இந்திய மேலாதிக்கத்தின் வெளிப்பாடாக அமைந்திருந்தது -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 52).\t Hits: 4365\nஇந்திய-இலங்கை ஒப்பந்தமும் \"இந்திய அமைதி காக்கும் படை\"யின் வருகையும் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 51)\t Hits: 4515\n\"ஒப்பரேசன் லிபரேசன்\" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 50)\t Hits: 4535\nகிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதல்--எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 49) Hits: 4819\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ந்த சக ஈழ விடுதலைப் போராட்ட இயக்க அழிப்பு -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 48)\t Hits: 4872\nகிட்டுவைக் கொலை செய்வதற்கான எமது திட்டம் தனிநபர் பயங்கரவாதமே- எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 47)\t Hits: 4740\nதமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பு: பாசிசப் போக்கின் வெளிப்பாடு -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 46)\t Hits: 5138\n“தமிழீழ விடுதலைப் போராட்டம்” குறித்து செயற்குழுவுக்குள் ஆரம்பித்த விவாதம் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 45)\t Hits: 4928\nதளம் திரும்பவிருந்த சந்ததியார் சென்னையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் – எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 44)\t Hits: 4823\nஎமது தற்பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்கிய சிறீ சபாரத்தினம் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 43)\t Hits: 4724\nஉமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான திட்டம் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 42)\t Hits: 4712\nஅராஜகங்களை அம்பலப்படுத்திய “தீப்பொறி” பத்திரிகை – எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 41)\t Hits: 4828\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - நேசன் ( பகுதி 1 )\t Hits: 4393\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - நேசன் (பகுதி 2) Hits: 3662\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2919) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2888) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2923) (வி���ுந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3331) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3540) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3535) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3691) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3353) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3488) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3497) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3130) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3457) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3260) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3516) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3557) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3530) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3785) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3660) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3620) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைக���ும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3557) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-07-24T19:41:42Z", "digest": "sha1:ZDHCAXUFGWCJ7AG4WEBYH4E5IMGIWIEX", "length": 6093, "nlines": 134, "source_domain": "www.sooddram.com", "title": "கஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம் – Sooddram", "raw_content": "\nதமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். புலிகள் இல்லாத அரங்கில், கூட்டமைப்பு ஏகநிலையை அடைந்தது முதல், மாற்று அணியொன்றுக்கான தேவை, தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணியொன்றைக் கட்டமைக்கும் காட்சிகளை, மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகளே, கலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம்.\nNext Next post: மரக்கறித் தோட்டம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilreader.com/tamilnadu-news/not-possible-to-bring-indians-from-abroad-indian-govt/", "date_download": "2021-07-24T21:45:04Z", "digest": "sha1:WLN6DQUEEHFGYCSU5QM5J5AEA3TPPJWT", "length": 8194, "nlines": 58, "source_domain": "www.tamilreader.com", "title": "வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாது - இந்திய அரசு..! | Tamil Reader", "raw_content": "\nவெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாது – இந்திய அரசு..\nCOVID-19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகளை பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.\nஇதற்கிடையில், இந்திய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க இயலாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nமலேசியாவில் சிக்கியுள்ள 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் என்பவர் சார்பாக வழக்கறிஞர் ஞானசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய வெளியுறவுத்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனுமதித்தால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து ஆகிவிடும் எனவும், ஊரடங்கு நேரத்தில் வெளிநாட்டில் தங்கி உள்ளவர்களை இந்தியா கொண்டு வருவது சாத்தியமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.\nமனுதாரர் தரப்பில், சிறப்பு விமானங்கள் மூலமாக வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களை சொந்த நாடு திரும்ப மலேசிய அரசு ஏற்பாடு செய்துள்ளது போல, இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.\nதுபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை வந்த 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு..\nUAE உட்பட பயணிகளுக்கு தங்கம் கடத்த திர��ச்சி விமான நிலைய அதிகாரிகள் உடந்தையா..\nகொரோனா வைரஸ்: கேரளாவில் வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபரை உறுதிசெய்த இந்தியா..\nமத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் – ராகுல் காந்தி..\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ; இந்து – முஸ்லிம் குடும்பங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடைபெற்றது…\nIPL 2021 அட்டவணை வெளியீடு: எந்தெந்த மைதானங்கள் எந்தெந்த தேதிகளில்\n“இந்தியாவிற்கு உதவுங்கள்” பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் அந்நாட்டு மக்கள் – துளிர்க்கும் மனிதம்..\nதுபாயில் இருந்து திருச்சி வந்த பயணிகளிடம் சோதனை; பசை வடிவில் மறைத்து கொண்டுவந்த தங்கம் பறிமுதல்..\nதமிழக தேர்தல்: திமுக அபார வெற்றி – முதலமைச்சர் ஆகிறார் முக ஸ்டாலின்..\nதுபாயில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியருக்கு கொரோனா வைரஸ் சோதனை..\nஇந்திய அரசின் உத்தரவை மீறி விமான டிக்கெட்டுகளை விற்கும் விமான நிறுவனங்கள்..\n“திமுகவில் எல்லோரும் குண்டு குண்டாக இருக்கிறார்கள்; அவர்களுக்கு யாரும் ஒட்டு போடாதீங்க” : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046150308.48/wet/CC-MAIN-20210724191957-20210724221957-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}